Jump to content

விருப்பு வாக்குகளில் மோசடி? சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அபலைப்பெண்  அழுத கண்ணீர் சுமந்திரனை சும்மா விடாது.

Link to comment
Share on other sites

  • Replies 119
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சசிகலா ரவிராஜ் தொடர்ந்து கூட்மைப்பிலிருந்தவாறு போராட வேண்டும்.

தவறு செய்வோர் திருத்தப்பட வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அபலைப்பெண்  அழுத கண்ணீர் சுமந்திரனை சும்மா விடாது.

உலகின் மேலிருந்து கீழ்வரை அராஜகவாதிகளின் காலம். சும் இன்னும் 5வருடம் இருந்து முடியேக்கை த.தே.கூ இருககாது. கூ என்ற ஓசைமட்டும்தான் கேட்கும் சம் சிலநேரம் விடைபெற்றிடுவர்.  கண்ணீரெல்லாம் இப்ப ஒன்றும் செய்யாது கு.சா ஐயா.  அப்பிடியென்றால் ராயபக்சயாக்கள் அப்படியே இருக்கிறார்கள். அத்தியடி  முரளீதரன் என்று நீண்ட பட்டியலே போடலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டேய் கள்ளா,டேய் கள்ளன் எண்டு கூப்பிட்டா பிறகும் ரோசம் வரேல்லையெண்டால் என்ன செய்யிறது? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

டேய் கள்ளா,டேய் கள்ளன் எண்டு கூப்பிட்டா பிறகும் ரோசம் வரேல்லையெண்டால் என்ன செய்யிறது? 😁

மாஸ்க் போட்டு இருப்பது நல்ல வசதி ஆட்களுக்கு 😃யார் என்ன செய்தது ,சொன்னது என்று கண்டு பிடிக்கேலா tw_lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

மாஸ்க் போட்டு இருப்பது நல்ல வசதி ஆட்களுக்கு 😃யார் என்ன செய்தது ,சொன்னது என்று கண்டு பிடிக்கேலா tw_lol:

இது என்ன கும்மானின் இடமோ, கத்தியவனை கலைச்சு அடிக்க. 

சுத்துமாத்திரன் சற்று பேச்சு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் 

வடக்கில் ஓர் அரசியல்வாதிக்கு எதிர்ப்புக் காட்டக் கூட தமிழனுக்கு இடம் இல்லையோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

இது என்ன கும்மானின் இடமோ, கத்தியவனை கலைச்சு அடிக்க. 

சுத்துமாத்திரன் சற்று பேச்சு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் 

வடக்கில் ஓர் அரசியல்வாதிக்கு எதிர்ப்புக் காட்டக் கூட தமிழனுக்கு இடம் இல்லையோ

கும்மான்  கலைத்து  அடித்ததற்கு ஆதாரம் இருக்குதா?...அப்பன் சொன்னான் ,சுப்பன் சொன்னான் என்று வந்து எழுத வேண்டாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

கும்மான்  கலைத்து  அடித்ததற்கு ஆதாரம் இருக்குதா?...அப்பன் சொன்னான் ,சுப்பன் சொன்னான் என்று வந்து எழுத வேண்டாம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, MEERA said:

 

இது ஆதாரமோ?...ஏன் வீடியோ எடுக்க முடியவில்லையாமா?...உங்களை பார்க்க அழுகை தான் வருது போய் படுங்கோ ...குட் நைட் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

இது ஆதாரமோ?...ஏன் வீடியோ எடுக்க முடியவில்லையாமா?...உங்களை பார்க்க அழுகை தான் வருது போய் படுங்கோ ...குட் நைட் 

எல்லாரும் கும்மான் மாதிரி விடியோவும் நாலு பேருமாகவா திரியினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எவ்வளவு படித்திருந்தும் என்ன பிரயோசனம் ?...கேவலத்திலும் ,கேவலம் கெட்டவர் இந்த சுமத்திரன் ...இப்படி ஒரு அபலை பெண்ணின் வெற்றியை தட்டிப் பறித்து பதவிக்கு வாறதை விட நாண்டுக்கிட்டு சாகலாம் ...சும்மா தன் பாட்டில் சிவளே என்று இருந்த பெண்ணை அரசியலுக்கு கூட்டி வந்து வென்றதும் பதவியை தட்டி பறிக்கும் கேவலம் கெட்ட அரசியல்.
இதே பிள்ளையான் ,டக்கி செய்திருக்கோணும் வரிந்து கட்டிக் கொண்டு பாடம் எடுக்க வந்திருவினம் வாலுகள்.
கற்பித்தன் போன்ற செம்புகள் இதற்கு என்ன சொல்லப் போறார்கள்?

எப்பிடி எங்கட சும்மின்  கேம் 
இப்படி Pawn காய்களை கொண்டு வந்து கேட்க வைத்ததே , தேவையான நேரம் தட்டி தூக்கத்தான் 
சும்மை நம்பி வந்து கேட்ட அவிங்களுக்கு  இதைவிட நல்லா வேணும் 
அம்பிகா இதைப்பார்த்து தப்பித்தது தலை Bloody Criminals  என்று அவுஸிற்கு ஓட்டம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள், தன்னை நிராகரித்தால்....   அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதாக பலமுறை தெரிவித்த சுமந்திரன்...  மீண்டும், மீண்டும் குறுக்கு வழியால் பாராளுமன்றத்துக்குள் போவது கேவலம்.

சசிகலா ரவிராஜின்... கண்ணீரைப் பார்த்து, நாமும் கலங்கி விட்டோம். 😥

பாவம்... அந்த மனிசி,  தேர்தல் பிரச்சாரத்துக்காக...  எவ்வளவு கஸ்ரப் பட்டிருக்கும்⁉️

அந்த உழைப்பை..... சுமந்திரன்  மொத்தமாக திருடியது,  ஏற்றுக் கொள்ள முடியாத செயல். 😯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீருடன் விடைபெற்றார் மாமனிதர் அமரர் ரவிராஜின் மனைவி..! நீதி கோருவேன் என ஊடகங்களுக்கு கருத்து..

Tn-sasi.jpg

மாமனிதர் அமரர் ரவிராஜின் மனைவி சசிகலா ராவிராஜ் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நிலையில் அவர் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் 2ம் இடத்தில் இருப்பதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் வெளியானபோதும்,

அவர் 4ம் இடத்திற்கு தள்ளப்பட்டதுடன், வாக்கெண்ணும் நிலையத்திற்குள் இடம்பெற்ற குழப்பத்தினால் அவருடைய மருமகள் மற்றும் ஆதரவாளர்கள் மீது அதிரடிப்படை தாக்குதல் நடத்தியிருந்ததை தொடர்ந்து,

அவரும் அவருடைய பிள்ளைகள், உறவினர்கள், ஆதரவாளர்கள் கண்ணீருடன் விடைபெற்று சென்றுள்ளனர். குறித்த சம்பவம் அங்கிருந்த பலருடைய மனங்களை உறுத்தும் சம்பவமாக அமைந்திருந்தது.

பின்னர் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த சசிகலா விருப்பு வாக்கில் 2ம் இடத்தில் உள்ளதாக வாக்கெண்ணும் நிலையங்களில் இருந்து அறிவிக்கப்பட்டபோதும்,

பின்னர் தாம் 4ம் இடத்திற்கு தள்ளப்பட்டதாக கூறியதுடன், இது குறித் கட்சி தலைவர் மற்றும் தேர்தல் ஆணையாளர் ஆகியோரிடம் முறையிட்டு நீதியை கோரவுள்ளதாகவும் கூறியிருக்கின்றார்.

https://jaffnazone.com/news/19779

Link to comment
Share on other sites

6 hours ago, Dash said:

விகிதாசார வாக்கெடுப்பு தான் மிக சிறந்த முறை ; தொகுதி வாரி பிரதிநிதித்துவம் மிகவும் தவறானமுறை. இந்த முறையின் கீழ் ஒரு கட்சி பெற்ற வாக்குகளுக்கும் அதுன்பெற்ற ஆசனங்களுக்கும் நேரடி தொடர்புமிருக்கும்.

புதிதா அரசியலைப்பில் தொகுதிவாரியான பழைய முறைமை கொண்டு வரப்படும். புதிய அரசின் முக்கிய தீர்மானங்களில் இதுவும் ஒன்று. நிச்சயமாக இது மலையக தமிழர்களையும் , முஸ்லிம்களையும் பாதிக்கும். 

27 minutes ago, தமிழ் சிறி said:

மக்கள், தன்னை நிராகரித்தால்....   அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதாக பலமுறை தெரிவித்த சுமந்திரன்...  மீண்டும், மீண்டும் குறுக்கு வழியால் பாராளுமன்றத்துக்குள் போவது கேவலம்.

சசிகலா ரவிராஜின்... கண்ணீரைப் பார்த்து, நாமும் கலங்கி விட்டோம். 😥

பாவம்... அந்த மனிசி,  தேர்தல் பிரச்சாரத்துக்காக...  எவ்வளவு கஸ்ரப் பட்டிருக்கும்⁉️

அந்த உழைப்பை..... சுமந்திரன்  மொத்தமாக திருடியது,  ஏற்றுக் கொள்ள முடியாத செயல். 😯

சடடப்படி நடவடிக்கை எடுக்க முடியாதா? அங்குள்ள மக்கள் அவ்வளவு மடயர்களா? உங்கள் கருது அங்குள்ள மக்கள் இப்படியான ஏமாற்று வேலைகளை அங்கீகரிக்கும் படிப்பறிவற்றவர்கள் என்பதுபோல இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

டேய் கள்ளா,டேய் கள்ளன் எண்டு கூப்பிட்டா பிறகும் ரோசம் வரேல்லையெண்டால் என்ன செய்யிறது? 😁

ரோசம் பாத்து விலகினால், எஜமானை யார்?  எப்படி பயங்கரவாதி பட்டத்தில் இருந்து விலத்தி மனித நேய காப்பாளனாய், இலங்கையின் பொக்கிஷமாய் தூக்கி நிறுத்துகிறது? சிங்களவனுக்கு எப்போதும்  கேடயமாக இருப்பது மானங்கெட்ட, சோரம்போன  தமிழனே. இதுக்கு மேல நல்லாய் வருகுது வாயில,  பெற்றோரின் வளர்ப்பு, கற்ற கல்வி தடுக்குது.  உது ஒரு ஊத்தை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இலங்கையில் எப்போதாவது இரண்டாவது முறை அதுவும் சாமம்  12 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுவது உண்டா ?  சுமத்திறனை வெறியாளர்  என்று அறிவிக்கினம் அவரும் வருகிறார் மாவையின்  மகனுக்கும் அடி விழுது எல்லாம் ஒரு நிகழ்ச்சி நிரலின்படி .

இனி என்ன வீட்டை இரண்டாய் உடைப்பது தானே 

அமாவாசை சிறீதரனும் மணிவண்ணன் மாவையும்..

samakaalamc-scaled.jpg

அமைதிப்படை தமிழ் நாட்டு அரசியலின் கேலிக்கூத்துக்களை தத்துருபமாக பதிவு செய்த திரைப்படம். இன்றும் தமிழ் நாட்டின் அரசியல் நிகழ்வுகள் எல்லாம் அமைதிப்படை வழியாக மீம் செய்யப்படுகின்றது. ஆனால் அவ்வளவு வேகமாக இது இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் பொருந்திவிடும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. இலங்கைத் தமிழ் அரசியலிலும் அமாவாசை என்ற கச்சிதாமான பாத்திரம் ஒன்று உருவாகியிருக்கிறது.

இந்தப் பத்தியைப் படிப்பவர்களுக்கு நிச்சயமாக அந்த அமாவாசை இப்போதே கண்ணுக்குள் வந்துவிடுவார். அமைதிப்படைத் படத்தில், மணிவண்ணன் ஒரு அரசியல்வாதியாக ஒரு கோயிலுக்கு செல்லும் போது, அங்கே தேங்காய் பொறுக்கிக் கொண்டிருப்பார் அமாவாசையாக நடிக்கும் சத்தியராஜ். முதலில் கட்சி எடுபிடியாக சேர்த்துக்கொள்ளப்பட்ட வர், ஒரு தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் மணிவண்ணனுக்குப் பதிலாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

கையைக் கட்டிக் கொண்டு அடிமை போல பம்மிக் கொண்டு இருந்த அமாவாசை, அந்த தேர்தலில் வெற்றி பெற மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருப்பார். அதாவது அமாவாசை நாகராஜ சோழன் எம்.எல்.ஏ ஆக உருமாற்றம் பெற மணிவண்ணன் அவருக்கு எடுபிடியாக மாறுவார். அப்படியொரு படம்தான் இலங்கை தமிழ் அரசியலிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு மகாநடிகன் திரையில் இல்லை தரையில் நடிக்கிறார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்தான் அந்த அமாவாசை. ஆமாம். 2010ஆம் ஆண்டு கால கட்டம். அப்போது போர் முடிந்து மக்கள் நொந்துபோயிருந்த நேரம். எந்த நோவும் இல்லாமல் தர்மபுரத்துடன் அம்புலன்ஸில் ஏறி வவுனியாவுக்கு ஓடிய சிறீதரனுக்கு முள்ளிவாய்க்காலும் தெரியாது, முள்வேலி முகாமும் தெரியாது. ஆனால் மக்கள் முள்வேலி முகாங்களில் அடைக்கப்பட்ட நேரத்தில் தேர்தலில் போட்டியிட ஆசனத்திற்காக வவுனியாவில் அலைந்தார். அதாவது கோயிலில் தேங்காய் பொறுக்கும் அமாவாசை போல..

அப்போது ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் கெஞ்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிட்டார். அப்போதும் தான் காணாத முள்ளிவாய்க்காலையும் தான் போகாத முள்வேலி முகாமையும் பற்றிப் பேசியதோடு, ஆர்பிஜியை தூக்கி அடித்தவர் போல புலிகளைப் பற்றியும் பேசி அதை வாக்குகளாக அள்ளும் நடிப்பில் ஈடுபட்டார். மட்டுமட்டான வாக்குகளைப் பெற்று தேர்தலில் வென்ற சிறீதரன் முதன் முதலில் அமாவாசை வேலையை காட்டியது சுரேஷ் பிரேமச்சந்திரனிடம்தான்.

தான் தமிழரசுக் கட்சி உறுப்பினர் என்றார் சிறீதரன். ஆனால் ஈபிஆர்எல்எப் ஊடாக வந்தவர், முதல் துரோகத்தை அங்கே தொடங்கி வைத்தார். தேர்தலில் வென்றவுடன் சுரேஷை கட்டிப்பிடித்து அவருடன் நின்றவர் மெல்ல மெல்ல நகர்ந்தார் மாவையின் பக்கம்.. அந்த ஒருமுறைதான் தான் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பேன் என்றும் பின்னர் அடுத்த தலைமுறைக்கு வழி விட்டு ஒதுங்குவதுதான் நல்ல பண்பு என்றும் வகுப்பெடுத்த சிறீதரனை 2009இற்கு முன்பு எவருக்கும் தெரியாது. சாதாரணமான ஒரு ஆசிரியர்தான்.

அதன் பிறகு, சதா புலிகளைப் பற்றி பேசி, கைகளை கட்டி, கைகளை நீட்டி வேடங்கள் தரித்து தலைவரின் உரையை வெட்டியும் ஒட்டியும் பேசினார். இன்னும் ஒருமுறை இருந்துவிட்டு போய்விடுவேன் என்று சொன்னவர், இப்போது மூன்றாவது முறையாகவும் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலுடன் அமாவாசையின் உச்ச ஆட்டத்தையும் சிறீதரன் தொடங்கியுள்ளார். இதற்காக சுமந்திரனுடன் ஒரு கூட்டையும் டீலையும் வைத்திருக்கிறார் சிறீதரன்.

மாவையை தோற்கடித்து, தமிழரசுக் கட்சியின் பதவியை கைப்பற்றுவதுதான் சிறீதரனின் அமாவாசை ஒப்பிரேசன். அத்துடன் அதேவேளையை தன்னைக் கொண்டு வந்த சம்பந்தனை தோற்கடித்து, கூட்டமைப்பின் தலைவர் பதவியை கைப்பற்ற சுமந்திரன் திட்டம் தீட்டியுள்ளார். ஒருமுறையுடன் போய் விடுவேன் என்றவர் இப்போது என்ன ஆட்டம் போடுகிறார் பார்த்தீர்களா?

இந்தப் பதவி ஆசை காரணமாகத்தான் தமிழினத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அரசியலை முன்னெடுத்துவரும் சுமந்திரனை சிறீதரன் ஆதரிக்கிறார். இந்த அமாவாசை ஓப்பிரேசனுக்காகத்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் மோசமாக சித்திரித்து பரப்புரை செய்யும் சுமந்திரனை ஆதரிக்க சிறீதரன் தீர்மானித்துள்ளார். இதுவரை காலமும் புலிப் புராணம் பாடிவிட்டு, இப்போது புலிகளையும் அதன் தலைமையையும் பிழையாக காட்ட சிறீதரன் முற்படுகிறார். சுமந்திரனுக்காக இன்னொரு நடிப்பு. இன்னொரு படம் காட்டுகிறார்.

பதவிக்கும் சுகபோகத்திற்கும் சுமந்திரனை ஆதரிக்க தீர்மானித்த சிறீதரன், சாதாரணமான அமாவாசையல்ல. பதவிக்கும் சுகபோகத்திற்கும் பிரபாகரனை எதிர்க்கும் ஒரு சிங்கள மனநிலை கொண்ட சுமந்திரனை ஆதரிக்கும் சிறீதரன் நாளை சிங்கள அரசிடம் இணைந்தால்கூட ஆச்சரியமல்ல. இந்த அமாவாசையின் ஆட்டம் வெல்லுமா? வென்றால் பெரும் பாதிப்பு தமிழர்களுக்குத்தான். அமாவாசையின் திட்டத்தை தோற்கடிக்க மணிவண்ணன் நிலையில் இருக்கும் மாவை என்ன செய்யப் போகிறார்? அமாவாசை ஒப்பிரேசன் நிறைவேறினால் அடுத்த அமாவாசை ஒப்பிரேசன் சுமந்திரனுக்கு எதிராகத்தானாம்..

-ஆசைமுத்து சங்கரன்

https://thamilkural.net/thesathinkural/views/52456/

டிஸ்கி :

IMG-20200807-084348.jpg

தோழர் ..மிக சரியாக கணித்த தாங்கள் உண்மையிலே ஒரு தீர்க்க தரிசி..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

அவர் கேவலமானவர் என்று தெரியும் ஆனால் இவ்வளவிற்கு கேவலமாய் இறங்குவார் என்று தெரியாது 
 

நாங்கள் சின்னனில்  படித்த சைவசமய கதை ஒன்று அரசனை கொல்லனும்  அதுக்கு ஒரே வழி  அந்த அரசன் சிறந்த சிவபக்தன் கொலையாளி சிவபக்த வேடத்தில் உடல் முழுக்க திருநீறு பூசியபடி போய்  அரசனை சந்தர்ப்பம் வாய்க்கும்போது   குத்தியாயிற்று அந்த இக்கட்டான நேரத்திலும் அரசர் கொலையாளியை நோக்கி பாயும் தனது  பாதுகாவலரை நோக்கி கட்டளையிடுகிறார்  வந்தவன் சிவபக்தன் பொதுமக்களால்  இடையூறு ஏற்படா வண்ணம் ஆளை ஊர் எல்லை தாண்டி பாதுகாப்பாய்  கொண்டுபோய் விட்டு விடும்படி கடடளையிட்டுவிட்டு அரசர் உயிரை விடுகிறார் இது கதை நீதி பொய்யுக்கு சிவனின் திருநீறு அணிந்தாலும் கொல்ல வந்தாலும் அவன் சிவனின் பெயரால் பாதுகாக்க படவேண்டிய ஒருத்தர் .

இப்போ நிஜத்துக்கு வருவம் யார் இந்த சசிகலா ? மாமனிதர் ரவிராஜின் மனைவியார் இந்த தேர்தலில் ஆனந்திக்கு பதிலாக களமிறக்கப்பட்ட ஒருத்தர் இவவை பற்றி இன்னும் ஒன்று ஒண்டு பிரபாகரனின் மனைவியார் பல்கலை  மாணவியஆக இருந்தபோது உண்ணாவிரதம் இலங்கை அரசுக்கு எதிராக இருந்தபோது கூட இருந்த மாணவிகளில் ஒராள் இவவும் என்ற உண்மை தேர்தல் கூட்டங்களில் மக்களுக்கு பகிரப்பட்டது  சனமும்  விருப்பு வாக்குகளினால் இவவை தெரிவில் சும்மை  விட கூடுதலாக தெரிந்து எடுத்து கிடைத்த மூன்று கதிரையில் இவவுக்கு கொடுத்தது  இப்ப சின்ன பிரேக் அங்கு திருநீறு இங்கு புலிக்கதை  எங்கடை சனத்தின்ரை மைண்ட் வொய்ஸ் நன்றாக குள்ளநரி  சுமத்திரனுக்கு தெரிந்து இருக்கு . பகலில் சர்வதேச கண்காணிப்பவர்களின் முன்னிலையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையை குறிப்பாக சசிகலாவின் புலி  அனுதாப வாக்குகளை விருப்ப தெரிவு வாக்குகளை நடு இரவில் வோட்டு என்னும் இடத்துக்கு சென்று சசிகலாவின் வாக்குகளை விருப்ப வாக்குகளை  தன்னுடைய பெயருக்கு மாத்திக்கொண்டு தானே வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டு stf  பாதுகாப்புடன் புறப்பட்டு சென்று விட்டார் .

இவ்வளவு நாடகமும் இலங்கை அரசின் ஆசிர்வாதத்துடன் நடந்து உள்ளது காரணம் மேட்குலகில் இருந்துவரும் போர்க்குற்ற விசாரணை அழுத்தங்களில் இருந்து தங்களை காப்பற்ற போவதுக்கு இவரை போல் சிங்களத்துக்கு நம்பிக்கையானவர்கள் இல்லை .

எனக்கு இன்னும் ஒரு நெருடல் என்றால் இந்த தமிழ் சிங்கள மகளீர் அமைப்புக்கள் சசிகலாவுக்கு நடந்த கொடுமையை பார்த்தபின்னும் அமைதியாக மரத்தை விட்டு இறங்காத கோழிகளாட்டம் இருக்கினம் என்ன காரணம் என்று விளங்கவில்லை .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

நாங்கள் சின்னனில்  படித்த சைவசமய கதை ஒன்று அரசனை கொல்லனும்  அதுக்கு ஒரே வழி  அந்த அரசன் சிறந்த சிவபக்தன் கொலையாளி சிவபக்த வேடத்தில் உடல் முழுக்க திருநீறு பூசியபடி போய்  அரசனை சந்தர்ப்பம் வாய்க்கும்போது   குத்தியாயிற்று அந்த இக்கட்டான நேரத்திலும் அரசர் கொலையாளியை நோக்கி பாயும் தனது  பாதுகாவலரை நோக்கி கட்டளையிடுகிறார்  வந்தவன் சிவபக்தன் பொதுமக்களால்  இடையூறு ஏற்படா வண்ணம் ஆளை ஊர் எல்லை தாண்டி பாதுகாப்பாய்  கொண்டுபோய் விட்டு விடும்படி கடடளையிட்டுவிட்டு அரசர் உயிரை விடுகிறார் இது கதை நீதி பொய்யுக்கு சிவனின் திருநீறு அணிந்தாலும் கொல்ல வந்தாலும் அவன் சிவனின் பெயரால் பாதுகாக்க படவேண்டிய ஒருத்தர் .

இப்போ நிஜத்துக்கு வருவம் யார் இந்த சசிகலா ? மாமனிதர் ரவிராஜின் மனைவியார் இந்த தேர்தலில் ஆனந்திக்கு பதிலாக களமிறக்கப்பட்ட ஒருத்தர் இவவை பற்றி இன்னும் ஒன்று ஒண்டு பிரபாகரனின் மனைவியார் பல்கலை  மாணவியஆக இருந்தபோது உண்ணாவிரதம் இலங்கை அரசுக்கு எதிராக இருந்தபோது கூட இருந்த மாணவிகளில் ஒராள் இவவும் என்ற உண்மை தேர்தல் கூட்டங்களில் மக்களுக்கு பகிரப்பட்டது  சனமும்  விருப்பு வாக்குகளினால் இவவை தெரிவில் சும்மை  விட கூடுதலாக தெரிந்து எடுத்து கிடைத்த மூன்று கதிரையில் இவவுக்கு கொடுத்தது  இப்ப சின்ன பிரேக் அங்கு திருநீறு இங்கு புலிக்கதை  எங்கடை சனத்தின்ரை மைண்ட் வொய்ஸ் நன்றாக குள்ளநரி  சுமத்திரனுக்கு தெரிந்து இருக்கு . பகலில் சர்வதேச கண்காணிப்பவர்களின் முன்னிலையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையை குறிப்பாக சசிகலாவின் புலி  அனுதாப வாக்குகளை விருப்ப தெரிவு வாக்குகளை நடு இரவில் வோட்டு என்னும் இடத்துக்கு சென்று சசிகலாவின் வாக்குகளை விருப்ப வாக்குகளை  தன்னுடைய பெயருக்கு மாத்திக்கொண்டு தானே வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டு stf  பாதுகாப்புடன் புறப்பட்டு சென்று விட்டார் .

இவ்வளவு நாடகமும் இலங்கை அரசின் ஆசிர்வாதத்துடன் நடந்து உள்ளது காரணம் மேட்குலகில் இருந்துவரும் போர்க்குற்ற விசாரணை அழுத்தங்களில் இருந்து தங்களை காப்பற்ற போவதுக்கு இவரை போல் சிங்களத்துக்கு நம்பிக்கையானவர்கள் இல்லை .

எனக்கு இன்னும் ஒரு நெருடல் என்றால் இந்த தமிழ் சிங்கள மகளீர் அமைப்புக்கள் சசிகலாவுக்கு நடந்த கொடுமையை பார்த்தபின்னும் அமைதியாக மரத்தை விட்டு இறங்காத கோழிகளாட்டம் இருக்கினம் என்ன காரணம் என்று விளங்கவில்லை .

 

பெருமாள் எல்ல இடமும் குத்தி பச்சை முடிஞ்சு போச்சு 
நாளைக்கு வந்து திரியை திறக்கிறன் ஒரு குத்து குத்துறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

சடடப்படி நடவடிக்கை எடுக்க முடியாதா? அங்குள்ள மக்கள் அவ்வளவு மடயர்களா? உங்கள் கருது அங்குள்ள மக்கள் இப்படியான ஏமாற்று வேலைகளை அங்கீகரிக்கும் படிப்பறிவற்றவர்கள் என்பதுபோல இருக்குது.

இலங்கை அரசின்.. ஊழியர்களால், அந்த அரசின் ஆசீர்வாதத்துடன்...
நடத்தப் பட்ட  ஒரு செயலுக்கு... நீதி  கிடைக்கும் என்று, எதிர் பார்க்கின்றீர்களா?
அப்படி.. என்றால், நீங்கள் சரியான அப்பாவி. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆறாவது நிலையில் இருந்த சுமந்திரனை,  நாலாவது இடத்திற்கு உயர்த்தி... அங்கும் மீள்வாக்கு எண்ணி, மூன்றாவது இடத்தில் இருந்த சித்தார்த்தனை... அகற்றும் பேரமே நடந்தது.
 
ஈற்றில் இரண்டாவது இடத்தில் இருந்த,  சசிகலா ரவிராஜ் களத்தில் இருந்து வெளியேற்றி... சுமந்திரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது ஒரு மோசடி என்பதற்க்கப்பால்.
 
சுமந்திரனின் இந்த மோசடித் தெரிவு அரச ஆதரவுடன் மிகத் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. எனவே சுமந்திரனின் அரசியல் இருப்பு என்பது இன ஒடுக்கு முறையாளருக்கு மிக அவசியமாக தேவைப்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
இது ஒரு பெரும் நெருக்கடியாக.. உருவெடுக்கும் சுமந்திரனின் இத்தகைய அடாவடி தமிழர்களை எத்தகைய நிலைக்கு தள்ளப்போகிறது என்பதை அல்லது சுமந்திரனின் வருகை சாதகமா பாதகமா என்பதை இன்னும் குறுகிய காலத்துக்குள் உணரமுடியும்.
 
சுமந்திரனின் வருகை தமிழ் மக்களுக்கு பாதகமாக அமையும் சந்தர்ப்பத்தில், தமிழ் இளைஞர்களின் கொந்தளிப்பு வன்முறையை நோக்கி நகரலாம்.
 
இங்கு நான் சுமந்திரனையோ கூட்டமைப்பையோ குறை சொல்வதை விட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும், விக்னேசுவரனையுமே குறை சொல்வேன்.
 
காலம் இவர்களுக்கு கொடுத்த சந்தர்ப்பத்தை தமது ஈகோக்களால் இட்டு நிரப்பிய இருவரும் மன்னிக்கப்பட முடியாதவர்கள் என்பது என்கருத்து. கூட்டமைப்புக்கான மாற்று என மக்கள் எண்ணியதை சீர்குலைத்தது கூட ஒரு வகையில் சமூகத் துரோகமே.

117403967_4011280208901530_4519314701381068350_o.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=KfojZ3pIAXAAX_WFChe&_nc_ht=scontent-frx5-1.xx&oh=e1d7eab687a92aedc96cb27027251b83&oe=5F51D363

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

சசிகலா ரவிராஜின்... கண்ணீரைப் பார்த்து, நாமும் கலங்கி விட்டோம். 😥

பாவம்... அந்த மனிசி,  தேர்தல் பிரச்சாரத்துக்காக...  எவ்வளவு கஸ்ரப் பட்டிருக்கும்⁉️

அந்த உழைப்பை..... சுமந்திரன்  மொத்தமாக திருடியது,  ஏற்றுக் கொள்ள முடியாத செயல். 😯

அதெப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் திருடியதென்று? வாக்குகளை எண்ணியவர்கள், ஏனைய அதிகாரிகள், கணணி, தட்டச்சு செய்பவர்கள் இப்படி எல்லாருமாக சேர்ந்து முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்து விட்டார்களே? 🍊 அது சரி, பாராளுமன்றத்துக்கு நன்றாக அழக்கூடியவர்களை அனுப்பினால் நல்ல பயன்கிடைக்குமா? இப்பவிருந்தே முயற்சித்தால் அடுத்தமுறை பாராளுமன்றம் போய் அங்கேயே அழலாமே? 😰😒😩

2 hours ago, Robinson cruso said:

சடடப்படி நடவடிக்கை எடுக்க முடியாதா? அங்குள்ள மக்கள் அவ்வளவு மடயர்களா? உங்கள் கருது அங்குள்ள மக்கள் இப்படியான ஏமாற்று வேலைகளை அங்கீகரிக்கும் படிப்பறிவற்றவர்கள் என்பதுபோல இருக்குது.

சட்டப்படி நடவடிக்கை எடுக்க சட்டத்தரணி வேண்டும். சுமந்திரன் தானே இப்படியான பொது விடயங்களுக்கு முன்வந்து வென்று கொடுக்கும் சட்டத்தரணி? அவரிடமே போய் உங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க எங்கள் சட்டத்தரணியாக நீங்கள் இருந்து  உதவிசெய்யுங்கள் என்று எப்படி கேட்பது என்று வெட்கப்பட்டு சசிகலா அழுது தீர்த்திருக்கலாம்.

52 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கை அரசின்.. ஊழியர்களால், அந்த அரசின் ஆசீர்வாதத்துடன்...
நடத்தப் பட்ட  ஒரு செயலுக்கு... நீதி  கிடைக்கும் என்று, எதிர் பார்க்கின்றீர்களா?
அப்படி.. என்றால், நீங்கள் சரியான அப்பாவி. :grin:

நீங்கள் அவரைவிட அப்பாவியாக தெரிகிறது. சித்தார்த்தனும் சசிகலா அளவுக்கு வாக்குகளை பெற்றார். சுமந்திரன் இவர்கள் இருவரையும் விட 4000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார். விஷயம் விளங்கிய சித்தார்த்தன் அமைதியாக தூங்கப்போய் விட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கற்பகதரு said:

அதெப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் திருடியதென்று? வாக்குகளை எண்ணியவர்கள், ஏனைய அதிகாரிகள், கணணி, தட்டச்சு செய்பவர்கள் இப்படி எல்லாருமாக சேர்ந்து முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்து விட்டார்களே? 🍊 அது சரி, பாராளுமன்றத்துக்கு நன்றாக அழக்கூடியவர்களை அனுப்பினால் நல்ல பயன்கிடைக்குமா? இப்பவிருந்தே முயற்சித்தால் அடுத்தமுறை பாராளுமன்றம் போய் அங்கேயே அழலாமே? 😰😒😩

சட்டப்படி நடவடிக்கை எடுக்க சட்டத்தரணி வேண்டும். சுமந்திரன் தானே இப்படியான பொது விடயங்களுக்கு முன்வந்து வென்று கொடுக்கும் சட்டத்தரணி? அவரிடமே போய் உங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க எங்கள் சட்டத்தரணியாக நீங்கள் இருந்து  ஷ தவிசெய்யுங்கள் என்று எப்படி கேட்பது என்று வெட்கப்பட்டு சசிகலா அழுது தீர்த்திருக்கலாம்.

நீங்கள் அவரைவிட அப்பாவியாக தெரிகிறது. சித்தார்த்தனும் சசிகலா அளவுக்கு வாக்குகளை பெற்றார். சுமந்திரன் இவர்கள் இருவரையும் விட 4000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார். விஷயம் விளங்கிய சித்தார்த்தன் அமைதியாக தூங்கப்போய் விட்டார்.

//ஆறாவது நிலையில் இருந்த சுமந்திரனை,  நாலாவது இடத்திற்கு உயர்த்தி... அங்கும் மீள்வாக்கு எண்ணி, மூன்றாவது இடத்தில் இருந்த சித்தார்த்தனை... அகற்றும் பேரமே நடந்தது.//

//சுமந்திரனின் இந்த மோசடித் தெரிவு அரச ஆதரவுடன் மிகத் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. எனவே சுமந்திரனின் அரசியல் இருப்பு என்பது இன ஒடுக்கு முறையாளருக்கு மிக அவசியமாக தேவைப்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.//

சுமந்திரன்..  ஒரு பெண்ணை, கண்ணீர்  சிந்த வைத்து..
அதில் பாராளுமன்றம் போவதை விட....
நல்லூர் கோயில் வாசலில் இருந்து, பிச்சை எடுக்கலாம்.

சித்தார்த்தனுக்குத்தான்... முதலில், ஆப்படிக்க நினைத்தவர்கள்.
அதில்... சித்தார்த்தனின் ஆதரவாளர்கள்.. கொத்தளிக்க..

சசிகலா ரவிராஜை...  பகடைக்  காய், ஆக்கி விட்டார்கள்.

நேற்று இரவு... யாழ். மத்திய கல்லூரியில், நடந்த சம்பவங்கள்... 
செய்திகளாக, காணொளிகளாக...  உள்ளது தேடிப் பாருங்கள். :)

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

//ஆறாவது நிலையில் இருந்த சுமந்திரனை,  நாலாவது இடத்திற்கு உயர்த்தி... அங்கும் மீள்வாக்கு எண்ணி, மூன்றாவது இடத்தில் இருந்த சித்தார்த்தனை... அகற்றும் பேரமே நடந்தது.////

அப்படியா? எப்படி உங்களுக்கு பேரம் பற்றி தெரிந்தது? உங்களை போல இன்னொருவரின் கற்பனையை படித்ததில் இருந்தா? எங்கள் மக்களில் படித்தவர்கள், பெரியவர்கள் உங்களை போல சிந்திப்பவர்களாக இருந்தால், “இந்த இனத்தை கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது” என்றொருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது.

சுமந்திரனுக்கு மானிப்பாயில் கிடைத்த வாக்குகளில் ஒருபகுதி சரியாக எண்ணப்படாததால், சட்டப்படி மீள எண்ணப்பட்டதன் பின் அவருக்கு 4000 வாக்குகள் சித்தார்த்தனிலும் பார்க்க அதிகம் கிடைத்திருப்பது உறுதியானது. சசிகலாவுக்கு சித்தார்த்தனிலும் பார்க்க 700 வாக்குகளே குறைவு. தனது வாக்குகளையும் மீளவும் எண்ணவேண்டும் என்று கேட்க சட்டப்படி உரிமை இருந்தும், இதை செய்து சித்தார்த்தனை மேவி பாராளுமன்றம் போவதை விட்டு, 4000 வாக்குகளால் முன்னே நிற்கும் சுமந்திரனுக்கு எதிராக வீடியோவுக்கு ஒப்பாரி வைத்துவிட்டு வீட்டுக்கு போன சசிகலா, பாராளுமன்றம் போய் மக்களுக்கு என்னத்தை செய்திருக்க முடியும்? பரிதாபம்.
 

2 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்..  ஒரு பெண்ணை, கண்ணீர்  சிந்த வைத்து..
அதில் பாராளுமன்றம் போவதை விட....
நல்லூர் கோயில் வாசலில் இருந்து, பிச்சை எடுக்கலாம்.

உங்களுக்கு பாராளுமன்றம் என்றால் என்னவென்று தெரியவில்லை போல தெரிகிறதே? பாராளுமன்றம் என்றால் என்ன, அங்கே என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து பாருங்கள். 

2 hours ago, தமிழ் சிறி said:

நேற்று இரவு... யாழ். மத்திய கல்லூரியில், நடந்த சம்பவங்கள்... 
செய்திகளாக, காணொளிகளாக...  உள்ளது தேடிப் பாருங்கள். :)

பார்த்தேனே? உங்களைப் போல சிலர் தமது அறிவுக்கு எட்டியபடி தேசிய விடுதலை போராட்டத்தில் ஈடுபட, சசிகலா ஒப்பாரி வைத்து அவர்களை உற்சாகப்படுத்தி தனது தேசிய கடமையை நிறைவேற்றியதை பார்த்தேன். நல்லவேளை, இவ வெற்றி பெறவில்லை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா கற்பகம், இறுதிவரை கூட்டமைப்பில் சசிகலாவிற்கு ஆதரவாக இருந்தது சித்தர் மட்டும்தான். 

வேட்பாளர்கள் உள்நுழையக் கூடாத இடங்களில் எல்லாம் STF பாதுகாப்புடன் நுழைந்தது சுத்துமாத்திரன்.

கூடவே அடியாட்கள் மூலம் அந்த அபலை பெண்ணை மிரட்டல் வேறு.

அரசியலில் புதிதான அவருக்கு உதவ யாருமில்லை. குறட்டை புகழ் சம் கடைசிவரை சசிகலாவினது தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்கவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.