Jump to content

2020 தேர்தல் முடிவுகள்!!!


Recommended Posts

2020 பொதுத் தேர்தல்: வன்னி மாவட்ட முல்லைத்தீவு தொகுதி வாக்களிப்பு முடிவு 

தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) - 22,492
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 8,307
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 6,087
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) - 3,694
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC) - 2,472
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி (TMTK) - 2,155

Link to comment
Share on other sites

  • Replies 252
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
05:32 PM

வன்னி மாவட்டம் - தபால் வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி - 4308
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 2771
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 1811
தமிழ்‌ மக்கள்‌ தேசிய கூட்டணி - 736
 

பொலன்னறுவை மாவட்டம் - மெதிரிகிரிய

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 40864
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 12811
தேசிய மக்கள்‌ சக்தி - 1605
ஐக்கிய தேசியக் கட்சி - 1520

 


திருகோணமலை மாவட்டம் - சேருவில

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 34035
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 13117
இலங்கை தமிழரசு கட்சி - 4723
தேசிய மக்கள்‌ சக்தி - 992

 

பதுளை மாவட்டம் - வியலுவ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 24892
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 9425
தேசிய மக்கள்‌ சக்தி - 1018
ஐக்கிய தேசியக் கட்சி - 414

 

ஹம்பாந்தோட்டை மாவட்டம் - முல்கிரிகல

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 57319
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 10366
தேசிய மக்கள்‌ சக்தி - 5178
ஐக்கிய தேசியக் கட்சி - 1539

 

 

Trincomalee District 

Cumulative

Valid Votes : 55,606 


Generic placeholder image

34,035 

Sri Lanka Podujana Peramuna 61.21%
61.21% Order
Generic placeholder image

13,117 

Samagi Jana Balawegaya 23.59%
23.59% Order
Generic placeholder image

4,723 

Illankai Tamil Arasu Kachchi 8.49%
8.49% Order
Generic placeholder image

992 

Jathika Jana Balawegaya 1.78%
1.78% Order
Generic placeholder image

581 

United National Party 1.04

Vanni District 

Cumulative

Valid Votes : 62,882 


Generic placeholder image

26,800 

Illankai Tamil Arasu Kachchi 42.62%
42.62% Order
Generic placeholder image

11,078 

Sri Lanka Podujana Peramuna 17.62%
17.62% Order
Generic placeholder image

7,898 

Samagi Jana Balawegaya 12.56%
12.56% Order
Generic placeholder image

4,430 

Eelam People's Democratic Party 7.04%
7.04% Order
Generic placeholder image

3,074 

Ahila Ilankai Thamil Congress 4.89

Jaffna District 

Cumulative

Valid Votes : 38,447 


Generic placeholder image

12,046 

Illankai Tamil Arasu Kachchi 31.33%
31.33% Order
Generic placeholder image

11,914 

Eelam People's Democratic Party 30.99%
30.99% Order
Generic placeholder image

2,688 

Ahila Ilankai Thamil Congress 6.99%
6.99% Order
Generic placeholder image

2,546 

Sri Lanka Freedom Party 6.62%
6.62% Order
Generic placeholder image

1,039 

Samagi Jana Balawegaya 2.70

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அமோக வெற்றி..!

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு மாவட்ட ரீதியிலான தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

matara.jpg

அதன்படி மாத்தறை மாவட்டத்திற்கான இறுதித் தேர்தல் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி மாத்தறை மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன   SLPP 352,217 (73.63%)

ஐக்கிய மக்கள் சக்தி  SJB 72,811 (15.22%)

தேசிய மக்கள் சக்தி JJB 37,065 (7.75%)

ஐக்கிய தேசியக் கட்சி UNP 7,631 (1.60%)


 

 

காலி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன முன்னணியில்...

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு மாவட்ட ரீதியிலான தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

galle.jpg

அதன்படி காலி மாவட்டத்திற்கான இறுதித் தேர்தல் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி காலி மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP  430,334  (70.54%)

ஐக்கிய மக்கள் சக்தி SJB 115,456 (18.93%)

தேசிய மக்கள் சக்தி JJB 29,963 (4.91%)

ஐக்கிய தேசியக் கட்சி  UNP 18,968 (3.11%)
 

https://www.virakesari.lk/article/87476

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 ஆசனங்களையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஓர் ஆசனம் வென்றிருப்பதாக உத்தியோகபூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேகாலை மாவட்டம் - இறம்புக்கனை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 31088
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 10008
தேசிய மக்கள்‌ சக்தி - 1716
ஐக்கிய தேசியக் கட்சி - 1214
 

கேகாலை மாவட்டம் - மாவனெல்லை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 38356
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 23073
தேசிய மக்கள்‌ சக்தி - 1886
ஐக்கிய தேசியக் கட்சி - 1151

 

பொலன்னறுவை மாவட்டம் - மின்னேரியா

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 46632
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 9463
தேசிய மக்கள்‌ சக்தி - 1948
ஐக்கிய தேசியக் கட்சி - 1577
 

 

3 minutes ago, செந்தமிழாளன் said:

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 ஆசனங்களையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஓர் ஆசனம் வென்றிருப்பதாக உத்தியோகபூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஈபிடிபிக்கு இரண்டு இல்லையா?🤔

ஐயா சுமந்திரன் எங்கே நிற்கின்றார்?

Link to comment
Share on other sites

யாழ் தேர்தல் மாவட்டம்

இலங்கை தமிழரசு கட்சி- 3 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிறஸ்-1
மக்கள் தேசியக் கூட்டணி,-1
சிறிலங்கா சுதந்திரக் கட்சி-1
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 1

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -    113,000
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 55,000
சிறிலங்கா சுதந்திரக் கட்சி -         49,000
ஈ.பி.டி.பி. -                                      45,000
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 35,000
உத்தியோக பூர்வமற்ற அறிவிப்பு

3 minutes ago, கிருபன் said:

கேகாலை மாவட்டம் - இறம்புக்கனை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 31088
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 10008
தேசிய மக்கள்‌ சக்தி - 1716
ஐக்கிய தேசியக் கட்சி - 1214
 

கேகாலை மாவட்டம் - மாவனெல்லை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 38356
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 23073
தேசிய மக்கள்‌ சக்தி - 1886
ஐக்கிய தேசியக் கட்சி - 1151

 

பொலன்னறுவை மாவட்டம் - மின்னேரியா

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 46632
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 9463
தேசிய மக்கள்‌ சக்தி - 1948
ஐக்கிய தேசியக் கட்சி - 1577
 

 

ஈபிடிபிக்கு இரண்டு இல்லையா?🤔

ஐயா சுமந்திரன் எங்கே நிற்கின்றார்?

சிறீதரன் உறுதி. சுமந்திரன் மற்றும் சித்தார்த்தனுக்கு வாய்ப்புள்ளது. 

Link to comment
Share on other sites

வன்னி மாவட்டம், முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

In இலங்கை     August 6, 2020 11:40 am GMT     0 Comments     1551     by : Litharsan

வன்னி மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.

இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சி 22,492 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 8,307 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 6,087 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அதேபோல், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 3,695 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2,472 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 2,155 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தமிழ் சமூக ஜனநாயகக் கட்சி 1,690 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 74,510
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 57,180
செல்லுபடியான வாக்குகள் – 50,934
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 6,246

http://athavannews.com/வன்னி-மாவட்டம்-முல்லைத்/

Link to comment
Share on other sites

யாழ் தேர்தல் மாவட்டம் கஜேந்திரகுமார் உறுதி செய்யப்பட்டுள்ளது ஆனால் சுமந்திரன்  இழுக்கிறாராம் 

3 ஆசனத்தில் 

1சிறிதரன் 
2சித்தார்த்தன் 
3சசிகலா 
4சுமந்திரன் 
5மாவை

6 minutes ago, வாதவூரான் said:

அப்ப அங்கயனும் வெற்றியோ?

ஆம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியிலையும் ரிசாட்டும் மஸ்தானும் வருவினம் போலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை மாவட்டம் - மூதூர்

ஐக்கிய மக்கள்‌ சக்தி - 51330
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 11085
இலங்கை தமிழரசு கட்சி - 9502
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1073

 

யாழ்ப்பாணம் மாவட்டம் - காங்கேசன்துறை

இலங்கை தமிழரசு கட்சி - 6849
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி - 5560
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 4645
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 4185

06:27 PM

யாழ்ப்பாணம் மாவட்டம் - கோப்பாய்

இலங்கை தமிழரசு கட்சி - 9365
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி - 7188
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 5672
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 4353

 

யாழ்ப்பாணம் மாவட்டம் - நல்லூர்

இலங்கை தமிழரசு கட்சி - 8423
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 8386
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 3988
தமிழ்‌ மக்கள்‌ தேசிய கூட்டணி - 3361

 

யாழ்ப்பாணம் மாவட்டம் - சாவகச்சேரி

இலங்கை தமிழரசு கட்சி - 8931
தமிழ்‌ மக்கள்‌ தேசிய கூட்டணி - 5847
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி - 5277
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 4772

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியா சுதந்திரக் கட்சி இரண்டாவது இடத்துக்கு வந்திட்டுது யாழ்ப்பாணத்திலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Matara District Results 


Generic placeholder image

352,217Seat -6 

 

Sri Lanka Podujana Peramuna 73.63%
73.63% Complete
Generic placeholder image

72,740Seat -1 

 

Samagi Jana Balawegaya 15.21%
15.21% Complete
Generic placeholder image

37,136

 

Jathika Jana Balawegaya 7.76%
7.76% Complete
Generic placeholder image

7,631

 

United National Party 1.60%
1.60% Complete
Generic placeholder image

2,179

 

Our Power of People Party 0.46%
 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் மாவட்டம் - வட்டுக்கோட்டை

இலங்கை தமிழரசு கட்சி- 9024
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 5610
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி - 4556
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 4076

 

யாழ்ப்பாணம் மாவட்டம் - பருத்தித்துறை

இலங்கை தமிழரசு கட்சி - 5803
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி - 4700
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 4158
தமிழ்‌ மக்கள்‌ தேசிய கூட்டணி - 3382

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Galle District Results 


Generic placeholder image

430,334Seat -7 

 

Sri Lanka Podujana Peramuna 70.54%
70.54% Complete
Generic placeholder image

115,456Seat -2 

 

Samagi Jana Balawegaya 18.93%
18.93% Complete
Generic placeholder image

29,963

 

Jathika Jana Balawegaya 4.91%
4.91% Complete
Generic placeholder image

18,968

 

United National Party 3.11%
3.11% Complete
Generic placeholder image

6,419

 

Our Power of People Party 1.05%
 

 

 

அநுராதபுரம் மாவட்டம் - மதவாச்சி

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 40800
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 15011
தேசிய மக்கள்‌ சக்தி - 2529
ஐக்கிய தேசியக் கட்சி -617

 

அநுராதபுரம் மாவட்டம் - ஹொரவபொத்தானை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 35511
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 17665
தேசிய மக்கள்‌ சக்தி- 2226
ஐக்கிய தேசியக் கட்சி - 849

 

பதுளை மாவட்டம் - பண்டாரவளை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 38673
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 17795
தேசிய மக்கள்‌ சக்தி - 2863
ஐக்கிய தேசியக் கட்சி - 1182

 

பதுளை மாவட்டம் - ஹப்புத்தளை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 27367
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 17027
தேசிய மக்கள்‌ சக்தி - 1235
ஐக்கிய தேசியக் கட்சி - 724

 

Link to comment
Share on other sites

பொது தேர்தல் 2020 - பண்டாரவலை தொகுதியின் தேர்தல் முடிவு

பொது தேர்தல் 2020 - பண்டாரவலை தொகுதியின் தேர்தல் முடிவு

 

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் பதுளை மாவட்டம் பண்டாரவலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 38673
ஐக்கிய மக்கள் சக்தி - 17795
தேசிய மக்கள் சக்தி - 2863
ஐக்கிய தேசிய கட்சி - 1182

பொது தேர்தல் 2020 - காலி மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!

பொது தேர்தல் 2020 - காலி மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!

 

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் காலி மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அபார வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 430,334
ஐக்கிய மக்கள் சக்தி - 115,456
தேசிய மக்கள் சக்தி - 29,963
ஐக்கிய தேசிய கட்சி - 18,968

அதனடிப்படையில் மாத்தறை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 7 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 2 ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ளது.
Link to comment
Share on other sites

Quote

மட்டக்களப்பு – கல்குடாவைக் கைப்பற்றியது பிள்ளையான் அணி!

In இலங்கை     August 6, 2020 1:50 pm GMT     0 Comments     1069     by : Dhackshala

Parliament-Election-2020-Results-1.jpg

மட்டக்களப்பு மாவட்டம் – கல்குடா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 20,622

இலங்கைத் தமிழரசுக் கட்சி 17,312

ஐக்கிய மக்கள் சக்தி 15394

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 12,064

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 10879

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 117502
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 89164
செல்லுபடியான வாக்குகள் –84019
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5145

 

 

http://athavannews.com/மட்டக்களப்பு-மாவட்டம்-க/

ஹம்பாந்தோட்டை மாவட்டம் திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

In இலங்கை     August 6, 2020 1:52 pm GMT     0 Comments     1040     by : Dhackshala

Parliament-Election-2020-Results-1.jpg

ஹம்பாந்தோட்டை மாவட்டம் திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன.

இதன்படி பொதுஜன பெரமுன கட்சி935323 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி  22920  வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி  10146 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1253  வாக்குகளைப் பெற்றுள்ளது.

எங்கள் மக்கள் சக்தி 481

பதியப்பட்ட மொத்த வாக்குகள் 172363
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 136390

செல்லுபடியான மொத்த வாக்குகள் 129499
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6891

யாழ்ப்பாணம் மாவட்டம் உடுப்பிட்டி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்!

In இலங்கை     August 6, 2020 1:48 pm GMT     0 Comments     1074     by : Litharsan

Parliament-Election-2020-Results-1.jpg

யாழ்ப்பாணம் மாவட்டம் உடுப்பிட்டி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி 3868 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 4457 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை சுதந்திரக் கட்சி 6214 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 3292 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 1572 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 39270
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 25356
செல்லுபடியான வாக்குகள் – 22935
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2421

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை மாவட்டம் - தபால் வாக்குகள்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 6767
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 3884
இலங்கை தமிழரசு கட்சி - 2337
தேசிய மக்கள்‌ சக்தி - 325

Link to comment
Share on other sites

கொழும்பு மாவட்டம் தபால்மூல வாக்களிப்பிற்கான தேர்தல் முடிவுகள்

In இலங்கை     August 6, 2020 1:56 pm GMT     0 Comments     1103     by : Dhackshala

கொழும்பு மாவட்டம் தபால்மூல வாக்களிப்பிற்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன.

இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 23784 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி  5512 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி  2801 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1602  வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் 36530
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 35278

செல்லுபடியான மொத்த வாக்குகள் 33577

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1701

http://athavannews.com/கொழும்பு-மாவட்டம்-தபால்ம/

Link to comment
Share on other sites

18 minutes ago, nunavilan said:

 

யாழ்ப்பாணம் மாவட்டம் உடுப்பிட்டி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்!

In இலங்கை     August 6, 2020 1:48 pm GMT     0 Comments     1074     by : Litharsan

Parliament-Election-2020-Results-1.jpg

யாழ்ப்பாணம் மாவட்டம் உடுப்பிட்டி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி 3868 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 4457 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை சுதந்திரக் கட்சி 6214 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 3292 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 1572 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 39270
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 25356
செல்லுபடியான வாக்குகள் – 22935
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2421

கோத்தாவின் கட்சி (சுதந்திரக் கட்சி) தமிழ் தேசியக் கட்சிகளை விட தனி ஒரு கட்சியாக அதிகம் வாக்கு பெற்றுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

கோத்தாவின் கட்சி (சுதந்திரக் கட்சி) தமிழ் தேசியக் கட்சிகளை விட தனி ஒரு கட்சியாக அதிகம் வாக்கு பெற்றுள்ளது

இதுக்கு காரணம் சம்மும் சும்மும் தான்

Link to comment
Share on other sites

இரத்தினபுரி மாவட்டம் இரத்தினபுரி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

In இலங்கை     August 6, 2020 2:16 pm GMT     0 Comments     1032     by : Dhackshala

Parliament-Election-2020-Results-1.jpg

இரத்தினபுரி மாவட்டம் இரத்தினபுரி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன.

இதன்படி பொதுஜன பெரமுன கட்சி 63673 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 21116  வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 2624 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1967  வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் 124933
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 95080

செல்லுபடியான மொத்த வாக்குகள் 91259
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3821

http://athavannews.com/இரத்தினபுரி-மாவட்டம்-இரத/

Link to comment
Share on other sites

2 minutes ago, வாதவூரான் said:

இதுக்கு காரணம் சம்மும் சும்மும் தான்

இப்படியே சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். வெறுமனே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு இருந்தே காலத்தை ஓட்டிவிடலாம். 

ஈபிடிபியும் சுதந்திரக் கட்சியும் ஒரே அணியில் நின்று இருந்தால் மிச்ச தமிழ் கட்சிகளுக்கு இதை விட மோசமான நிலை வந்து இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.