Jump to content

குழந்தைகள் விரும்பும் நம் பாரம்பரிய சீனி பிஸ்கற் 20 வதே நிமிடத்தில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nige said:

ஆகா நிகி பாராட்டுக்கள்.
முதன்முதல் சரியாக இணைத்துள்ளீர்கள்.

முதலில் ஒரு இணைப்பு வந்தது என்று யுரியூப் தகவல் வந்ததும் போய் பார்த்தா உடனேயே தூக்கிவிட்டீர்கள்.மீண்டும் இணைத்துள்ளதாக தகவல் வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nige said:

நிகே சும்மா இருக்கமாட்டீர்களா, பழைய நினைவுகளை கிழறிவிட்டீர்கள்😀👍,

சின்னனில் பசிபோக்கும் ஒரு உணவு இது, பிளேன்ரியுடன் இந்த பிஸ்கட்டை சாப்பிட்டால் ஒரு நேர சாப்பாட்டை கடந்துவிடுவோம். எந்த கடைகளிலுலம் மலிவாக கிடைக்கும், இப்ப கிடைக்கின்றதோ தெரியா.

நன்றி செய்முறை பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

9 hours ago, ஈழப்பிரியன் said:

ஆகா நிகி பாராட்டுக்கள்.
முதன்முதல் சரியாக இணைத்துள்ளீர்கள்.

முதலில் ஒரு இணைப்பு வந்தது என்று யுரியூப் தகவல் வந்ததும் போய் பார்த்தா உடனேயே தூக்கிவிட்டீர்கள்.மீண்டும் இணைத்துள்ளதாக தகவல் வந்தது.

sorry. அதில் ஒரு தவறு நடந்துவிட்டது.அதுதான் நீக்கவேண்டியதாயிற்று.சில வேளை இங்கு இணைக்கும்போது video வருவதில்லை.அதை எப்படி இணைப்பது என்று இன்னும் எனக்கு புரியவில்லை. இந்தமுறை ஏதோ சரியாக வந்துவிட்டது.இப்போதுதான் பழகிக்கொண்டிருக்கிறேன். நான் video இணைக்காமல் விட்டாலும் சில நல்ல உள்ளங்கள் எனக்காக அதை இணைத்துவிடுவதுண்டு. நன்றிகள் அனைவருக்கும். நன்றி ஈழப்பிரியன் subscribe பண்ணியதற்கும் உங்கள் கருத்துப்பகிர்வுக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல வாசனையானதும், மாலை நேரத்தில்... சாப்பிடுவதற்குரிய பிஸ்கற்.
இந்த சீனி  பிஸ்கற்றை...குழந்தைகள் மட்டுமல்ல, 
சீனி வருத்தம் இல்லாத, பெரியவர்களும் சாப்பிடலாம். :grin:
பகிர்விற்கு,  நன்றி நிகே. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nige said:

பகிர்வதற்கு நன்றிகள்.. அவ்வப்போது தமிழ்நாட்டு செய்முறைகளையும் போட்டு விடுங்கோ..👍

Link to comment
Share on other sites

10 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்வதற்கு நன்றிகள்.. அவ்வப்போது தமிழ்நாட்டு செய்முறைகளையும் போட்டு விடுங்கோ..👍

நிட்சயமாக. விரைவில் தமிழ்நாட்டு சாப்பாடுகளையும் பதிவிடுகிறேன். நன்றி புரட்சிகர தமிழ்தேசியன்

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

இது நல்ல வாசனையானதும், மாலை நேரத்தில்... சாப்பிடுவதற்குரிய பிஸ்கற்.
இந்த சீனி  பிஸ்கற்றை...குழந்தைகள் மட்டுமல்ல, 
சீனி வருத்தம் இல்லாத, பெரியவர்களும் சாப்பிடலாம். :grin:
பகிர்விற்கு,  நன்றி நிகே. :)

உண்மைதான் தமிழ் சிறி. எங்கள் வீட்டிலும் அப்பா இதை விரும்மி சாப்பிடுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நிகே .....சீனி வருத்தக்காரர் களவாய் கொண்டுபோய் ஒளித்துவைத்து சாப்பிட கைக்கு அடக்கமான பிஸ்கட்.......!  😎

Link to comment
Share on other sites

15 hours ago, suvy said:

பகிர்வுக்கு நன்றி நிகே .....சீனி வருத்தக்காரர் களவாய் கொண்டுபோய் ஒளித்துவைத்து சாப்பிட கைக்கு அடக்கமான பிஸ்கட்.......!  😎

உண்மைதான் suvy. கருத்து பகிர்வுக்கும் வருகைக்கும் நன்றி 

Link to comment
Share on other sites

On 4/8/2020 at 07:28, உடையார் said:

 ஊரில் கல்பனிஸ் என்று சொல்வது இப்பவும் இருக்கா???

இருக்கு... 2006 இல் நான் இலங்கை போனபோது தேடி வாங்கி சாப்மிட்டேன். எனது மகனிற்கு கொடுத்தபோது அவன் “ அம்மா இவைக்கு cookie எப்படி செய்யிற எண்டு தெரியாது “ என்று சொன்னது இன்னும் என்னால் மறக்க முடியாது...0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nige said:

இருக்கு... 2006 இல் நான் இலங்கை போனபோது தேடி வாங்கி சாப்மிட்டேன். எனது மகனிற்கு கொடுத்தபோது அவன் “ அம்மா இவைக்கு cookie எப்படி செய்யிற எண்டு தெரியாது “ என்று சொன்னது இன்னும் என்னால் மறக்க முடியாது...0

நன்றி அறிய தந்ததிற்கு நான் தேடவில்லை போன போது, அந்தளவுக்கு இதை சாப்பிட்டு அலுத்துவிட்டது.

மகனின் கேள்விக்கு பதிலில்லை😂

Link to comment
Share on other sites

57 minutes ago, உடையார் said:

நன்றி அறிய தந்ததிற்கு நான் தேடவில்லை போன போது, அந்தளவுக்கு இதை சாப்பிட்டு அலுத்துவிட்டது.

மகனின் கேள்விக்கு பதிலில்லை😂

ஒரு சின்ன திருத்தம்  அது 2016 இல். மாறி 2006 என்று போட்டுவிட்டேன். இப்பவும் இலங்கையில் கல்பணிஸ் இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • 9 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.