Jump to content

கடலட்டை பிடிக்க தடை கோரிய மனு நிராகரிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடலட்டை பிடிக்க தடை கோரிய மனு நிராகரிப்பு!

1575455004-Court-2.jpg?189db0&189db0

 

நீதிமன்ற உத்தரவை மீறி வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் பருத்தித்துறை நீதிமன்றினால் இன்று (04) நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிலில் செய்வதற்கு எதிராக கடந்த வருடம் தடை உத்தரவு பெற்றிருந்த நிலையில் இவ்ருடம் மீண்டும் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டது.

இதனை எதிர்த்து மீண்டும் கடந்த மாதம் 19ம் திகதி நீதிமன்றில் மீள் தடை உத்தரவை பெறுவதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டது.

இந்த விண்ணப்பம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை இரு தரப்பினரது சமர்ப்பணங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் இது தொடர்பான கட்டளை வழங்கப்படும் என்று தவணையிட்ட நீதிமன்று, வழக்கை வத்திவைத்தது.

இதன்படி வழக்கு இன்று கட்டளைக்காக பருத்தித்துறை நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

“கடற்தொழில் பிணக்குத் தொடர்பில் தீர்த்து வைக்கும் அதிகாரம் முழுமையாக கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்துக்கு உண்டு.

மேலும் வடமராட்சியைச் சேர்ந்த மூன்று சங்கங்கள் தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை தொழிலில் ஈடுபட அனுமதியை வழங்கியுள்ளன.

அத்தோடு நீதிமன்றக் கட்டளையை மீறி தொழில் இடம்பெறுவது தொடர்பில் விசாரணைகள் சாட்சியங்கள் நீதிமன்றில் முன்வைக்கப்படவில்லை” என்று சுட்டிக்காட்டிய பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் விண்ணப்பத்தை நிராகரித்தது.

 

https://newuthayan.com/கடலட்டை-பிடிக்க-தடை-கோரி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

கடலட்டை பிடிக்க தடை கோரிய மனு நிராகரிப்பு!

இது ஒன்றும் அழிந்து போகும் நிலையில் உள்ள உயிரினமும் இல்லையே. அத்துடன் இவை உணவுச்சங்கிலியிலோ அல்லது உணவு வலையிலோ முக்கியமானது ஒன்றும் அல்ல. மாலைதீவில் இருந்து ஜேர்மனிக்கு 50 வருடங்களுக்கு மேலாக ஏற்றுமதி செய்து பெரும் பண வருவாய் கிடைக்கிறது. நாம் செய்தால் என்ன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nilmini said:

இது ஒன்றும் அழிந்து போகும் நிலையில் உள்ள உயிரினமும் இல்லையே. அத்துடன் இவை உணவுச்சங்கிலியிலோ அல்லது உணவு வலையிலோ முக்கியமானது ஒன்றும் அல்ல. மாலைதீவில் இருந்து ஜேர்மனிக்கு 50 வருடங்களுக்கு மேலாக ஏற்றுமதி செய்து பெரும் பண வருவாய் கிடைக்கிறது. நாம் செய்தால் என்ன. 

இங்கு பிரச்சனை 
வெளி மாவட்ட(சிங்கள)த்தினர் பெரிய இயந்திரங்களுடன் வந்து முழு வளங்களையும் அள்ளிக் கொண்டு போகும் போது எமது மீனவர்கள் தொழில் பாதிக்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கு பிரச்சனை 
வெளி மாவட்ட(சிங்கள)த்தினர் பெரிய இயந்திரங்களுடன் வந்து முழு வளங்களையும் அள்ளிக் கொண்டு போகும் போது எமது மீனவர்கள் தொழில் பாதிக்கப்படுகிறது.

தகவலுக்கு நன்றி அண்ணா . இப்படி ஏதாவது கோளாறு இருக்கும் என்று நினைத்தேன் . எம்மவர்கள் ஏன் இதை செய்யமுடியவில்லை என்று தெரியவில்லை. கடலட்டையை எமது ஊரிலை இருந்து குப்பை விலைக்கு சிங்கப்பூருக்கு அனுப்பி ( யாழ்ப்பாண நண்டு, றாலும் தான்) அங்கு வெரி பெயரில் அழகாக பொதி செய்யப்பட்டு விப்பதாக கேள்விப்பட்டேன். சிங்களவர்கள்தான் செய்கிறார்கள் என்று இப்பதான் தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலட்டை கடலில் கட்டப்படும் கூண்டுக்குள் வைத்து வளர்க்கப்படுவதால் அது எப்போதும் மீனவரின் கட்டுபாட்டுக்குளேயே வாழும். பின்னர் அதை இயந்திரபடகுகள் கொண்டு பிடிக்கவேண்டிய தேவை இல்லை.

தமிழ் பிரதேசத்தில் (தீவு பகுதிகளில்) கடலட்டை வளர்ப்பில் முதலீடு செய்ய புலம்பெயர் நாட்டில்  இருந்து சென்ற சிலர் அங்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக திரும்பிவிட்டனர். அவர்கள் முதலீட்டிலும் இலாபத்திலும் பங்கு தரவேண்டும் என கேட்பதாக தகவல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vanangaamudi said:

அவர்கள் முதலீட்டிலும் இலாபத்திலும் பங்கு தரவேண்டும் என கேட்பதாக தகவல்.

இதுதான் அபிவிருத்தி மட்டுமே போதும் என்று கேட்டு போராடுபவர்களுக்கு கிடைக்கும். நீங்கள் பங்கு கொடுக்க மறுத்தால் அடித்துப் பறிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

இது ஒன்றும் அழிந்து போகும் நிலையில் உள்ள உயிரினமும் இல்லையே. அத்துடன் இவை உணவுச்சங்கிலியிலோ அல்லது உணவு வலையிலோ முக்கியமானது ஒன்றும் அல்ல. மாலைதீவில் இருந்து ஜேர்மனிக்கு 50 வருடங்களுக்கு மேலாக ஏற்றுமதி செய்து பெரும் பண வருவாய் கிடைக்கிறது. நாம் செய்தால் என்ன. 

நில்மினி அவர்களே,

நீங்கள் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் என யாழ் இணையம்மூலம் தெரிந்துகொண்டேன்.

 இலங்கைத்தீவில், கடலட்டை விடையத்தில் இனங்களுக்கிடையிலான பொருளாதார மற்றும் அரசியல்ரீதியிலான வேறுபாடான கண்ணேட்டத்தைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்,

மனிதன் எனும் விலங்கின் பரிணாம வளர்ச்சிக்கு முதலேயே கடலட்டை உட்பட நிறைய உயிரினங்கள் பூமியில் தோன்றிவிட்டன, ஆரம்பத்தில் அவை இப்போது உள்ள வடிவத்தில் இருந்திருக்குமா என்பதற்கான கேள்விக்கு ஆராட்சியாளர்கள்தான் பதில்கூறவேண்டும்.

இந்தப்பூமிச்சூழலில் அனைத்து உயிரினமும் தொடர்ந்தும் உயிர்புடன் இருப்பதற்கான சூழலை அவைகள் அனைத்தும் இணைந்தே தகவமைத்துக்கொளளுகின்றன மனிதனைத் தவிர.

கடலட்டை கடலின் படுகைகளில் உள்ள உயிரினங்களின் வாழ்க்கைச் சூளலை சமமாக வைத்திருப்பதற்கான காரணிகளில் ஒன்றாகவும் இருக்கலாம். அவைகளது தொகையில் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தினால் கடல்வாழ் உயிரிகளது வாழ்க்கைச் சமநிலையில் மாற்றம் ஏற்படும் தவிர பவளப்பாறைகளது அழிவுக்கும் கடலட்டை பிடிப்பதற்காகப் பயன்படுத்தும் தற்கால முறைமைகள் காரணமாக இருக்கலாம்.

கடலட்டை பிடிப்பது யாழ் குடாநாட்டு மீனவர்களுக்கு நீண்டகாலமான வாழ்வாதாரமாக இருந்தது உண்மையே ஏன் நீங்கள் படித்த சுண்டுக்குளி மகளிர் கல்லூரியிக்கு அருகாமையில் உள்ள கிட்டங்கி அல்லது பறங்கித்தெரு அல்லது பிரதான வீதியின் இருமருங்கிலும் கடலட்டைகள் வெயிலில் காயவைத்ததை அவதானித்திருப்பீர்கள். கரயூர் பாசையூர் நாவாந்துறை ஆகிய பகுதிகளிலுள்ள மீனவர்காக "கடலட்டை பிடிப்போர் சங்கம்" எனும் பெயரில் ஒரு சங்கம் இருந்ததாகவும் நினைவு.

பாரம்பரிய மீன்பிடி முறைகள் வழக்கொளிந்துபோய் இப்போது இலங்கைத்தீவில் நவீனங்கள் புகுத்தப்பட்டுவிட்டன, மேற்குலக நாடுகளில் மீன்பிடி முறைகளில் நவீனம் புகுத்தப்பட்டாலும் அதற்கீடாக சுற்றுச்சூழல் சட்டதிட்டங்கள் சாமாந்தரமாகப் பயணம்செய்து அவை நடைமுறைப்படுத்தப்பட்டு மீறுவோர்மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது ஆனால் இலங்கை அப்படி இல்லையே ........

மேற்குலக நாடுகளில் சாதாரணமாகக் காணப்படும் தெருக்களைப்போல் புதிதாக காப்பற் வீதிகளை அமைத்துவிட்டு இருமருங்கிலும் குண்டும் குழியுமாகக் மதகுகளையும் தெரு ஓரங்களையும் பராமரிக்காது  அந்தத் தெருக்களில் மக்கள் நடமாட்டத்துக்குள் இயல்பான வாகனங்களை மட்டும் அனுமதிக்காது வலு கூடிய வாகனங்களை குறுப்பாக மேட்டார் சைக்கிள்களை ஓடவிடும் இப்போதைய சூழலைப்பொன்றதே நாம் எமது கடலையும் அதன் சூழலையும் கையாளும் நிலை. ஆகவே கடலட்டைப் பிடிப்பதை தடை செய்யாது விடினும் கடல்தொழிலில் புதிய ஒழுங்குமுறை இலங்கைத்தீவில் கொண்டுவருதவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

இதுதான் அபிவிருத்தி மட்டுமே போதும் என்று கேட்டு போராடுபவர்களுக்கு கிடைக்கும். நீங்கள் பங்கு கொடுக்க மறுத்தால் அடித்துப் பறிப்பார்கள்.

பங்கு கேட்ப்பவர்கள் எங்கடை அரசியல் வாதிகள் தான்.

Link to comment
Share on other sites

12 hours ago, nilmini said:

தகவலுக்கு நன்றி அண்ணா . இப்படி ஏதாவது கோளாறு இருக்கும் என்று நினைத்தேன் . எம்மவர்கள் ஏன் இதை செய்யமுடியவில்லை என்று தெரியவில்லை. கடலட்டையை எமது ஊரிலை இருந்து குப்பை விலைக்கு சிங்கப்பூருக்கு அனுப்பி ( யாழ்ப்பாண நண்டு, றாலும் தான்) அங்கு வெரி பெயரில் அழகாக பொதி செய்யப்பட்டு விப்பதாக கேள்விப்பட்டேன். சிங்களவர்கள்தான் செய்கிறார்கள் என்று இப்பதான் தெரியும். 

சிங்கப்பூரில் இலங்கை நண்டின் விலை அண்ணளவாக 100கிராம் 45S$

Link to comment
Share on other sites

அது சரி...கடலட்டையை எப்படி சமைப்பது? மற்றது அதுக்கு செதில் இருக்கா (செதில் வறையும் செய்யத் தான்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

அது சரி...கடலட்டையை எப்படி சமைப்பது? மற்றது அதுக்கு செதில் இருக்கா (செதில் வறையும் செய்யத் தான்)

மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு ...

உவாக்.... நிழலி,  :oO:
கடல் அட்டையை.. உயிருடன் பார்த்திருந்தால், :rolleyes:
இந்த சமையல் குறிப்பினை... நீங்கள், கேட்டிருக்க மாட்டீர்கள்.   tw_weary:
இது, சீனாக் காரனுக்குத்தான்... ஏற்ற  சாப்பாடு. 
உங்களுக்கு, வேண்டாமே... 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிழலி said:

அது சரி...கடலட்டையை எப்படி சமைப்பது? மற்றது அதுக்கு செதில் இருக்கா (செதில் வறையும் செய்யத் தான்)

தோலை அகற்றிவிட்டு வெட்டினால் எல்லாம் சதைதான்.இனி அதுக்கென்று கஸ்தூரி மஞ்சளா போடப்போறம்.வெறும் மஞ்சளில்  கழுவிப்போட்டு கணவாய் மாதிரி சமைக்க வேண்டியதுதான் போல ......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, suvy said:

தோலை அகற்றிவிட்டு வெட்டினால் எல்லாம் சதைதான்.இனி அதுக்கென்று கஸ்தூரி மஞ்சளா போடப்போறம்.வெறும் மஞ்சளில்  கழுவிப்போட்டு கணவாய் மாதிரி சமைக்க வேண்டியதுதான் போல ......!   👍

உந்தக்  கறுமத்தை... சட்டியில் போட்டு, சமைத்து  சாப்பிடுவதை விட....
பட்டினியால்... கிடந்து, சாகலாம்.  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு ...

உவாக்.... நிழலி,  :oO:
கடல் அட்டையை.. உயிருடன் பார்த்திருந்தால், :rolleyes:
இந்த சமையல் குறிப்பினை... நீங்கள், கேட்டிருக்க மாட்டீர்கள்.   tw_weary:
இது, சீனாக் காரனுக்குத்தான்... ஏற்ற  சாப்பாடு. 
உங்களுக்கு, வேண்டாமே... 🙃

சிறித்தம்பி! உதை பார்க்க ஜேர்மன்காரர்ரை சின்ன பிறாட் வூஸ்ற் போலை கிடக்கு :grin:

polnische-weisse3.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! உதை பார்க்க ஜேர்மன்காரர்ரை சின்ன பிறாட் வூஸ்ற் போலை கிடக்கு :grin:

polnische-weisse3.jpg

குமாரசாமி அண்ணை... இதை, ஜேர்மன்  "பிறாட் வூஸ்ற்" உடன் ஒப்பிடாதேயுங்கோ. 😎
எங்கடை... வூஸ்ற், வேறை லெவல், ரேஸ்ற். ❤️

இந்தக் கடல் அட்டையை  பார்த்தாலே.. குமட்டிக் கொண்டு, வருகுது. 🤢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சுவைப்பிரியன் said:

பங்கு கேட்ப்பவர்கள் எங்கடை அரசியல் வாதிகள் தான்.

சிங்கள (மத்திய) அரசின் முகவர்கள்தான் எங்கடை அரசியல்வாதிகள் என்பதை நம்புவதற்கு உங்களுக்கு கொஞ்சம் கஷ்ரமாகத்தானிருக்கும். ஆனால் அதுதான் உண்மை. இவர்களுக்கு எதிராக ஒரு இறகும் பிடுங்க முடியாது யாராலும்.

Link to comment
Share on other sites

12 hours ago, தமிழ் சிறி said:

மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு ...

உவாக்.... நிழலி,  :oO:
கடல் அட்டையை.. உயிருடன் பார்த்திருந்தால், :rolleyes:
இந்த சமையல் குறிப்பினை... நீங்கள், கேட்டிருக்க மாட்டீர்கள்.   tw_weary:
இது, சீனாக் காரனுக்குத்தான்... ஏற்ற  சாப்பாடு. 
உங்களுக்கு, வேண்டாமே... 🙃

இதை நீங்கள் உயிருடன் பார்க்கும்போது பெரிதாக இருக்கும். அதை சுத்தப்படுத்தி , பதப்படுத்திய பின்னர் பார்த்தால் மிகவும் சிறிதாகிவிடும். இலங்கையில் உணமைவாக பாவிக்கவிடடாலும் வெளி நாடுகளில் மிகவும் பிரபலமானது. பொதுவாக சூப் வைத்து குடிப்பார்கள். அப்படி சூப் வைக்கும்போது அதனை துண்டு துண்டாக வெட்டிபோடும்போது பெரிதாகிவிடும். பொதுவாக இது ஆண்களின் பாலியல் தொழிட்பாடடை தூண்டிவிடும் என்று சொல்லுகிறார்கள் . எனவே இதன் விலையும் மிக அதிகம்.

மேலும் சிங்களவர்கள் வந்து இதைப்பிடிப்பதாக எழுதி இருக்கிறார்கள். உண்மையில் இங்கு வந்து கடல் தொழில் செய்வதட்கு உடப்பு தமிழ் மீனவர்களுக்கு உரிமை இருப்பதாகவும், ஆனால் அவர்கள் இதனை சிங்களவர்களுக்கு கொடுத்து விட்ட்தாகவும் அறிய முடிகின்றது. எனவே இது தமிழர்களால் செய்யப்படட தவறு என நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் ஒருடடவை பார்த்துவிடுங்கள்

 

https://www.businessinsider.com/why-sea-cucumbers-so-expensive-seafood-2019-1?r=US&IR=T

Link to comment
Share on other sites

16 hours ago, நிழலி said:

அது சரி...கடலட்டையை எப்படி சமைப்பது? மற்றது அதுக்கு செதில் இருக்கா (செதில் வறையும் செய்யத் தான்)

நிழலி,

புரதம் அபரீதமாகவுள்ள கடலட்டை, காட்டுப்பன்றியின் தோல், மற்றும் ஆமையின் மேல் தோல் போன்ற வார் என அழைக்கப்படும் புரத உணவு போல சுவையானது. அமெரிக்காவில் விலை கூடிய உணவு வகைகளில் ஒன்று. கொரிய, ஜப்பானிய அல்லது சீன வணிகநிறுவனங்களிலே தான் கிடைக்கிறது. எலும்புகளோ, கழிவுகளோ அதிகம் இல்லாத, இலகுவாக வெட்டி வதக்கி சாப்பிடக்கூடிய உணவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2020 at 07:51, vanangaamudi said:

கடலட்டை கடலில் கட்டப்படும் கூண்டுக்குள் வைத்து வளர்க்கப்படுவதால் அது எப்போதும் மீனவரின் கட்டுபாட்டுக்குளேயே வாழும். பின்னர் அதை இயந்திரபடகுகள் கொண்டு பிடிக்கவேண்டிய தேவை இல்லை.

தமிழ் பிரதேசத்தில் (தீவு பகுதிகளில்) கடலட்டை வளர்ப்பில் முதலீடு செய்ய புலம்பெயர் நாட்டில்  இருந்து சென்ற சிலர் அங்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக திரும்பிவிட்டனர். அவர்கள் முதலீட்டிலும் இலாபத்திலும் பங்கு தரவேண்டும் என கேட்பதாக தகவல்.

சகல மட்டங்களிலும் நடக்கிறது  இதுதான் உன்மையும் இங்குள்ளவர்கள் கனபேர் விரைவா பணக்காரனாக நினைக்கிறார்கள் 

அண்மையில் ஆலயடிவேம்பு டி. எஸ் ம் அங்கு பணி புரியும் ஒருவரும் லஞ்சம் வாங்கும் போது கைதானார்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஒவ்வொன்றாக குறிப்பிட்டு கேட்டால்தான் தருவீர்களா?" - தேர்தல் பத்திர வழக்கில் எஸ்.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி பட மூலாதாரம்,GETTY IMAGES 18 மார்ச் 2024 தேர்தல் பத்திர எண்களை பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 21-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 21-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அனைத்துத் தகவல்களையும் அளித்த பிறகு, இந்தத் தகவலை ஆணையத்திடம் சமர்ப்பித்ததாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச். 18) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “தேர்தல் பத்திரங்களில் இருந்து பெறப்படும் பணம் குறித்த முழுமையான தகவல்களை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டும் என்று 2024 பிப்ரவரி 15-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது'' என தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ”அனைத்து தகவல்களையும் தர வேண்டும்” "அந்த உத்தரவின்படி, எஸ்பிஐ இரண்டு பகுதிகளாக தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஏப்ரல் 12, 2019 முதல், தேர்தல் பத்திரத்தை வாங்கும் நபரின் பெயர், பத்திரம் வாங்கப்பட்ட தொகை மற்றும் பிற தகவல்கள் உட்பட தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டது" என தெரிவித்தார். "இரண்டாம் பகுதியில், இடைக்கால உத்தரவு வரும் வரை அரசியல் கட்சிகள் எவ்வளவு தேர்தல் பத்திரங்களைப் பெற்றன, எத்தனை பத்திரங்களை பணமாக்கின என்ற விவரங்களை கேட்டிருந்தோம்" என தெரிவித்தார். “அந்த உத்தரவை நீங்கள் படித்தால், அதில் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மற்றும் அவை பணமாக்கப்பட்டது தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும் என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. முழுமையான தகவல்களை எஸ்பிஐ தரவில்லை என்பது தெளிவாகிறது” என்றார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “எஸ்பிஐ தன்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் தர வேண்டும். தேர்தல் பத்திரங்களின் எண்கள் மற்றும் சீரியல் எண்களையும் தர வேண்டும். தேர்தல் பத்திரம் தொடர்பாக இத்தகைய தகவல் எஸ்பிஐ-யிடம் இருக்கும் பட்சத்தில் அதனை தெரிவிக்க வேண்டும்” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார்.   பட மூலாதாரம்,ANI சரமாரி கேள்விகள் எஸ்பிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே, எஸ்பிஐ எந்த தகவலையும் மறைக்கவில்லை என்றார். "நீதிமன்ற உத்தரவின்படி கடந்த வியாழன் மாலை 5 மணிக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்திடம் அனைத்து தகவல்களையும் வழங்கியுள்ளோம். எந்த தகவலும் மறைக்கப்படவில்லை" என அவர் கூறினார். ”நீங்கள் (நீதிமன்றம்) குறிப்பிட்ட தகவலை கேளுங்கள், நாங்கள் தருகிறோம் என்பது போன்று எஸ்பிஐ அணுகுமுறை இருக்கிறது” என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறினார். "எஸ்பிஐ தலைவராக, உங்களிடம் உள்ள அனைத்து தகவல்களையும் நீங்களே பகிரங்கப்படுத்த வேண்டும்" என்றார். பத்திரத்தில் உள்ள எண் பாதுகாப்பு அம்சமா அல்லது தணிக்கையின் ஒரு பகுதியா என்று தலைமை நீதிபதி கேட்டார். இதற்குப் பதிலளித்த சால்வே, பத்திரத்தில் உள்ள எண் ஒரு பாதுகாப்பு அம்சம் என கூறினார். இதற்கு, "பத்திரத்தை பணமாக்க கிளைக்கு செல்லும்போது, பத்திரம் போலியா, இல்லையா என்பதை சரிபார்க்க இந்த எண் உள்ளதா?" என கேட்டார். ”இது ரூபாய் நோட்டு போன்றது” என சால்வே கூறினார். இந்த எண்களின் அடிப்படையில் என்ன தகவல் கிடைக்கும் என நீதிமன்றம் கேட்டது. இதைத்தொடர்ந்து எஸ்பிஐ தேர்தல் பத்திர எண்களை வழங்க வேண்டும் என்றும், அதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.   அசோசெம், ஃபிக்கி மனுக்கள் தள்ளுபடி இதனிடையே, தேர்தல் பத்திரங்களில் உள்ள பிரத்யேக சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிடக்கூடாது என ASSOCHAM, FICCI ஆகிய நிறுவனங்களும் மனுத்தாக்கல் செய்திருந்தன. ஆனால் இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுவரை என்னென்ன தகவல்கள் வெளியாகியுள்ளன? பட மூலாதாரம்,GETTY IMAGES தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள் வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்டன. அந்தத் தகவலின்படி, இந்த காலகட்டத்தில் பாஜக ரூ.6,987 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை பணமாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில், ரூ. 1,600 கோடிக்கும் அதிகமான தேர்தல் பத்திரங்களை பணமாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கியது. இந்த நிறுவனம் மொத்தம் 1,368 பத்திரங்களை வாங்கியது, அதன் மதிப்பு ரூ.1,360 கோடிக்கும் அதிகமாகும். இருப்பினும், எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு நன்கொடை அளித்தது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. சில கட்சிகள் நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிட்டன தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றம் செய்தது. தேர்தல் ஆணையம் 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து செப்டம்பர் 2023 வரை இந்தத் தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் சமர்ப்பித்திருந்தது. தற்போது தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் அத்தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளது. சில கட்சியினர் தங்களுக்கு யார், எவ்வளவு மதிப்பிலான பத்திரங்களை வழங்கினர், எப்போது பணமாக்கினோம் என்பது போன்ற முழுமையான தகவல்களை சமர்ப்பித்துள்ள நிலையில், பல கட்சியினர் எந்தெந்த பத்திரத்தில் இருந்து எவ்வளவு பணம் பெற்றனர் என்பதை மட்டும் தெரிவித்துள்ளனர். முக்கிய அரசியல் கட்சிகளில், அதிமுக, திமுக, மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் தங்களுக்கு யார் நன்கொடை அளித்தனர் என்பது குறித்த தகவல்களை அளித்துள்ளனர். சிக்கிம் ஜனநாயக முன்னணி மற்றும் மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி போன்ற சிறிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை எங்கிருந்து பெற்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி பாஜக சொல்லும் காரணம் என்ன? அதேசமயம், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு ஆகிய கட்சிகள் 2019-ம் ஆண்டு வரை நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை மட்டும் அளித்துள்ளன. நவம்பர் 2023-ல் இந்த கட்சிகள் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த போது, நன்கொடையாளர்கள் பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை. இவைதவிர, பெரும்பாலான கட்சிகள் நன்கொடை அளித்தவர்கள் குறித்து தகவல் தரவில்லை. இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பயனடைந்த கட்சிகளில் முதலிடத்தில் பாஜகவும் இரண்டாவது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் கட்சியும் உள்ளன. இந்த மூன்று கட்சிகளும் நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதில் மௌனம் காத்துவருகின்றனர். கடந்த ஆண்டு, தேர்தல் ஆணையத்திடம், பாஜக தாக்கல் செய்த மனுவில், “அரசியல் நிதியில் கணக்கு வைப்பதற்கும், நன்கொடையாளர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்காக மட்டுமே தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அத்தகைய சூழ்நிலையில், அச்சட்டத்தின் கீழ், நன்கொடையாளர்களின் பெயர்களை கட்சி அறியவோ அல்லது அதன் பதிவுகளை வைத்திருக்கவோ தேவையில்லை. நன்கொடையாளர்களின் பெயர்கள் பற்றிய பதிவுகள் எங்களிடம் இல்லை” என தெரிவித்தது. https://www.bbc.com/tamil/articles/c994d1gdpzvo
    • கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய வாகனம் தொடர்பில் விசாரணை! 19 MAR, 2024 | 11:08 AM   விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் ஆஜராகும் போது பயன்படுத்தியதாக கூறப்படும் வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்டது என முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்ட இந்த வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக மாத்திரமே என்பதுடன் இதில் கைதிகளை ஏற்றிச்செல்ல முடியாது எனும் நிபந்தனையை மீறி கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வாகனத்தை பயன்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் இரகசிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/179097
    • 19 MAR, 2024 | 11:21 AM   வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று  கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை  (19) வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று  உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு இன்றையதினம் நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த 8 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி வழக்கினையும் தள்ளுபடிசெய்தார்.  குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம்,  அருள், க.சுகாஸ், தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.   https://www.virakesari.lk/article/179099
    • காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை செய்த இஸ்ரேலிய படையினர் - தொடர்கின்றது ஊடகவியலாளர்களை இலக்குவைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை Published By: RAJEEBAN    19 MAR, 2024 | 10:56 AM   காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய படையினர் 12 மணிநேரத்தின் பின்னர் அவரை விடுதலை செய்துள்ளனர். காசாவின் அல்ஸிபா மருத்துவமனையில் ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய  படையினர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அல்ஸிபா மருத்துவமனையை இலக்குவைத்து நான்காவது தடவையாக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்த செய்திசேகரிப்பதற்காக சக ஊடகவியலாளர்களுடன் அல்ஜசீராவின் அல்கூலும் மருத்துமவனைக்கு சென்றிருந்தார். அல்ஜசீராவின் செய்தியாளரை இஸ்ரேலிய படையினர் இழுத்துச்சென்றனர், அவரது ஊடக உபகரணங்களை அழித்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஊடகவியலாளர்களிற்கான அறையில் குழுமிய ஏனைய ஊடகவியலாளர்களையும் கைதுசெய்தனர் என விடுதலை செய்யப்பட்ட பின்னர் அல்ஜசீரா ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கண்கள் கைகளை கட்டிய இஸ்ரேலிய படையினர் அவர்களை நிர்வாணமாக்கி தாக்கினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாராவது அசைந்தால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வோம் என இஸ்ரேலிய படையினர் எச்சரித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எனது சகாக்கள் சிலரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பதை அறிகின்றேன் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். காசாவின் மீது இஸ்ரேல் கடந்த ஐந்து மாதங்களாக மேற்கொண்டு வரும் தாக்குதல் குறித்த செய்திகளை வெளியிடும் செய்தியாளர்களிற்கான தளமாக அல்ஷிபா மருத்துவமனை காணப்படுகின்றது. அல்ஜசீரா செய்தியாளரை கைதுசெய்து சித்திரவதை செய்தனர் தாக்கினார்கள் என அல்ஜசீராவின் மற்றுமொரு செய்தியாளரான ஹனி மஹ்மூட் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179096
    • 🙏🏾 🌺 உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.