Jump to content

கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளரின் குடும்பத்தினர் மீது தாக்குதல் ; கருணா குழு மீது குற்றச்சாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளரின் குடும்பத்தினர் மீது தாக்குதல் ; கருணா குழு மீது குற்றச்சாட்டு

August 6, 2020

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரான இரா.சயனொளிபவன், அவரின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கருணா குழுவினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இரா.சயனொளி பவன் மற்றும் அவரது சகோதரர் மரண வீடு ஒன்றுக்கு சென்று திரும்பியபோதே அவர்களை வழிமறித்த கும்பல் தாக்குதலைநடத்தியது.

 

இதில் வேட்பாளரின் சகோதரர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலை நடத்திய சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வேறு சிலர் தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது
 

http://thinakkural.lk/article/60297

Link to comment
Share on other sites

இதுதான் கருணாவின் பிரச்சினை. இவன் இயக்கத்தில் இருந்தபோதும் , இயக்கத்தை விடட பின்னரும் இதைத்தான் செய்தான். இன்னும் மாறவில்லை, மாறப்போவதுமில்லை போலத்தான் தெரிகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Robinson cruso said:

இதுதான் கருணாவின் பிரச்சினை. இவன் இயக்கத்தில் இருந்தபோதும் , இயக்கத்தை விடட பின்னரும் இதைத்தான் செய்தான். இன்னும் மாறவில்லை, மாறப்போவதுமில்லை போலத்தான் தெரிகின்றது. 

நீங்கள் நேரில் பார்த்த மாதிரி சொல்லுறீங்க கல்முனையில் கூட்டமைப்பினரால் துரத்தி துரத்தி வெட்டிய படங்களும் வீடியோவும் உள்ளது  இணைக்கவா 

தீர வீசாரியுங்கள் 

Link to comment
Share on other sites

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் நேரில் பார்த்த மாதிரி சொல்லுறீங்க கல்முனையில் கூட்டமைப்பினரால் துரத்தி துரத்தி வெட்டிய படங்களும் வீடியோவும் உள்ளது  இணைக்கவா 

தீர வீசாரியுங்கள் 

தீர விசாரிக்க வேண்டியதில்லை. இது வெளியரங்கமான காரியம். இருந்தும் என்ன? இருந்ததையும் கெடுத்தாய் போற்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Robinson cruso said:

தீர விசாரிக்க வேண்டியதில்லை. இது வெளியரங்கமான காரியம். இருந்தும் என்ன? இருந்ததையும் கெடுத்தாய் போற்றி.

தெரிந்துதான் கொடுத்தோம் இருந்த போதும் அம்பாறை என்ன அமெரிக்கா என்ற நினைப்போ இல்லையே அடுத்த தடவையும் அடிப்போம் மாகாண சபைக்கும் அடிப்போம் இருந்து பாருங்களன் 😆

Link to comment
Share on other sites

6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தெரிந்துதான் கொடுத்தோம் இருந்த போதும் அம்பாறை என்ன அமெரிக்கா என்ற நினைப்போ இல்லையே அடுத்த தடவையும் அடிப்போம் மாகாண சபைக்கும் அடிப்போம் இருந்து பாருங்களன் 😆

ஞான சாரா தேரர் வந்து அங்குள்ள தமிழர்களை காப்பாற்றாத வரைக்கும் சரிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Robinson cruso said:

ஞான சாரா தேரர் வந்து அங்குள்ள தமிழர்களை காப்பாற்றாத வரைக்கும் சரிதான்.

ஞான சார வரட்டும் ..சுமந்திரன் எட்டிப்பார்க்கவே கூடாது  ..வாங்கிய செருப்படி அவ்வளவு விரைவாக  மறந்திருக்காது  

48 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தெரிந்துதான் கொடுத்தோம் இருந்த போதும் அம்பாறை என்ன அமெரிக்கா என்ற நினைப்போ இல்லையே அடுத்த தடவையும் அடிப்போம் மாகாண சபைக்கும் அடிப்போம் இருந்து பாருங்களன்

அப்படி சொல்லப்பு  என்னோட சிங்கக்குட்டி 

Link to comment
Share on other sites

9 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஞான சார வரட்டும் ..சுமந்திரன் எட்டிப்பார்க்கவே கூடாது  ..வாங்கிய செருப்படி அவ்வளவு விரைவாக  மறந்திருக்காது  

அப்படி சொல்லப்பு  என்னோட சிங்கக்குட்டி 

தனிக்காட்டில் சிங்கக்குட்டி கெர்ச்சிக்குது. எதுக்கு எண்டு சொல்லுவீர்களா ? கூட்ட்டமைப்பு தோத்ததுக்கா இல்லை நீங்கள் தோத்ததுக்கா? அல்லது முஸ்லிம்கள் வெண்டதுக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Robinson cruso said:

தனிக்காட்டில் சிங்கக்குட்டி கெர்ச்சிக்குது. எதுக்கு எண்டு சொல்லுவீர்களா ? கூட்ட்டமைப்பு தோத்ததுக்கா இல்லை நீங்கள் தோத்ததுக்கா? அல்லது முஸ்லிம்கள் வெண்டதுக்கா?

நெம்பர் 1  கிழக்கு மாகாணத்தில் கூத்தமைப்பின் தோல்வி ,முஸ்லிம்களுக்கு பகுதியளவு  தோல்வி 
நெம்பர் 2  கிழக்கு மாகாணத்தில் கூத்தமைப்பின் தோல்வி ,தமிழர்களின் எதிர்க்கடையின் எழுச்சி  
நெம்பர் 3  கிழக்கு மாகாணத்தில் கூத்தமைப்பின் வெற்றி , கிழக்கு தமிழர்களுக்கு ஒத்த பைசா பிரயோசனம் இல்லை  
நெம்பர் 4  கிழக்கு மாகாணத்தில் கூத்தமைப்பின் வெற்றி , முஸ்லிம்களுக்கு ஏக கொண்டாட்டம் பெட்டியை தள்ளினால் போதும் முழு மாகாணத்தையும் அடமானம் வைப்பானுகள்  

இவ்வளவு தான் கிழக்கு மாகாணத்தில் கூத்தமைப்பின் அரசியல், பிரதிநிதித்துவம் போய்விட்டதே என்பது சற்று கவலை தான் ஆனால் அதனை கூத்தமைப்பிற்கு கொடுத்திருந்தாலும் சல்லிக்கு பிரயோசனம் இல்லை என்பது மனநிறைவு    

Link to comment
Share on other sites

6 hours ago, அக்னியஷ்த்ரா said:

நெம்பர் 1  கிழக்கு மாகாணத்தில் கூத்தமைப்பின் தோல்வி ,முஸ்லிம்களுக்கு பகுதியளவு  தோல்வி 
நெம்பர் 2  கிழக்கு மாகாணத்தில் கூத்தமைப்பின் தோல்வி ,தமிழர்களின் எதிர்க்கடையின் எழுச்சி  
நெம்பர் 3  கிழக்கு மாகாணத்தில் கூத்தமைப்பின் வெற்றி , கிழக்கு தமிழர்களுக்கு ஒத்த பைசா பிரயோசனம் இல்லை  
நெம்பர் 4  கிழக்கு மாகாணத்தில் கூத்தமைப்பின் வெற்றி , முஸ்லிம்களுக்கு ஏக கொண்டாட்டம் பெட்டியை தள்ளினால் போதும் முழு மாகாணத்தையும் அடமானம் வைப்பானுகள்  

இவ்வளவு தான் கிழக்கு மாகாணத்தில் கூத்தமைப்பின் அரசியல், பிரதிநிதித்துவம் போய்விட்டதே என்பது சற்று கவலை தான் ஆனால் அதனை கூத்தமைப்பிற்கு கொடுத்திருந்தாலும் சல்லிக்கு பிரயோசனம் இல்லை என்பது மனநிறைவு    

உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளுகிறேன். கருணா அங்கு வென்றிருந்தால் சந்தசப்பட்டிருப்பேன். ஏன் என்றால் கருணாவை கண்டு முஸ்லீம் வேட்ப்பாளர்கள் பயந்துகொண்டிருந்தார்கள். அங்கு அப்படியான ஒரு நிலைமை வரவேண்டும். இல்லாவிடடாள் தமிழர்களை காப்பாற்ற முடியாது.

மடடக்களப்பு மக்கள் இம்முறை நல்ல ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். கருணாவுக்கு சிலவேளைகளில் தேசியப்பட்டியல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

வன்னி மக்கள் மீண்டும் குடுக்காரர்களை தெரிவு செய்திருக்கிறார்கள். அறிவுகெடடவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Robinson cruso said:

ஞான சாரா தேரர் வந்து அங்குள்ள தமிழர்களை காப்பாற்றாத வரைக்கும் சரிதான்.

இன்னும் உங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை  இலங்கையில் உள்ள தமிழர்களையும் யாரும் காப்பாற்ற முடியாது 2009 ற்கு பிறகு தீர்வு எடுத்து தருகிறோம் என பேய்க்காட்ட மட்டுமேமுடியும் சிலரால் 

ஞானசாரதேரர் காப்பாற்ற வந்தாலும் அதை தடுக்க சில தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறவாதோர்கள் இந்த தேர்தலில் க்ண்ணுற்றோம் நாங்கள் 

14 hours ago, Robinson cruso said:

தனிக்காட்டில் சிங்கக்குட்டி கெர்ச்சிக்குது. எதுக்கு எண்டு சொல்லுவீர்களா ? கூட்ட்டமைப்பு தோத்ததுக்கா இல்லை நீங்கள் தோத்ததுக்கா? அல்லது முஸ்லிம்கள் வெண்டதுக்கா?

உன்மையை சொல்லணும் கூட்டமைப்பை மண் கவ்வ வச்சிருக்கம் அது போதும் மக்கள் என்னத்தை விடும்புகிறார்கள் மட்டக்களப்பிலும் , அம்பாறையிலும் என சொல்லி இருக்கிறம் வேணுமென்றாக் சில நாட்களுக்கு பின் ஆய்வுக்கட்டுரைகள் வரும் இணைக்கிறோம் 

முஸ்லீம்களால் எல்லை கிராமங்கள் மட்டுமே காணிகள் பிடிப்பது  , இனமாற்றும் நடவடிக்கைகள் ,  அடாவடிகள் எல்லாம் எல்லா காலத்திலும் நடந்துகொண்டுதான் வருகிறது அப்படி தடுத்து நிறுத்தியதாக  கூட்டமைப்பு எம்பிக்கள் யாராவது சொல்லி இருக்கிரார்களா இல்லை அவர்கள் அவர்கள் வேலையை பார்க்கட்டும் நாங்கள் எங்கள்வேலையை பார்ப்போம் நாங்கள் உழைத்தால்தான் சோறு இன்று வரைக்கும் அரசியலால் ஒரு கிலோ அரிசி  கிடைச்சிருக்குமா என்பது என் 35 வயது வாழ்வில் சந்தேகமே .

அதாவுல்லா கிட்டதட்ட பல தமிழர்களுக்கு வேலை வழங்கியுள்ளார் ஏன் தமிழர்களும் வாக்கு அளித்துள்ளார்கள் ஆக மக்களுக்கு செலவுக்கும் வாழ்க்கை நடத்துவதற்கும் பணம் தேவை தேசியம் தேவையில்லை , தீர்வும் தேவை இல்லை என அவரவர் வயிற்றுக்கும் மட்டுமே தெரியும் 

வெளிநாடுகளிலிருந்து  பார்ப்பபவர்களுக்கு தெரியாது கிழக்கு நிலமை வாழ்ந்து பார்ப்பவனுக்கே அதன் அருமை தெரியும் 

14 hours ago, அக்னியஷ்த்ரா said:

இவ்வளவு தான் கிழக்கு மாகாணத்தில் கூத்தமைப்பின் அரசியல், பிரதிநிதித்துவம் போய்விட்டதே என்பது சற்று கவலை தான் ஆனால் அதனை கூத்தமைப்பிற்கு கொடுத்திருந்தாலும் சல்லிக்கு பிரயோசனம் இல்லை என்பது மனநிறைவு    

கடக்ட் மச்சி 

7 hours ago, Robinson cruso said:

உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளுகிறேன். கருணா அங்கு வென்றிருந்தால் சந்தசப்பட்டிருப்பேன். ஏன் என்றால் கருணாவை கண்டு முஸ்லீம் வேட்ப்பாளர்கள் பயந்துகொண்டிருந்தார்கள். அங்கு அப்படியான ஒரு நிலைமை வரவேண்டும். இல்லாவிடடாள் தமிழர்களை காப்பாற்ற முடியாது.

மடடக்களப்பு மக்கள் இம்முறை நல்ல ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். கருணாவுக்கு சிலவேளைகளில் தேசியப்பட்டியல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

வன்னி மக்கள் மீண்டும் குடுக்காரர்களை தெரிவு செய்திருக்கிறார்கள். அறிவுகெடடவர்கள்.

ஒன்றை தக்க வைக்க ஆள் வேண்டுமென்ற நினைப்புத்தான் எங்களுக்கும் இதன் அர்த்தம் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மக்களுக்கு செலவுக்கும் வாழ்க்கை நடத்துவதற்கும் பணம் தேவை தேசியம் தேவையில்லை , தீர்வும் தேவை இல்லை என அவரவர் வயிற்றுக்கும் மட்டுமே தெரியும்

கிழக்கில் மட்டுமல்ல, வடக்கிலும் இதே நிலைதான். மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டதால் இனியும் வெறும் சொல்லுக்கு ஏமாளிகள் ஆகாமல் தங்களுக்கு தற்போது எது தேவை என  முடிவு எடுத்திருக்கிறார்கள். நிலா சோறு சாப்பிட காத்திருந்து கற்ற பாடம். இதற்கு முழுப்பொறுப்பும் கூட்டமைப்பையே சாரும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.