Jump to content

அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு - இனி எல்லோரும் காதல் செய்யுங்கடா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தொடு தொடு எனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோவில் போலிந்த மாளிகை எதற்காக?
தேவியே என் ஜீவனே இந்த ஆலையம் உனக்காக....

வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்கனம் காப்பாய்?
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுக்குள் அடைப்பேன்
சத்தியமாகவா?  
நான் சத்தியம் செய்யவா..
(தொடு தொடு..) இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்?
நட்சத்திரங்களை தூசு தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப்போய்விடுவேன் என் செய்வாய்?
உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் உயிர் தந்தே உயிர் தருவேன்
ஏ ராஜா இது மெய்தானா?
ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில்
முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை
(தொடு தொடு..)நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை
இதில் எங்கு நீச்சலடிக்க?
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க
இந்த நீரிலே அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு?
காற்று வந்து உன் குழல் கலைத்தால்
கேலி செய்வதென ஏற்பாடு
பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்
ஏ ராணி அந்த இந்திரலோகத்தில்
நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்
உன் அன்பு அது போதும்
(தொடு தொடு.

 

Link to comment
Share on other sites

  • Replies 214
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் - அடி
பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் -அட
மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூராணாந்தம் வாழ்வே பேராணாந்தம்
பெண்ணே நரை எழுதும் சுயஸரிதம் அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் - என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்
சொந்தம் ஓராணாந்தம் பந்தம் பேராணாந்தம்
கண்ணே உன் விழியில் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பெண் என்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய் 
ஏன் ஒரு பாதி சிரித்தாய்
என் உயிர் பூவை எரித்தாய்

முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய் 
முறையா என்றேன் கண்கள் பறித்தாய் 
என் வலி தீர ஒரு வழி என்ன 
என் பனி பூவே மீண்டும் பார்த்தால் என்ன.....

ஏன் பெண் என்று பிறந்தாய்..... 
ஏன் என் கண்ணில் விழுந்தாய் 

நீ சூடும் ஒரு பூ தந்தால்
என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்
உன் வாயால் என் பெயர் சொன்னால் 
உன் காலடியில் கிடப்பேன் 

தூக்கத்தை தொலைத்தேனே துடிக்குது நெஞ்சம் 
தலை போன சேவல் போல் தவிக்குது அங்கம் 
இரண்டில் ஒன்று சொல்லிவிடு 
இல்லை நீயே கொல்லியிடு

ஏன் பெண் என்று பிறந்தாய்..... 
ஏன் என் கண்ணில் விழுந்தாய்

நோகாமல் பிறர் காணாமல் 
உந்தன் ஆடை நுனி தொடுவேன் 
என்ன ஆனாலும் உயிர் போனாலும் 
ஒரு தென்றல் என்றே வருவேன் 

நீ என்னை பார்த்தால் தான் துடிக்குது உள்ளம் 
நீ என்னை பிரிந்தாலோ உள்ளம் வெறும் பள்ளம் 
இமயம் கேட்கும் என் துடிப்பு 
ஏனோ உனக்குள் கதவடைப்பு..... 

ஏன் பெண் என்று பிறந்தாய்..... 
ஏன் என் கண்ணில் விழுந்தாய் 
ஏன் ஒரு பாதி சிரித்தாய்... 
என் உயிர் பூவை எரித்தாய்...

முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய் 
முறையா என்றேன் கண்கள் பறித்தாய் 
என் வலி தீர ஒரு வழி என்ன 
என் பனி பூவே மீண்டும் பார்த்தால் என்ன.....

ஏன் பெண் என்று பிறந்தாய்..... 
ஏன் என் கண்ணில் விழுந்தாய்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1989-ம் ஆண்டு TP. கஜேந்திரன் இயக்கத்தில் கார்த்திக், நிரோஷா நடித்து வெற்றி விழா கொண்டாடிய "பாண்டி நாட்டு தங்கம் " திரைப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சிக்காக உருவான பாடலிது. இசைஞானியின் அபார கற்பனையில் உருவான இசைக் கோர்வைக்கு தோதாக கங்கை அமரனின் நெஞ்சில் ஜனித்த இனிமையான பாடல் வரிகளை சின்னக் குயில் சித்ரா, மனோ தங்கள் குரல் வளத்தால் உயிரூட்டி மெருகூட்டி கேட்போரின் காதுகளில் தேன் சொட்ட வைத்து மிகவும் பிரபலப்படுத்திய பாடலிது. இந்தப் பாடல் வெளியான புதிதில் இலங்கை வானொலியில் தினமும் ஐந்தாறு முறையாவது ஒலி பரப்பாகி நேயர்களை குதூகலமடைய செய்ததை மறக்க முடியுமா? மனத்திரையில் போட்டி போட்ட பல அசெளகரியங்களை கொஞ்ச நேரத்திற்கு மூட்டை கட்டி, ஓரம் வைத்து விட்டு ரசிக்கும் போது சிறகடித்து சிதறி ஓடும் எண்ணப் பறவைகளை எண்ணிப் பார்க்க முடிகிறதா? மனதை சிறை பிடித்த வரிகள் இதோ.... "நெஞ்சோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும் நில்லாம பாட்டு சொல்லி காலமெல்லாம் ஆளனும் சொக்கத் தங்கம் தங்களைத் தான் சொக்கி சொக்கி பார்த்து தத்தளிச்சேன் நித்தம் நித்தம் நானா பூத்து " இசைஞானி தன் ஆரம்ப காலத்தில் கங்கை அமரனை மட்டும் கூட வைத்துக் கொண்டு பாடல்கள் பல உருவாக்கியுள்ளார். அதில் வெற்றியும் கண்டுள்ளார். பன்முகத் திறமை கொண்ட கங்கை அமரன் வஞ்சகமில்லாமல் கடுமையாக உழைத்து பல வெற்றிகளை குவித்தார் என்பது தானே நிஜம்? இந்தப் பாடல் ஜனித்து முப்பது ஆண்டுகள் உருண்டோடி விட்டன. காலத்திற்கு என்ன அவசரமென்று தெரியவில்லை! காலங்கள் கடந்து போகலாம். ஆனால் இது போன்ற பாடலின் மீதுள்ள ஈர்ப்பு மட்டும் ஏனோ இன்னமும் கொஞ்சம் கூட குறையவில்லை என்பது தானே நிதர்சனம். அன்றைக்கு இந்தப் பாடலின் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணமாக இருந்தது வாலிப வயதில் ஆட்கொண்ட இனம் புரியாத மோகவும், தாகவும் தான் என்று எடுத்துக் கொள்ளலாமா? சரியோ தப்போ, எதிர்பார்த்து, காத்திருந்து ஏதோ ஒரு தருணத்தில் நேரில் சந்தித்து முகம் பார்த்து பேசி, சிரித்து, மகிழ்ந்து, மகிழ்வித்து எத்தனையோ தூரத்தை கடந்த பயணித்ததின் கணக்கு தெரியுமா? தெரிந்தாலும் சொல்லக் கூடிய நிலையில் யாருமில்லையே... பூகம்பத்திற்கு பயந்து நிஜங்கள் ஏனோ ஓடி ஒளிந்து கொள்ள துடிக்கின்றது.... இருந்தாலும் ஒரு விதமான நெருடல்! கடந்து வந்த பாதையில் இன்னும் கொஞ்சம் அழகுற பயணத்திருக்கலாமென்ற பேராசை இன்னமும் நிழல் போல் பின்தொடர்ந்து வருவது வெறுமொரு கனவா?. நிமிர்ந்த நடை கொண்டு முன்னோக்கி போகலாமென்றால் பயணம் முடியும் தருவாயில்! என்னவொரு சோதனை? காலமே... இதற்காகத் தான் உன் வேகத்தை கூட்டி விட்டு வேதனை படுத்துகிறாயோ? காலம் மாறிப் போனாலும், ஆளும் மாறிப் போனாலும் பழமை எப்போதும் அழகாத் தானே தோன்றும்? மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இனிமையான வரிகள் மனசை என்ன பாடு படுத்துகிறது.... வெறும் கதையல்ல. நிஜங்களின் ஊர்வலம்! பிரியாவிடை பெற்று சென்ற இளமைக் காலமாம் அந்த வசந்த காலம் மீண்டும் மீண்டு வருமா? எல்லாம் ஒரு நப்பாசை தான். ஏதோ ஒரு மயக்கத்தில் மனதை பறிகொடுக்க காரணமான இனிமையான, மிகவும் மென்மையான காலத்தால் அழியாத இப்பாடல் உருவாகக் காரணமானவர்கள் அத்துணை பேருக்கும் நன்றி. வணக்கம் ப.சிவசங்கர்
 

தந்தனன தானானா
தந்தனன 
தானானா
தந்தானா
தந்தானா 
தந்தனா னானா

உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது 
என் மனசதை கேட்டுத் தான் தவிக்குது 

அதில் என்னை வச்சுப் பாட மாட்டியா 
நெஞ்சத் தொட்டு ஆளும் ராசையா 
மனசு முழுதும் இசை தான் உனக்கு 
அதிலே எனக்கோர் இடம் நீ ஒதுக்கு 

(உன் மனசுல )

பாட்டாலே புள்ளி வச்சேன் 
பார்வையிலே கிள்ளி வச்சே 
பூத்திருந்த என்னை சேர்ந்த தேவனே 
போடாத சங்கதிதான் போட ஓரு மேடை உண்டு 
நாளு வச்சு சேர வாங்க ராசனே 
நெஞ்சோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும் 
நில்லாம பாட்டு சொல்லி காலம் எல்லாம் ஆளனும் 
சொக்க தங்கம் உங்களை தான் சொக்கி சொக்கி பார்த்து 
தத்தளிச்சேன் நித்தம் நித்தம் நானா பூத்து 

(உன் மனசுல)

நீ பாடும் ராகம் வந்து நிம்மதியை தந்ததையா 
நேற்று வரை நெஞ்சில் ஆசை தோணலை 
பூவான பாட்டு இந்த பொண்ணத் தொட்டுப் போனதையா 
போன வழி பார்த்த கண்ணு மூடலை 
உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி நான் .. 
என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான் .. 
உங்களத் தான் எண்ணி எண்ணி என்னுசுரு வாழும் 
சொல்லுமையா நல்லச்சொல்லு சொன்னா போதும் 

ஏங் மனசுல பாட்டுத் தான் இருக்குது 
உன் மனசதை கேட்டுத் தான் தவிக்குது


நான் உன்னை மட்டும் பாடும் குயிலுதான்
நீ என்னை எண்ணி வாழும் மயிலதா
மனசு முழுதும் இசைதான் எனக்கு
இசையோடொனக்கு இடமும் இருக்கு
என் மனசுல பாட்டு தான் இருக்குது
உன் மனசதை கேட்டுத்தான் தவிக்குது

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே ஓ… ஓ…
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ… ஓ…
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது – அதில்
நாயகன் பேரெழுது
வருவான் காதல் தேவன் என்று
காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று
காவல் மீற
வளையல் ஓசை ராகமாக
இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒருநாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை
நெஞ்சமே பாட்டெழுது – அதில்
நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
கரை மேல் நானும் காற்று வாங்கி
விண்ணைப்பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணைப் பார்க்க
அடடா நானும் மீனைப் போல
கடலில் பாயக் கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது – அதில்
நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே ஓ… ஓ…
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ… ஓ…
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது – அதில்
நாயகன் பேரெழுது
நெஞ்சமே பாட்டெழுது – அதில்
நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி...
ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
************
சின்னப்பொன்னு நான் ஒரு செந்தூரப்பூ நான்
செங்கமலம் நான் புதுத் தேன்கிண்ணம் நான்
வெல்லக்கட்டி நான் நல்ல வெள்ளிரதம் நான்
கண்ணுக்குட்டி நான் நல்ல கார்காலம் நான்
ஒரு பொன்தேரில் உல்லாச ஊர் போகலாம்
நீ என்னோடு சல்லாபத் தேரேறலாம்
அடி ஆத்தாடி அம்புட்டும் நீ காணலாம்
இது பூ சூடும் பொன் மாலை தான் என் செல்லகுட்டி
ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
*******INTERLUDE*****
நா ந நா நா
ந ந ந நா நா
நா ந நா நா
ந ந ந நா நா

நா ந நா நா
ந ந ந நா நா
நா ந நா நா
நா நா
************
சின்ன சிட்டு நான் ஒரு சிங்கார பூ நான்
தங்க தட்டு நான் நல்ல தாழம் பூ நான்
வானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான்
வாசமுல்லை நான் அந்தி வான் மேகம் நான்
என் மச்சானே என்னோடு நீராடலாம்
என் பொன்மேனி தன்னோடு நீ ஆடலாம்
வா தென்பாண்டி தெம்மாங்கு நாம் பாடலாம்
இது தேன் சிந்தும் பூஞ்சோலை தான் என் செல்லகுட்டி
ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி
ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒத்தையடி பாதையில
தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயில
தேடி வாடுறேன்

சந்தன மாலை
அள்ளுது ஆள
வாசம் ஏருது
என் கிளி மேல சங்கிலி போல
சேர தோணுது
சக்கர ஆல சொக்குது ஆள
மாலை மாத்த
மாமன் வரட்டுமா

கண்மணியே
ச த நி ச
த நி ச ம க ம க ச
த நி ச க க ச
த ப க ச க க
ச நி த நி ச

வழியில பூத்த
சாமந்தி நீயே
விழியில சேர்த்த
பூங்கொத்து நீயே

அடியே அடியே பூங்கொடியே
கவலை மறக்கும் தாய் மடியே
அழகே அழகே பெண் அழகே
தரையில் நடக்கும் பேரழகே

நிழலாட்டம் பின்னால
நான் ஓடி வந்தேனே
ஒரு வாட்டி என்ன
பாரேன் மா

ஒத்தையடி பாதையில
தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயில
தேடி வாடுறேன்

பலமுறை நீயும்
பாக்காம போனா
இரும்புக்கு மேல
துரும்பென ஆனேன்
உசுர உனக்கே நேந்து விட்டேன்
இருந்தும் நெருங்க
பயந்துக்கிட்டேன்

உயிரே உயிரே என்னுயிரே
உலகம் நீதான் வா உயிரே
மனசெல்லாம் கண்ணாடி
உடைக்காத பந்தாடி
வதைக்காத கண்ணே கண்மணியே

ஒத்தையடி பாதையில
தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயில
தேடி வாடுறேன்

ஹே
நெஞ்சுல வீசும் கண்மணி வாசம்
காட்டு செண்பகமே
சங்கதி பேசும் கண்களும் கூசும்
காதல் சந்தனமே

பறவை போல பறந்து போக
கூட சேர்ந்து நீயும் வருவியா
கண்மணியே
வாகொஞ்சிடவே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

தினம் தினம் சிரிக்ககுள்ள
கேப்பையாட்டம் என்னை திரிக்குரா
அய்யய்யோ கடுகுதுண்டு இடையவச்சி
கிறங்க அடிக்குறா
குமரி புள்ள நேசம்
அட கோழி குழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு
உசுர அறுக்குரா

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

உலக பாக்குறேன்
இதயம்போல் தெரியுதே
அடுப்பு தீயபோல்
உசுரும் எரியுதே
காலுல நடக்குறேன்
மனசுல பறக்குறேன்
அவமுகம் பாத்துட்டா
அரையடி வளருரேன்
சேதாரம் இல்லாம
செஞ்சதாறு அவள
அவ பஞ்சாரம்
போட்டுதான்
கவுக்குராளே ஆள
நான் ஆத்தில்
குளிக்கும் போல
சுடும் வெயிலுக்குள்ள கிடக்கேன்
அவகூட்டி பெருக்கும்போது
நான் கூடைக்குள்ள போவேன்

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

உதட்டு சிரிப்புல
உசிறு கரையுதே
அவள நினைச்சுதான்
வயிறு நிறையுதே
சோளதட்ட தான்
சுமைய தாங்குமா
நாள சாய்க்குதே
அள்ளிபூ இரண்டுதான்
போராள சாவில்ல
மாரால தான் சாவு
நூராள தாக்குதே
உசிலம்பட்டி சேவு
இங்க அறுவா தூக்க தானே
நம்ம ஆளு குறைஞ்சு கிடக்கு
அவ பத்துபுள்ள என்னைபோல
பெத்து கொடுக்கணும்

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

தினம் தினம் சிரிக்ககுள்ள
கேப்பையாட்டம் என்னை திரிக்குரா
அய்யய்யோ கடுகுதுண்டு இடையவச்சி
கிறங்க அடிக்குறா
குமரி புள்ள நேசம்
அட கோழி குழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு
உசுர அறுக்குரா

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்/குழு:ஹ..ஹ..ஹ...

ஹ..ஹ..ஹ...
ஹ..ஹ..ஹ...
ஹ..ஹ..ஹ...
சுகுசுகுச்சும் சுகுசுகுச்சும்...
சுகுசுகுச்சு சுகுசுகுச்சு...
சுகுசுகுச்சும் சுகுசுகுச்சும்...
சுகுசுகுச்சு சுகுசுகுச்சு...

ஆண்:அத்திப்பழம் செவப்பா...

இந்த அத்தமக செவப்பா...
ஒரு வெள்ளக்காரப் பொணாணு...
இந்தியா வந்தாலும் உன்னக்கண்டு தெகப்பா...
அத்திப்பழம் செகப்பபா...
இந்த அத்தமக செகப்பபா...
ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு...
இந்தியா வந்தாலும் உன்னக்கண்டு தெகப்பா...
தீபம் கொண்ட வெண்ணிலவே...

பெண்/குழு:வெண்ணிலவே...வெண்ணிலவே...


ஆண்:மண்ணில் வந்த பெண்ணிலவே...


பெண்/குழு:பெண்ணிலவே...பெண்ணிலவே...


ஆண்:எப்போதும் வாடாது...

இப்போது நான் தந்த பூ..வே...
அத்திப்பழம் செவப்பா...
இந்த அத்தமக செகப்பபா...
ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு
இந்தியா வந்தாலும் உன்னக்கண்டு தெகப்பா...

தயவுசெய்து மீள்பதிவேற்றம்

பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏😊

( இசை ) சரணம் - 1 @manic11 )


பெண்:குத்துவிளக் கொண்ணு ஏத்தி வச்சேன்...
குத்தவச்சு பொண்ணு காத்திருந்தேன்...

குத்து விளக்கொண்ணு ஏத்தி வச்சேன்...
குத்தவச்சு பொண்ணு காத்திருந்தேன்...
குத்துவிளக்குக்கு எண்ணை தந்தாய்...
இந்த குமரி பொண்ணுக்கு தன்னை தந்தாய்...

ஆண்:உத்தரவு போட்டு விடு...

உத்தரவு போட்டு விடு...
யோசிக்க நேரமில்ல...
ஒத்திகய பார்த்துபட்டா...
மெத்தையில் கூச்சமில்ல...

பெண்:ஆத்திரம் என்ன அவசரம் என்ன...

ஓலையில் இருக்கு விருந்து...

ஆண்:ம்..ம்..( சிரிப்பு )


பெண்:ஓலையில் இருக்கு விருந்து...


ஆண்:அத்திப்பழம் செவப்பா...

இந்த அத்தமக செவப்பா...
ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு...
இந்தியா வந்தாலும் உன்னக்கண்டு தெகப்பா...
அத்திப்பழம் செவப்பா...
இந்த அத்தமக செவப்பா...
ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு...
இந்தியா வந்தாலும் உன்ன கண்டு தெகப்பா...

தயவுசெய்து மீள்பதிவேற்றம்

பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏😊

( இசை ) சரணம் - 2 @manic11 )


ஆண்:கோதை உடம்பென்ன சந்தனமா...
சொல்லும் மொழியென்ன மந்திரமா...

கோதை உடம்பென்ன சந்தனமா...
சொல்லும் மொழியென்ன மந்திரமா...
நெஞ்சு துடிக்கிது ரெக்கை அடிக்கிது...
இந்த மனசென்ன எந்திரமா...

பெண்:பூத்திருந்தேன் பூத்திருந்தேன்...

பூத்திருந்தேன் பூத்திருந்தேன்...
பூஜை நடக்கட்டுமே...
காத்திருந்தேன் காத்திருந்தேன்...
கன்னி கழியட்டுமே...

ஆண்:சாமந்திபூவே சமஞ்சபூவே...

ஜாமத்தில் இருக்கு சங்கதி...

பெண்:ம்..ம்.( சிரிப்பு )


ஆண்:ம்...ஜாமத்தில் இருக்கு சங்கதி...

பெண்:அத்திப்பழம் செகப்பபா...

இந்த அத்தமக செவப்பா...

ஆண்:ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு...

இந்தியா வந்தாலும் உன்னக்கண்டு தெகப்பா...

பெண்:அத்திப்பழம் செகப்பபா...

இந்த அத்தமக செவப்பா...

ஆண்:ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு...

இந்தியா வந்தாலும் உன்னக்கண்டு தெகப்பா...
தீபம் கொண்ட வெண்ணிலா...

பெண்/குழு:வெண்ணிலவே..வெண்ணிலவே...


ஆண்:மண்ணில் வந்த பெண்ணிலவே...


பெண்/குழு:பெண்ணிலவே..பெண்ணிலவே...


ஆண்:எப்போதும் வாடாது...

இப்போது நான் தந்த பூ..வே...
அத்திப்பழம் செகப்பபா...
இந்த அத்தமக செவப்பா...
ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு...
இந்தியா வந்தாலும் உன்னக்கண்டு தெகப்பா...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையொன்னு குடையொன்னு தா கிளியே
விட்டு விட்டு துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே
அடி நீ எங்கே நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே
பூ வைத்த பூ எங்கே
மழைத் தண்ணீ உசிரைக் கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ் மஹாலை
கட்டிக் கொடுத்தவனும் நாந்தானே

அடியே நீ எங்கே நீ எங்கே
கண்ணீரிலே மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே நீ எங்கே
கண்ணீரிலே மழையும் கரிக்குதே 

(சொட்ட..)

உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே ஏன் ஒதுங்கி நின்றாய்
எனைக் கண்டு சென்ற கனவே
உயிரைத் துண்டு செய்த மலரே
வந்து மழையில் ஆடிடு மயிலே மயிலே
உன் நாணம் என்ன கண்ணே
மேகம் அட்சதை போடும்போது
தலையை நீட்ட வேண்டும் கண்ணே கண்ணே
நீருக்கும் நமக்கும் ஒரு தேவ பந்தம் அன்பே உருவானது
நீருக்குள் முகம் பார்த்த ஜோடி ஒன்றை மீண்டும் மழை சேர்த்தது 

(சொட்ட..)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை
 புல்விரியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை
 பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
 சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே
 காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி
 நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே
 பூமி ஒரு வீணை அதைக் காற்றின் கைகள் மீட்டுதே
 கேட்கும் ஒலியெல்லம் அட சரிகமபதனிசரி

(பூப்பூக்கும் ஓசை)

கண்தூங்கும் நேரத்தில் மௌளனத்தின் ஜாமத்தில்
 கடிகாரச் சத்தம் சங்கீதம்
 கண்காணா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில்
 ரயில் போகும் ஓசை சங்கீதம்
 பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை (2)
சந்தோஷ சங்கீதம்
 தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மார்பை முட்டி
 பாலுண்ணும் சத்தம் சங்கீதம்

 ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே கொரே கொரே பைய்யா
 ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே தூமீராதே தைய்யா

(பூப்பூக்கும் ஓசை)

சிட்சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி
 சிறகுலர்த்தும் ஓசை சங்கீதம்
 கரைகொண்ட பாறைமேல் கடல் பொங்க அலைவந்து
 கைதட்டும் ஓசை சங்கீதம்
 காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை (2)
சிருங்கார சங்கீதம்
 முத்தாடும் நீரின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும்
 தவளைக்கள் ஓசை சங்கீதம்

 ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே ஜோரி ஜோரி பைய்யா
 ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே தூமீராதே தைய்யா

(பூப்பூக்கும் ஓசை)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் : ஆஹா…ஆஅ…ஆஅ…ஆ..
ஆஅ…ஆஅ…ஆஆ..
குழு : {ஆஹா…ஆஅ…ஆஅ…ஆ..
ஆஅ…ஆஅ…ஆஆ..} (3)

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
ஊரும் ஆறும் தூங்கும் போது
பூவும் நிலவும் சாயும் போது
கொலுசு சத்தம் மனசை திருடியதே

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே
மை இருட்டு வேளையிலே
கொலுசு சத்தம் மனசை திருடியதே

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
வளைவி சத்தம் இதயம் திருடியதே

பெண் : வீரபாண்டி கோட்டையிலே
வெள்ளி முளைக்கும் வேளையிலே
பருவப்பொண்ண திருடி தழுவ
திட்டமிட்ட கள்வர்களே
மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ

ஆண் : வைரங்கள் தாரேன்
வளமான தோளுக்கு
ஆண் : தங்க செருப்ப தாரேன்
கனி வாழை காலுக்கு
ஆண் : பவளங்கள் தாரேன்
பால் போன்ற பல்லுக்கு
ஆண் : முத்து சரங்கள் தாரேன்
முன் கோவச்சொல்லுக்கு

பெண் : உன் ஆசை எல்லாம்
வெறும் கானல் நீரு
நீ ஏழம் போட வேறாளப்பாரு

ஆண் : நீ சொல்லும் சொல்லுக்குள்ள
என் பொழப்பு வாழும் புள்ள
நீ போட்ட வெத்தலைக்கு
என் நாக்கு ஊரும் புள்ள

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே
மை இருட்டு வேளையிலே
கொலுசு சத்தம் மனசை திருடியதே

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
வளைவி சத்தம் இதயம் திருடியதே

பெண் : ஆஹா…ஆஅ…ஆஅ…ஆ..
ஆஅ…ஆஅ…ஆஆ..
குழு : ஆஹா…ஆஅ…ஆஅ…ஆ..
ஆஅ…ஆஅ…ஆஆ..

பெண் : ரெட்டை சூரியன் வருகுதம்மா
ஒற்றை தாமரை கருகுதம்மா
வாள்முனையில் ஒரு சுயவரமா
மங்கைக்குள் ஒரு பயம் வருமா

பெண் : ஒரு தமயந்தி நானம்மா
என் நல ராஜன் யாரம்மா

ஆண் : மணவாளன் இங்கே நானம்மா
ஆண் : மஹாராஜன் இங்கே நானம்மா

பெண் : இது மாலை மயக்கம்
என் மனதில் நடுக்கம்
நெஞ்சில் வார்த்தை துடிக்கும்
நீ ரெண்டில் ஒன்னு சொல்ல சொன்னா
ஊமைகிளி என்ன சொல்லும்

ஆண் : நீசொல்லும் சொல்லுக்குள்ள
என் பொழப்பு வாழும் புள்ள
நீ போட்ட வெத்தலைக்கு
என் நாக்கு ஊரும் புள்ள

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே
மை இருட்டு வேளையிலே
கொலுசு சத்தம் மனசை திருடியதே

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
வளைவி சத்தம் இதயம் திருடியதே

குழு : ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ

ஆண் : நீசொல்லும் சொல்லுக்குள்ள
என் பொழப்பு வாழும் புள்ள
நீ போட்ட வெத்தலைக்கு
என் நாக்கு ஊரும் புள்ள

பெண் : வீரபாண்டி கோட்டையிலே
வெள்ளி முளைக்கும் வேளையிலே
பருவப்பொண்ண திருடி தழுவ
திட்டமிட்ட கள்வர்களே
மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
காடும் மழையும் தூங்கும்போது
கொலுசு சத்தம் மனசை திருடியதே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 

கொடை புடிச்சி நைட்டுல 
பறக்க போறேன் ஹைட்டுல 
தல காலு புரியல 
தலை கீழா நடக்குறேன் 

நல்ல வாயன் சம்பாதிச்சத 
நார வாயன் துன்னுர 
கணக்கு போட தெரியாதவன் 
காச வாரி இறைக்குற 

காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 

போடுவேன் டா மேடையில கால மேல 
குரங்கு கிட்ட மாட்டிகிட்ட சந்தன மாலை 

காசு பணம் துட்டு மணி மணி 

கரன்சி நோட்டு கட்டு 
கண்ணு  ரெண்டும் மறைக்குது 
நான் இழுத்த காசு கூட 
லொள்ளு லொள்ளு குரைக்குது 

காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 

போடுவேன் டா மேடையில கால மேல 
குரங்கு கிட்ட மாட்டிகிட்ட சந்தன மாலை 

காசு பணம் துட்டு நெறைய மணி மணி மணி 
காசு பணம் துட்டு நெறைய மணி மணி மணி 
காசு பணம் துட்டு நெறைய மணி.........

துட்டு மணி மணி 

கொடை புடிச்சி நைட்டுல 
பறக்க போறேன் ஹைட்டுல 
போடுவேன் டா மேடையில கால மேல 
நல்ல வாயன் சம்பாதிச்சத 
நார வாயன் துன்னுர 
போடுவேன் டா மேடையில கால மேல 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

பெண் : { நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம் } (2)

பெண் : நீயின்றி நான்
பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இது உதயமாகி வருதோ

பெண் : உனது தாகம்
விளைய இது அடிமையான
மனதோ

பெண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

பெண் : ஊற்றுப் போலவே
பாட்டு வந்ததே உன்னைக்
கண்டதாலே பாவை என்னையே
பாட வைத்ததே அன்பு
கொண்டதாலே

பெண் : உன்னைப் பார்க்கையில்
என்னைப் பார்க்கிறேன்
உந்தன் காந்தக் கண்ணில்
நன்றி சொல்லியே என்னை
சேர்க்கிறேன் இன்று உந்தன்
கையில்

பெண் : எந்தன் ஆவல்
தீருமோ உந்தன் பாத
பூஜையில் இந்த ஜீவன்
கூடுமோ உந்தன் நாத
வேள்வியில்

பெண் : எண்ணம் நீ
வண்ணம் நீ இங்கு நீ
எங்கும் நீ வேதம் போலே
உந்தன் பேரை ஓதும்
உள்ளம் தான்

பெண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

பெண் : நாத வெள்ளமும்
கீத வெள்ளமும் வாரித்
தந்த தேவி நாளும்
என்னையே வாழவைக்கவே
வாசல் வந்ததே நீ

ஆண் : வீணை தன்னையே
கையில் ஏந்திடும் ஞான
வல்லியே நீ வெள்ளைத்
தாமரை பூவில் மேவியே
ஆளும் செல்வியே நீ

ஆண் : எந்தன் வாக்கு
மேடையில் இன்று ஆடும்
வாணியே எந்தன் நாளும்
மேன்மையில் என்னை
ஏற்றும் ஏணியே

ஆண் : அன்னை நீ
அல்லவா இன்னும்
நான் சொல்லவா
நீதான் தெய்வம் நீதான்
செல்வம் கீதம் சங்கீதம்

பெண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

பெண் : நீயின்றி நான்
பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இது உதயமாகி வருதோ

பெண் : உனது தாகம்
விளைய இது அடிமையான
மனதோ

பெண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
இன்னும் பேச கூட தொடங்கல
என் நெஞ்சமும் கொஞ்சமும் நெறயல
இப்போ என்ன விட்டு போகாதே என்ன விட்டு போகாத
இன்னும் பேச கூட தொடங்கல
என் நெஞ்சமும் கொஞ்சமும் நெறயல
இப்போ மழை போல நீ வந்தால் கடல் போல நான் இருப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே

இதுவரைக்கும் தனியாக என் மனச
அலையவிட்டு அலையவிட்டு அலையவிட்டாயே
எதிர்பாரா நேரத்துல இதயத்துல
வலையவிட்டு வலையவிட்டு வலையவிட்டாயே
நீ வந்து வந்து போயேன், அந்த அலைகளை போல
வந்தா உன் கையுல மாட்டிக்குவேன் வளையலை போல
உன் கண்ணுக்கேத்த அழகு வர காத்திருடா கொஞ்சம்
உன்ன இப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்
இன்னும் கொஞ்சம் காலம் பொருத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே
இன்னும் கொஞ்சம் காலம் பொருத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே

கடல் மாதா ஆடையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்
என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே தயங்குதே
இந்த உப்பு காத்து இனிக்குது
உன்னையும் என்னையும் இழுக்குதே
உன்னை இழுக்க என்ன இழுக்க
என் மனசு நெறையுமே
இந்த மீன் உடம்பு வாசன
என்ன நீ தொட்டதும் மணக்குதே
இந்த இரவெல்லாம் நீ பேசு தலையாட்டி நான் ரசிப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
நீ என் கண்ணு போல இருக்கணும்
என் புள்ளைக்கு தகப்பன் ஆகணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்
நீ சொந்தமாக கிடைக்கணும்
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
நம்ம உலகம் ஒன்னு இன்று நாம் உருவாக்கணும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா பதில் சொல்லம்மா
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே

மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு
பட்டுக் கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு
காது செஞ்ச மண்ணு அது மேலூரு
அவ உதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு
கருப்புக் கூந்தல் செஞ்சது கரிசப்பட்டி மண்ணுங்க
தங்கக் கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க
வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க
பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க
நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க
நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை

தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு
நான் தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு
வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு
அட கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு
காஞ்சிபுரம் வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு
ஸ்ரீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு
பட்டுக்கோட்டை ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு
பாஞ்சாலங்குறிச்சியில மண்ணெடுத்தேன் நகத்துக்கு
ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் உடம்புக்கு
என் உசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
போடு …
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா பதில் சொல்லம்மா
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
போடு …

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : ஏலே ஏலேலேலே
ஏலே ஏலேலேலே ஒத்த
பனை மரத்துல செத்த நேரம்
உன் மடியில் தல வச்சு
சாஞ்சிக்கிறேன் சங்கதிய
சொல்லி தாறேன் வாடி நீ
வாடி பத்துக்கண்ணு பாலத்துல
மேய்ச்சலுக்குக் காத்திருப்பேன்
பாய்ச்சலோட வாடி புள்ள
கூச்சம் கீச்சம் தேவையில்லை
வாடி நீ வாடி

ஆண் : ஏலே ஏலேலேலே
ஏலே ஏலேலேலே செவ்வளனி
சின்னக் கனி உன்ன சிறை
எடுக்கப் போறேன் வாடி

பெண் : அய்யய்யோ என்
உசுருக்குள்ள தீய வச்சான்
அய்யய்யோ என் மனசுக்குள்ள
நோயத் தச்சான் அய்யய்யோ

ஆண் : சண்டாளி உன்
பாசத்தால நானும் சுண்டெலியா
ஆனேன் புள்ள

பெண் : நீ கொன்னாக்கூட
குத்தமில்ல நீ சொன்னா
சாகும் இந்தப் புள்ள
அய்யய்யோ என் வெட்கம்
பத்தி வேகுறதே அய்யய்யோ
என் சமஞ்ச தேகம் சாயிறதே
அய்யய்யோ

ஆண் : அரளி விதை
வாசக்காரி ஆள கொல்லும்
பாசக்காரி என் உடம்பு நெஞ்ச
கீறி நீ உள்ள வந்தா
கெட்டிக்காரி

ஆண் : அய்யய்யோ என்
இடுப்பு வேட்டி இறங்கிப்
போச்சே அய்யய்யோ
என் மீச முறுக்கும்
மடங்கிப் போச்சே
அய்யய்யோ

பெண் : கல்லுக்குள்ள தேர
போல கலைஞ்சிருக்கும்
தாடிக்குள்ள ஒளிஞ்சுக்கவா
காலச் சுத்தும் நிழலப் போல
பொட்டக்காட்டில் உன்கூடவே
தங்கிடவா

பெண் : அய்யானார பாத்தாலே
உன் நெனப்புதான்டா அம்மிக்கல்லு
பூப்போல மாறிப்போச்சு ஏன்டா
நான் வாடாமல்லி நீ போடா
அல்லி

ஆண் : { தொரட்டிக் கண்ணு
கருவாச்சியே நீ தொட்டா
அருவா கரும்பாகுதே } (2)

ஆண் : சண்டாளி உன்
பாசத்தாலநானும் சுண்டெலியா
ஆனேன் புள்ள

பெண் : நீ கொன்னாக்கூட
குத்தமில்ல நீ சொன்னா
சாகும் இந்தப் புள்ள

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே
மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே
மந்தாரச்செடி ஓரத்திலே மாமன் நடத்துற பாடத்துலே
மானே மருதாணி பூசவா ஹோ ஒ
தேனே அடையாளம் போடவா

மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே

மூடி வச்சு மூடி வச்சு மறச்சுவச்சதெல்லாம்
காத்து அடிச்சு காத்து அடிச்சு கலஞ்சு போனதென்ன
பாடி வச்சு பாடி வச்சு பதுக்கி வச்சதெல்லாம்
காதலிக்க காதலிக்க வெளஞ்சு வந்ததென்ன

உன்னாலதான் உன்னாலதான் உதிர்ந்து போச்சு வெக்கம்
கண்ணாலதான் கையாலதான் கலந்துகிட்டா சொர்கம்
நானிருந்தேன் சும்மா வாசலிலே மாட்டிகிட்டேன் இப்போ வம்பினிலே
நானே மருதாணி பூசவா ஹோ
நீயே அடையாளம் போடவா

(மல்லிக மொட்டு மனச தொட்டு)

பூவரசம் பூவுக்குள்ளே இருப்பதென்ன சொல்லு
பூ பறிக்கும் மாப்பிள்ளைக்கு பசிக்குதம்மா நில்லு
பூவெடுத்து தேனெடுத்து எதுக்கு இங்கே வரணும்
பரிதவிச்சு பசிச்சு நின்னா பந்தியப் போட்டு தரணும்

ஆடியாடி பாடி வந்து அலையுதொரு குருவி
கீச்சு கீச்சு பேசுதையா மனச கொஞ்சம் துருவி
பிஞ்சு பிஞ்சு விரல் கொஞ்சுதடி
கொஞ்சி கொஞ்சி வந்து கெஞ்சுதடி
மானே மருதாணி பூசவா ஹோ ஒஹ்
தேனே அடையாளம் போடவா

(மல்லிக மொட்டு மனச தொட்டு)

மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளவேனில் இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன் வந்தது
புரியாதோ இளம் பூவே
உன் மோகம்
இருப்பாக கண்ணில் நீர் வந்தது

பனி மூட்டம் வந்ததால் 
மலர் தோட்டம் நீங்கியே 
திசை மாறி போகுமோ தென்றலே 

காதல் ரோஜாவே 
பாதை மாறாதே 
நெஞ்சம் தாங்காது....

இளவேனில் 
இது வைகாசி மாதம் 
விழியோரம் மழை ஏன் வந்தது

என் மேனி 
நீ மீட்டும்   பொன்  வீணை 
என்று அந்நாளில் நீதான்  சொன்னது . 

கையேந்தி நான் வாங்கும்  
பொன்  வீணை இன்று 
கைமாறி ஏனோ சென்றது.

என்போல ஏழை 
முழி  விழும் வாழை 
உண்டான காயம் ஆறக்கூடுமா. 

காதல் ரோஜாவே 
கனலை மூட்டாதே 
நீ கொண்ட என் நெஞ்சை 
தந்தாள் வாழ்த்துவேன்.

இளவேனில் 
இது வைகாசி மாதம் 
விழியோரம் மழை ஏன் வந்தது 

பனி மூட்டம் வந்ததால் 
மலர் தோட்டம் நீங்கியே 
திசை மாறி போகுமோ தென்றலே

கண்ணான கண்ணே 
உன் வார்த்தை நம்பி 
கல்யாண தீபம் ஏற்றினேன். 

என் தீபம் உன் கோவில் 
சேராது என்று 
தண்ணீரை நானே ஊற்றினேன்

உன்னோடு வாழ 
இல்லை ஒரு யோகம். 
நான் செய்த பாவம் 
யாரை சொல்வது. 

காதல் ரோஜாவே 
நலமாய் நீ வாழ்க 
நீ சூடும் பூமாலை 
வான்போல் வாழ்கவே.

இளவேனில் 
சில ராகங்கள் பாடும் 
இளங்காற்றே எங்கே போகிறாய். 

பூஞ்சோலை 
இது உன்னோடு வாழும். 
இமைக்காமல் என்னை 
ஏன் பார்க்கிறாய்.

பனி மூட்டம் வந்ததால் 
மலர் தோட்டம் நீங்கியே 
திசை மாறி போகுமோ தென்றலே 

காதல்  ராஜாவே 
உன்னை கூடாமல் 
கண்கள் தூங்காதே...

இளவேனில் 
சில ராகங்கள் பாடும் 
இளங்காற்றே எங்கே போகிறாய்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குச்சிக்குச்சி ராக்கம்மா பொண்ணுவேணும்
கூடசாலி ராக்கம்மா பொண்ணுவேணும்
சாதிசனம் தூங்கயில சாமக்கோழி கூவயில
குச்சிக்குச்சி ராக்கம்மா...கூடசாலி ராக்கம்மா...

ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா

குச்சிக்குச்சி ராக்கம்மா பொண்ணுவேணும்
கூடசாலி ராக்கம்மா பொண்ணுவேணும்
சாதிசனம் தூங்கயில சாமக்கோழி கூவயில
குச்சிக்குச்சி ராக்கம்மா...கூடசாலி ராக்கம்மா...

குச்சிக்குச்சி ராக்கம்மா வரமாட்டா - நீ
கொஞ்சிப்பேச பொண்ணு ஒண்ணு தரமாட்டா
சாதி சனம் தூங்கல்லையே சாமக்கோழி கூவல்லையே
குச்சிக்குச்சி ராக்கம்மா...கூடசாலி ராக்கம்மா...

காட்டு முயலுக்கு பனி பிடிக்கும் கானக்குயிலுக்கு வெயில் பிடிக்கும்
ஆணிவேருக்கு மண் பிடிக்கும் ஹே அப்பனுக்குப் பெண் பிடிக்கும்

அரசன் மகனுக்கு வால் பிடிக்கும் அழுத குழந்தைக்குப் பால் பிடிக்கும்
புருஷன் ஜாமத்தில் கனைக்கயிலே பொம்பளைக்கு கிலி பிடிக்கும்

அல்லு பகலுமே நனைந்தாலும் ஆத்து மீனுக்கா குளிரெடுக்கும்
அள்ளி அள்ளி நான் கொடுத்தாலும் ஆனந்தப் பூவுக்கா பொன்மேனி வலிக்கும்

அ பொட்டப்புள பெத்துக்கொடு...போதும் என்னை விட்டுவிடு
அ அ அ பொட்டப்புள பெத்துக்கொடு...போதும் என்னை விட்டுவிடு
வெளிச்சம் எரியவிட்டு வெக்கத்தை அணைத்துவிடு

(குச்சிக்குச்சி)

ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா
ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா

சிறகு நீங்கினால் பறவையில்லை திரியை நீங்கினால் தீபமில்லை
உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது புரியவில்லை

உடலை நீங்கினால் உயிருமில்லை ஒலியை நீங்கினால் ஒளியுமில்லை
உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது தெரியவில்லை

பூமி சுற்றுவது நின்றுவிட்டால் புவியில் என்றுமே மாற்றமில்லை
புருஷன் சுற்றுவது நின்றுவிட்டால் என்னாளும் பெண்வாழ்வில் ஏற்றங்கள் இல்லை

பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது
பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது
தொட்ட இடம் பத்திக்கொளும் தூரத்தில் ஒதுங்கி நில்லு

(குச்சிக்குச்சி)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : மீனம்மா…
அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே

பெண் : அம்மம்மா
முதல் பாா்வையிலே
சொன்ன வாா்த்தை
எல்லாம் ஒரு காவியமே

ஆண் : சின்னச் சின்ன
ஊடல்களும் சின்னச்
சின்ன மோதல்களும்
மின்னல் போல வந்து
வந்து போகும்

பெண் : ஊடல் வந்து மோதல்
வந்து முட்டிக் கொண்டபோதும்
இங்கு காதல் மட்டும் காயமின்றி
வாழும்

ஆண் : இரு மாதங்கள்
நாட்கள் செல்ல பெண் : ஆஆஆ……
ஆண் : நிறம் மாறிடும்
பூக்கள் அல்ல பெண் : ஆஆஆ…….


 
ஆண் : மீனம்மா…
அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே

ஆண் : ஒரு சின்னப்
பூத்திாியில் ஒளி சிந்தும்
ராத்திாியில் இந்த மெத்தை
மேல் இளம் தத்தை போல்
புது வித்தை காட்டிடவா

பெண் : ஒரு ஜன்னல்
அங்கிருக்கு தென்றல்
எட்டிப் பாா்ப்பதற்கு அதை
மூடாமல் தாழ் போடாமல்
எனைத் தொட்டுத் தீண்டுவதா

ஆண் : மாமன்காரன் தானே
மாலை போட்ட நானே மோகம்
தீரவே மெதுவாய் மெதுவாய்
தொடலாம் மீனம்மா…மழை
உன்னை நனைத்தால் இங்கு
எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும்

பெண் : அம்மம்மா வெயில்
உன்னை அடித்தால் இங்கு
எனக்கல்லவா உடல் வோ்த்து விடும்

குழு : துத் துத் துது… துத்
துதுது துத் துத் துது துது

ஆண் : அன்று காதல் பண்ணியது
உந்தன் கன்னம் கிள்ளியது அடி
இப்போதும் நிறம் மாறாமல்
இந்த நெஞ்சில் நிற்கிறது

பெண் : அங்கு பட்டுச் சேலைகளும்
நகை நட்டு பாத்திரமும் உனைக்
கேட்டேனே சண்டை போட்டேனே
அது கண்ணில் நிற்கிறது

ஆண் : ஜாதிமல்லிப் பூவே
தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே பேசலாம்
முதல் நாள் இரவு

ஆண் : துத் துத் துது… துத்
துதுது..துத் துத் துது… துது

ஆண் : மீனம்மா…
உன்னை நேசிக்கவும்
அன்பை வாசிக்கவும்
தென்றல் காத்திருக்கு

பெண் : அம்மம்மா உன்னை
காதலித்து புத்தி பேதலித்து
புஷ்பம் பூத்திருக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா
கண்ஜாடை கைஜாடை காட்டிக் காட்டிப் போறாம்மா
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

மலையோரம் மலையோரம் மனம் அலையுது கரையோரம்
விளையாடும் விளையாடும் எங்கள் தமிழர்கள் கவிபாடும்
மலையோரம் மலையோரம் மனம் அலையுது கரையோரம்
விளையாடும் விளையாடும் எங்கள் தமிழர்கள் கவிபாடும்
எந்த ஊரு காத்து வந்து இந்த ஊரில் வீசுதடி
ஒட்டகத்தில் ஏறிக்கிட்டு ஊரைச் சுத்திப் பாக்குதடி
எட்டுக் கட்டை மெட்டு கட்டி என்னப் பாட்டு நான் பாட
சங்கதிகள் ஒண்ணு ரெண்டு இங்கே இங்கே நான் போட
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

தொடுவானம் தொடுவானம் இந்த அழகுகள் தொடும் வானம்
தொலைதூரம் தொலைதூரம் தினம் கனவுகள் நடைபோடும்
தொடுவானம் தொடுவானம் இந்த அழகுகள் தொடும் வானம்
தொலைதூரம் தொலைதூரம் தினம் கனவுகள் நடைபோடும்
சுத்திச் சுத்தி என்னைச் சுத்தி சுத்துறாளே சின்னக்குட்டி
முத்து முத்து பல்லைக் காட்டி முத்தமிடும் வெல்லக் கட்டி
பொட்டழகு நெத்தியிலே இட்டுக்கொள்ள வைக்காதா
கட்டழகு ஊசி ஒன்று குத்திக் குத்தித் தைக்காதா
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா
கண்ஜாடை கைஜாடை காட்டிக் காட்டிப் போறாம்மா
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு
சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே
ஒருநாள் விழிகள் பார்த்தது
என் வாழ்நாள் வசந்தம் ஆனது
என் இலையுதிர்காலம் போனது
உன் நிழலும் இங்கே பூக்குது
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
அய்யய்யோ தீயை எந்தன் நெஞ்சில் வைத்தாளே
அம்மம்மா சொர்க்கம் ஒன்றை வாங்கித் தந்தாளே
கல்லைத்தான் தட்ட தட்ட சிற்பம் பிறக்கும்
கண்கள்தான் தட்ட தட்ட உள்ளம் திறக்கும்
அவள் பேரைக்கேட்டு வந்தால் என் உயிரில் பாதி தருவேன்
அவள் உயிரைக்கேட்டு வந்தால் என் உயிரின் மீதி தருவேன்
வீசுகின்ற காற்றே நில்லு
வெண்ணிலாவின் காதில் போய் சொல்லு
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
பூட்டுக்கும் பூட்டைப் போட்டு மனதை வைத்தேனே
காற்றுக்குள் பாதைப் போடும் காற்றாய் வந்தாயே
உன்னோடு உலகம் சுற்ற கப்பல் வாங்கட்டுமா
உன் பேரில் உயிரை உனக்கு உயிலும் எழுதட்டுமா
நான் பறவையாகும் போது உன் விழிகள் அங்கு சிறகு
நான் மீன்களாகும் போது உன் விழிகள் கங்கை ஆறு
பூக்களுக்கு நீயே வாசமடி
புன்னகைக்கு நீயே தேசமடி
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே
ஒருநாள் விழிகள் பார்த்தது
என் வாழ்நாள் வசந்தம் ஆனது
என் இலையுதிர்காலம் போனது
உன் நிழலும் இங்கே பூக்குது
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன சின்ன சேதி சொல்லி...
வந்ததொரு ஜாதி மல்லி...
ஆனை மலை காத்தடிக்கும் தோப்போரம்... ஹோய்...
ஆசை மனம் பாடுதொரு தேவாரம்...
மேற்கால வெயில் சாய...
வாய்க்காலில் வெள்ளம் பாய...
மயக்கம்... ஒரு கிறக்கம்....
இந்த வயசுல மனசுல வந்து வந்து பொறக்கும்...

சின்ன சின்ன சேதி சொல்லி...
வந்ததொரு ஜாதி மல்லி...
ஆனை மலை காத்தடிக்கும் தோப்போரம்... ஹோய்...
ஆசை மனம் பாடுதொரு தேவாரம்...


மெல்ல மெல்ல தாளம் தட்ட மத்தளமும் சம்மதத்தை தருமோ...
கச்சேரியை நானும் வைக்கும் நாள் வருமோ...
அஞ்சு விரல் கோலம் போட அச்சமென்ன மிச்சமின்றி விடுமோ...
அன்னா( றா)டம்தான் ஆசை என்னும் நோய் வருமோ...
மொட்டு விரிந்தால்... வண்டுதான்... முத்தம் போடாதா...
முத்தம் விழுந்தால்... அம்மம்மா... வெட்கம் கூடாதா...
கட்டிப் புடிச்சிருக்க... மெட்டு படிச்சிருக்க... எனக்கொரு வரம் கொடு... மடியினில் இடம் கொடு...

சின்ன சின்ன சேதி சொல்லி...
வந்ததொரு ஜாதி மல்லி...
ஆனை மலை காத்தடிக்கும் தோப்போரம்... ஹோய்...
ஆசை மனம் பாடுதொரு தேவாரம்...


ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ...

உன்னை விட்டு நானிருந்தால் அந்தி வரும் சந்திரனும் சுடுமோ...
மன்மதனின் அம்புகளும் பாய்ந்திடுமோ...
வெண்ணிலவை தூது விடு வண்ண மயில் உன் அருகில் வருமே...
பள்ளியறை பாடல்களை பாடிடுமே...
என்னைக் கொடுத்தேன் கொண்டு போ உந்தன் கையோடு...
ஒட்டி இருப்பேன் ஆடை போல் உந்தன் மெய்யோடு...
தன்னந் தனிச்சிருக்க உன்னை நினைச்சிருக்க பனி விழும் இரவினில் உதடுகள் வெடிக்குது...

சின்ன சின்ன சேதி சொல்லி...
வந்ததொரு ஜாதி மல்லி...
ஆனை மலை காத்தடிக்கும் தோப்போரம்... ஹோய்...
ஆசை மனம் பாடுதொரு தேவாரம்...
மேற்கால வெயில் சாய...  ஆஹா...
வாய்க்காலில் வெள்ளம் பாய...
மயக்கம்... ஒரு கிறக்கம்....
இந்த வயசுல மனசுல வந்து வந்து பொறக்கும்...
சின்ன சின்ன சேதி சொல்லி...
வந்ததொரு ஜாதி மல்லி...
ஆனை மலை காத்தடிக்கும் தோப்போரம்... ஹோய்...
ஆசை மனம் பாடுதொரு தேவாரம்...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : வந்தனம்……
என் வந்தனம்…….
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம்
பூமுகம் பொன் நிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்…ம்ம்ம்…
சமர்ப்பணம்

ஆண் : வந்தனம்……
என் வந்தனம்…….ம்ம் ..ம்ம்ம் ..

ஆண் : ஒரு ராத்திரி
ஒரு காதலி
விளையாடத்தான் போதுமா
ஒரு சூரியன்
பல தாமரை
உறவாடினால் பாவமா

ஆண் : மனம் ஒரு வண்டினம்
தினம் ஒரு பெண்ணிடம்
என் வானம் தன்னில்
நூறு வெண்ணிலா
அந்த நூறில் ஒன்று
இந்த பெண்ணிலா

ஆண் : சாரி …

ஆண் : வந்தனம்……
என் வந்தனம்…….
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம்
பூமுகம் பொன் நிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்…ம்ம்ம்…

ஆண் : திரனதீந்தனன திரனதீந்தனன
திரனன திரனன திரனன திரனன
திரனதீந்தனன திரனதீந்தனன
திரன திரன திரன திரன ஹா..

ஆண் : பாதங்களில்
சதங்கைகளின்
நாதங்களைக் கேட்கிறேன்
பூப்பந்தலா
பொன்னூஞ்சலா
புரியாமல் நான் பார்க்கிறேன்

ஆண் : பழைய பால் புளித்தது
புதிய தேன் இனித்தது
இளம் தென்றல் வீசும்
தங்க மாளிகை
இதில் தங்கிப் போக
என்ன வாடகை

ஆண் : எக்ஸ்டிரிமிலி சாரி
ஒன் மினிட்

ஆண் : வந்தனம்……
என் வந்தனம்…….
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம்
பூமுகம் பொன் நிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்…ம்ம்ம்…
சமர்ப்பணம்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.