Jump to content

விவசாயம் செய்வோம் வாருங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயம் செய்வோம் வாருங்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொத்தமல்லி விதைகள் வாங்கி போட்டும் சரியா வருவதில்லையா?. அருமையா கொத்தமல்லி வளர்க்க சில டிப்ஸ்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வெக்கை நாட்டு விவசாயம் எங்களுக்குச் சரிவரும். இங்கத்தேக் குளிருக்கு ஏற்றதுபோல சொல்லுங்கோ 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணத்தக்காளி விதை கிலோ வெறும் 8000 ரூபாய் தான் !!!. நாமே விதைகள் ரெடி பண்ணிக்கலாமே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஓவ்வொரு ஆண்டும் தானாக முளைக்கும். இம்முறை அதைப் பிடுங்கி எறிந்தே களைத்து விட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு ஓவ்வொரு ஆண்டும் தானாக முளைக்கும். இம்முறை அதைப் பிடுங்கி எறிந்தே களைத்து விட்டேன்

ஏன் உங்களுக்கு இந்த தக்காளி பிடிக்காதா?

On 6/8/2020 at 17:13, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்த வெக்கை நாட்டு விவசாயம் எங்களுக்குச் சரிவரும். இங்கத்தேக் குளிருக்கு ஏற்றதுபோல சொல்லுங்கோ 😃

ஏக்கர் கணக்கில் லண்டனில் விவசாயம் செய்ய போகின்றீர்கள் என்றால் சொல்லுங்கள் நானும் பங்குதாராக சேர்கின்றேன்🤔

 சும்ம வீட்டுத்தோட்டத்திற்கு எல்லாம் ஆங்கிலத்தில் தான் வரும்😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, உடையார் said:

ஏன் உங்களுக்கு இந்த தக்காளி பிடிக்காதா?

ஏக்கர் கணக்கில் லண்டனில் விவசாயம் செய்ய போகின்றீர்கள் என்றால் சொல்லுங்கள் நானும் பங்குதாராக சேர்கின்றேன்🤔

 சும்ம வீட்டுத்தோட்டத்திற்கு எல்லாம் ஆங்கிலத்தில் தான் வரும்😄

மணத்தக்காளிப் பழம் கறியா காச்சுறது ??? இலை தானே வறுக்கிறது. எனக்கு என்றால் பெரிதாக சுவை இல்லை. சிலவேளை மற்ற இலைகளோடு சேர்த்து வறுப்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மணத்தக்காளிப் பழம் கறியா காச்சுறது ??? இலை தானே வறுக்கிறது. எனக்கு என்றால் பெரிதாக சுவை இல்லை. சிலவேளை மற்ற இலைகளோடு சேர்த்து வறுப்பது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா இத்தனைநாள் தெரியாமல் போச்சே. நன்றி உடையார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/8/2020 at 03:12, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடடா இத்தனைநாள் தெரியாமல் போச்சே. நன்றி உடையார்.

சுமே உங்கள் அத்திப்பழம்👍👍👍, எனக்கும் ஆசை இன்னும் வைக்கவில்லை விரைவில் நட்டுவிடுவேன்.

இது மலேசியா கெய்யாபழம், சிறிது புளிப்புதன்மை, ஆனா சுவை அந்த மாதிரி,

கிடைத்தால் வாங்கி நடுங்கள், கன பழங்கள் பறிக்கலாம், நான் பக்கத்து

வீட்டுகாரருக்கு ஒரு முறை கொடுத்து அவர் எப்ப இது காய்க்குமென என்னை ஒரே ஆக்கினை, அந்தளவுக்கு அவருக்கு பிடித்தது விட்டது

20200814-120643.jpg

 

20200814-120654.jpg

 

20200814-120941.jpg

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி விதைகளே பேராயுதம் | இயற்கை வேளாண் விஞ்ஞானி | கோ. நம்மாழ்வார் |

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விவசாயத்தில் ஆர்வம் காட்டும் வெளிநாட்டு பெண்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாடித் தோட்டத்தில் வெங்காயம் வளர்க்க போறீங்களா?. இந்த விவரங்களை தெரிந்து பிறகு ஆரம்பிங்க

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பிரமாண்ட பேரிக்காய் தோட்டம் பார்த்ததுண்டா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

118862449_4623660437658994_5061417907571

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.