Jump to content

அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு - இனி எல்லோரும் காதல் செய்யுங்கடா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா
பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா

அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா
பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா
பனிரோஜக் தோட்டம் தான் ஒரு சேலை கட்டியதா

அட உந்தன் கண் இன்று என் மேலே ஒட்டியதா

நீ கனவா கற்பனையா ?

அட இன்னும் தெரியலயா….

அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா
பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனயா

என் சேலைச் சோலைக்குள் முதல் பூவை பறித்தாயே
என்னை மிச்சம் இல்லாமல் நீ அள்ளி குடித்தாயே

முதல் பார்வையிலே என்னை நீ கொள்ளை அடித்தாயே
என் உள்ளம் முழுவதிலும் நீ வெள்ளை அடித்தாயே
நீ மலரில் பிறந்தவளா, இல்லை நிலவில் வளர்ந்தவளா
அந்த காமன் வீட்டுக்கு ஒரு ஜன்னல் திறந்தவளா

அட இன்னும் தெரியலயா ? நான் உந்தன் துணை இல்லையா ?

அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா
பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா

ஒரு சிப்பியில் முத்தை போல் என்னை மூடிக் கொள்வாயா
உன் அழகில் தொலைந்தவனை நீ தேடித் தருவாயா

உன் கனவில் நனைக்கின்றேன் நீ குடைகள் தருவாயா
நான் கொஞ்சம் தூங்குகிறேன் நீ தலையணை ஆவாயா
நீ காதல் ஓவியனா, ஒரு தனிமை நாயகனா
நான் தேடும் மன்மதனா என் அழகின் காவலனா

அட போதும் அம்மம்மா..நாம் கைகள் இணைவோமா ?

அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா
பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா

அடி யாரது யாரது அங்கே என் காதல் நாயகனா
பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா

பனிரோஜக் தோட்டம் தான் ஒரு சேலை கட்டியதா

அட உந்தன் கண் இன்று என் மேலே ஒட்டியதா

நீ கனவா கற்பனையா ?

அட இன்னும் தெரியலயா….

 

Link to comment
Share on other sites

  • Replies 214
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சரியா இது தவறா
சரியா இது தவறா
சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா
காதல் தவறா
வரமா இது வலைய
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலைய
கடலுக்கு மேல் ஒரு
மழை துளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா
இல்லை முத்தென மாறுமா

சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா
காதல் தவறா
வரமா இது வலைய
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலைய

ஆணும் பெண்ணும் பழகிடும் பொது
காதல் மிருகம் மெல்ல மறைந்திருக்கும்
ஆசை என்னும் வலையினை விரித்து
அல்லும் பகலும் அது காத்து கிடக்கும்
நண்பர்கள் என்று சொன்னால் சிரிக்குமே
நாளைக்கு பார் என்று உரைகுமே
நெஞ்சுக்குள் துண்டு வைத்தே இழுக்கும்
நம் நிழல் அதன் வழி நடக்கும்

தடுப்பது போல நடித்திடும் போதும்
தத்தி தாவி பெண்களோடும்
அடுத்தது என்ன
அடுத்தது என்ன
அணையை தாண்டி உள்ளம் கேட்கும்
இது சரியா

சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா
காதல் தவறா
வரமா இது வலையா
இந்த உறவினை புரிந்த்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலைய

ஆண்கள் இதயம் படைத்திட்ட கடவுள்
மெழுகினிலே அதை படைத்தது விட்டான்
பெண்கள் நெருங்கி பேசிடும் பொழுது
மெது மெதுவாய் அதை உருக வைத்தான்
உள்ளதை கட்டி போட தெரிந்தவன்
யாருமே உலகத்தில் இல்லையே
வெள்ளத்தின் அளவுகள் தாண்டினால்
வண்டுகள் என்ன செய்யும் முல்லையே

தொடு தொடு என்று தூரத்தில் நின்று
தூதுகள் சொல்லுது விழிகள் ரெண்டு
தொட தொட வந்தால் தொடு vaaNam போல்
தள்ளி செல்லுது மேகம் ஒன்று
இது சரியா ஆ

சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா
காதல் தவறா
வரமா இது வலைய
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலைய

கடலுக்கு மேல்
ஒரு மழை துளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா
இல்லை முத்தென மாறுமா

சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா காதல் தவறா
வரமா இது வலைய
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலைய

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்லவி:

ஓ வெண்ணிலா இரு வானிலா நீ
ஓ நண்பனே அறியாமலா நான்
கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தால்
ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்
(ஓ வெண்ணிலா)

சரணம் 1

மழை நீரில் வானம் நனையாதம்மா
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா
எனைக் கேட்டு காதல் வரவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
இறந்தாலும் காதல் இறக்காதம்மா
(ஓ வெண்ணிலா)

சரணம் 2

இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
எனதல்ல அதுவும் உனதல்லவா
எதை கேட்ட போதும் தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய் விட கூடுமே
தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை
(ஓ வெண்ணிலா)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே நீ போகும் வழியெங்கு போனாலும் ..
எல்லா வழியும் என் வீட்டு வாசலில் வந்துதான் முடியும் ..

காதலியே ..

கலைமானே உன் தலை கோதவா..
இறகாலே உன் உடல் நீவவா..

உன் கையிலே..
உன் கையிலே பூவலை போடவா (2)..
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா ..

காதலியே ..

தொலைவானபோது பக்கமானவள் ..
பக்கம் வந்தபோது தொலைவாவதோ (2) ..

மொழியோடு சொல்லுக்கு ஊடலென்னவோ..
ஸ்ரிங்கார பூவுக்கு சேவை செய்யவோ..

உன் கையிலே பூவலை போடவா ..
உன் பாதையில் பூ மழை சிந்தவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா ..


காதலியே ..

பூஞ்சோலை அமர்ந்து சென்றாய் கொஞ்ச நேரமே..
சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே (2)..

நீ என்னை பிரிந்ததாய் யார் சொன்னது ..
என் உயிருள்ள புள்ளிதான் நீ வாழ்வது ..

உன் கையிலே பூவலை போடவா ..
உன் பாதையில் பூ மழை சிந்தவா ..
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா ..
நெஞ்சில் சூடவா (3)
நெஞ்சில் சூடவா (2)


காதலியே ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவம் சுமந்து வரும் பாவாடைத் தாமரையே
தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ
மூன்றாம்பிரையே நீ முழு நிலவானதெப்போ
மௌனத்தில் நீயிருந்தா யாரைத்தான் கேட்பதிப்போ

ஆத்தங்கர மரமே
அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுரங்கும் கிளியே
ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி
யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி
தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது
அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது

ஆத்தங்கர மரமே
அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுரங்கும் கிளியே
ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி
யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி
தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது
அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது

மாமனே ஒன்ன கானாம வட்டியில் சோரும் பொங்காம
பாவி நான் பருத்தி மாராப் போனேனே
காகம்தான் கத்திப் போனாலும்
கதவுதான் சத்தம்போட்டாலும்
ஒம்முகம் பாக்க ஓடி வந்தேனே
ஒத்தையில் ஓடக்கரையோரம் கத்தியே
ஒம்பெயர் சொன்னேனே
ஒத்தையில் ஓடும் ரயிலோரம்
கத்தியே ஒம்பெயர் சொன்னேனே
அந்த ரயில் தூரம் போனதும்
நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே
முத்து மாமா என்ன விட்டுப் போகாதே என்
ஒத்த உசிரு போனா மீண்டும் வாராதே

ஆத்தங்கர மரமே
அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுரங்கும் கிளியே

தாவணிப் பொன்னே சொகந்தானா
தங்கமே தழும்பும் சொகந்தானா
பாறையில் சின்னப் பாதம் சொகந்தானா
தொட்டபூ எல்லாம் சொகந்தானா தொடாத
பூவும் சொகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சொகந்தானா
ஐத்தயும் மாமனும் சொகந்தானா
ஆத்துல மீனும் சொகந்தானா
ஐத்தயும் மாமனும் சொகந்தானா
ஆத்துல மீனும் சொகந்தானா
அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த
திண்ணையும் சொகந்தானா
மாமம்பொன்னே மச்சம் பார்த்து நாளாச்சு ஒம்
மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு

ஆத்தங்கர மரமே
அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுரங்கும் கிளியே


ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி
யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி
தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா

உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது
அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது

ஆத்தங்கர மரமே
அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுரங்கும் கிளியே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சமபழ நிற இடுப்புல கிரங்கி போனேன்டி

நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சமபழ நிற இடுப்புல கிரங்கி போனேன்டி
அடியே சூடான மழையே உடம்பு போல் நனைஞ்சுகாலமா
கொடியே வெத்திலை கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா
அழகே தாவணி பூவே தேனை எடுதுக்கலாமா
கொலுசு பொட்ட காலிலே தாளம் பொட்டுக்கலாமா

நீ கட்டும் வெட்டி மடிப்புல நான் மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையில கிரங்கி போனேனே

நீ கட்டும் வெட்டி மடிப்புல நான் மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையில கிரங்கி போனேனே
வண்டு சாமந்தி பூவில் நாயனம் ஊதுது மாமா
மனசு ஆசையினலே ஊஞ்சல் ஆடுது மாமா
மலரும் தாவணி பூவில் தேனை எடுத்துக்க மாமா
கொலுசு பொட்ட காலில தாளம் பொட்டுக்க மாமா

நீ வெட்டி வெட்டி போடும் நகத்தில் எல்லாம்
ஏய் குட்டி குட்டி நிலவு தெரியுதடி
உன் இடுப்பழகில் உரசும் கூந்தலிலே
பதிக்கிட்டு மனசு எரியுதடி

சிக்கி முக்கி கல்லை போலே எனை சிக்கலிலே மாட்டதே
தாலி ஒன்னு போடும் வரை என்னை வேறெதுவும் கேட்காதே

அந்த வானம் பூமி எல்லாம் இங்கே ரொம்ப ரொம்ப பழசு
அடி நீயும் நானும் சேர்ந்திருக்கும் காதல் தாண்டி புதுசு

வண்டு சாமந்தி பூவில் நாயனம் ஊதுது மாமா
மனசு ஆசையினலே ஊஞ்சல் ஆடுது மாமா
மலரும் தாவணி பூவில் தேனை எடுத்துக்க மாமா
கொலுசு பொட்ட காலில தாளம் பொட்டுக்க மாமா

நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சமபழ நிற இடுப்புல கிரங்கி போனேன்டி

நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சமபழ நிற இடுப்புல கிரங்கி போனேன்டி
அடியே சூடான மழையே உடம்பு போல் நனைஞ்சுகாலமா
கொடியே வெத்திலை கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா
அழகே தாவணி பூவே தேனை எடுதுக்கலாமா
கொலுசு பொட்ட காலிலே தாளம் பொட்டுக்கலாமா

மாமா நீங்க தூங்கும் மெத்தையிலே
என்னோட போர்வை சேர்வதெப்போ
மாமா நீங்க வாங்கும் மூச்சினிலே
என்னோட துடிப்பை கேட்பதெப்போ

என் ஆயுள் ரேகை எல்லாம்
உன் உள்ளங்கையில் ஓடுதடி
உன் உள்ளங்கை அழகினிலே
ஆசை உச்சி வரை ஊறுதுதடி

நான் சூடும் பூவில் உங்க வாசம் சேர்ந்து வந்து வீசுது
என் கழுதுகிட்ட மீசை தண்டு மயிலெரக குத்துது

அடியே சூடான மழையே உடம்பு போல் நனைஞ்சுகாலமா
கொடியே வெத்திலை கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா
அழகே தாவணி பூவே தேனை எடுதுக்கலாமா
கொலுசு பொட்ட காலிலே தாளம் பொட்டுக்கலாமா

நீ கட்டும் வெட்டி மடிப்புல நான் மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையில கிரங்கி போனேனே

நீ கட்டும் வெட்டி மடிப்புல நான் மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையில கிரங்கி போனேனே
அடியே சூடான மழையே உடம்பு போல் நனைஞ்சுகாலமா
கொடியே வெத்திலை கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா
அழகே தாவணி பூவே தேனை எடுதுக்கலாமா
கொலுசு பொட்ட காலிலே தாளம் பொட்டுக்கலாமா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காததே
என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி
என்நாளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி(2)

அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்

உன்னுடைய நெற்றி உன்னை பற்றி கூறுதே
உள்ளிருக்கும் பொட்டு உன்தன் குட்டு சொல்லுதே
என்னுடைய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சுக்கோ
எனக்கு இருக்கும் சக்தி பராசக்தி புருஞ்சுக்கோ

கால் கொலுசு தன் கலகலகுது
கையின் வளையல் காது குளிர கானம் பாட

அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே


போட்டு இருக்கும் கோஷா வேஷம் பேஷா போருந்துதே
பெண் அழகு மொத்தம் கான சித்தம் விரும்புதே
வெண்ணிலவின் தேகம் ஒடும் மேகம் விலகுமா
வண்ண உடல்யாவும் காணும் யோகம் வாய்க்குமா
கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு
எனக்கும் இருக்கு உனக்கு மேலே அன்பு தோழி

Chorus
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே
அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே

என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி
என்னளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே. .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ: தானா தோம் தன னா தானா தோம் தன னா
தானா தோம் தன னா தானா ந தன னா
தானா தோம் தன னா தானா தோம் தன னா
தானா தோம் தன னா தானா ந தன னா
ஆ: பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லை
பெ: உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
ஆ: நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
பெ: எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
ஆ: இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே
ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ
(தானா...)
ஆ: வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழிப் பேசுமே
பெ: நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
ஆ: வேர் இன்றி விதை இன்றி வின் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
பெ: வாழ் இன்றி மான் இன்றி வருகின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் மின்னுதே
ஆ: இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்
நெஞ்சுக்குள்ளும் இருக்கும்
பெ: இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
ஆ: பூந்தளிரே...
பெ: Oh Where Would I Be Without This Joy Inside Of Me?
It Makes Me Want To Come Alive; It Makes Me Want To Fly Into The Sky!
Oh Where Would I Be If I Didn't Have You Next To Me?
Oh Where Would I Be? Oh Where, Oh Where?
ஆ: எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழைத் தூவுதே
பெ: என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது மீளுதே
ஆ: யார் என்று அறியாமல்
பேர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உறவானதேன்
பெ: ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
ஆ: காதல் முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
பெ: காற்றில் பறந்தே பறவை வரைந்த பிறகும்
ஆ/பெ: இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே
இது எதுவோ ...
ஆ: (தானா...)
பெ: பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே
பார்த்ததாரும் இல்லை
உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
ஆ: நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
பெ: எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
ஆ/பெ: என்ன புதுமை...
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே
ஆ: (தானா...)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தத்தியாடுதே தாவியாடுதே
ஒரு தட்டாரப் பூச்சி இன்று

சில்லல்லவா சில்லல்லவா காதல் நயகரா
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம்

தத்தியாடுதே தாவியாடுதே தத்தையோட நெஞ்சு
ஒரு தட்டாரப் பூச்சி இன்று
தத்தியாடுதே தாவியாடுதே தத்தையோட நெஞ்சு
ஒரு தட்டாரப் பூச்சி இன்று

தத்தியாடுதோ தாவியாடுதோ தத்தையோட நெஞ்சு
நான் டயல் செய்யும் நேரம் இது
தத்தியாடுதோ தாவியாடுதோ தத்தையோட நெஞ்சு
நான் டயல் செய்யும் நேரம் இது

இட ஒதுக்கீடு உனக்காக இடை செய்வது
எந்தன் ஆடை நீயல்லவா
இட ஒதுக்கீடு எனக்காக இணை செய்வது
அந்த ராத்திரிப் பொழுதல்லவா

உன்னி உருவான ஆசைகள் என் அன்பே
அந்த வெங்காய விலைப் போல இறங்காது
(சில்லல்லவா..)

புதிய ரத்தம் உதடு மொத்தம் பரவிட
இச் இச் என்றும் பழகவா
சொல் சொல் நீ சொல் அன்பே
விண்ணப்பம் நீ போடு இந்நாளிலே
கன்னங்கள் பதில் போடும் பின்னாளிலே

பதில் நான் வாங்க நாளாகுமா
அடி அம்மாடி அரசாங்கமா
என் ஆசைகள் எப்போது கை கூடும்
யார் சொல்லக் காவேரி நீராகுமா
(சில்லல்லவா..)
(தத்தியாடுதோ..)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்

ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
உல்லாஹி… உல்லாஹி… லாஹி…
உல்லாஹி… உல்லாஹி… லாஹி…
ஒரு ஆசை மனதுக்குள் போதும்
அதை மட்டும் நீ தந்தால் போதும்
ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்

நல்ல மனம் உன் போல் கிடையாது
நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது
ஒரு தாய் நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிரிவேது

தாய்மடியில் சேய் தான் வரலாமா
தள்ளி நின்று துன்பம் தரலாமா
உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச
என்னை தனியே விடலாமா

குழந்தையும் குமரி என்றாயாச்சே
கொஞ்சிடும் பருவமும் போயாச்சே
மனம் போலே மகள் வாழ
நீ வாழ்த்தும் தாயாச்சே

ஒ… ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
உல்லாஹி… உல்லாஹி… லாஹி…
உல்லாஹி… உல்லாஹி… லாஹி…

வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை உடையாய் தைப்பேனே
உனக்காக ஏதும் செய்வேன்
நீ எனக்கேன செய்வாயோ

இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த தெய்வம் உன்னை காக்க
தினம் தொழுவேன் தவறாது

என்ன நான் கேட்பேன் தெரியாதா
இன்னமும் என் மனம் புரியாதா
அட ராமா இவன் பாடு
இந்த பெண்மை அறியாதா

ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்

உல்லாஹி… உல்லாஹி… லாஹி…

உல்லாஹி… உல்லாஹி… லாஹி…

உல்லாஹி… உல்லாஹி… லாஹி…

உல்லாஹி… உல்லாஹி………. லாஹி….. லாஹி…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : உன்னை தவிர
இங்கு எனக்கு யாரடி
உனது நிழலிலே
ஓய்வெடுப்பேன் உனது
சுவாசத்தின் சூடு தீண்டினால்
மரணம் வந்தும் நான்
உயிர்த்தெழுவேன்

ஆண் : உன் முகத்தை
பார்க்கவே என் விழிகள்
வாழுதே பிரியும் நேரத்தில்
பார்வை இழக்கிறேன் நானடி

ஆண் : உடல் பொருள்
ஆவி அனைத்தும்
உனக்கெனவே தருவேன்
பெண்ணே உன் அருகில்
வாழ்ந்தால் போதும்
கண்ணே கண்ணே

ஆண் : உனது பேரெழுதி
பக்கத்துல எனது பேரை
நானும் எழுதி வெச்சேன்
அது மழையில் அழியாம
கொடை புடிச்சேன் மழை
விட்டும் நான் நனைஞ்சேன்
ஏ புள்ள புள்ள

ஆண் : காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் உன்மேல்
நானும் நானும் புள்ள காதல்
வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள
கூடு கட்டி காதல் வளர்த்தேன்

ஆண் : இதயத்தின்
உள்ள பெண்ணே நான்
செடி ஒன்னு தான் வெச்சு
வளர்த்தேன் இன்று அதில்
பூவாய் நீயே தான் பூத்தவுடனே
காதல் வளர்த்தேன்

ஆண் : ஏ புள்ள புள்ள
உன்னை எங்க புடிச்சேன்
ஏ புள்ள புள்ள அதை கண்டு
புடிச்சேன் ஏ புள்ள புள்ள
உன்னை கண்ணில் புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில்
விதைச்சேன் ஏ புள்ள…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே
சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே ஓ ஓ ஓ..
ஓ மௌனம் மௌனம் மௌனம் மௌனமேன் மௌனமேன்
வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்

தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே
வண்ணப் பூக்கள் எல்லாமே
தலையைத் திருப்பிப் பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே
நானோ அழைத்தது உனைத்தானே

நெஞ்சே நெஞ்சே உன்னை உள்ளே வைத்தது யாரு

நீ வரும் பாதை எங்கும் என்னிரு உள்ளங்கை தாங்கும்
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்

இதை யாரிடம் கேட்டு சொல்வேன்

கால்களின் கொலுசே கால்களின் கொலுசே
கோபம் வருகிறதே உன்மேல் கோபம் வருகிறதே
நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன் நீ வந்து கெடுத்தாயே
பாவி நீ வந்து கெடுத்தாயே

ஏனோ ஏனோ என்னை பார்க்கச் செய்தாய் உன்னை

நான் உன்னைக் காணத்தானா யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் ம்ஹ்ம்…

நாந்தானே நாந்தானே வந்தேன் உனக்காக
சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக
என்னாச்சு எனக்கே தெரியல்லையே
என் மூச்சின் காய்ச்சல் குறையல்லையே
அட என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு
என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லயா ஒரு முறை சொல்லி விடு
ஒரே ஒரு முறை சொல்லி விடு…
ஒரு ஒரு முறை சொல்லி விடு…
ஒரே ஒரு முறை சொல்லி விடு…
சொல்லி விடு… சொல்லி விடு… சொல்லி விடு…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ என்பது எதுவரை எதுவரை
நான் என்பது எதுவரை எதுவரை
நாம் என்பதும் அதுவரை அதுவரை தான் 
வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை 
சாவேன்பதும் ஒரு முறை ஒரு முறை 
காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான் 


நீயா பேசியது.. என் அன்பே நீயா பேசியது
தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது
கண்களிலே உன் கண்களிலே 
பொய் காதல் நாடகம் ஏனடி
அன்பினிலே மெய் அன்பினிலே 
ஓர் ஊமை காதலன் நானடி 


நீயா பேசியது.... நீயா பேசியது....
நீயா பேசியது.... நீயா பேசியது....

நீ என்பது எதுவரை எதுவரை
நான் என்பது எதுவரை? எதுவரை
நாம் என்பதும் அதுவரை அதுவரை தான் 
வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை 
சாவேன்பதும் ஒரு முறை ஒரு முறை 
காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான் 


ஏதோ நான் இருந்தேன் 
என்னுள்ளே காற்றாய் நீ கிடைத்தாய் 
காற்றை மொழி பெயர்த்தேன் 
அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய்
இரவிங்கே பகல் இங்கே தொடு வானம் போனது எங்கே
உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே ?
உருகினேன் நான் உருகினேன்
இன்று உயிரில் பாதி கருகினேன் 
நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது


வேரில் நான் அழுதேன்
என் பூவோ சோகம் உணரவில்லை 
வேஷம் தரிக்கவில்லை
முன் நாளில் காதல் பழக்கமில்லை 
உனக்கென்றே உயிர் கொண்டேன் 
அதில் ஏதும் மாற்றம் இல்லை 
பிரிவென்றால் உறவு உண்டு 
அதனாலே வாட்டம் இல்லை 
மறைப்பதால் நீ மறைப்பதால் 
என் காதல் மாய்ந்து போகுமா

நீயா பேசியது.. என் அன்பே நீயா பேசியது
தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது
கண்களிலே உன் கண்களிலே 
பொய் காதல் நாடகம் ஏனடி
அன்பினிலே மெய் அன்பினிலே 
ஓர் ஊமை காதலன் நானடி 

நீயா பேசியது.... நீயா பேசியது....
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா
மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்

நீர் துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால் மௌனம் கூட இசை அமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால் கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும் தாகம் இன்னும் அடங்கவில்லை
வானும் இணைந்து நடக்கும் இந்த பயணத்தில் என்ன நடக்கும்
வானம் இருக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழை துளி பனி துளி கலைந்த பின்னே
அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா
மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்

கண்ணிமைகள் கை தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழவில்லையா உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னருகே நான் இருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவினில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு
மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு


தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

காதல் என்றால் கவலையா
மண்ணில் நீரின் திவலையா
நோயானேன் உயிரும் நீ யானேன்
இரவில் காயும் முழு நிலா
எனக்கு மட்டும் சுடும் நிலா
வாராயோ எனை நீ சேராயோ
தூங்க வைக்கும் நிலவே தூக்கமின்றி
நீயே வாடினாயோ


தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

மாலை வானில் கதிரும் சாயும்
மடியில் சாய்ந்து தூங்கடா
பூமி யாவும் தூங்கும் போது பூவை நீயும் தூங்கடா
மலரின் காதல் பனிக்கு தெரியும்
என் மனதின் காதல் தெரியமா
சொல்ல வார்த்தை கோடி தான்
உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்
தூங்க வைக்க பாடினேன்
நான் தூக்கமின்றி வாடினேன்


தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.