Jump to content

விருப்பு வாக்குகளில் மோசடி? சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

அப்படியா? எப்படி உங்களுக்கு பேரம் பற்றி தெரிந்தது? உங்களை போல இன்னொருவரின் கற்பனையை படித்ததில் இருந்தா? எங்கள் மக்களில் படித்தவர்கள், பெரியவர்கள் உங்களை போல சிந்திப்பவர்களாக இருந்தால், “இந்த இனத்தை கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது” என்றொருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது.

சுமந்திரனுக்கு மானிப்பாயில் கிடைத்த வாக்குகளில் ஒருபகுதி சரியாக எண்ணப்படாததால், சட்டப்படி மீள எண்ணப்பட்டதன் பின் அவருக்கு 4000 வாக்குகள் சித்தார்த்தனிலும் பார்க்க அதிகம் கிடைத்திருப்பது உறுதியானது. சசிகலாவுக்கு சித்தார்த்தனிலும் பார்க்க 700 வாக்குகளே குறைவு. தனது வாக்குகளையும் மீளவும் எண்ணவேண்டும் என்று கேட்க சட்டப்படி உரிமை இருந்தும், இதை செய்து சித்தார்த்தனை மேவி பாராளுமன்றம் போவதை விட்டு, 4000 வாக்குகளால் முன்னே நிற்கும் சுமந்திரனுக்கு எதிராக வீடியோவுக்கு ஒப்பாரி வைத்துவிட்டு வீட்டுக்கு போன சசிகலா, பாராளுமன்றம் போய் மக்களுக்கு என்னத்தை செய்திருக்க முடியும்? பரிதாபம்.
 

உங்களுக்கு பாராளுமன்றம் என்றால் என்னவென்று தெரியவில்லை போல தெரிகிறதே? பாராளுமன்றம் என்றால் என்ன, அங்கே என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து பாருங்கள். 

பார்த்தேனே? உங்களைப் போல சிலர் தமது அறிவுக்கு எட்டியபடி தேசிய விடுதலை போராட்டத்தில் ஈடுபட, சசிகலா ஒப்பாரி வைத்து அவர்களை உற்சாகப்படுத்தி தனது தேசிய கடமையை நிறைவேற்றியதை பார்த்தேன். நல்லவேளை, இவ வெற்றி பெறவில்லை.

கற்பகதரு..
சுமந்திரன்.... பின் கதவால், பாராளுமன்றத்துக்கு  உள்ளே நுழையுறது...
இது, மூன்றாவது தரம் தெரியுமா? 😎

அவர், செய்யுறது முழுக்க... சுத்துமாத்து வேலைகள். அது தெரியாமல்...
அவருக்கு... நீங்கள், எவ்வளவு  முட்டுக் கொடுத்தாலும், 
எவரும் நம்பத் தயாரில்லை, என்பதே.... உண்மை. :grin:

சுமந்திரன்..  ஸ்ரீ லங்காவின், வைகோ   மாதிரி.
யாருக்கு... ஆதரவு கொடுக்கிறாரோ...
அந்தாள்.. நொந்து  நூடில்ஸாக போயிடும். 😂

1) ரணிலுக்கு ஆதரவு கொடுத்தார்... 
இப்ப அந்தாள்.. கட்சிக்கு கடைசி, ஆணி அடித்து விட்டு, 
நடுத் தெருவில், தன்னந் தனிய நிக்கிறார். 😮 

2) தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்  வந்தார்...  
22 பாராளுமன்ற உறுப்பினர்களை.. வைத்திருந்த கட்சி,
"கழுதை,  தேய்ந்து...  கட்டெறும்பான மாதிரி"
9  இடத்துடன், முழி பிதுங்கி..  நிக்குது. :rolleyes:

அடுத்த தேர்தலில்... அதுகும் கிடைக்காது.

நீங்கள்... இங்க வந்து, எங்களுக்கு பாடம் படிப்பிக்கிறதை விட்டுட்டு...
சுமந்திரனுக்கு... ஏதாவது, புத்திமதியை சொல்லுங்கோ. 👍 ஓகே...  :grin: 🤣

Link to comment
Share on other sites

  • Replies 119
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

கற்பகதரு..

நீங்கள்... இங்க வந்து, எங்களுக்கு பாடம் படிப்பிக்கிறதை விட்டுட்டு...
சுமந்திரனுக்கு... ஏதாவது, புத்திமதியை சொல்லுங்கோ. 👍 ஓகே...  :grin: 🤣

சிறித்தம்பி! கற்பகம் போன்றவர்கள்*** இருக்கும் வரை சுத்துமாத்து சுமந்திரன்ரை காட்டிலை எப்பவும் மழைதான் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! கற்பகம் போன்றவர்கள்*** இருக்கும் வரை சுத்துமாத்து சுமந்திரன்ரை காட்டிலை எப்பவும் மழைதான் 😎

என்ன செய்வது, குமாரசாமி அண்ணை...
ஒரு சிலர்... சுமந்திரன் மேலுள்ள, தங்களின் தனிப்பட்ட நட்பை.. பேணுவதற்காக,
ஒரு இனத்தை, விலை கொடுக்க..  துணிகிறார்கள்.

நட்பு  வேறு... இனத்தின் முக்கியத்துவம் வேறு என்பதனை.. 
புரிந்து கொள்ள.. அவர்களுக்கு தெரியவில்லையே.. என்பது கவலையான விடயம். 😢

Link to comment
Share on other sites

4 hours ago, கற்பகதரு said:

அதெப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் திருடியதென்று? வாக்குகளை எண்ணியவர்கள், ஏனைய அதிகாரிகள், கணணி, தட்டச்சு செய்பவர்கள் இப்படி எல்லாருமாக சேர்ந்து முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்து விட்டார்களே? 🍊 அது சரி, பாராளுமன்றத்துக்கு நன்றாக அழக்கூடியவர்களை அனுப்பினால் நல்ல பயன்கிடைக்குமா? இப்பவிருந்தே முயற்சித்தால் அடுத்தமுறை பாராளுமன்றம் போய் அங்கேயே அழலாமே? 😰😒😩

சட்டப்படி நடவடிக்கை எடுக்க சட்டத்தரணி வேண்டும். சுமந்திரன் தானே இப்படியான பொது விடயங்களுக்கு முன்வந்து வென்று கொடுக்கும் சட்டத்தரணி? அவரிடமே போய் உங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க எங்கள் சட்டத்தரணியாக நீங்கள் இருந்து  உதவிசெய்யுங்கள் என்று எப்படி கேட்பது என்று வெட்கப்பட்டு சசிகலா அழுது தீர்த்திருக்கலாம்.

நீங்கள் அவரைவிட அப்பாவியாக தெரிகிறது. சித்தார்த்தனும் சசிகலா அளவுக்கு வாக்குகளை பெற்றார். சுமந்திரன் இவர்கள் இருவரையும் விட 4000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார். விஷயம் விளங்கிய சித்தார்த்தன் அமைதியாக தூங்கப்போய் விட்டார்.

இல்லை. இங்கு கருது எழுதுபவர்களின் எண்ணத்தை பார்க்கும்போது யாழ்பாணத்து மக்கள் அறிவிலிகள் போலத்தான் தெரிகின்றது. ஒருவர் சுத்துமாத்து செய்து தேர்தலில் தெரிவு செய்வதை சும்மா பார்த்துக்கொண்டு இருக்கிறார்களே என்று கவலையாக இருக்கின்றது. யாழ்ப்பாண மக்களின் கல்வி இந்தளவுக்கு தாழ்ந்த நிலைமைக்கு போனதையிட்டு கவலைதான்.ராஜபக்சேக்கள் எல்லாம் இப்படித்தான் வென்றிருப்பார்களோ ? யதார்த்தம் புரியாத ஜென்மங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

கற்பகதரு..
சுமந்திரன்.... பின் கதவால், பாராளுமன்றத்துக்கு  உள்ளே நுழையுறது...
இது, மூன்றாவது தரம் தெரியுமா? 😎

அவர், செய்யுறது முழுக்க... சுத்துமாத்து வேலைகள். அது தெரியாமல்...
அவருக்கு... நீங்கள், எவ்வளவு  முட்டுக் கொடுத்தாலும், 
எவரும் நம்பத் தயாரில்லை, என்பதே.... உண்மை. :grin:

சுமந்திரன்..  ஸ்ரீ லங்காவின், வைகோ   மாதிரி.
யாருக்கு... ஆதரவு கொடுக்கிறாரோ...
அந்தாள்.. நொந்து  நூடில்ஸாக போயிடும். 😂

1) ரணிலுக்கு ஆதரவு கொடுத்தார்... 
இப்ப அந்தாள்.. கட்சிக்கு கடைசி, ஆணி அடித்து விட்டு, 
நடுத் தெருவில், தன்னந் தனிய நிக்கிறார். 😮 

2) தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்  வந்தார்...  
22 பாராளுமன்ற உறுப்பினர்களை.. வைத்திருந்த கட்சி,
"கழுதை,  தேய்ந்து...  கட்டெறும்பான மாதிரி"
9  இடத்துடன், முழி பிதுங்கி..  நிக்குது. :rolleyes:

அடுத்த தேர்தலில்... அதுகும் கிடைக்காது.

நீங்கள்... இங்க வந்து, எங்களுக்கு பாடம் படிப்பிக்கிறதை விட்டுட்டு...
சுமந்திரனுக்கு... ஏதாவது, புத்திமதியை சொல்லுங்கோ. 👍 ஓகே...  :grin: 🤣

உண்மையிலேயே கண்தெரியாத ஒருவருக்கு வழிகாட்டுவது சாத்தியம். அதேபோல் திடீரெனக் கண்பார்வைக்  தெரியாமல் வரும் ஒருவரைச் சமாளிப்பது சிரமம். அதேபோன்றதொரு துயரம்தான். நேற்றுத் நேரலையில் ஐபீசீ(தவிர்க்முடியாது) ஒளிபரப்பிய காட்சிகள் யாழிலும் இருக்கிறது.  சமூக ஊடகங்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை      என்ன சொல்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.             சுமந்திரனை கழுவி ஊத்தியதையே நேரடி ஒளிபரப்பிலே காட்டினார்கள். கள்ளா! டேய் கள்ளா ! என்பதைவிட என்ன அவமானம் தேவை. சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:
ஆறாவது நிலையில் இருந்த சுமந்திரனை,  நாலாவது இடத்திற்கு உயர்த்தி... அங்கும் மீள்வாக்கு எண்ணி, மூன்றாவது இடத்தில் இருந்த சித்தார்த்தனை... அகற்றும் பேரமே நடந்தது.
 
ஈற்றில் இரண்டாவது இடத்தில் இருந்த,  சசிகலா ரவிராஜ் களத்தில் இருந்து வெளியேற்றி... சுமந்திரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது ஒரு மோசடி என்பதற்க்கப்பால்.
 
சுமந்திரனின் இந்த மோசடித் தெரிவு அரச ஆதரவுடன் மிகத் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. எனவே சுமந்திரனின் அரசியல் இருப்பு என்பது இன ஒடுக்கு முறையாளருக்கு மிக அவசியமாக தேவைப்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
இது ஒரு பெரும் நெருக்கடியாக.. உருவெடுக்கும் சுமந்திரனின் இத்தகைய அடாவடி தமிழர்களை எத்தகைய நிலைக்கு தள்ளப்போகிறது என்பதை அல்லது சுமந்திரனின் வருகை சாதகமா பாதகமா என்பதை இன்னும் குறுகிய காலத்துக்குள் உணரமுடியும்.
 
சுமந்திரனின் வருகை தமிழ் மக்களுக்கு பாதகமாக அமையும் சந்தர்ப்பத்தில், தமிழ் இளைஞர்களின் கொந்தளிப்பு வன்முறையை நோக்கி நகரலாம்.
 
இங்கு நான் சுமந்திரனையோ கூட்டமைப்பையோ குறை சொல்வதை விட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும், விக்னேசுவரனையுமே குறை சொல்வேன்.
 
காலம் இவர்களுக்கு கொடுத்த சந்தர்ப்பத்தை தமது ஈகோக்களால் இட்டு நிரப்பிய இருவரும் மன்னிக்கப்பட முடியாதவர்கள் என்பது என்கருத்து. கூட்டமைப்புக்கான மாற்று என மக்கள் எண்ணியதை சீர்குலைத்தது கூட ஒரு வகையில் சமூகத் துரோகமே.

117403967_4011280208901530_4519314701381068350_o.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=KfojZ3pIAXAAX_WFChe&_nc_ht=scontent-frx5-1.xx&oh=e1d7eab687a92aedc96cb27027251b83&oe=5F51D363

மாமனிதர் ரவிராஜை இந்த அரசியல் கூத்திற்குள் இழுப்பது மிகவும் பண்பற்ற செயல். ☹️

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

இலங்கை அரசின்.. ஊழியர்களால், அந்த அரசின் ஆசீர்வாதத்துடன்...
நடத்தப் பட்ட  ஒரு செயலுக்கு... நீதி  கிடைக்கும் என்று, எதிர் பார்க்கின்றீர்களா?
அப்படி.. என்றால், நீங்கள் சரியான அப்பாவி. :grin:

துல்லியமாகக் கணித்துளீர்கள், இப்படியான இழி செயலுக்கு கண்டபடி ஒருவரும் தமது எதிர்ப்பை தெரிவிக்க மாட்டினம்.  இப்படி பல சிக்கல்கள் அரசியலுக்கு வரும் பெண்களுக்கு இழைக்கப்படுவது வழக்கமாகி விட்டது. இது குறித்தே எனது கட்டுரையையும் எழுதி வாழும் புலத்தில் பதிவு செய்துள்ளேன்.

Link to comment
Share on other sites

1 hour ago, nochchi said:

சுமந்திரனை கழுவி ஊத்தியதையே நேரடி ஒளிபரப்பிலே காட்டினார்கள். கள்ளா! டேய் கள்ளா ! என்பதைவிட என்ன அவமானம் தேவை. சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பார்களா?

அவமானம் என்றால் என்னவென்று முதலில் சுமந்திரனுக்கும் அந்தாளின் அடிவருடிகளுக்கும் தெரியவேண்டுமே.🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு ஆதரவு நிலையில் நான் இல்லையாயினும், சும்மா வதந்திகளை நம்ப நான் தயாரில்லை. 

மக்கள் தீர்க்கமாக வாக்காளத்திருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் பேசாமல் சும்மா இருந்து, எழும்பி வர, விஜயகலா, சசிகலா, அனந்தி, மாவை, சித்தார்த்தன் அனுப்ப வேண்டியதில்லை. அனுதாப வாக்குகளால் பிரயோசனம் இல்லை.

பாராளுமன்றில் இன்றி சர்வதேசத்துடன் பேச கூடியவர்கள் என்கிற வகையில், விக்கி, கஜேந்திரகுமார் உடன் சுமேந்திரன் சரியான தெரிவு. முன் இருவர் காரணமாக பின்னவர் இயங்கி ஆகவேண்டும்.

Link to comment
Share on other sites

11 minutes ago, Paanch said:

அவமானம் என்றால் என்னவென்று முதலில் சுமந்திரனுக்கும் அந்தாளின் அடிவருடிகளுக்கும் தெரியவேண்டுமே.🤔

இதுதான் ராஜா அரசியல். இதெல்லாம் சகஜம். பெரிதாக எடுத்துக்கொண்டு ரத்த அழுத்தத்தை அதிகரிக்க கூடாது. அப்படி செய்தால் எங்களுக்குத்தான் பாதிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

உண்மையிலேயே கண்தெரியாத ஒருவருக்கு வழிகாட்டுவது சாத்தியம். அதேபோல் திடீரெனக் கண்பார்வைக்  தெரியாமல் வரும் ஒருவரைச் சமாளிப்பது சிரமம். அதேபோன்றதொரு துயரம்தான். நேற்றுத் நேரலையில் ஐபீசீ(தவிர்க்முடியாது) ஒளிபரப்பிய காட்சிகள் யாழிலும் இருக்கிறது.  சமூக ஊடகங்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை      என்ன சொல்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.             சுமந்திரனை கழுவி ஊத்தியதையே நேரடி ஒளிபரப்பிலே காட்டினார்கள்.

நொச்சி... இங்கு சிலரும், அதே... மன நிலையில் தான், 
இருக்கின்றார்கள் என்பது, கவலைக்குரிய விடயம்.  😢

நேற்று இரவு...  யாழ். மத்திய கல்லூரியில்,   
இராணுவம், போலீஸ்  புடை சூழ, ரோசமில்லாமல் சென்ற சுமந்திரனைப் பார்த்து....
"கள்ளா! டேய் கள்ளா..." என்று சொல்லிய பின்பும்... 
அவர்,  "பொலிடோல்" குடிக்காமல் இருக்கும் அளவுக்கு,
அவருக்கு... கொழுப்பும், திமிரும்... முத்தி இருக்குது என்றே... கருதுகின்றேன்.

மற்றவன் எண்டால், இந்த நேரம்... 
அந்த,  அவமானம் தாங்கேலாமல்...  புழுங்கி, வெந்திருப்பான்.  

அந்த நேரம்... மாவையின்  மகனுக்கு, அதிரடிப் படை... 
சரியான அடி கொடுத்து, பூட்ஸ்... காலால்... மிதித்து எடுத்து விட்டார்களாம். 😮

நீதி: மாவை... தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் போது தான்...
சுமந்திரன்... சம்பந்தனால், கட்சிக்குள் உள் வாங்கப் பட்டவர்.

அந்த, நேரம்... மாவை, ஒரு கணிப்பும் தெரியாமல்.. எல்லாருக்கும்..
"ஜால்ரா" அடித்து விட்டு.. மாவையையே வெளியே.. குந்த வைத்தது மட்டுமல்லாமல்..
மகனுக்கும்... நெருப்படி  கொடுத்து அனுப்பியுள்ளார்கள். 

பதவியில் இருக்கும் போது... பொறுப்பாக நடக்க வேண்டும், என்ற பாடத்தை...
நேற்று.. மாவை,  கற்றுக் கொண்டு இருப்பார் என, நினைக்கின்றேன்.
ஆனால்... காலம் கடந்து, கற்று... எந்தப்  பிரயோசனமும் இல்லை, என்பதே.. உலக வழக்கு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தோழி said:

துல்லியமாகக் கணித்துளீர்கள், இப்படியான இழி செயலுக்கு கண்டபடி ஒருவரும் தமது எதிர்ப்பை தெரிவிக்க மாட்டினம்.  இப்படி பல சிக்கல்கள் அரசியலுக்கு வரும் பெண்களுக்கு இழைக்கப்படுவது வழக்கமாகி விட்டது. இது குறித்தே எனது கட்டுரையையும் எழுதி வாழும் புலத்தில் பதிவு செய்துள்ளேன்.

தோழி... கட்டாயம், உங்கள் பதிவை பார்ப்பேன்.   :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Nathamuni said:

சுமந்திரனுக்கு ஆதரவு நிலையில் நான் இல்லையாயினும், சும்மா வதந்திகளை நம்ப நான் தயாரில்லை. 

மக்கள் தீர்க்கமாக வாக்காளத்திருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் பேசாமல் சும்மா இருந்து, எழும்பி வர, விஜயகலா, சசிகலா, அனந்தி, மாவை, சித்தார்த்தன் அனுப்ப வேண்டியதில்லை. அனுதாப வாக்குகளால் பிரயோசனம் இல்லை.

பாராளுமன்றில் இன்றி சர்வதேசத்துடன் பேச கூடியவர்கள் என்கிற வகையில், விக்கி, கஜேந்திரகுமார் உடன் சுமேந்திரன் சரியான தெரிவு. முன் இருவர் காரணமாக பின்னவர் இயங்கி ஆகவேண்டும்.

நாதமுனி´ஸ்...  சர்வ தேசத்துடன், பேசக் கூடிய ஆட்களில்.
விக்கி, கஜேந்திரகுமார்... புதிதாக பாராளுமன்றத்துக்குள் வந்த ஆட்கள். ❤️

அதுக்குள்ளை... சுமந்திரனை, ஏன் செருகுகிறீர்கள்?
சுமந்திரன்.. இதுவரை செய்தது,  போதாதா...‼️  நாதா...   ⁉️

சர்வதேச விசாரணைகள், கருத்தரங்குகள் வரும் போதெல்லாம்...
தெம்பாக... இருந்த சம்பந்தனும், சுமந்திரனும், மாவையும்...
கோட்டு, சூட்டு....  போட்டுக் கொண்டு... 🛩️ ஜெனிவாவுக்கும், ✈️ நியூ யோர்க்கும்.. பறந்து  போய்,

ஸ்ரீ லங்கா... போர்க் குற்ற விசாரணையை,  உள்ளூர் நீதி மன்றங்களிலிலேயே...
விசாரித்துக் கொள்கின்றோம் என்று,
பச்சைப் பொய்.. சொல்லி விட்டு வந்த ஆட்கள்.  
இவற்றை... நீங்கள், இலகுவாக மறந்தாலும்... நாங்கள் மறக்க மாட்டோம்.

சுமந்திரன்,  தமிழருக்கு... "தேவையற்ற, ஆணி"  என்பதே... எனது கருத்து. :)

டிஸ்கி: ஒருவனின்... மூஞ்சையை, பார்த்தால்... 
அவனின் குணாதிசயங்களை, கண்டு பிடிக்கும்.. அரிய திறமையை,
ஆண்டவன் எனக்கு வழங்கி உள்ளார். :grin:
அதனால்.. சுமந்திரன்... "அவுட்டு" ஐயா.... 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

சுமந்திரனுக்கு ஆதரவு நிலையில் நான் இல்லையாயினும், சும்மா வதந்திகளை நம்ப நான் தயாரில்லை. 

மக்கள் தீர்க்கமாக வாக்காளத்திருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் பேசாமல் சும்மா இருந்து, எழும்பி வர, விஜயகலா, சசிகலா, அனந்தி, மாவை, சித்தார்த்தன் அனுப்ப வேண்டியதில்லை. அனுதாப வாக்குகளால் பிரயோசனம் இல்லை.

பாராளுமன்றில் இன்றி சர்வதேசத்துடன் பேச கூடியவர்கள் என்கிற வகையில், விக்கி, கஜேந்திரகுமார் உடன் சுமேந்திரன் சரியான தெரிவு. முன் இருவர் காரணமாக பின்னவர் இயங்கி ஆகவேண்டும்.

சித்தரை அனுப்பி உள்ளனரே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

ஆட தெரியாதவன் மேடை கோணல் என்றாளாம்.

:rolleyes: உங்கள்... தமிழ்ப் பழமொழியில், மிகப் பெரிய தவறு உள்ளது. 😎 
அதனைத் திருத்திப் போட்டு, எமக்கு... "அட்வைஸ்" பண்ணுங்கோ... சரியா.. :grin: 😂 🤣

Link to comment
Share on other sites

5 minutes ago, தமிழ் சிறி said:

:rolleyes: உங்கள்... தமிழ்ப் பழமொழியில், மிகப் பெரிய தவறு உள்ளது. 😎 
அதனைத் திருத்திப் போட்டு, எமக்கு... "அட்வைஸ்" பண்ணுங்கோ... சரியா.. :grin: 😂 🤣

மன்னிக்க வேண்டும் புலவர் சிறி அவர்களே.🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, zuma said:

மன்னிக்க வேண்டும் புலவர் சிறி அவர்களே.🤓

இதுக்கெல்லாம்... மன்னிப்பு, வேண்டாமே.
சும்மா... கலாய்த்துப் பார்த்தேன்.
நீங்கள்.. புலவர், அது. இது... எண்டு... 
என்னை.. மேலும், கலாய்த்து விட்டீர்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

சுமந்திரனுக்கு ஆதரவு நிலையில் நான் இல்லையாயினும், சும்மா வதந்திகளை நம்ப நான் தயாரில்லை. 

மக்கள் தீர்க்கமாக வாக்காளத்திருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் பேசாமல் சும்மா இருந்து, எழும்பி வர, விஜயகலா, சசிகலா, அனந்தி, மாவை, சித்தார்த்தன் அனுப்ப வேண்டியதில்லை. அனுதாப வாக்குகளால் பிரயோசனம் இல்லை.

பாராளுமன்றில் இன்றி சர்வதேசத்துடன் பேச கூடியவர்கள் என்கிற வகையில், விக்கி, கஜேந்திரகுமார் உடன் சுமேந்திரன் சரியான தெரிவு. முன் இருவர் காரணமாக பின்னவர் இயங்கி ஆகவேண்டும்.

அதென்ன நாதம்ஸ் ,ஒவ்வொரு தேர்தலுக்கும் சுமத்திரனுக்கு மட்டும் இப்படி நடக்குது?...அவர்கள் போய் பேசாமல் இருந்த்திட்டு வந்தார்கள் சரி ...சுமத்திரன் இது வரை தமிழ் மக்களுக்காய் பார்லிமென்ட் போய் என்ன பேசினார் /செய்தார் என்று சொன்னால் நானும் அறிந்து கொள்வேன் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எவ்வளவு வலிமிகுந்த வார்த்தை மாமனிதர் ரவிராஜ் ஐயாவின் பிள்ளைகள் "அப்பாவை கொன்ற மாதிரி அம்மாவையும் கொன்று விடுவார்கள் வா அம்மா போவம்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலப் புலமை இருந்தும் இது வரை சர்வதேசத்துடன் பேசாமல் இருந்த சுமத்திரன் இனி மேல் தான் பேச போறாராக்கும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

மாமனிதர் ரவிராஜை இந்த அரசியல் கூத்திற்குள் இழுப்பது மிகவும் பண்பற்ற செயல். ☹️

இதுகும்...  மாமனிதர், ரவிராஜ் பிறந்த மண்ணில் தான்..  இன்று, நடந்தது.
சம்பந்தப் பட்ட,  அவர்களுக்குத்தான்... அந்த வேதனை புரியும். 

இதனை.. விட,  உணர்ச்சிகரமான சம்பவங்கள்... நடந்து முடிந்துள்ளது.
அதனை.. மீண்டும் கிளறிப்  பார்ப்பதில், எனக்கு உடன்பாடு இல்லை.  :rolleyes:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இதுகும்...  மாமனிதர், ரவிராஜ் பிறந்த மண்ணில் தான்..  இன்று, நடந்தது.
சம்பந்தப் பட்ட,  அவர்களுக்குத்தான்... அந்த வேதனை புரியும். 

இதனை.. விட,  உணர்ச்சிகரமான சம்பவங்கள்... நடந்து முடிந்துள்ளது.
அதனை.. மீண்டும் கிளறிப்  பார்ப்பதில், எனக்கு உடன்பாடு இல்லை.  :rolleyes:

 

இந்திய அரசியல் கூத்துக்களை நையாண்டிசெய்வதற்கு எமக்குத் தகுதியில்லை. ☹️

2 hours ago, குமாரசாமி said:

 

எவ்வளவு வலிமிகுந்த வார்த்தை மாமனிதர் ரவிராஜ் ஐயாவின் பிள்ளைகள் "அப்பாவை கொன்ற மாதிரி அம்மாவையும் கொன்று விடுவார்கள் வா அம்மா போவம்"

அவர்களின் அச்சத்திற்கு நியாயமான காரணங்களுண்டு. திருமலையின் முன்னாள் பா.உ. தங்கத்துரையை கொல்வதற்கான சகல உள்வீட்டு வேலைகளையும் இந்த TNA யின் த.....வர்தானே ஒழுங்கு செய்தவர். ☹️

காலங்கள் மாறினாலும் உண்மைகள் மட்டும் மாறா 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சுமத்திரனுக்கு சார்பாக கருத்து  இடுபவர்களுக்கு உண்மை தெரிந்தும் தங்களின் ஈகோ அடிபடக்கூடாது என்பதில் குறியாக உள்ளார்கள் இனி இங்கு எவ்வளவுதான் உண்மையை தேடிகொண்டுவந்து கொட்டினாலும் முயலுக்கு மூன்று கால்தான் .

ஆனால் சுமத்திரன் எனும் பதவி வெறி பிடித்தவர் எப்படியும் சுத்துமாத்து பண்ணி வருவார் என்பது முன்னமே தெரியும் எழுதியும் உள்ளோம் இனி கொலை கொள்ளை விபத்துக்கள் பெண்கள் மீதான வன்முறைகள் காரணமில்லா தற்கொலைகள் மலிந்த இடமாக வடகிழக்கு மாறும் வடமராட்ச்சியில் இன்றே பெண் விதானையின் தாலிக்கொடி பட்டப்பகலில் அறுக்கப்பட்டுள்ளது .போதைவஸ்த்து பாவனைகள் குடிவகைகள் மலிந்த பூமியின் நரகமாய் மாறும் கடவுள் கூட காப்பற்ற முடியாத மக்களாய் நம் சொந்தங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இந்த தேர்தல் நியாயமாய் நடந்ததா என்றால் இல்லை என்றே கூறனும்  .

(1) யாழ் மாவட்டத்தை விட அதிகளவு வாக்குகள் கொண்ட மாவட்டங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் யாழ் மாவட்ட முடிவு அறிவிக்க தாமதமானது ஏன்?
(2) மூன்று வீடியோக்கள் வெளிவந்துள்ளன. அதில் ஒரு வீடியோவில் சுமந்திரனுக்காக தனது முடிவு மாற்றப்பட்டதாக சித்தார்த்தன் விசனப்படுகிறார். இது ஏன் நடந்தது?
(3) இன்னொரு வீடியோவில் சசிகலா ரவிராஜ் அழுது கொண்டு வெளியேறுகிறார். அவரது மகள் “அப்பாவைக் கொன்ற மாதிரி எங்களையும் கொன்று விடுவார்கள். வா அம்மா போய்விடுவோம்” என்கிறார் அழுதபடியே. தனது வெற்றி சுமந்திரனுக்காக மாற்றப்பட்டு விட்டது என சசிகலா ரவிராஜ் கூறுகிறார். இது ஏன் நடந்தது?
மாலை 6 மணிக்கு எண்ணி முடிக்கப்பட்டு இரவு 12 மணிவரை முடிவு அறிவிக்காமல் தாமதப்படுத்திய வேளையில்தான் இவை நடைபெற்றன. வாக்கு என்னும் இடத்துக்கு சுமத்திரன் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் ?  எழும் நியாயமான சந்தேகத்தை தேர்தல் திணைக்களம் போக்குமா?
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.