Jump to content

அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு - இனி எல்லோரும் காதல் செய்யுங்கடா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா ஆ…
திருக்கோவிலே ஓடி வா…

நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா ஆ…
திருக்கோவிலே ஓடி வா
நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை
நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை
வேரின்றி மலரே ஏதம்மா
வேரின்றி மலரே ஏதம்மா

நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா

ஐயா உன் நினைவே தான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள்
ஐயா உன் நினைவே தான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள்
கண்ணீரிலே நான் தீட்டினேன்
கன்னத்தில் கோலங்கள்…
கன்னத்தில் கோலங்கள்

செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
சம்சாரத் தேரில் நானேறி வந்தேன்
திருக்கோவிலே ஓடி வா
ஆ.. திருக்கோவிலே ஓடி வா
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா

முல்லைக்கு குழல் தந்த
பெண்மைக்கு பெண்மை நீ
பிள்ளைக்கு தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ
முல்லைக்கு குழல் தந்த
பெண்மைக்கு பெண்மை நீ
பிள்ளைக்கு தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ
அதி காலையில் நான் கேட்பது
நீ பாடும் பூபாளம்
என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி
என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி
செவ்வானமானேன் உனை தேடித் தேடி
திருக்கோவிலே ஓடி வா

ஆ… திருக்கோவிலே ஓடி வா
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா

ஆ…

திருக்கோவிலே ஓடி வா…

 

Link to comment
Share on other sites

  • Replies 214
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும்
தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா

*

ஆண் : ஆறாத ஆசைகள் தோன்றும்
எனைத் தூண்டும்
ஆனாலும் வாய் பேச
அஞ்சும் இந்த நெஞ்சம்
அவள் பேரை நாளும்
அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை
நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி
என்னை கொல்லும் எந்நாளும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும்
தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா

*

ஆண் : யாப்போடு சேராதோ
பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ
காற்று பனிக்காற்று
வினா தாள் போல் இங்கே
கனா காணும் காலை
விடை போலே அங்கே
நடை போடும் பாவை
ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும்
பொன்னாள் இங்கு எந்நாளோ

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும்
தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

எவரும் சொல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது

எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல

ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே
உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது

ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையு அலை போலே
அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே
அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : { லக்கி லக்கி
லக்கி லக்கி லவ் பண்ண
தெரிஞ்சா நீ லக்கி லட்க்கி
லட்க்கி நீயும் லக்கி லவ்வர
புரிஞ்சா நீ லக்கி

ஆண் : ரெண்டு மனச
இன்சுர் பண்ணி காதல
பண்ணுங்க நாட்ட கலக்கி } (2)

ஆண் : லக்கி லக்கி
லக்கி லக்கி லவ் பண்ண
தெரிஞ்சா நீ லக்கி லவ் பண்ண
தெரிஞ்சா நீ லக்கி

குழு : …………………………

ஆண் : இதயத்தின் கூட்டணி
காதல் ஓஹோ ஓஓ ஓஹோ
ஓஓ இளமையின் சிம்பனி
காதல் ஓஹோ ஓஓ ஓஹோ
ஓஓ

ஆண் : உடம்பு முழுதும்
காயமடி உதட்டின் நரம்பில்
ஆறுமடி பிரிவு என்றும்
கொடியதடி பிரியம் காட்டு
பழையபடி சின்னச் சின்ன
புன்னகையில் எனது காட்டில்
நிலவுகள் பொழியுமடி

ஆண் : லக்கி லக்கி
லக்கி லக்கி லவ் பண்ண
தெரிஞ்சா நீ லக்கி லட்க்கி
லட்க்கி நீயும் லக்கி லவ்வர
புரிஞ்சா நீ லக்கி

ஆண் : ரெண்டு மனச
இன்சுர் பண்ணி காதல
பண்ணுங்க நாட்ட கலக்கி

ஆண் : லக்கி லக்கி
லக்கி லக்கி லவ் பண்ண
தெரிஞ்சா நீ லக்கி

குழு : …………………………

பெண் : உதட்டுக்கும்
உதட்டுக்கும் தூரம்
ஓஹோ ஓஓ ஓஹோ
ஓஓ உறவுகள் எப்படி
சேரும் ஓஹோ ஓஓ
ஓஹோ ஓஓ

பெண் : கோலாட்டம்
இன்னைக்கே தொடங்கட்டும்
ஆசைகள் எல்லாம் அடங்கட்டும்
புடிச்ச கொம்பு புளியங்கொம்பு
உனக்கு ஏன்டி பழைய வம்பு

ஆண் : கற்பனையை
கட்டி வைத்து காலங்கள்
நான்கும் கலந்திட வழி
செய்யுங்கள்

ஆண் : லக்கி லக்கி
லக்கி லக்கி லவ் பண்ண
தெரிஞ்சா நீ லக்கி ஓ லட்க்கி
லட்க்கி நீயும் லக்கி லவ்வர
புரிஞ்சா நீ லக்கி

ஆண் : ரெண்டு மனச
இன்சுர் பண்ணி காதல
பண்ணுங்க நாட்ட கலக்கி

ஆண் : லக்கி லக்கி
லக்கி லக்கி லவ் பண்ண
தெரிஞ்சா நீ லக்கி லட்க்கி
லட்க்கி நீயும் லக்கி லவ்வர
புரிஞ்சா நீ லக்கி

ஆண் : ரெண்டு மனச
இன்சுர் பண்ணி காதல
பண்ணுங்க நாட்ட கலக்கி

ஆண் : லக்கி லக்கி
லக்கி லக்கி லவ் பண்ண
தெரிஞ்சா நீ லக்கி லவ்
பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் : ஷகலக பேபி
ஷகலக பேபி ஷகலக
பேபி ஷகலக பேபி

குழு : ………………………

பெண் : ஷகலக பேபி
ஷகலக பேபி லுக்கு
விட தோணலையா
ஷகலக பேபி ஷகலக
பேபி லவ் பண்ண
தோணலையா

குழு : நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ

பெண் : ஷகலக பேபி
ஷகலக பேபி லுக்கு
விட தோணலையா
ஷகலக பேபி ஷகலக
பேபி லவ் பண்ண
தோணலையா

குழு : நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ

பெண் : வார்த்தை என்று
சொல்லிவிழும் ரோஜா
ஒன்றை வீசிப் பாரு
ஷையோ ஷையோ
ஷையோ ஷையோ

குழு : நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ

பெண் : பபப பபபபப பயம்
என்ன ததத ததததத தடை
என்ன உள்ளத்தில் உள்ளது
எல்லாம் லெட்டர் ஒன்றில்
போட்டால் என்ன

குழு : நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ

பெண் : ஏ ஷகலக பேபி
ஷகலக பேபி லுக்கு
விட தோணலையா
ஷகலக பேபி ஷகலக
பேபி லவ் பண்ண
தோணலையா

குழு : இன்செர்க்கிள்
இன்செர்க்கிள் இன்செர்க்கிள்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

பெண் : கடற்கரையில் சுடும்
வெயில் தரையில் பகல்
பன்னிரண்டில் சந்தித்திருப்போம்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஒரு கொக்க
கோலாவில் ரெண்டு குழல்களிட்டு
சாயங்காலம் வரை குடித்திருப்போம்

குழு : நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ

பெண் : என் சட்டை மேல
ஐஸ் கிரீம் கொட்டி போ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ அதை
துடைக்கின்ற சாக்கில்
என்னை தொட்டுப்போ
ஷை யையை யையை
யையை யைய்யா

பெண் : ஃப்ரைடேயில்
டெம்பிள்க்கு கூட்டிட்டு
போ சடர்டேயில்
டிஸ்கோத்தேக்கு
கூட்டிட்டுபோ சன்டேயில்
டைட்டனிக் கூட்டிட்டுபோ
கூட்டிட்டுபோ

குழு : ………………………

பெண் : ஏ ஷகலக பேபி
ஷகலக பேபி லுக்கு
விட தோணலையா
யே கரோபா ஷகலக
பேபி ஷகலக பேபி
லவ் பண்ண
தோணலையா

குழு : நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ
பெண் : ஏய் ஏய் ஏய் ஏய்

பெண் : நான் பெண்ணானதும்
நீ ஆணானதும் ஏன் ஏக்கு துஜே
கே லியே கிட்ட வா ஏக்கு துஜே
ஏக்கு துஜே ஏக்கு துஜே கே லியே
ஏக்கு துஜே ஏக்கு துஜே ஏக்கு துஜே
கே லியே

குழு : நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ

பெண் : ………………….
ஹே ஹே ஹே ஹே
என்னங்கடா ஆச்சு
உங்களுக்கு
ஆண் : ஓஓஓ
ஓஓஓ

பெண் : பெண்களை
வெறுப்பவனா நீ
இருபதில் முதியவனா
இந்திரத்தின் கடைக்குட்டியா
ஷையோ ஹோரே

பெண் : ஆசையின்னும்
வரவில்லையா நீ மீசை
வைத்த செடி கொடியா
ஹாஹாஹாஹா
கி.மு.வில் பிறந்தவனா
ஷையோ ஹோரே

குழு : லவ்ல விழுந்து
லைப்ல எழுந்து ஆண்கள்
தாடி வெச்சோம் போதும்
போதும் பொண்ணுங்க
படிப்பில் அதிகம் ஜெயிக்க
நாங்க கோட்ட விட்டோம்
கோட்ட விட்டோம்

குழு : லவ்ல லயிச்சா
லவ்ல லயிச்சா வாழ்க்கை
ஓடி விடும் ஓடி விடும்
லைப்ல ஜெயிச்சா லைப்ல
ஜெயிச்சா பொண்ணுங்க
தேடிவரும் ஓடி வரும்

பெண் : யா ஷகலக பேபி
ஷகலக பேபி லுக்கு
விட தோணலையா

குழு : ஷகலக பேபி
ஷகலக பேபி
லவ் பண்ண
தோணலையா

பெண் : யா ஷகலக பேபி
ஷகலக பேபி லவ் பண்ண
தோணலையா

குழு : { ஐ டோன்ட் வான்ட்
ஐ டோன்ட் வான்ட் ஐ
டோன்ட் வான்ட் டு லவ்
ஐ டோன்ட் வான்ட் ஐ
டோன்ட் வான்ட் ஐ
டோன்ட் வான்ட் டு
லாஸ் } (2)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா  தடா உனக்கு தடா
அடமெண்டா நாங்க நட போட்டா
தட போட நீங்க கவுர்மெண்டா  தடா உனக்கு தடா
மேடை ஏறிடும் பெண் தானே  நாட்டில் சென்சேஷன்
ஜாடை பேசிடும் கண்தானே  யார்க்கும் டெம்ப்டேஷன்
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் ஒல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்
தைய தக தோம் தையலுக்கு கைய தூக்குவோம்
அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா  தடா உனக்கு தடா
அடமெண்டா நாங்க நட போட்டா
தட போட நீங்க கவுர்மெண்டா  தடா உனக்கு தடா

திரும்பிய திசையில  எங்கேயும் கிளாமர் தான்
அரும்பிய வயசுல  எங்கேயும் ஹியுமர் தான்
நான் கேட்ட ஜோக்குகள சென்சாரும் கேட்டதில்ல
நான் போட்ட டிரெஸ்ஸுகள பிலிம் ஸ்டாரும் போட்டதில்ல
மடிசாரும் சுடிதாரும்  போயாச்சே
ஹாலிவுட்டும் பாலிவுட்டும்  போயே போச்சே
அத்தபோட்டு இத்தபோட்டு  ஓஞ்சாச்சே
ஆகமொத்தம் பஞ்சகச்சம்  ஒன்சே போச்சே
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் ஒல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்
தைய தக தோம் தையலுக்கு கைய தூக்குவோம்
அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா  தடா உனக்கு தடா
அடமெண்டா நாங்க நட போட்டா
தட போட நீங்க கவுர்மெண்டா  தடா உனக்கு தடா

இடுப்பில டயர் இல்ல சின்ன இடை நூடுல் தான்
நெஞ்சையே பஞ்சராய் செய்யும் விழி நீடில் தான்
இது போன்ற செய்திகள பி-பி-சி சொன்னதில்ல
என் போன்ற அழகிகள எம் டிவி பார்த்ததில்ல
முக்கி முக்கி முத்தெடுத்தேன்  முக்காலா
முட்டு மூல முடுக்கெல்லாம்  முக்காபுல்லா
சொன்னதுல குத்தமுண்டா  கோபாலா
குத்தமுன்னா ஊத்தி தாரேன்  கோக-கோலா
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் ஒல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்
தைய தக தோம் தையலுக்கு கைய தூக்குவோம்
அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா  தடா உனக்கு தடா
அடமெண்டா நாங்க நட போட்டா
தட போட நீங்க கவுர்மெண்டா  தடா உனக்கு தடா
மேடை ஏறிடும் பெண் தானே  நாட்டில் சென்சேஷன்
ஜாடை பேசிடும் கண்தானே  யார்க்கும் டெம்ப்டேஷன்
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் ஒல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்
தைய தக தோம் தையலுக்கு கைய தூக்குவோம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்

கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு

அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது

என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது

ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்

கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு

அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது

என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது

முன்னும் பின்னும் தொட முத்திரைகள் இட
மேனி மெல்லத் துடிக்கின்றதே

முத்தம் என்னும் சிறு புத்தகத்தில் ஒரு
பாதி இதழ் படிக்கிறதே

உன்னை தேடி என்றும் உன் வாசலுக்கு
வரும் நீல ஆகாயம்

இனிமேல் இங்கே என் கூன் பிறைக்கு
ஏக்கம் தீர்ந்திடும்

ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்

கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு

அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது

என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது

ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்

கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு

ஆதி அந்தம் தொட்டு மீதம்
மிச்சம் இன்றி சேர்ந்தால் அது
ஆலிங்கனம்

அச்சம் வெக்கம் விட்டு அந்தரங்க
பூஜை செய்தால் அது
ஆராதனை

இங்கு நீ கேட்டிடாத கோலங்கள்
நீ போதும் தாளங்கள்

என் தேகம் இன்னும் தாளத்து
பூவை பூவினோமா ஹோய்

ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்

கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு

அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது

என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது

ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்

கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு

அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது

என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா காதல் இல்லாமலே சாவா
காதலின் மொழியில் ஒளி கிடையாது
வளர்பிறை வளர்ந்தால் ஓசைகள் ஏது
காதலின் வலிகிடையாது மொட்டுகள் உடைதால் கொடிதுடிக்காது
காதலித்தால் புது நேசம் வரும் இலைகளுக்கும் பூ வாசம் வரும்
அட கடவுள் இருப்பது மேல்உலகம் காதல் இருப்பது கீழ்உலகம்
கடவுள் இருப்பது தூரமடா உன் காதல் இருப்பது அண்மையடா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
ஹே.. சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு
சில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று.
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு
சில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று
பாமா... பாமா...
ரிக ரிக ரிமக ரிக
பாமா...
ரிக ரிக ரிமக ரிக

பூவோடு உரசும் பூங்காற்றை போலே
சீரோடு அணைத்தால் அது சைவம்
வேரோடு வளைக்கும் புயல் காற்றை போலே
மார்போடு இழுத்தால் அது அசைவம்
புல்லில் வந்து விழும் தூறலை போல்
ஒரு பெண்ணின் மீது கை தீண்டுவது சைவம்
கரையை மீறுகின்ற வெள்ளத்தை போல்
ஒரு பெண்ணை சேர்ந்து எல்லை தாண்டுவது அசைவம்
பெண் கூந்தல் மீது பூவாகட்டா?
பூ கூந்தல் கலைத்து விளையாடட்டா?
மெலிதான முத்தத்தில் சக்தியில்லை
மெத்தை மேல் சைவத்தில் அர்த்தமில்லை
பேரின்பம் காணாத பெண் ஒன்றும் பெண் இல்லை
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு

உள் நெஞ்சு துடிக்கும் உள்ளுக்குள் வெடிக்கும்
பூ போலே அணைக்க பொறுமை இல்லை
பெண் ஒன்று புதுமை கண்ணாடி பதுமை
கையால தெரிந்தால் கவலை இல்லை
காதல் Cricket-இல் சட்டம் இல்லை
[சாஸ்திரம் இல்லை
Runs எடுப்பதுதான் வேலை
பெண்மை பாரங்கள் தாங்குவதில்லை
கண் தூங்குவதில்லை
பெண் மல்லிகை பூ மாலை
தட்டாமல் போனால் தங்கமில்லை
முட்டாமல் போனால் மோகமில்லை
காமத்தின் வாதத்தில் நியாயமில்லை
கன்னத்தின் காயங்கள் காதலில்லை
பெண் தேவை எதுவென்று அறிகின்ற ஆணில்லை
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு
சில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று
சோனியா... சோனியா சோனியா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா?
பூங்காற்றே பிடிச்சிருக்கா?
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா?
பனிக்காற்றே பிடிச்சிருக்கா?
(பூங்குயில்..)

சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா?
சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா?
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு
(பூங்குயில்..)

ஜன்னலுக்குள்ளே வந்து கண்னடிக்கிற
அந்த வெண்ணிலவை பிடிச்சிருக்கா?
கண்கள் திறந்து தினம் காத்துக்கிடந்தேன்
என்னை கண்டுக்கொள்ள மனசிருக்கா?
இளமனசுக்குள் கனவுகளை 
இறக்கி வச்சது நெனப்பிருக்கா?
மேகம் கூட்டம் மறைச்சிருக்கே 
மீண்டும் சேர வழியிருக்கா?
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு
(பூங்குயில்..)

ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி
நான் ரசிச்சது பிடிச்சிருக்கா?
கொட்டும் மழையில் 
அந்த ஒற்றை குடையில்
நாம நனைஞ்சது நெனப்பிருக்கா?
பிரம்பிருக்கிற மனசுக்குள்ளே 
திருடிச்சென்றது பிடிச்சிருக்கா?
மாசம் போகும் பிடிச்சிருக்கா?
வாழ்ந்து பார்க்க வழியிருக்கா?
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு
பூங்காற்றே பிடிச்சிருக்கு
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு
பனிக்காற்றே பிடிச்சிருக்கு
சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு
சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு
பூங்காற்றே பிடிச்சிருக்கு
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு
பனிக்காற்றே பிடிச்சிருக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு 
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு 
சங்கீதமே சந்நிதி சந்தோசம் சொல்லும் சங்கதி 

கார்காலம் வந்தால் என்ன கடுங்கோடை வந்தால் என்ன 
மழைவெள்ளம் போகும் கரைரெண்டும் வாழும் 
காலங்கள் போனால் என்ன கோலங்கள் போனால் என்ன 
பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும் 
அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்ல 
வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை 
இன்றென்பது உண்மையே நம்பிக்கை உங்கள் கையிலே 

தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும் 
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே 
பசியாற பார்வை போதும் பரிமாற வார்த்தை போதும் 
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும் 
தலைசாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை 
இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு பரவாயில்லை 
நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
பெண் : நதியே... நீயானால் கரை நானே
சிறுபறவை... நீயானால் உன் வானம் நானே...

ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது (இசை)

பெண் - 1 : ஊ... ஊ... உஉஊ... உஉஊ... உஉஊ...
உஊ... ஊ... உஉஊ... உஉஊ... உஉஊ...
(பெண் - 1 : உ உ ஊ உ ஊ உ ஊ...
பெண் - 2: ரப்பசாய் ரப்பசாய் ரப்ப மாஹி ரே) (இணைந்து)
(பெண் - 1 : உ உ ஊ உ ஊ உ ஊ...
பெண் - 2: ரப்பசாய் ரப்பசாய் ரப்ப மாஹி ரே) (இணைந்து)

*

ஆண் : பெண் இல்லாத ஊரிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை
பெண் : பெண் இல்லாத ஊரிலே
கொடி தான் பூப்பூப்பதில்லை
ஆண் : உன் புடவை முந்தானை சாய்ந்ததில்
இந்த பூமி பூப்பூத்தது...
பெண் : இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யார் சொன்னது

ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
ஆண் : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
பெண் : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

*

பெண் : நீ அணைக்கின்ற வேளையில்
உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்
ஆண் : நீ வெடுக்கென்று ஓடினால்
உயிர்ப்பூ சருகாக உலரும்
பெண் : இரு கைகள் தீண்டாத பெண்மையை
உன் கண்கள் பந்தாடுதோ
ஆண் : மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா
எந்தன் மார்போடு வந்தாடுதோ

பெண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
பெண் : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
ஆண் : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
பெண் : நதியே... நீயானால் கரை நானே
சிறு பறவை... நீயானால் உன் வானம் நானே...

ஆண் : புது வெள்ளை மழை
பெண் : இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா
பெண் : உடல் நனைகின்றது
ஆண் : புது வெள்ளை மழை
பெண் : இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா
பெண் : உடல் நனைகின்றது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்

புத்தம் புது காலை
பொன்னிற வேளை

பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ?
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ?

மனதின் ஆசைகள்
மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்
புத்தம் புது காலை
பொன்னிற வேளை

வானில் தோன்றும் கோலம்
அதை யார் போட்டதோ?
பனி வாடை வீசும் காற்றில்
சுகம் யார் சேர்த்ததோ?
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தோடுது, இசைபாடுது
வலி கூடிடும் சுவைகூடுது

புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
லல்லலாலா லா லாலா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் : ஓ வசந்த ராஜா
தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம்
எந்நாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்த்திட
நீ பிறந்தாயே ஓ வசந்த
ராஜா தேன் சுமந்த
ரோஜா ஓஹோ

ஆண் : மென் பஞ்சு
மேகங்கள் உன் பிஞ்சுப்
பாதங்கள் மண் தொட்டதால்
இன்று செவ்வானம் போல்
ஆச்சு

ஆண் : விண் சொர்க்கமே
பொய் பொய் என் சொர்க்கம்
நீ பெண்ணே விண் சொர்க்கமே
பொய் பொய் என் சொர்க்கம்
நீ பெண்ணே சூடிய பூச்சரம்
வானவில் தானோ

பெண் : ஓ வசந்த ராஜா
ஆண் : தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம்
எந்நாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்த்திட
நீ பிறந்தாயே

பெண் : ஓ வசந்த ராஜா
ஆண் : தேன் சுமந்த
ரோஜா ஓஹோ

பெண் : ஆராதனை
நேரம் ஆலாபனை
ராகம் அலைபாயுதே
தாகம் அனல் ஆகுதே
மோகம்

பெண் : என் மேகமே
வா வா இதழ் நீரைத்
தூவு என் மேகமே
வா வா இதழ் நீரைத்
தூவு மன்மதக் கோவிலில்
பாலாபிஷேகம்

பெண் : ஓ வசந்த ராஜா
ஆண் : தேன் சுமந்த ரோஜா
பெண் : உன் தேகம் என் தேசம்
எந்நாளும் சந்தோஷம்

ஆண் : என் தாகங்கள்
தீர்த்திட நீ பிறந்தாயே
பெண் : ஓ வசந்த ராஜா
ஆண் : தேன் சுமந்த
ரோஜா
ஆண் & பெண் : ஓஹோ

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதி மல்லிப் பூச்சரமே
சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி
எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி
எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு
---
எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்லா ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்
கடுகு போல் உன் மனம் இருக்க கூடாது
கடலை போல் விரிந்ததாய் இருக்கட்டும்
உன்னை போல் எல்லோரும் என் எண்ணோனும் அதில் இன்பத்தை தேடோனும்
---
சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி
---
உலகமெல்லாம் உண்ணும்போது நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ்ப்பாட்டன் சொன்னது கண்மணி
படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பார்த்தோமா
படிச்சத நெனச்சு நாம் நடக்கத்தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு
---
சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி
எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ சோனா… ஓ சோனா…
ஓ சோனா… ஐ லவ் யூ… லவ் யூ டா…
ஓ சோனா… ஓ சோ…னா…
ஓ சோனா… ஐ லவ் யூ… லவ் யூ டா…
வாசல் வந்த வெண்ணிலவு அல்லவா
அவள் வயதுக்கு வந்த தங்கம் அல்லவா
வாழை தண்டு பூக்கள் தோட்டம் அல்லவா
அவளினை காதல் செய்த கதையினை சொல்லவா
ஓ சோனா… ஓ சோனா…
ஓ சோனா… ஐ லவ் யூ… லவ் யூ டா… ஆஆ…

ஒரு நாள் அவ மவுத்ஆர்கன் ப்ளே பண்ணிட்டு இருந்தா
நான் உக்காந்து கேட்டுட்டு இருந்தேன்
உனக்கு ப்ளே பண்ண தெரியுமானு கேட்டா
நான் தெரியும்னு சொன்னேன்

ஏ… நிறுத்து, ஏன் தெரியும்னு சொன்ன
தெரியாதுனு சொல்ல வேண்டியது தானே

ஏன்… தெரியுறத தெரியுனுதானே சொல்லனும்
எனக்கு பொய் சொல்றதுலாம் பிடிக்காது

அய்யோ… மக்கு இந்த மாதிரி விஷயத்துல பொய் சொல்லலாம்
பொம்பளங்களுக்கு தெரியும்னு சொல்ற ஆம்பளங்க விட
தெரியாதுனு சொல்ற ஆம்பளங்க-ல தான் ரொம்ப பிடிக்கும்
நீ மட்டும் தெரியாதுனு சொல்லிருதனா
அவளே உனக்கு சொல்லி கொடுத்துருப்பா
அப்பிடி இப்பிடி ஆயி பெரிய ரொமான்ஸே நடந்துருக்கும்
நீ மிஸ் பண்ணிட்ட

இல்லையே அன்னைக்கு ரொமன்ஸ் நடந்துதே

நீ தெரியும்னு சொல்லி ரொமன்ஸ் நடந்துதா

ஆமா

எப்டி

அவ மவுத்ஆர்கன் கொடுத்தா நான் கிட்ட போயி வாங்கினேன்
வாங்கிட்டு, மவுத்ஆர்கன பாத்தேன், அவள பாத்தேன்
மவுத்ஆர்கன கீழ வச்சுட்டு
உன் மவுத்தே ஆர்கன் மாதிரிதான் இருக்கு
அப்புறம் எதுக்கு மவுத்ஆர்கன்-னு சொல்லி
கிஸ் பண்ணிட்டேன்

ஓ சோனா… ஓ சோ…னா…
ஓ சோனா… ஐ லவ் யூ… லவ் யூ டா…

ஹே…

ஒரு மாலை நேரத்தில் மழை கொட்டும் மாதத்தில்
அவள் நனைகையில் எந்தன் ஜீவன் கரைய கண்டேன்
அவள் பெண்மை வளைத்து அதை நாலாய் மடித்து
என் மடியென்னும் கூட்டுக்குள்ளே ஒளித்துகொண்டேன்
மழை நின்றும் பெண் எழவே இல்லை
என்ன செய்தோம் அது நினைவே இல்லை
என்ன வியப்பு… மாலை போல் என்னை அள்ளி தழுவி கொண்டாள்
மார்போடு ஏதோ பட்டு நழுவி கொண்டாள்
ஐ லவ் யூ சோனா… சோனா….

ஓ சோனா… ஓ சோ…னா…
ஓ சோனா… ஐ லவ் யூ… லவ் யூ டா…

ஹே…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு
சந்தனப் பொட்டழகை சாஞ்ச நடையழகை
வெளி வேட்டி கட்டியவனோ சொல்லு

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

தங்கத்துக்கு வேர்க்குது பாருங்க பாருங்க
சாந்து கண்ணும் மயங்குது ஏனுங்க ஆ
முத்தழகி இங்கே இல்லீங்க சொல்லுங்க
முத்தமிட்டு எங்கே தொடுங்க
மொத்தமாக சொல்லிக் குடுங்க
சொல்லிக் குடுங்க குடுங்க குடுங்க குடுங்க
கன்னிப் பொண்ணு நல்லா நடிப்பா அவ நடிப்பா
கட்டிலுக்குப் பாட்டுப் படிப்பா

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
ஆத்தி அவந்தாண்டி உன் திமிருக்கு அரசன்
ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு
மல்லு வேட்டி கட்டி வந்த சல்லிக்கட்டு மாட்ட முட்டி
மல்லியப்பூ வெல்லப்போவுதடி நில்லு

...
கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம் (3)
கண்ணாலம்...கண்ணாலம்...பூங்கொடிக்குக் கண்ணாலம்...பூங்கொடிக்குக் கண்ணாலம்

பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு
மூணு முடி போடுவதெதுக்கு...ஆ
உரிமைக்காக ஒத்த முடிச்சு
உரிமைக்காக ஒத்த முடிச்சு அடியே
உறவுக்காக ரெண்டாம் முடிச்சு
ஊருக்காக மூணாம் முடிச்சு
முடிச்சு...முடிச்சு முடிச்சு முடிச்சு
பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு
மூணு முடி போடுவதெதுக்கு

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஅ… கொஞ்சும் பூரணமே வா
நீ… கொஞ்சும் ஏழிசையே
பஞ்சவர்ண பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் காதலடி

காதலே காதலே தனி பெருந்துணையே
கூடவா கூடவா போதும் போதும்

காதலே காதலே வாழ்வின் நீளம்
போகலாம் போகவா நீ… நீ…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழிகளில் ஒரு வானவில்.. 
இமைகளைத் தொட்டுப் பேசுதே..
இது என்ன? புது வானிலை.. 
மழை வெயில் தரும்..
உன்னிடம் பார்க்கிறேன்.. 
நான் பார்க்கிறேன்..
என் தாய் முகம் அன்பே..
உன்னிடம் தோற்கிறேன்.. 
நான் தோற்கிறேன்..
என்னாகுமோ? இங்கே..
முதன் முதலாய் மயங்குகிறேன்..
கண்ணாடி போலத் தோன்றினாய்..
என் முன் என்னைக் காட்டினாய்..
கனா எங்கும் வினா..

விழிகளில் ஒரு வானவில்.. 
இமைகளைத் தொட்டுப் பேசுதே..
இது என்ன? புது வானிலை.. 
மழை வெயில் தரும்..

நீ வந்தாய் என் வாழ்விலே..
பூப் பூத்தாய் என் வேரிலே..
நாளையே நீ போகலாம்..
என் ஞாபகம் நீ ஆகலாம்..
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ?
யார் இவன்?  யார் இவன்?
யார் இவன்? யார் இவன்?
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவோ?
என் தேதி பூத்த பூவிது..
என் நெஞ்சில் வாசம் தூவுது..
மனம் எங்கும் மனம்..

விழிகளில் ஒரு வானவில்.. 
இமைகளைத் தொட்டுப் பேசுதே..
இது என்ன? புது வானிலை.. 
மழை வெயில் தரும்..

நான் உனக்காகப் பேசினேன்..
யார் எனக்காகப் பேசுவார்?
மௌனமாய் நான் பேசினேன்..
கைகளில் மை பூசினேன்..
நீ வந்த  கனவெங்கே காற்றில் கை வீசினேன்..
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்..
மீன் ஆகிறேன் அன்பே..
உன் முன் தானடா இப்போது நான்..
பெண் ஆகிறேன் இங்கே..
தயக்கங்களால் திணருகிறேன்..
நில்லென்று சொன்ன போதிலும்..
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : டைட்டானிக் காதல் போல
என் காதல் மூழ்காதப்பா
இது டைட்டான காதலப்பா
ரொம்ப வெயிட்டான காதலப்பா

ஆண் : அஸ்தரிக்கா
ஆண் : ஓ காட்
ஆண் : இஸ்தரிக்கா
ஆண் :ஓ காட்
ஆண் : எங்கடா தொலைச்ச
ஆண் : இங்கதான் தொலைச்சேன்
ஆண் : எப்படா தொலைச்ச
ஆண் : ஜஸ்ட் நவ்
ஆண் : எதைடா தொலைச்ச
ஆண் : ஹார்ட்ட தலைவா

ஆண் : உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்

ஆண் : உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்

ஆண் : அவ தேவி கலாவா
இல்ல தேவி பாலாவா
குழு : ………….

ஆண் : சாந்தி கமலா பத்மா ஜெயந்தி
யம்மா ராகினி ரோகினி ரூபினி
ருக்மணி கேட்டு சொல்லடி
கிருஷ்ணவேணி

ஆண் : உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்

ஆண் : கண்ட கண்ட
பெண்ணை எல்லாம்
காதலித்தால் தப்பப்பா
கண்ணுக்குள்ள மனம் துடிக்கும்
கண்டு பிடிக்கணும் அப்பப்பா

ஆண் : முதல் முதல் சந்திப்பில்
முத்தமிடல் தப்பப்பா
போடன்னு தள்ளியிருந்து
துடிக்க வைக்கணும் அப்பப்பா

குழு : ஓஒ….ஹோ….
ஒஹோ ஹோ ஹோ…..

ஆண் : நெஞ்சில் என்ன வலியிருக்கோ
நேரே சென்று நீயே சொல்லு
அஞ்சாறு வாரம் வரை
அஞ்சு மீட்டர் தள்ளி நில்லு
சந்தர்ப்பம் நேரும்போது
ஜமுக்காளத்தில் மொத்தம் அள்ளு

ஆண் : தேவி கலாவா
அவ தேவி பாலவா
தேவி கலாவா
அவ தேவி பாலவா

ஆண் : உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்

ஆண் : அவ தேவி கலாவா
இல்ல தேவி பாலாவா

குழு : ………………..

ஆண் : காதல் ஒரு தப்பு இல்லை
எல்லை மீறல் ஆகாது
பூமியில புட்பால் ஆட
நிலா கேட்க கூடாது

ஆண் : முறையுள்ள காதல
மூடி வைக்க கூடாது
தங்கக்கிளி பறந்த பின்னே
தாடி வைக்க கூடாது

குழு : ஓஒ….ஹோ….
ஒஹோ ஹோ ஹோ…..

ஆண் : காதலிக்க ஆசைபட்டா
கஷ்ட்டப்பட கத்துகப்பா
மீனு தின்ன ஆசைப்பட்டா
முள்ளிருக்கும் ஒத்துகப்பா
சிந்திச்சு முடிவெடுத்து
நீயும் கொஞ்சம் முந்திக்கப்பா

ஆண் : தேவி கலாவா
அவ தேவி பாலவா
தேவி கலாவா
அவ தேவி பாலவா

ஆண் : உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்

ஆண் : அவ தேவி கலாவா
இல்ல தேவி பாலாவா

குழு : ……………….

ஆண் : சாந்தி கமலா பத்மா ஜெயந்தி
யம்மா ராகினி ரோகினி ரூபினி
ருக்மணி கேட்டு சொல்லடி
கிருஷ்ணவேணி

ஆண் : உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்

ஆண் : அவ தேவி கலாவா
இல்ல தேவி பாலாவா

குழு : ……………….

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் : { ஆலங்குயில் கூவும்
ரயில் ஆரிராரோ ஏலேலேலோ
யாவும் இசை ஆகுமடா
கண்ணா } (2)
ஆலாபணை நான் பாடிட
அரங்கேறிடும் காதல்
இசை கண்ணா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

பெண் : ஆலங்குயில் கூவும்
ரயில் ஆரிராரோ ஏலேலேலோ
யாவும் இசை ஆகுமடா
கண்ணா கண்ணா கண்ணா
கண்ணா …….

விஷ்லிங் : …………………..

ஆண் : ஆன் செல்போன்

பெண் : இசைக்குயில்
நம்மை அழைத்திடும்
போது தொலைவினில்
வாழ்ந்தாலும் தொடுவோம்
நாமே

ஆண் : ஹ்ம்ம் ம்ம்
ம்ம் சிகரெட்

பெண் : விரல்களின்
இடையே புது விரல்
போல சில நொடி
வாழ்கின்ற ஆறாம்
விரல்

ஆண் : ஓகே ஹா
ஆன் வெட்கம்

பெண் : இது பெண்மை
பேசிடும் முதல் ஆசை
வார்த்தைதான்

ஆண் : மீசை

பெண் : இது எனக்கு
மட்டும் சொந்தமாகும்
கூந்தல் குழந்தைதான்
ஆலாபனை நான் பாடிட
அரங்கேறிடும் காதல்
இசை கண்ணா

விஷ்லிங் : …………………..

ஆண் : திருக்குறள்

பெண் : இரு வரி கவிதை
ஒரு பொருள் தருமே
இருவரும் இது போல
இருந்தால் சுகம்

ஆண் : நிலா

பெண் : இரவினில்
குளிக்கும் தேவதை
இவளோ வளர்ந்தே
தேய்கின்ற வெள்ளை
நிழல்

ஆண் : சரி கண்ணாடி

பெண் : இதில் என்னை
பார்க்கிறேன் அது
உன்னை காட்டுதே

ஆண் : ம்ம்
ஹ்ம்ம் காதல்

பெண் : க ரி நி ச ரி
க ரி க ரி க ம்ம் ம்ம்
ம்ம்

ஆண் : ம்ம்

பெண் : நம் நான்கு
கண்ணில் தோன்றுகின்ற
ஒற்றை கனவு தான்

ஆண் : வாவ்
பியூட்டிஃபுல்

பெண் : ஆலாபணை நான்
பாடிட அரங்கேறிடும் காதல்
இசை கண்ணா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

பெண் : ஆலங்குயில் கூவும்
ரயில் ஆரிராரோ ஏலேலேலோ
யாவும் இசை ஆகுமடா
கண்ணா

பெண் : னி ச ரி ம ப ப
ப ம னி ப க ரி னி ச ரி
ப ப ம னி ப ரி ம ச ரி
க ம ப த க க ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ

பெண் : ச ரி க ம ப த த னி
ப ம ம ப னி னி ச ரி க ரி
னி ப ம ம ப னி னி ச ரி
க ரி ம ம ப னி னி ச ரி
க ரி னி ப ம ம ப னி னி
ச ரி க ரி

பெண் : ப னி ம ப னி ச
ரி ப ம ப க ரி ச க ரி னி
ப னி ச ரி ச ரி க ரி ச னி
ச ரி க ரி ச னி ச க ரி ச
னி ச க ரி ச னி ப ம னி
ப ம க ரி ச

பெண் : ப னி ச னி ப ம
ம ப ம க ரி ச ரி ப ம க ரி
ச ப ம க ரி ச ப னி ச ரி க
ம ப னி ச ரி ம ப னி ம ப
னி ச னி ச ரி க ரி ரி ச னி

பெண் : ச ரி க ரி ச னி
க ரி ச னி ச க ரி ச னி
ச னி ச ப ம னி ப க ம
ப த னி ச ச ரி க ம க க
என்ன தவம் செய்தனை
யசோதா என்ன தவம்
செய்தனை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழா தோழாகனவுத் தோழா
தோழா தோழா
தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...
நட்பைப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கணும்
உன்னை நான் புரிஞ்சுக்கணும்
ஒன்னொண்ணா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும்பழகிக்கிட்டால் காதலாகுமா
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
நட்பு மாறுமா?

நட்புக்குள் பொய்கள் கிடையாது
நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது
நட்புக்கு ஆண் பெண் தெரியாது
நட்பு என்னும் நூலெடுத்து
பூமியில் கட்டி நீ நிறுத்து
நட்பு நட்புதான் காதல் காதல்தான்
காதல் மாறலாம் நட்பு மாறுமா?

காதல் ஒன்றும் தவறே இல்லை
காதல் இன்றி மனிதன் இல்லை
நண்பர்களும் காதலராக
மாறிய பின் சொல்லியதுண்டு
இப்ப நீயும் நானும் பழகுறோமே
காதலாகுமா
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
நட்பு மாறுமா?

தோழா தோழாகனவுத் தோழா
தோழா தோழா
தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்

நீயும் நானும் வெகுநேரம்
மனம்விட்டுப் பேசிச் சிரித்தாலும்
பிரியும் பொழுதில் சில நொடிகள்
மெளனம் கொள்வது ஏன் தோழி
புரிதலில் காதல் இல்லையடி
பிரிதலில் காதலைச் சொல்லி விடு
காதல் காதல்தான்
நட்பு நட்புதான்
நட்பின் வழியிலே
காதல் வளருமே!

பிரிந்து போன நட்பினைக் கேட்டால்
பசுமையான கதைகளைச் சொல்லும்
பிரியமான காதலும் கூட
பிரிந்த பின்னே ரணமாய்க் கொல்லும்
ஆணும் பெண்ணும்

 காதல் இல்லாமல் பழகிக்கலாம்
ஆ... இது correct
ஆயுள் முழுதும்
களங்கப்படாமல் பார்த்துக்கலாம்

தோழா தோழாகனவுத் தோழா
தோழா தோழா
தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்

 நட்பைபப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கணும்.
உன்னை நான் புரிஞ்சுக்கணும்
ஒன்னொண்ணா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும்
காதலில்லாமல் பழகிக்கலா
இது
ஆயுள் முழுதும்
களங்கப்படாமல் பார்த்துக்கலாம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்

(உன் பேர்.....)

உன்தோள் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் நுழைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்.

(உன் பேர்.....)

கண்ணில் கடைக் கண்ணில் நீயும் பார்த்தால் போதுமே
கால்கள் இந்தக் கால்கள் காதல் கோலம் போடுமே
நாணம் கொண்டு மேகம் ஒன்று மறையும் நிலவென
கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென்ன
தூக்கத்தில் உன்பேரை நான் சொல்ல காரணம் காதல் தானே
பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன்தான் உன்னைப் படைத்ததாலே

(உன் பேர்.....)

நீயும் என்னைப் பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால் மறு பிறவி தொடருமே
நீயும் கோவிலானால் சிலையின் வடிவில் வருகிறேன்
நீயும் தீபமானால் ஒளியும் நானே ஆகிறேன்.
வானின்றி வெண்ணிலா இங்கில்லை நாமின்றி காதல் இல்லையே
காலம் கரைந்த பின்பும் கூந்தல் நரைத்தபின்னும் அன்பில் மாற்றம் இல்லையே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்குள்ளே உன்னை 
வைத்தேன் கண்ணம்மா -நான் 
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம் . 
பூவெல்லாம் உன் வாசம்.. 
நீ பேசும் பேச்செல்லாம் 
நான் கேக்கும் சங்கீதம்.. 
உன் புன்னகை நான் 
சேமிக்கின்ற செல்வம்மடி.. 
நீ இல்லையென்றால் 
நானும் இங்கே ஏழையடி...! 

நெடுங்காலமாய் உறங்காமலே 
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே.. 
உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே 
உதடுகள் தாண்டி தெரிக்கின்றதே.. 
தரிசான என் நெஞ்சில் 
விழுந்தாயே விதையாக.. 
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே 
என் ஜீவன் வாழுதடி... 
நீ ஆதரவாக தோழ் சாய்ந்தால் 
என் ஆயுள் நீழுமடி...! 

மழை மேகமாய் உருமாறவா.. 
உன் வாசல் வந்து உயிர் தூவவா 
மனம் வீசிடும் மலராகவா.. 
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா.. 
கண்ணாக கருத்தாக 
உனை காப்பேன் உயிராக.. 
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே 
அட உன்னுள் உறைந்தேனே.. 
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே 
உனை என்றும் மறவேனே..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு
கட்டி போடாத குமரி சிட்டு
கண்கள் பாடாதோ காதல் மெட்டு
கட்டி போடாத குமரி சிட்டு
கண்கள் பாடாதோ காதல் மெட்டு
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு

கிட்ட வந்தாலே கோபம் வரும்
விட்டு போனலோ தாபம் வரும்
தத்தி தள்ளாடும் தங்க குடம்
வந்து சேராதோ அந்தப்புரம்
தத்தி தள்ளாடும் தங்க குடம்
வந்து சேராதோ அந்தப்புரம்
உன்ன பூவா நெனப்பேன்
நெனச்சு கையால் எடுப்பேன்
எடுத்து நெஞ்சோடணைப்பேன்
அணைச்சு எல்லாம் முடிப்பேன்
அணைச்சு எல்லாம் முடிப்பேன்
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு

பெட்டை பின்னோடு சேவல் வரும்
சேவல் பின்னோடு ஆவல் வரும்
ஆவல் வந்தாலே காதல் வரும்
காதல் வந்தாலே ஊடல் வரும்
இந்த காதல் கணக்கு
நமக்கு கண்ணில் இருக்கு
காலம் எதுக்கு ஒதுங்க நேரம் ஒதுக்கு
நெருங்க நேரம் ஒதுக்கு
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு

அம்மன் தேராட்டம் ஆடிக்கொண்டு
அன்ன கிளியாட்டம் பாடிக்கொண்டு
அர்த்த ஜாமத்தில் தேடிக்கொண்டு
நித்தம் வருவாளோ அல்வா துண்டு
இந்த மாமன் மயக்கம்
விடிஞ்சா தீரும் வரைக்கும்
மனசு தாவி குதிக்கும்
ஒடம்பு தீயா கொதிக்கும்
ஒடம்பு தீயா கொதிக்கும்
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்கக் கூடாதோ லேசா தொட்டு

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.