Jump to content

விருப்பு வாக்குகளில் மோசடி? சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விருப்பு வாக்குகளில் மோசடி? சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி

On Aug 6, 2020

நடந்து முடிந்த தேர்தலில்  செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கவனத்திற்னு இன்றிரவு கொண்டு சென்றுள்ளார்.

கூட்டடமைப்பின் விருப்பு வாக்கின் படி முதலாம் இடத்தில் சி.சிறீதரனும்,இரண்டாம் இடத்தில் சசிகலா ரவிராஜீம் மூன்றாவது இடத்தில் த.சித்தார்த்தனும் உள்ளனர்.

இந்நிலையில் சசிகலா ரவிராஜ் வாக்கிi மாற்றி சுமந்திரனை செருக முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்விடயத்தை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரது கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இதனிடையே திட்டமிட்ட படி தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் மாவட்ட செயலக வாக்கெண்ணலில் நேரடியாக நின்றிருக்கின்றமையும் அவர் சுமந்திரனின் தீவீர ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

https://www.thaarakam.com/news/146459

 

Link to comment
Share on other sites

  • Replies 119
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எதிர் பார்த்த, ஒன்று.
சென்ற முறைமாதிரி... இந்த முறையும், ஜில்லாலங்கடி  வேலை செய்து, 
பாராளுமன்றதுக்குள்  போக நினைக்கின்றார். சுமந்திரன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீறு கொண்ட தமிழினத்தால்  வீழ்த்தப்பட்ட சுமந்திரன்

Last updated Aug 6, 2020

cartoon-sampanthar-sumanthiran-copy.jpgநடந்து முடிந்த சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தலில் யாழ்மாவட்டதில் சுமந்திரன் தோல்வியடைந்திருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

நாங்கள் தும்புத்தடியை நிறுத்தினால் மக்கள் அதற்கும் வாக்களிப்பார்கள் எனும் மமதையோடு இருந்த கூட்டமைப்பிற்கும் தங்கள் வாக்குகளால் மக்கள் பதிலளித்திருக்கிறார்கள்.

தங்கள் பணப்பெட்டிகளை நிரப்புவதை சாணக்கியம் என்றும்  இணக்க அரசியல் என்றும் கூறி கூட்டமைப்பு தமிழ் மக்களை  இதுவரை காலம் ஏமாற்றி வந்தது.

கூட்டமைப்பிற்குள் தேசியப்பட்டிலூடாக கொண்டு வரப்பட்ட சுமந்திரன் இன்று கூட்டமைப்பையே இருந்த இடமில்லாமல் செய்திருக்கிறார்.

சுமந்திரனால் பகடைக்காயாக கொண்டு வரப்பட்ட சசிகலா ரவிராஜ் விருப்பு வாக்கில் முன்னணியில் இருப்பதுடன் விருப்பு வாக்குகளில் மோசடி செய்து அந்த இடத்தை கைப்பற்றுவதற்கு சுமந்திரன் தரப்பு முயல்வதாக தெரியவருவது குறிப்பிடத்தக்கது.
 

https://www.thaarakam.com/news/146462

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விகிதசார வாக்கெடுப்பு எனும் சுத்துமாத்து இன்று இரவுக்குள் முடிவுகள் தலைகீழாக்கி தமக்கு வேண்டியவர்களை வெற்றி  பெற்றதாக காலையில் அறிவிப்பார்கள் சுமத்திரன் கடைசியாக நம்புவது இந்த கோல்மாலத்தான் இந்த வாக்களிப்பு முறையை குள்ளநரி  ஜேஆர் கொண்டுவந்தவர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

நாங்கள் தும்புத்தடியை நிறுத்தினால் மக்கள் அதற்கும் வாக்களிப்பார்கள் எனும் மமதையோடு இருந்த கூட்டமைப்பிற்கும் தங்கள் வாக்குகளால் மக்கள் பதிலளித்திருக்கிறார்கள்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், , ’எங்கள் கட்சியில் தும்புத்தடியை நிறுத்தினாலும் வெல்லும்: சம்பந்தர் mt மக்கள் *சம்பந்தர்’ எனச்சொல்லும் உரை

Link to comment
Share on other sites

40 minutes ago, பெருமாள் said:

விகிதசார வாக்கெடுப்பு எனும் சுத்துமாத்து இன்று இரவுக்குள் முடிவுகள் தலைகீழாக்கி தமக்கு வேண்டியவர்களை வெற்றி  பெற்றதாக காலையில் அறிவிப்பார்கள் சுமத்திரன் கடைசியாக நம்புவது இந்த கோல்மாலத்தான் இந்த வாக்களிப்பு முறையை குள்ளநரி  ஜேஆர் கொண்டுவந்தவர் 

விகிதாசார வாக்கெடுப்பு தான் மிக சிறந்த முறை ; தொகுதி வாரி பிரதிநிதித்துவம் மிகவும் தவறானமுறை. இந்த முறையின் கீழ் ஒரு கட்சி பெற்ற வாக்குகளுக்கும் அதுன்பெற்ற ஆசனங்களுக்கும் நேரடி தொடர்புமிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தற் செய்திகளில்  இந்தச்   செய்தி குறித்து ஐபீசீ மூச்சுக்கூட விடவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும் வெற்றி பெற்றதாக அறிவிப்பு. மத்திய கல்லூரி வளாகத்தில் கூச்சல் குழப்பம். தகவல் ஐபீசீ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் விருப்பு வாக்கு எண்ணிக்கையில் இழுபறி 

Editorial   / 2020 ஓகஸ்ட் 07 

 

 

யாழ். மாவட்ட வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களை எண்ணுவதில் இழுபறியான நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விருப்பு வாக்கு எண்ணிக்கையில் தர்மலிங்கம் சித்தார்த்தன் பின்னடைவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அவரது ஆதரவாளர்கள், வாக்கெண்ணும் நிலையத்துக்கு முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/யாழில்-விருப்பு-வாக்கு-எண்ணிக்கையில்-இழுபறி/175-254026

யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் நடப்பது என்ன? சுமந்திரன் வந்ததும்! சசிகலா சென்றதும் (காணொளி)

August 7, 2020

 

 

யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி முன்பாக விடிய விடிய தொடரும் குழப்பங்களுக்கு மத்தியில் கடும் பாதுகாப்புடன் வந்த எம்.ஏ.சுமந்திரன் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்திய பின்னர் திரும்பிச் சென்றார்.

mq2.jpg
அதேவேளையில் சசிகலா ரவிராஜ் அவரது ஆதரவாளர்கள், குடும்பத்தினரால் மத்திய கல்லூரி வளாகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

 


 
 
 

http://thinakkural.lk/article/60600

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராஜா தோல்வி? சித்தார்த்தனின் நிலை என்ன?

August 7, 2020

mavai-000-300x162.jpg
 

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்திருப்பதாக செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ். தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் அதிகாலை வரையில் குழப்பமான நிலை காணப்பட்ட போதிலும், மாவை தோல்வியடைந்திருப்பதை செயலக வட்டாரங்கள் உத்தியோகப்பற்றற்ற முறையில் தெரிவித்தன.

 

கூட்டமைப்பின் சார்பில் மூவர் தெரிவானதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், அவர்கள் யார் என்பது இன்று அதிகாலை உரை உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை.

எஸ்.சிறீதரன் வெற்றிபெற்றிருக்கின்றார் எனத் தெரிவிக்கப்பட்டது. அவரைவிட த.சித்தார்த்தன், சசிகலா ரவிராஜ், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் பெயர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டது. சித்தார்த்தன் மூன்றாவது இடத்தில் இருப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர் நான்காது இடத்தில் இருப்பதாக பின்னர் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

 

அவர் நான்காவது இடத்துக்கு வந்தது எப்படி என? யாழ் மத்திய கல்லூரிக்கு முன்பாக குவிந்திருக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கும் நிலையில் அதிகாலை 2.00 மணிவரையில் உத்தியோகபூர்வமான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
 

http://thinakkural.lk/article/60589

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கெண்ணும் மையத்திற்கு சென்ற சுமந்திரனுக்கு எதிர்ப்பு: அதிரடிப்படை தாக்குதல்; மாவையின் மகன் மீதும் தாக்குதல்!

August 7, 2020
14ecab9b-68de-4b2c-927a-de036d549301-696

யாழ் வாக்கெண்ணும் மையத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சென்றதையடுத்து, அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து வாக்கெண்ணும் மையம் கலவர பூமியானது.

யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் சற்று முன்னர் வாக்கெண்ணும் மையத்திற்கு சென்றார்.

இதன்போது, அங்கு குவிந்திருந்த பலரும் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர். இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியினரும் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர். தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய முன்னணி உள்ளிட்ட பல்வெறு கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்த்து குரல் எழுப்பினர்.

 

கோட்டாபய ராஜபக்சவின் விசேட உத்தரவில் அண்மையில் எம்.ஏ.சுமந்திரனுக்கு மேலதிக விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பெரும் படைப்பாதுகாப்புடனேயே சுமந்திரன் அங்கு சென்றார்.

1a98b8c6-cdfd-4175-b1dc-c931e6e10f17-150கூட்டத்தின்பெரும் எதிர்ப்பிலிருந்து சுமந்திரனை பாதுகாத்து அதிரடிப்படை பெரும் அரண் அமைத்தது. அத்துடன், கூட்டத்தினரை கலைந்து செல்ல பணித்தனர். எனினும், இளைஞர்கள் அங்குகுழுமியிருந்தனர்.

இதையடுத்து நிலைமை கட்டுமீறி செல்ல, இளைஞர்கள் மீது சுமந்திரனின் பாதுகாப்பு அதிரடிப்படையினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதன்போது, தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனையும் அதிரடிப்படையினர் பிடித்து கொடூரமாக தாக்கினர்.

 

தாக்குதல் நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததை தொடர்ந்து சுமந்திரனை பாதுகாப்பாக அங்கிருந்த வெளியேற்றினர். எனினும், இளைஞர்கள் பின்தொடர்ந்து சென்று துரோகி என குரல் எழுப்பினர்.

137705e9-16a8-4708-887d-fa81f88a191a-150

 

எனினும், இளைஞர்கள் நெருங்காமல் சுமந்திரனின் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி முனையில் அரண் அமைத்திருந்தனர்.
 

http://www.pagetamil.com/139083/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசிகலா! இவர்களின் தோல்வியை தடுத்து நிறுத்துவதற்கு பாவிக்கப்பட்ட பகடைக்காய். அனந்தி சசிதரன், முன்னாள் நீதிபதி விக்கினேஸ்வரன், இப்போது இவர். வருங் காலங்களில் இந்த வரிசை நீளும். இவர் இத்துடன் அரசியல் பாதையை நிறுத்திக்கொண்டு தன் பணியைத் தொடருவது இவருக்கு நல்லது. இல்லையேல் கட்சியின் கோட்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டார் என்கிற குற்றச்சாட்டோடு, அவர் பணிகளுக்கும் தடை போட்டு, மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி இவர் பெயரை  நாறடித்து விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

வீறு கொண்ட தமிழினத்தால்  வீழ்த்தப்பட்ட சுமந்திரன்

Last updated Aug 6, 2020

cartoon-sampanthar-sumanthiran-copy.jpgநடந்து முடிந்த சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தலில் யாழ்மாவட்டதில் சுமந்திரன் தோல்வியடைந்திருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

நாங்கள் தும்புத்தடியை நிறுத்தினால் மக்கள் அதற்கும் வாக்களிப்பார்கள் எனும் மமதையோடு இருந்த கூட்டமைப்பிற்கும் தங்கள் வாக்குகளால் மக்கள் பதிலளித்திருக்கிறார்கள்.

தங்கள் பணப்பெட்டிகளை நிரப்புவதை சாணக்கியம் என்றும்  இணக்க அரசியல் என்றும் கூறி கூட்டமைப்பு தமிழ் மக்களை  இதுவரை காலம் ஏமாற்றி வந்தது.

கூட்டமைப்பிற்குள் தேசியப்பட்டிலூடாக கொண்டு வரப்பட்ட சுமந்திரன் இன்று கூட்டமைப்பையே இருந்த இடமில்லாமல் செய்திருக்கிறார்.

சுமந்திரனால் பகடைக்காயாக கொண்டு வரப்பட்ட சசிகலா ரவிராஜ் விருப்பு வாக்கில் முன்னணியில் இருப்பதுடன் விருப்பு வாக்குகளில் மோசடி செய்து அந்த இடத்தை கைப்பற்றுவதற்கு சுமந்திரன் தரப்பு முயல்வதாக தெரியவருவது குறிப்பிடத்தக்கது.
 

https://www.thaarakam.com/news/146462

அதே தமிழினம்தான் அங்கயனையும் அனுப்பி வைத்திருக்கிறது. 

நல்லவேளை இந்த சைக்கிள் க(g)ப்பில் முஸ்லீம் காங்கிறஸ் வடக்கில் ஒரு ஆசனமும் எடுக்கவில்லை. 

கவலை என்னவென்றால் இவ்வளவு தோல்வி (2009) அடைந்தும் ஓரணியால் நின்று பெரிய வெற்றியடைந்து தமிழரின் பலத்தை காட்ட முடியாத ஒரு கேவலங்கெட்ட இனம். சிங்ஙளவங்கள் எங்கேஐப்பார்த்து சிரிப்பார்கள். 

 

3 hours ago, தமிழ் சிறி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், , ’எங்கள் கட்சியில் தும்புத்தடியை நிறுத்தினாலும் வெல்லும்: சம்பந்தர் mt மக்கள் *சம்பந்தர்’ எனச்சொல்லும் உரை

இதிலிருந்து என்ன தெரிகிறது எங்கட குறிக்கோள் எல்லாம் சம்சும்ஐ விழுத்திறது மட்டும்தான் (I’m not their supporter). ஆனால் பக்கவிளைவு என்ன ? 

அதுக்குள எங்களுட்ட ஒரு பழமொழி   வைச்சிருக்கிறம் “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” இதை மேடைகளில் இடைக்கிடை தூசி தட்டி பாவிக்போம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் ஏமாளிகளாக தொடர்ந்தும் இருந்து ஒரு பயனும் இல்லை என்பதை உணர்ந்து, ஐந்து வருடம் கோமாளிகளின் கூத்தைப் பார்க்கலாம் என்றுதான் சம்பந்தர், சிறிதரன், சித்தார்த்தன்(?), சுமந்திரன்(?), கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன்(?), செல்வம்(?), பிள்ளையான், வியாழேந்திரன், சாணக்கியன், ஜனா (கோவிந்தம்
கருணாகரன்), டக்ளஸ் என்று பன்மைத்துவத்தை நிலைநாட்ட பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்துள்ளனர்.

11 வருஷம் பாராளுமன்றக் கதிரையில் இருக்கமுடியாமல் பின்பக்கம் நொந்திருந்த கஜேந்திரகுமார்தான் இவர்களுக்குள் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றார்😁

கருணா அம்மானும், அம்பிகா அம்மையாரும் போயிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ragaa said:

இதிலிருந்து என்ன தெரிகிறது எங்கட குறிக்கோள் எல்லாம் சம்சும்ஐ விழுத்திறது மட்டும்தான் (I’m not their supporter). ஆனால் பக்கவிளைவு என்ன ? 

சிலருக்கு தூக்கம் கலைவது  இப்போதுதானாக்கும் வேலைவாய்ப்பு கேட்டு போன முன்னாள் போராளிகளை பேப்பர் படித்துக்கொண்டு ஏறெடுத்தும் பார்க்காமல் தீர்வை கேட்க்காமல்  வேலையை கேட்டால் தீர்வு தள்ளி போய் விடும் என்றவர்  கொழும்பில் சொகுசு மாளிகை சிங்கள அரசிடம் வாங்கும்போது என்ன நியாயம் சொன்னவர் ?

சுமத்திரன் எனும் கோடாலி காம்பு இதுவரை தமிழ் இனத்துக்கு செய்தது எல்லாம் துரோகம் ஒன்றே அது தவிர வேறு ஒன்றில்லை . இவர்கள் சூடு சுரணை இல்லாதவர்கள் மீண்டும் பின்கதவால் உள்ளே வருவினம் இன்னும் தமிழனுக்கு அழிவைத்தவிர  வேறொன்றுமில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் எப்போதாவது இரண்டாவது முறை அதுவும் சாமம்  12 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுவது உண்டா ?  சுமத்திறனை வெறியாளர்  என்று அறிவிக்கினம் அவரும் வருகிறார் மாவையின்  மகனுக்கும் அடி விழுது எல்லாம் ஒரு நிகழ்ச்சி நிரலின்படி .

இனி என்ன வீட்டை இரண்டாய் உடைப்பது தானே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கேவலமான முறையில் தெரிவத்தாட்சி அலுவலர் உட்படச் செயற்பட்டுள்ளார்கள். ஒரு பெண். மிகவும் பாதிக்கப்பட்ட ஒருவர் இப்படி இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளார். வட-கிழக்கு மற்றும் புலம்பெயர் பெண்களமைப்புகள் தமது கண்டனங்களைத் தெரிவிப்பதோடு போராட்டுங்களை நடாத்தி நீதியை நிலைநாட்டுதல் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4 ம் இடத்தின் கீழ்  இருந்தார்  சம் …
2 ம் இடத்திற்கு தாவினார் குதிரையில் ….
கோத்தாவின் கையிலும் கொள்ளு கொள்ளை
குதிரைகளும் தேவை ஒன்றிரண்டு
இரண்டும் இரண்டும் நாலு …
கொழும்பில் புது வீடு …
கொரோன முடிய புஸ்பகத்தில் ஊர்கோலம் ..
கோமணத்தை தைச்சுப் போடும் ஏமாளிக்  கூட்டம்
கச்சியேகம்பனே …


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragaa said:

இதிலிருந்து என்ன தெரிகிறது எங்கட குறிக்கோள் எல்லாம் சம்சும்ஐ விழுத்திறது மட்டும்தான் (I’m not their supporter). ஆனால் பக்கவிளைவு என்ன ? 

இவர்கள் விழுந்து விடக்கூடாது என்பதற்காக கைகொடுத்து தூக்கிவிட, இவர்கள் ஏத்திவிட்டவர்கள் மேலேயே சவாரி செய்ய வெளிக்கிட்டதால் விளைந்த பயன் இது. முடியாவிட்டால் பதவி விலகி மற்றவர்களுக்கு இடம் விட்டுக் கொடுத்திருக்க வேண்டும். தன் மூக்குப் போனாலும் பிறருக்கு சகுனப் பிழையாக வேண்டும் என்று அடம்பிடித்தது யார்? 

Link to comment
Share on other sites

சுமந்திரனை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள வில்லை! எனக்காக பிரசாரம் செய்த தம்பி உமாகரன்
சுமந்திரனை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள வில்லை! எனக்காக பிரசாரம் செய்த தம்பி உமாகரன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

யாழில் விருப்பு வாக்கு எண்ணிக்கையில் இழுபறி 

Editorial   / 2020 ஓகஸ்ட் 07 

 

 

யாழ். மாவட்ட வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களை எண்ணுவதில் இழுபறியான நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விருப்பு வாக்கு எண்ணிக்கையில் தர்மலிங்கம் சித்தார்த்தன் பின்னடைவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அவரது ஆதரவாளர்கள், வாக்கெண்ணும் நிலையத்துக்கு முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/யாழில்-விருப்பு-வாக்கு-எண்ணிக்கையில்-இழுபறி/175-254026

யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் நடப்பது என்ன? சுமந்திரன் வந்ததும்! சசிகலா சென்றதும் (காணொளி)

August 7, 2020

 

 

யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி முன்பாக விடிய விடிய தொடரும் குழப்பங்களுக்கு மத்தியில் கடும் பாதுகாப்புடன் வந்த எம்.ஏ.சுமந்திரன் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்திய பின்னர் திரும்பிச் சென்றார்.

mq2.jpg
அதேவேளையில் சசிகலா ரவிராஜ் அவரது ஆதரவாளர்கள், குடும்பத்தினரால் மத்திய கல்லூரி வளாகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

 


 
 
 

http://thinakkural.lk/article/60600

எவ்வளவு படித்திருந்தும் என்ன பிரயோசனம் ?...கேவலத்திலும் ,கேவலம் கெட்டவர் இந்த சுமத்திரன் ...இப்படி ஒரு அபலை பெண்ணின் வெற்றியை தட்டிப் பறித்து பதவிக்கு வாறதை விட நாண்டுக்கிட்டு சாகலாம் ...சும்மா தன் பாட்டில் சிவளே என்று இருந்த பெண்ணை அரசியலுக்கு கூட்டி வந்து வென்றதும் பதவியை தட்டி பறிக்கும் கேவலம் கெட்ட அரசியல்.
இதே பிள்ளையான் ,டக்கி செய்திருக்கோணும் வரிந்து கட்டிக் கொண்டு பாடம் எடுக்க வந்திருவினம் வாலுகள்.
கற்பித்தன் போன்ற செம்புகள் இதற்கு என்ன சொல்லப் போறார்கள்?


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுத்துமாத்து சுமந்திரன் எனும் பெயருக்கேற்றாப்போல் நடந்திருக்கின்றார். இவருக்கு இனிவரும் காலங்கள் மிக கடுமையானதாகவே இருக்கப்போகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

எவ்வளவு படித்திருந்தும் என்ன பிரயோசனம் ?...கேவலத்திலும் ,கேவலம் கெட்டவர் இந்த சுமத்திரன் ...இப்படி ஒரு அபலை பெண்ணின் வெற்றியை தட்டிப் பறித்து பதவிக்கு வாறதை விட நாண்டுக்கிட்டு சாகலாம் ...சும்மா தன் பாட்டில் சிவளே என்று இருந்த பெண்ணை அரசியலுக்கு கூட்டி வந்து வென்றதும் பதவியை தட்டி பறிக்கும் கேவலம் கெட்ட அரசியல்.
இதே பிள்ளையான் ,டக்கி செய்திருக்கோணும் வரிந்து கட்டிக் கொண்டு பாடம் எடுக்க வந்திருவினம் வாலுகள்.
கற்பித்தன் போன்ற செம்புகள் இதற்கு என்ன சொல்லப் போறார்கள்?


 

நீங்கள்தானே அவர் வந்தால் நல்லது வல்லது என்றெல்லாம் முந்தநாள்  எழுதினது நாங்க சொல்றதை கொஞ்சம் காது  குடுத்து கேட்டிங்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

நீங்கள்தானே அவர் வந்தால் நல்லது வல்லது என்றெல்லாம் முந்தநாள்  எழுதினது நாங்க சொல்றதை கொஞ்சம் காது  குடுத்து கேட்டிங்களா ?

அவர் கேவலமானவர் என்று தெரியும் ஆனால் இவ்வளவிற்கு கேவலமாய் இறங்குவார் என்று தெரியாது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

அவர் கேவலமானவர் என்று தெரியும் ஆனால் இவ்வளவிற்கு கேவலமாய் இறங்குவார் என்று தெரியாது 
 

இதையும் விட கேவலமாக இறங்குவார்

IMG-0750.jpg

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.