Jump to content

அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு - இனி எல்லோரும் காதல் செய்யுங்கடா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா ஆ…
திருக்கோவிலே ஓடி வா…

நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா ஆ…
திருக்கோவிலே ஓடி வா
நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை
நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை
வேரின்றி மலரே ஏதம்மா
வேரின்றி மலரே ஏதம்மா

நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா

ஐயா உன் நினைவே தான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள்
ஐயா உன் நினைவே தான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள்
கண்ணீரிலே நான் தீட்டினேன்
கன்னத்தில் கோலங்கள்…
கன்னத்தில் கோலங்கள்

செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
சம்சாரத் தேரில் நானேறி வந்தேன்
திருக்கோவிலே ஓடி வா
ஆ.. திருக்கோவிலே ஓடி வா
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா

முல்லைக்கு குழல் தந்த
பெண்மைக்கு பெண்மை நீ
பிள்ளைக்கு தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ
முல்லைக்கு குழல் தந்த
பெண்மைக்கு பெண்மை நீ
பிள்ளைக்கு தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ
அதி காலையில் நான் கேட்பது
நீ பாடும் பூபாளம்
என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி
என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி
செவ்வானமானேன் உனை தேடித் தேடி
திருக்கோவிலே ஓடி வா

ஆ… திருக்கோவிலே ஓடி வா
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா

ஆ…

திருக்கோவிலே ஓடி வா…

 

Link to comment
Share on other sites

  • Replies 214
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும்
தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா

*

ஆண் : ஆறாத ஆசைகள் தோன்றும்
எனைத் தூண்டும்
ஆனாலும் வாய் பேச
அஞ்சும் இந்த நெஞ்சம்
அவள் பேரை நாளும்
அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை
நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி
என்னை கொல்லும் எந்நாளும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும்
தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா

*

ஆண் : யாப்போடு சேராதோ
பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ
காற்று பனிக்காற்று
வினா தாள் போல் இங்கே
கனா காணும் காலை
விடை போலே அங்கே
நடை போடும் பாவை
ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும்
பொன்னாள் இங்கு எந்நாளோ

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும்
தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

எவரும் சொல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது

எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல

ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே
உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது

ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையு அலை போலே
அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே
அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : { லக்கி லக்கி
லக்கி லக்கி லவ் பண்ண
தெரிஞ்சா நீ லக்கி லட்க்கி
லட்க்கி நீயும் லக்கி லவ்வர
புரிஞ்சா நீ லக்கி

ஆண் : ரெண்டு மனச
இன்சுர் பண்ணி காதல
பண்ணுங்க நாட்ட கலக்கி } (2)

ஆண் : லக்கி லக்கி
லக்கி லக்கி லவ் பண்ண
தெரிஞ்சா நீ லக்கி லவ் பண்ண
தெரிஞ்சா நீ லக்கி

குழு : …………………………

ஆண் : இதயத்தின் கூட்டணி
காதல் ஓஹோ ஓஓ ஓஹோ
ஓஓ இளமையின் சிம்பனி
காதல் ஓஹோ ஓஓ ஓஹோ
ஓஓ

ஆண் : உடம்பு முழுதும்
காயமடி உதட்டின் நரம்பில்
ஆறுமடி பிரிவு என்றும்
கொடியதடி பிரியம் காட்டு
பழையபடி சின்னச் சின்ன
புன்னகையில் எனது காட்டில்
நிலவுகள் பொழியுமடி

ஆண் : லக்கி லக்கி
லக்கி லக்கி லவ் பண்ண
தெரிஞ்சா நீ லக்கி லட்க்கி
லட்க்கி நீயும் லக்கி லவ்வர
புரிஞ்சா நீ லக்கி

ஆண் : ரெண்டு மனச
இன்சுர் பண்ணி காதல
பண்ணுங்க நாட்ட கலக்கி

ஆண் : லக்கி லக்கி
லக்கி லக்கி லவ் பண்ண
தெரிஞ்சா நீ லக்கி

குழு : …………………………

பெண் : உதட்டுக்கும்
உதட்டுக்கும் தூரம்
ஓஹோ ஓஓ ஓஹோ
ஓஓ உறவுகள் எப்படி
சேரும் ஓஹோ ஓஓ
ஓஹோ ஓஓ

பெண் : கோலாட்டம்
இன்னைக்கே தொடங்கட்டும்
ஆசைகள் எல்லாம் அடங்கட்டும்
புடிச்ச கொம்பு புளியங்கொம்பு
உனக்கு ஏன்டி பழைய வம்பு

ஆண் : கற்பனையை
கட்டி வைத்து காலங்கள்
நான்கும் கலந்திட வழி
செய்யுங்கள்

ஆண் : லக்கி லக்கி
லக்கி லக்கி லவ் பண்ண
தெரிஞ்சா நீ லக்கி ஓ லட்க்கி
லட்க்கி நீயும் லக்கி லவ்வர
புரிஞ்சா நீ லக்கி

ஆண் : ரெண்டு மனச
இன்சுர் பண்ணி காதல
பண்ணுங்க நாட்ட கலக்கி

ஆண் : லக்கி லக்கி
லக்கி லக்கி லவ் பண்ண
தெரிஞ்சா நீ லக்கி லட்க்கி
லட்க்கி நீயும் லக்கி லவ்வர
புரிஞ்சா நீ லக்கி

ஆண் : ரெண்டு மனச
இன்சுர் பண்ணி காதல
பண்ணுங்க நாட்ட கலக்கி

ஆண் : லக்கி லக்கி
லக்கி லக்கி லவ் பண்ண
தெரிஞ்சா நீ லக்கி லவ்
பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் : ஷகலக பேபி
ஷகலக பேபி ஷகலக
பேபி ஷகலக பேபி

குழு : ………………………

பெண் : ஷகலக பேபி
ஷகலக பேபி லுக்கு
விட தோணலையா
ஷகலக பேபி ஷகலக
பேபி லவ் பண்ண
தோணலையா

குழு : நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ

பெண் : ஷகலக பேபி
ஷகலக பேபி லுக்கு
விட தோணலையா
ஷகலக பேபி ஷகலக
பேபி லவ் பண்ண
தோணலையா

குழு : நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ

பெண் : வார்த்தை என்று
சொல்லிவிழும் ரோஜா
ஒன்றை வீசிப் பாரு
ஷையோ ஷையோ
ஷையோ ஷையோ

குழு : நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ

பெண் : பபப பபபபப பயம்
என்ன ததத ததததத தடை
என்ன உள்ளத்தில் உள்ளது
எல்லாம் லெட்டர் ஒன்றில்
போட்டால் என்ன

குழு : நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ

பெண் : ஏ ஷகலக பேபி
ஷகலக பேபி லுக்கு
விட தோணலையா
ஷகலக பேபி ஷகலக
பேபி லவ் பண்ண
தோணலையா

குழு : இன்செர்க்கிள்
இன்செர்க்கிள் இன்செர்க்கிள்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

பெண் : கடற்கரையில் சுடும்
வெயில் தரையில் பகல்
பன்னிரண்டில் சந்தித்திருப்போம்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஒரு கொக்க
கோலாவில் ரெண்டு குழல்களிட்டு
சாயங்காலம் வரை குடித்திருப்போம்

குழு : நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ

பெண் : என் சட்டை மேல
ஐஸ் கிரீம் கொட்டி போ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ அதை
துடைக்கின்ற சாக்கில்
என்னை தொட்டுப்போ
ஷை யையை யையை
யையை யைய்யா

பெண் : ஃப்ரைடேயில்
டெம்பிள்க்கு கூட்டிட்டு
போ சடர்டேயில்
டிஸ்கோத்தேக்கு
கூட்டிட்டுபோ சன்டேயில்
டைட்டனிக் கூட்டிட்டுபோ
கூட்டிட்டுபோ

குழு : ………………………

பெண் : ஏ ஷகலக பேபி
ஷகலக பேபி லுக்கு
விட தோணலையா
யே கரோபா ஷகலக
பேபி ஷகலக பேபி
லவ் பண்ண
தோணலையா

குழு : நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ
பெண் : ஏய் ஏய் ஏய் ஏய்

பெண் : நான் பெண்ணானதும்
நீ ஆணானதும் ஏன் ஏக்கு துஜே
கே லியே கிட்ட வா ஏக்கு துஜே
ஏக்கு துஜே ஏக்கு துஜே கே லியே
ஏக்கு துஜே ஏக்கு துஜே ஏக்கு துஜே
கே லியே

குழு : நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ
நோ

பெண் : ………………….
ஹே ஹே ஹே ஹே
என்னங்கடா ஆச்சு
உங்களுக்கு
ஆண் : ஓஓஓ
ஓஓஓ

பெண் : பெண்களை
வெறுப்பவனா நீ
இருபதில் முதியவனா
இந்திரத்தின் கடைக்குட்டியா
ஷையோ ஹோரே

பெண் : ஆசையின்னும்
வரவில்லையா நீ மீசை
வைத்த செடி கொடியா
ஹாஹாஹாஹா
கி.மு.வில் பிறந்தவனா
ஷையோ ஹோரே

குழு : லவ்ல விழுந்து
லைப்ல எழுந்து ஆண்கள்
தாடி வெச்சோம் போதும்
போதும் பொண்ணுங்க
படிப்பில் அதிகம் ஜெயிக்க
நாங்க கோட்ட விட்டோம்
கோட்ட விட்டோம்

குழு : லவ்ல லயிச்சா
லவ்ல லயிச்சா வாழ்க்கை
ஓடி விடும் ஓடி விடும்
லைப்ல ஜெயிச்சா லைப்ல
ஜெயிச்சா பொண்ணுங்க
தேடிவரும் ஓடி வரும்

பெண் : யா ஷகலக பேபி
ஷகலக பேபி லுக்கு
விட தோணலையா

குழு : ஷகலக பேபி
ஷகலக பேபி
லவ் பண்ண
தோணலையா

பெண் : யா ஷகலக பேபி
ஷகலக பேபி லவ் பண்ண
தோணலையா

குழு : { ஐ டோன்ட் வான்ட்
ஐ டோன்ட் வான்ட் ஐ
டோன்ட் வான்ட் டு லவ்
ஐ டோன்ட் வான்ட் ஐ
டோன்ட் வான்ட் ஐ
டோன்ட் வான்ட் டு
லாஸ் } (2)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா  தடா உனக்கு தடா
அடமெண்டா நாங்க நட போட்டா
தட போட நீங்க கவுர்மெண்டா  தடா உனக்கு தடா
மேடை ஏறிடும் பெண் தானே  நாட்டில் சென்சேஷன்
ஜாடை பேசிடும் கண்தானே  யார்க்கும் டெம்ப்டேஷன்
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் ஒல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்
தைய தக தோம் தையலுக்கு கைய தூக்குவோம்
அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா  தடா உனக்கு தடா
அடமெண்டா நாங்க நட போட்டா
தட போட நீங்க கவுர்மெண்டா  தடா உனக்கு தடா

திரும்பிய திசையில  எங்கேயும் கிளாமர் தான்
அரும்பிய வயசுல  எங்கேயும் ஹியுமர் தான்
நான் கேட்ட ஜோக்குகள சென்சாரும் கேட்டதில்ல
நான் போட்ட டிரெஸ்ஸுகள பிலிம் ஸ்டாரும் போட்டதில்ல
மடிசாரும் சுடிதாரும்  போயாச்சே
ஹாலிவுட்டும் பாலிவுட்டும்  போயே போச்சே
அத்தபோட்டு இத்தபோட்டு  ஓஞ்சாச்சே
ஆகமொத்தம் பஞ்சகச்சம்  ஒன்சே போச்சே
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் ஒல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்
தைய தக தோம் தையலுக்கு கைய தூக்குவோம்
அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா  தடா உனக்கு தடா
அடமெண்டா நாங்க நட போட்டா
தட போட நீங்க கவுர்மெண்டா  தடா உனக்கு தடா

இடுப்பில டயர் இல்ல சின்ன இடை நூடுல் தான்
நெஞ்சையே பஞ்சராய் செய்யும் விழி நீடில் தான்
இது போன்ற செய்திகள பி-பி-சி சொன்னதில்ல
என் போன்ற அழகிகள எம் டிவி பார்த்ததில்ல
முக்கி முக்கி முத்தெடுத்தேன்  முக்காலா
முட்டு மூல முடுக்கெல்லாம்  முக்காபுல்லா
சொன்னதுல குத்தமுண்டா  கோபாலா
குத்தமுன்னா ஊத்தி தாரேன்  கோக-கோலா
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் ஒல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்
தைய தக தோம் தையலுக்கு கைய தூக்குவோம்
அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா  தடா உனக்கு தடா
அடமெண்டா நாங்க நட போட்டா
தட போட நீங்க கவுர்மெண்டா  தடா உனக்கு தடா
மேடை ஏறிடும் பெண் தானே  நாட்டில் சென்சேஷன்
ஜாடை பேசிடும் கண்தானே  யார்க்கும் டெம்ப்டேஷன்
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் ஒல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்
தைய தக தோம் தையலுக்கு கைய தூக்குவோம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்

கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு

அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது

என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது

ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்

கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு

அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது

என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது

முன்னும் பின்னும் தொட முத்திரைகள் இட
மேனி மெல்லத் துடிக்கின்றதே

முத்தம் என்னும் சிறு புத்தகத்தில் ஒரு
பாதி இதழ் படிக்கிறதே

உன்னை தேடி என்றும் உன் வாசலுக்கு
வரும் நீல ஆகாயம்

இனிமேல் இங்கே என் கூன் பிறைக்கு
ஏக்கம் தீர்ந்திடும்

ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்

கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு

அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது

என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது

ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்

கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு

ஆதி அந்தம் தொட்டு மீதம்
மிச்சம் இன்றி சேர்ந்தால் அது
ஆலிங்கனம்

அச்சம் வெக்கம் விட்டு அந்தரங்க
பூஜை செய்தால் அது
ஆராதனை

இங்கு நீ கேட்டிடாத கோலங்கள்
நீ போதும் தாளங்கள்

என் தேகம் இன்னும் தாளத்து
பூவை பூவினோமா ஹோய்

ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்

கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு

அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது

என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது

ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்

கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு

அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது

என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா காதல் இல்லாமலே சாவா
காதலின் மொழியில் ஒளி கிடையாது
வளர்பிறை வளர்ந்தால் ஓசைகள் ஏது
காதலின் வலிகிடையாது மொட்டுகள் உடைதால் கொடிதுடிக்காது
காதலித்தால் புது நேசம் வரும் இலைகளுக்கும் பூ வாசம் வரும்
அட கடவுள் இருப்பது மேல்உலகம் காதல் இருப்பது கீழ்உலகம்
கடவுள் இருப்பது தூரமடா உன் காதல் இருப்பது அண்மையடா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
ஹே.. சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு
சில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று.
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு
சில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று
பாமா... பாமா...
ரிக ரிக ரிமக ரிக
பாமா...
ரிக ரிக ரிமக ரிக

பூவோடு உரசும் பூங்காற்றை போலே
சீரோடு அணைத்தால் அது சைவம்
வேரோடு வளைக்கும் புயல் காற்றை போலே
மார்போடு இழுத்தால் அது அசைவம்
புல்லில் வந்து விழும் தூறலை போல்
ஒரு பெண்ணின் மீது கை தீண்டுவது சைவம்
கரையை மீறுகின்ற வெள்ளத்தை போல்
ஒரு பெண்ணை சேர்ந்து எல்லை தாண்டுவது அசைவம்
பெண் கூந்தல் மீது பூவாகட்டா?
பூ கூந்தல் கலைத்து விளையாடட்டா?
மெலிதான முத்தத்தில் சக்தியில்லை
மெத்தை மேல் சைவத்தில் அர்த்தமில்லை
பேரின்பம் காணாத பெண் ஒன்றும் பெண் இல்லை
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு

உள் நெஞ்சு துடிக்கும் உள்ளுக்குள் வெடிக்கும்
பூ போலே அணைக்க பொறுமை இல்லை
பெண் ஒன்று புதுமை கண்ணாடி பதுமை
கையால தெரிந்தால் கவலை இல்லை
காதல் Cricket-இல் சட்டம் இல்லை
[சாஸ்திரம் இல்லை
Runs எடுப்பதுதான் வேலை
பெண்மை பாரங்கள் தாங்குவதில்லை
கண் தூங்குவதில்லை
பெண் மல்லிகை பூ மாலை
தட்டாமல் போனால் தங்கமில்லை
முட்டாமல் போனால் மோகமில்லை
காமத்தின் வாதத்தில் நியாயமில்லை
கன்னத்தின் காயங்கள் காதலில்லை
பெண் தேவை எதுவென்று அறிகின்ற ஆணில்லை
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு
சில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று
சோனியா... சோனியா சோனியா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா?
பூங்காற்றே பிடிச்சிருக்கா?
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா?
பனிக்காற்றே பிடிச்சிருக்கா?
(பூங்குயில்..)

சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா?
சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா?
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு
(பூங்குயில்..)

ஜன்னலுக்குள்ளே வந்து கண்னடிக்கிற
அந்த வெண்ணிலவை பிடிச்சிருக்கா?
கண்கள் திறந்து தினம் காத்துக்கிடந்தேன்
என்னை கண்டுக்கொள்ள மனசிருக்கா?
இளமனசுக்குள் கனவுகளை 
இறக்கி வச்சது நெனப்பிருக்கா?
மேகம் கூட்டம் மறைச்சிருக்கே 
மீண்டும் சேர வழியிருக்கா?
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு
(பூங்குயில்..)

ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி
நான் ரசிச்சது பிடிச்சிருக்கா?
கொட்டும் மழையில் 
அந்த ஒற்றை குடையில்
நாம நனைஞ்சது நெனப்பிருக்கா?
பிரம்பிருக்கிற மனசுக்குள்ளே 
திருடிச்சென்றது பிடிச்சிருக்கா?
மாசம் போகும் பிடிச்சிருக்கா?
வாழ்ந்து பார்க்க வழியிருக்கா?
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு
பூங்காற்றே பிடிச்சிருக்கு
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு
பனிக்காற்றே பிடிச்சிருக்கு
சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு
சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு
பூங்காற்றே பிடிச்சிருக்கு
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு
பனிக்காற்றே பிடிச்சிருக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு 
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு 
சங்கீதமே சந்நிதி சந்தோசம் சொல்லும் சங்கதி 

கார்காலம் வந்தால் என்ன கடுங்கோடை வந்தால் என்ன 
மழைவெள்ளம் போகும் கரைரெண்டும் வாழும் 
காலங்கள் போனால் என்ன கோலங்கள் போனால் என்ன 
பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும் 
அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்ல 
வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை 
இன்றென்பது உண்மையே நம்பிக்கை உங்கள் கையிலே 

தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும் 
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே 
பசியாற பார்வை போதும் பரிமாற வார்த்தை போதும் 
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும் 
தலைசாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை 
இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு பரவாயில்லை 
நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
பெண் : நதியே... நீயானால் கரை நானே
சிறுபறவை... நீயானால் உன் வானம் நானே...

ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது (இசை)

பெண் - 1 : ஊ... ஊ... உஉஊ... உஉஊ... உஉஊ...
உஊ... ஊ... உஉஊ... உஉஊ... உஉஊ...
(பெண் - 1 : உ உ ஊ உ ஊ உ ஊ...
பெண் - 2: ரப்பசாய் ரப்பசாய் ரப்ப மாஹி ரே) (இணைந்து)
(பெண் - 1 : உ உ ஊ உ ஊ உ ஊ...
பெண் - 2: ரப்பசாய் ரப்பசாய் ரப்ப மாஹி ரே) (இணைந்து)

*

ஆண் : பெண் இல்லாத ஊரிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை
பெண் : பெண் இல்லாத ஊரிலே
கொடி தான் பூப்பூப்பதில்லை
ஆண் : உன் புடவை முந்தானை சாய்ந்ததில்
இந்த பூமி பூப்பூத்தது...
பெண் : இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யார் சொன்னது

ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
ஆண் : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
பெண் : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

*

பெண் : நீ அணைக்கின்ற வேளையில்
உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்
ஆண் : நீ வெடுக்கென்று ஓடினால்
உயிர்ப்பூ சருகாக உலரும்
பெண் : இரு கைகள் தீண்டாத பெண்மையை
உன் கண்கள் பந்தாடுதோ
ஆண் : மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா
எந்தன் மார்போடு வந்தாடுதோ

பெண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
பெண் : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
ஆண் : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
பெண் : நதியே... நீயானால் கரை நானே
சிறு பறவை... நீயானால் உன் வானம் நானே...

ஆண் : புது வெள்ளை மழை
பெண் : இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா
பெண் : உடல் நனைகின்றது
ஆண் : புது வெள்ளை மழை
பெண் : இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா
பெண் : உடல் நனைகின்றது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்

புத்தம் புது காலை
பொன்னிற வேளை

பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ?
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ?

மனதின் ஆசைகள்
மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்
புத்தம் புது காலை
பொன்னிற வேளை

வானில் தோன்றும் கோலம்
அதை யார் போட்டதோ?
பனி வாடை வீசும் காற்றில்
சுகம் யார் சேர்த்ததோ?
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தோடுது, இசைபாடுது
வலி கூடிடும் சுவைகூடுது

புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
லல்லலாலா லா லாலா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் : ஓ வசந்த ராஜா
தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம்
எந்நாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்த்திட
நீ பிறந்தாயே ஓ வசந்த
ராஜா தேன் சுமந்த
ரோஜா ஓஹோ

ஆண் : மென் பஞ்சு
மேகங்கள் உன் பிஞ்சுப்
பாதங்கள் மண் தொட்டதால்
இன்று செவ்வானம் போல்
ஆச்சு

ஆண் : விண் சொர்க்கமே
பொய் பொய் என் சொர்க்கம்
நீ பெண்ணே விண் சொர்க்கமே
பொய் பொய் என் சொர்க்கம்
நீ பெண்ணே சூடிய பூச்சரம்
வானவில் தானோ

பெண் : ஓ வசந்த ராஜா
ஆண் : தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம்
எந்நாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்த்திட
நீ பிறந்தாயே

பெண் : ஓ வசந்த ராஜா
ஆண் : தேன் சுமந்த
ரோஜா ஓஹோ

பெண் : ஆராதனை
நேரம் ஆலாபனை
ராகம் அலைபாயுதே
தாகம் அனல் ஆகுதே
மோகம்

பெண் : என் மேகமே
வா வா இதழ் நீரைத்
தூவு என் மேகமே
வா வா இதழ் நீரைத்
தூவு மன்மதக் கோவிலில்
பாலாபிஷேகம்

பெண் : ஓ வசந்த ராஜா
ஆண் : தேன் சுமந்த ரோஜா
பெண் : உன் தேகம் என் தேசம்
எந்நாளும் சந்தோஷம்

ஆண் : என் தாகங்கள்
தீர்த்திட நீ பிறந்தாயே
பெண் : ஓ வசந்த ராஜா
ஆண் : தேன் சுமந்த
ரோஜா
ஆண் & பெண் : ஓஹோ

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதி மல்லிப் பூச்சரமே
சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி
எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி
எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு
---
எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்லா ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்
கடுகு போல் உன் மனம் இருக்க கூடாது
கடலை போல் விரிந்ததாய் இருக்கட்டும்
உன்னை போல் எல்லோரும் என் எண்ணோனும் அதில் இன்பத்தை தேடோனும்
---
சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி
---
உலகமெல்லாம் உண்ணும்போது நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ்ப்பாட்டன் சொன்னது கண்மணி
படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பார்த்தோமா
படிச்சத நெனச்சு நாம் நடக்கத்தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு
---
சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி
எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ சோனா… ஓ சோனா…
ஓ சோனா… ஐ லவ் யூ… லவ் யூ டா…
ஓ சோனா… ஓ சோ…னா…
ஓ சோனா… ஐ லவ் யூ… லவ் யூ டா…
வாசல் வந்த வெண்ணிலவு அல்லவா
அவள் வயதுக்கு வந்த தங்கம் அல்லவா
வாழை தண்டு பூக்கள் தோட்டம் அல்லவா
அவளினை காதல் செய்த கதையினை சொல்லவா
ஓ சோனா… ஓ சோனா…
ஓ சோனா… ஐ லவ் யூ… லவ் யூ டா… ஆஆ…

ஒரு நாள் அவ மவுத்ஆர்கன் ப்ளே பண்ணிட்டு இருந்தா
நான் உக்காந்து கேட்டுட்டு இருந்தேன்
உனக்கு ப்ளே பண்ண தெரியுமானு கேட்டா
நான் தெரியும்னு சொன்னேன்

ஏ… நிறுத்து, ஏன் தெரியும்னு சொன்ன
தெரியாதுனு சொல்ல வேண்டியது தானே

ஏன்… தெரியுறத தெரியுனுதானே சொல்லனும்
எனக்கு பொய் சொல்றதுலாம் பிடிக்காது

அய்யோ… மக்கு இந்த மாதிரி விஷயத்துல பொய் சொல்லலாம்
பொம்பளங்களுக்கு தெரியும்னு சொல்ற ஆம்பளங்க விட
தெரியாதுனு சொல்ற ஆம்பளங்க-ல தான் ரொம்ப பிடிக்கும்
நீ மட்டும் தெரியாதுனு சொல்லிருதனா
அவளே உனக்கு சொல்லி கொடுத்துருப்பா
அப்பிடி இப்பிடி ஆயி பெரிய ரொமான்ஸே நடந்துருக்கும்
நீ மிஸ் பண்ணிட்ட

இல்லையே அன்னைக்கு ரொமன்ஸ் நடந்துதே

நீ தெரியும்னு சொல்லி ரொமன்ஸ் நடந்துதா

ஆமா

எப்டி

அவ மவுத்ஆர்கன் கொடுத்தா நான் கிட்ட போயி வாங்கினேன்
வாங்கிட்டு, மவுத்ஆர்கன பாத்தேன், அவள பாத்தேன்
மவுத்ஆர்கன கீழ வச்சுட்டு
உன் மவுத்தே ஆர்கன் மாதிரிதான் இருக்கு
அப்புறம் எதுக்கு மவுத்ஆர்கன்-னு சொல்லி
கிஸ் பண்ணிட்டேன்

ஓ சோனா… ஓ சோ…னா…
ஓ சோனா… ஐ லவ் யூ… லவ் யூ டா…

ஹே…

ஒரு மாலை நேரத்தில் மழை கொட்டும் மாதத்தில்
அவள் நனைகையில் எந்தன் ஜீவன் கரைய கண்டேன்
அவள் பெண்மை வளைத்து அதை நாலாய் மடித்து
என் மடியென்னும் கூட்டுக்குள்ளே ஒளித்துகொண்டேன்
மழை நின்றும் பெண் எழவே இல்லை
என்ன செய்தோம் அது நினைவே இல்லை
என்ன வியப்பு… மாலை போல் என்னை அள்ளி தழுவி கொண்டாள்
மார்போடு ஏதோ பட்டு நழுவி கொண்டாள்
ஐ லவ் யூ சோனா… சோனா….

ஓ சோனா… ஓ சோ…னா…
ஓ சோனா… ஐ லவ் யூ… லவ் யூ டா…

ஹே…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு
சந்தனப் பொட்டழகை சாஞ்ச நடையழகை
வெளி வேட்டி கட்டியவனோ சொல்லு

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

தங்கத்துக்கு வேர்க்குது பாருங்க பாருங்க
சாந்து கண்ணும் மயங்குது ஏனுங்க ஆ
முத்தழகி இங்கே இல்லீங்க சொல்லுங்க
முத்தமிட்டு எங்கே தொடுங்க
மொத்தமாக சொல்லிக் குடுங்க
சொல்லிக் குடுங்க குடுங்க குடுங்க குடுங்க
கன்னிப் பொண்ணு நல்லா நடிப்பா அவ நடிப்பா
கட்டிலுக்குப் பாட்டுப் படிப்பா

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
ஆத்தி அவந்தாண்டி உன் திமிருக்கு அரசன்
ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு
மல்லு வேட்டி கட்டி வந்த சல்லிக்கட்டு மாட்ட முட்டி
மல்லியப்பூ வெல்லப்போவுதடி நில்லு

...
கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம் (3)
கண்ணாலம்...கண்ணாலம்...பூங்கொடிக்குக் கண்ணாலம்...பூங்கொடிக்குக் கண்ணாலம்

பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு
மூணு முடி போடுவதெதுக்கு...ஆ
உரிமைக்காக ஒத்த முடிச்சு
உரிமைக்காக ஒத்த முடிச்சு அடியே
உறவுக்காக ரெண்டாம் முடிச்சு
ஊருக்காக மூணாம் முடிச்சு
முடிச்சு...முடிச்சு முடிச்சு முடிச்சு
பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு
மூணு முடி போடுவதெதுக்கு

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஅ… கொஞ்சும் பூரணமே வா
நீ… கொஞ்சும் ஏழிசையே
பஞ்சவர்ண பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் காதலடி

காதலே காதலே தனி பெருந்துணையே
கூடவா கூடவா போதும் போதும்

காதலே காதலே வாழ்வின் நீளம்
போகலாம் போகவா நீ… நீ…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழிகளில் ஒரு வானவில்.. 
இமைகளைத் தொட்டுப் பேசுதே..
இது என்ன? புது வானிலை.. 
மழை வெயில் தரும்..
உன்னிடம் பார்க்கிறேன்.. 
நான் பார்க்கிறேன்..
என் தாய் முகம் அன்பே..
உன்னிடம் தோற்கிறேன்.. 
நான் தோற்கிறேன்..
என்னாகுமோ? இங்கே..
முதன் முதலாய் மயங்குகிறேன்..
கண்ணாடி போலத் தோன்றினாய்..
என் முன் என்னைக் காட்டினாய்..
கனா எங்கும் வினா..

விழிகளில் ஒரு வானவில்.. 
இமைகளைத் தொட்டுப் பேசுதே..
இது என்ன? புது வானிலை.. 
மழை வெயில் தரும்..

நீ வந்தாய் என் வாழ்விலே..
பூப் பூத்தாய் என் வேரிலே..
நாளையே நீ போகலாம்..
என் ஞாபகம் நீ ஆகலாம்..
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ?
யார் இவன்?  யார் இவன்?
யார் இவன்? யார் இவன்?
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவோ?
என் தேதி பூத்த பூவிது..
என் நெஞ்சில் வாசம் தூவுது..
மனம் எங்கும் மனம்..

விழிகளில் ஒரு வானவில்.. 
இமைகளைத் தொட்டுப் பேசுதே..
இது என்ன? புது வானிலை.. 
மழை வெயில் தரும்..

நான் உனக்காகப் பேசினேன்..
யார் எனக்காகப் பேசுவார்?
மௌனமாய் நான் பேசினேன்..
கைகளில் மை பூசினேன்..
நீ வந்த  கனவெங்கே காற்றில் கை வீசினேன்..
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்..
மீன் ஆகிறேன் அன்பே..
உன் முன் தானடா இப்போது நான்..
பெண் ஆகிறேன் இங்கே..
தயக்கங்களால் திணருகிறேன்..
நில்லென்று சொன்ன போதிலும்..
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : டைட்டானிக் காதல் போல
என் காதல் மூழ்காதப்பா
இது டைட்டான காதலப்பா
ரொம்ப வெயிட்டான காதலப்பா

ஆண் : அஸ்தரிக்கா
ஆண் : ஓ காட்
ஆண் : இஸ்தரிக்கா
ஆண் :ஓ காட்
ஆண் : எங்கடா தொலைச்ச
ஆண் : இங்கதான் தொலைச்சேன்
ஆண் : எப்படா தொலைச்ச
ஆண் : ஜஸ்ட் நவ்
ஆண் : எதைடா தொலைச்ச
ஆண் : ஹார்ட்ட தலைவா

ஆண் : உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்

ஆண் : உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்

ஆண் : அவ தேவி கலாவா
இல்ல தேவி பாலாவா
குழு : ………….

ஆண் : சாந்தி கமலா பத்மா ஜெயந்தி
யம்மா ராகினி ரோகினி ரூபினி
ருக்மணி கேட்டு சொல்லடி
கிருஷ்ணவேணி

ஆண் : உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்

ஆண் : கண்ட கண்ட
பெண்ணை எல்லாம்
காதலித்தால் தப்பப்பா
கண்ணுக்குள்ள மனம் துடிக்கும்
கண்டு பிடிக்கணும் அப்பப்பா

ஆண் : முதல் முதல் சந்திப்பில்
முத்தமிடல் தப்பப்பா
போடன்னு தள்ளியிருந்து
துடிக்க வைக்கணும் அப்பப்பா

குழு : ஓஒ….ஹோ….
ஒஹோ ஹோ ஹோ…..

ஆண் : நெஞ்சில் என்ன வலியிருக்கோ
நேரே சென்று நீயே சொல்லு
அஞ்சாறு வாரம் வரை
அஞ்சு மீட்டர் தள்ளி நில்லு
சந்தர்ப்பம் நேரும்போது
ஜமுக்காளத்தில் மொத்தம் அள்ளு

ஆண் : தேவி கலாவா
அவ தேவி பாலவா
தேவி கலாவா
அவ தேவி பாலவா

ஆண் : உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்

ஆண் : அவ தேவி கலாவா
இல்ல தேவி பாலாவா

குழு : ………………..

ஆண் : காதல் ஒரு தப்பு இல்லை
எல்லை மீறல் ஆகாது
பூமியில புட்பால் ஆட
நிலா கேட்க கூடாது

ஆண் : முறையுள்ள காதல
மூடி வைக்க கூடாது
தங்கக்கிளி பறந்த பின்னே
தாடி வைக்க கூடாது

குழு : ஓஒ….ஹோ….
ஒஹோ ஹோ ஹோ…..

ஆண் : காதலிக்க ஆசைபட்டா
கஷ்ட்டப்பட கத்துகப்பா
மீனு தின்ன ஆசைப்பட்டா
முள்ளிருக்கும் ஒத்துகப்பா
சிந்திச்சு முடிவெடுத்து
நீயும் கொஞ்சம் முந்திக்கப்பா

ஆண் : தேவி கலாவா
அவ தேவி பாலவா
தேவி கலாவா
அவ தேவி பாலவா

ஆண் : உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்

ஆண் : அவ தேவி கலாவா
இல்ல தேவி பாலாவா

குழு : ……………….

ஆண் : சாந்தி கமலா பத்மா ஜெயந்தி
யம்மா ராகினி ரோகினி ரூபினி
ருக்மணி கேட்டு சொல்லடி
கிருஷ்ணவேணி

ஆண் : உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்

ஆண் : அவ தேவி கலாவா
இல்ல தேவி பாலாவா

குழு : ……………….

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் : { ஆலங்குயில் கூவும்
ரயில் ஆரிராரோ ஏலேலேலோ
யாவும் இசை ஆகுமடா
கண்ணா } (2)
ஆலாபணை நான் பாடிட
அரங்கேறிடும் காதல்
இசை கண்ணா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

பெண் : ஆலங்குயில் கூவும்
ரயில் ஆரிராரோ ஏலேலேலோ
யாவும் இசை ஆகுமடா
கண்ணா கண்ணா கண்ணா
கண்ணா …….

விஷ்லிங் : …………………..

ஆண் : ஆன் செல்போன்

பெண் : இசைக்குயில்
நம்மை அழைத்திடும்
போது தொலைவினில்
வாழ்ந்தாலும் தொடுவோம்
நாமே

ஆண் : ஹ்ம்ம் ம்ம்
ம்ம் சிகரெட்

பெண் : விரல்களின்
இடையே புது விரல்
போல சில நொடி
வாழ்கின்ற ஆறாம்
விரல்

ஆண் : ஓகே ஹா
ஆன் வெட்கம்

பெண் : இது பெண்மை
பேசிடும் முதல் ஆசை
வார்த்தைதான்

ஆண் : மீசை

பெண் : இது எனக்கு
மட்டும் சொந்தமாகும்
கூந்தல் குழந்தைதான்
ஆலாபனை நான் பாடிட
அரங்கேறிடும் காதல்
இசை கண்ணா

விஷ்லிங் : …………………..

ஆண் : திருக்குறள்

பெண் : இரு வரி கவிதை
ஒரு பொருள் தருமே
இருவரும் இது போல
இருந்தால் சுகம்

ஆண் : நிலா

பெண் : இரவினில்
குளிக்கும் தேவதை
இவளோ வளர்ந்தே
தேய்கின்ற வெள்ளை
நிழல்

ஆண் : சரி கண்ணாடி

பெண் : இதில் என்னை
பார்க்கிறேன் அது
உன்னை காட்டுதே

ஆண் : ம்ம்
ஹ்ம்ம் காதல்

பெண் : க ரி நி ச ரி
க ரி க ரி க ம்ம் ம்ம்
ம்ம்

ஆண் : ம்ம்

பெண் : நம் நான்கு
கண்ணில் தோன்றுகின்ற
ஒற்றை கனவு தான்

ஆண் : வாவ்
பியூட்டிஃபுல்

பெண் : ஆலாபணை நான்
பாடிட அரங்கேறிடும் காதல்
இசை கண்ணா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

பெண் : ஆலங்குயில் கூவும்
ரயில் ஆரிராரோ ஏலேலேலோ
யாவும் இசை ஆகுமடா
கண்ணா

பெண் : னி ச ரி ம ப ப
ப ம னி ப க ரி னி ச ரி
ப ப ம னி ப ரி ம ச ரி
க ம ப த க க ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ

பெண் : ச ரி க ம ப த த னி
ப ம ம ப னி னி ச ரி க ரி
னி ப ம ம ப னி னி ச ரி
க ரி ம ம ப னி னி ச ரி
க ரி னி ப ம ம ப னி னி
ச ரி க ரி

பெண் : ப னி ம ப னி ச
ரி ப ம ப க ரி ச க ரி னி
ப னி ச ரி ச ரி க ரி ச னி
ச ரி க ரி ச னி ச க ரி ச
னி ச க ரி ச னி ப ம னி
ப ம க ரி ச

பெண் : ப னி ச னி ப ம
ம ப ம க ரி ச ரி ப ம க ரி
ச ப ம க ரி ச ப னி ச ரி க
ம ப னி ச ரி ம ப னி ம ப
னி ச னி ச ரி க ரி ரி ச னி

பெண் : ச ரி க ரி ச னி
க ரி ச னி ச க ரி ச னி
ச னி ச ப ம னி ப க ம
ப த னி ச ச ரி க ம க க
என்ன தவம் செய்தனை
யசோதா என்ன தவம்
செய்தனை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழா தோழாகனவுத் தோழா
தோழா தோழா
தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...
நட்பைப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கணும்
உன்னை நான் புரிஞ்சுக்கணும்
ஒன்னொண்ணா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும்பழகிக்கிட்டால் காதலாகுமா
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
நட்பு மாறுமா?

நட்புக்குள் பொய்கள் கிடையாது
நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது
நட்புக்கு ஆண் பெண் தெரியாது
நட்பு என்னும் நூலெடுத்து
பூமியில் கட்டி நீ நிறுத்து
நட்பு நட்புதான் காதல் காதல்தான்
காதல் மாறலாம் நட்பு மாறுமா?

காதல் ஒன்றும் தவறே இல்லை
காதல் இன்றி மனிதன் இல்லை
நண்பர்களும் காதலராக
மாறிய பின் சொல்லியதுண்டு
இப்ப நீயும் நானும் பழகுறோமே
காதலாகுமா
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
நட்பு மாறுமா?

தோழா தோழாகனவுத் தோழா
தோழா தோழா
தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்

நீயும் நானும் வெகுநேரம்
மனம்விட்டுப் பேசிச் சிரித்தாலும்
பிரியும் பொழுதில் சில நொடிகள்
மெளனம் கொள்வது ஏன் தோழி
புரிதலில் காதல் இல்லையடி
பிரிதலில் காதலைச் சொல்லி விடு
காதல் காதல்தான்
நட்பு நட்புதான்
நட்பின் வழியிலே
காதல் வளருமே!

பிரிந்து போன நட்பினைக் கேட்டால்
பசுமையான கதைகளைச் சொல்லும்
பிரியமான காதலும் கூட
பிரிந்த பின்னே ரணமாய்க் கொல்லும்
ஆணும் பெண்ணும்

 காதல் இல்லாமல் பழகிக்கலாம்
ஆ... இது correct
ஆயுள் முழுதும்
களங்கப்படாமல் பார்த்துக்கலாம்

தோழா தோழாகனவுத் தோழா
தோழா தோழா
தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்

 நட்பைபப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கணும்.
உன்னை நான் புரிஞ்சுக்கணும்
ஒன்னொண்ணா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும்
காதலில்லாமல் பழகிக்கலா
இது
ஆயுள் முழுதும்
களங்கப்படாமல் பார்த்துக்கலாம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்

(உன் பேர்.....)

உன்தோள் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் நுழைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்.

(உன் பேர்.....)

கண்ணில் கடைக் கண்ணில் நீயும் பார்த்தால் போதுமே
கால்கள் இந்தக் கால்கள் காதல் கோலம் போடுமே
நாணம் கொண்டு மேகம் ஒன்று மறையும் நிலவென
கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென்ன
தூக்கத்தில் உன்பேரை நான் சொல்ல காரணம் காதல் தானே
பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன்தான் உன்னைப் படைத்ததாலே

(உன் பேர்.....)

நீயும் என்னைப் பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால் மறு பிறவி தொடருமே
நீயும் கோவிலானால் சிலையின் வடிவில் வருகிறேன்
நீயும் தீபமானால் ஒளியும் நானே ஆகிறேன்.
வானின்றி வெண்ணிலா இங்கில்லை நாமின்றி காதல் இல்லையே
காலம் கரைந்த பின்பும் கூந்தல் நரைத்தபின்னும் அன்பில் மாற்றம் இல்லையே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்குள்ளே உன்னை 
வைத்தேன் கண்ணம்மா -நான் 
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம் . 
பூவெல்லாம் உன் வாசம்.. 
நீ பேசும் பேச்செல்லாம் 
நான் கேக்கும் சங்கீதம்.. 
உன் புன்னகை நான் 
சேமிக்கின்ற செல்வம்மடி.. 
நீ இல்லையென்றால் 
நானும் இங்கே ஏழையடி...! 

நெடுங்காலமாய் உறங்காமலே 
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே.. 
உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே 
உதடுகள் தாண்டி தெரிக்கின்றதே.. 
தரிசான என் நெஞ்சில் 
விழுந்தாயே விதையாக.. 
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே 
என் ஜீவன் வாழுதடி... 
நீ ஆதரவாக தோழ் சாய்ந்தால் 
என் ஆயுள் நீழுமடி...! 

மழை மேகமாய் உருமாறவா.. 
உன் வாசல் வந்து உயிர் தூவவா 
மனம் வீசிடும் மலராகவா.. 
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா.. 
கண்ணாக கருத்தாக 
உனை காப்பேன் உயிராக.. 
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே 
அட உன்னுள் உறைந்தேனே.. 
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே 
உனை என்றும் மறவேனே..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு
கட்டி போடாத குமரி சிட்டு
கண்கள் பாடாதோ காதல் மெட்டு
கட்டி போடாத குமரி சிட்டு
கண்கள் பாடாதோ காதல் மெட்டு
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு

கிட்ட வந்தாலே கோபம் வரும்
விட்டு போனலோ தாபம் வரும்
தத்தி தள்ளாடும் தங்க குடம்
வந்து சேராதோ அந்தப்புரம்
தத்தி தள்ளாடும் தங்க குடம்
வந்து சேராதோ அந்தப்புரம்
உன்ன பூவா நெனப்பேன்
நெனச்சு கையால் எடுப்பேன்
எடுத்து நெஞ்சோடணைப்பேன்
அணைச்சு எல்லாம் முடிப்பேன்
அணைச்சு எல்லாம் முடிப்பேன்
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு

பெட்டை பின்னோடு சேவல் வரும்
சேவல் பின்னோடு ஆவல் வரும்
ஆவல் வந்தாலே காதல் வரும்
காதல் வந்தாலே ஊடல் வரும்
இந்த காதல் கணக்கு
நமக்கு கண்ணில் இருக்கு
காலம் எதுக்கு ஒதுங்க நேரம் ஒதுக்கு
நெருங்க நேரம் ஒதுக்கு
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு

அம்மன் தேராட்டம் ஆடிக்கொண்டு
அன்ன கிளியாட்டம் பாடிக்கொண்டு
அர்த்த ஜாமத்தில் தேடிக்கொண்டு
நித்தம் வருவாளோ அல்வா துண்டு
இந்த மாமன் மயக்கம்
விடிஞ்சா தீரும் வரைக்கும்
மனசு தாவி குதிக்கும்
ஒடம்பு தீயா கொதிக்கும்
ஒடம்பு தீயா கொதிக்கும்
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்கக் கூடாதோ லேசா தொட்டு

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.