Jump to content

விருப்பு வாக்குகளில் மோசடி? சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

அப்படியா? எப்படி உங்களுக்கு பேரம் பற்றி தெரிந்தது? உங்களை போல இன்னொருவரின் கற்பனையை படித்ததில் இருந்தா? எங்கள் மக்களில் படித்தவர்கள், பெரியவர்கள் உங்களை போல சிந்திப்பவர்களாக இருந்தால், “இந்த இனத்தை கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது” என்றொருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது.

சுமந்திரனுக்கு மானிப்பாயில் கிடைத்த வாக்குகளில் ஒருபகுதி சரியாக எண்ணப்படாததால், சட்டப்படி மீள எண்ணப்பட்டதன் பின் அவருக்கு 4000 வாக்குகள் சித்தார்த்தனிலும் பார்க்க அதிகம் கிடைத்திருப்பது உறுதியானது. சசிகலாவுக்கு சித்தார்த்தனிலும் பார்க்க 700 வாக்குகளே குறைவு. தனது வாக்குகளையும் மீளவும் எண்ணவேண்டும் என்று கேட்க சட்டப்படி உரிமை இருந்தும், இதை செய்து சித்தார்த்தனை மேவி பாராளுமன்றம் போவதை விட்டு, 4000 வாக்குகளால் முன்னே நிற்கும் சுமந்திரனுக்கு எதிராக வீடியோவுக்கு ஒப்பாரி வைத்துவிட்டு வீட்டுக்கு போன சசிகலா, பாராளுமன்றம் போய் மக்களுக்கு என்னத்தை செய்திருக்க முடியும்? பரிதாபம்.
 

உங்களுக்கு பாராளுமன்றம் என்றால் என்னவென்று தெரியவில்லை போல தெரிகிறதே? பாராளுமன்றம் என்றால் என்ன, அங்கே என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து பாருங்கள். 

பார்த்தேனே? உங்களைப் போல சிலர் தமது அறிவுக்கு எட்டியபடி தேசிய விடுதலை போராட்டத்தில் ஈடுபட, சசிகலா ஒப்பாரி வைத்து அவர்களை உற்சாகப்படுத்தி தனது தேசிய கடமையை நிறைவேற்றியதை பார்த்தேன். நல்லவேளை, இவ வெற்றி பெறவில்லை.

கற்பகதரு..
சுமந்திரன்.... பின் கதவால், பாராளுமன்றத்துக்கு  உள்ளே நுழையுறது...
இது, மூன்றாவது தரம் தெரியுமா? 😎

அவர், செய்யுறது முழுக்க... சுத்துமாத்து வேலைகள். அது தெரியாமல்...
அவருக்கு... நீங்கள், எவ்வளவு  முட்டுக் கொடுத்தாலும், 
எவரும் நம்பத் தயாரில்லை, என்பதே.... உண்மை. :grin:

சுமந்திரன்..  ஸ்ரீ லங்காவின், வைகோ   மாதிரி.
யாருக்கு... ஆதரவு கொடுக்கிறாரோ...
அந்தாள்.. நொந்து  நூடில்ஸாக போயிடும். 😂

1) ரணிலுக்கு ஆதரவு கொடுத்தார்... 
இப்ப அந்தாள்.. கட்சிக்கு கடைசி, ஆணி அடித்து விட்டு, 
நடுத் தெருவில், தன்னந் தனிய நிக்கிறார். 😮 

2) தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்  வந்தார்...  
22 பாராளுமன்ற உறுப்பினர்களை.. வைத்திருந்த கட்சி,
"கழுதை,  தேய்ந்து...  கட்டெறும்பான மாதிரி"
9  இடத்துடன், முழி பிதுங்கி..  நிக்குது. :rolleyes:

அடுத்த தேர்தலில்... அதுகும் கிடைக்காது.

நீங்கள்... இங்க வந்து, எங்களுக்கு பாடம் படிப்பிக்கிறதை விட்டுட்டு...
சுமந்திரனுக்கு... ஏதாவது, புத்திமதியை சொல்லுங்கோ. 👍 ஓகே...  :grin: 🤣

Link to comment
Share on other sites

  • Replies 119
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

கற்பகதரு..

நீங்கள்... இங்க வந்து, எங்களுக்கு பாடம் படிப்பிக்கிறதை விட்டுட்டு...
சுமந்திரனுக்கு... ஏதாவது, புத்திமதியை சொல்லுங்கோ. 👍 ஓகே...  :grin: 🤣

சிறித்தம்பி! கற்பகம் போன்றவர்கள்*** இருக்கும் வரை சுத்துமாத்து சுமந்திரன்ரை காட்டிலை எப்பவும் மழைதான் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! கற்பகம் போன்றவர்கள்*** இருக்கும் வரை சுத்துமாத்து சுமந்திரன்ரை காட்டிலை எப்பவும் மழைதான் 😎

என்ன செய்வது, குமாரசாமி அண்ணை...
ஒரு சிலர்... சுமந்திரன் மேலுள்ள, தங்களின் தனிப்பட்ட நட்பை.. பேணுவதற்காக,
ஒரு இனத்தை, விலை கொடுக்க..  துணிகிறார்கள்.

நட்பு  வேறு... இனத்தின் முக்கியத்துவம் வேறு என்பதனை.. 
புரிந்து கொள்ள.. அவர்களுக்கு தெரியவில்லையே.. என்பது கவலையான விடயம். 😢

Link to comment
Share on other sites

4 hours ago, கற்பகதரு said:

அதெப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் திருடியதென்று? வாக்குகளை எண்ணியவர்கள், ஏனைய அதிகாரிகள், கணணி, தட்டச்சு செய்பவர்கள் இப்படி எல்லாருமாக சேர்ந்து முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்து விட்டார்களே? 🍊 அது சரி, பாராளுமன்றத்துக்கு நன்றாக அழக்கூடியவர்களை அனுப்பினால் நல்ல பயன்கிடைக்குமா? இப்பவிருந்தே முயற்சித்தால் அடுத்தமுறை பாராளுமன்றம் போய் அங்கேயே அழலாமே? 😰😒😩

சட்டப்படி நடவடிக்கை எடுக்க சட்டத்தரணி வேண்டும். சுமந்திரன் தானே இப்படியான பொது விடயங்களுக்கு முன்வந்து வென்று கொடுக்கும் சட்டத்தரணி? அவரிடமே போய் உங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க எங்கள் சட்டத்தரணியாக நீங்கள் இருந்து  உதவிசெய்யுங்கள் என்று எப்படி கேட்பது என்று வெட்கப்பட்டு சசிகலா அழுது தீர்த்திருக்கலாம்.

நீங்கள் அவரைவிட அப்பாவியாக தெரிகிறது. சித்தார்த்தனும் சசிகலா அளவுக்கு வாக்குகளை பெற்றார். சுமந்திரன் இவர்கள் இருவரையும் விட 4000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார். விஷயம் விளங்கிய சித்தார்த்தன் அமைதியாக தூங்கப்போய் விட்டார்.

இல்லை. இங்கு கருது எழுதுபவர்களின் எண்ணத்தை பார்க்கும்போது யாழ்பாணத்து மக்கள் அறிவிலிகள் போலத்தான் தெரிகின்றது. ஒருவர் சுத்துமாத்து செய்து தேர்தலில் தெரிவு செய்வதை சும்மா பார்த்துக்கொண்டு இருக்கிறார்களே என்று கவலையாக இருக்கின்றது. யாழ்ப்பாண மக்களின் கல்வி இந்தளவுக்கு தாழ்ந்த நிலைமைக்கு போனதையிட்டு கவலைதான்.ராஜபக்சேக்கள் எல்லாம் இப்படித்தான் வென்றிருப்பார்களோ ? யதார்த்தம் புரியாத ஜென்மங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

கற்பகதரு..
சுமந்திரன்.... பின் கதவால், பாராளுமன்றத்துக்கு  உள்ளே நுழையுறது...
இது, மூன்றாவது தரம் தெரியுமா? 😎

அவர், செய்யுறது முழுக்க... சுத்துமாத்து வேலைகள். அது தெரியாமல்...
அவருக்கு... நீங்கள், எவ்வளவு  முட்டுக் கொடுத்தாலும், 
எவரும் நம்பத் தயாரில்லை, என்பதே.... உண்மை. :grin:

சுமந்திரன்..  ஸ்ரீ லங்காவின், வைகோ   மாதிரி.
யாருக்கு... ஆதரவு கொடுக்கிறாரோ...
அந்தாள்.. நொந்து  நூடில்ஸாக போயிடும். 😂

1) ரணிலுக்கு ஆதரவு கொடுத்தார்... 
இப்ப அந்தாள்.. கட்சிக்கு கடைசி, ஆணி அடித்து விட்டு, 
நடுத் தெருவில், தன்னந் தனிய நிக்கிறார். 😮 

2) தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்  வந்தார்...  
22 பாராளுமன்ற உறுப்பினர்களை.. வைத்திருந்த கட்சி,
"கழுதை,  தேய்ந்து...  கட்டெறும்பான மாதிரி"
9  இடத்துடன், முழி பிதுங்கி..  நிக்குது. :rolleyes:

அடுத்த தேர்தலில்... அதுகும் கிடைக்காது.

நீங்கள்... இங்க வந்து, எங்களுக்கு பாடம் படிப்பிக்கிறதை விட்டுட்டு...
சுமந்திரனுக்கு... ஏதாவது, புத்திமதியை சொல்லுங்கோ. 👍 ஓகே...  :grin: 🤣

உண்மையிலேயே கண்தெரியாத ஒருவருக்கு வழிகாட்டுவது சாத்தியம். அதேபோல் திடீரெனக் கண்பார்வைக்  தெரியாமல் வரும் ஒருவரைச் சமாளிப்பது சிரமம். அதேபோன்றதொரு துயரம்தான். நேற்றுத் நேரலையில் ஐபீசீ(தவிர்க்முடியாது) ஒளிபரப்பிய காட்சிகள் யாழிலும் இருக்கிறது.  சமூக ஊடகங்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை      என்ன சொல்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.             சுமந்திரனை கழுவி ஊத்தியதையே நேரடி ஒளிபரப்பிலே காட்டினார்கள். கள்ளா! டேய் கள்ளா ! என்பதைவிட என்ன அவமானம் தேவை. சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:
ஆறாவது நிலையில் இருந்த சுமந்திரனை,  நாலாவது இடத்திற்கு உயர்த்தி... அங்கும் மீள்வாக்கு எண்ணி, மூன்றாவது இடத்தில் இருந்த சித்தார்த்தனை... அகற்றும் பேரமே நடந்தது.
 
ஈற்றில் இரண்டாவது இடத்தில் இருந்த,  சசிகலா ரவிராஜ் களத்தில் இருந்து வெளியேற்றி... சுமந்திரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது ஒரு மோசடி என்பதற்க்கப்பால்.
 
சுமந்திரனின் இந்த மோசடித் தெரிவு அரச ஆதரவுடன் மிகத் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. எனவே சுமந்திரனின் அரசியல் இருப்பு என்பது இன ஒடுக்கு முறையாளருக்கு மிக அவசியமாக தேவைப்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
இது ஒரு பெரும் நெருக்கடியாக.. உருவெடுக்கும் சுமந்திரனின் இத்தகைய அடாவடி தமிழர்களை எத்தகைய நிலைக்கு தள்ளப்போகிறது என்பதை அல்லது சுமந்திரனின் வருகை சாதகமா பாதகமா என்பதை இன்னும் குறுகிய காலத்துக்குள் உணரமுடியும்.
 
சுமந்திரனின் வருகை தமிழ் மக்களுக்கு பாதகமாக அமையும் சந்தர்ப்பத்தில், தமிழ் இளைஞர்களின் கொந்தளிப்பு வன்முறையை நோக்கி நகரலாம்.
 
இங்கு நான் சுமந்திரனையோ கூட்டமைப்பையோ குறை சொல்வதை விட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும், விக்னேசுவரனையுமே குறை சொல்வேன்.
 
காலம் இவர்களுக்கு கொடுத்த சந்தர்ப்பத்தை தமது ஈகோக்களால் இட்டு நிரப்பிய இருவரும் மன்னிக்கப்பட முடியாதவர்கள் என்பது என்கருத்து. கூட்டமைப்புக்கான மாற்று என மக்கள் எண்ணியதை சீர்குலைத்தது கூட ஒரு வகையில் சமூகத் துரோகமே.

117403967_4011280208901530_4519314701381068350_o.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=KfojZ3pIAXAAX_WFChe&_nc_ht=scontent-frx5-1.xx&oh=e1d7eab687a92aedc96cb27027251b83&oe=5F51D363

மாமனிதர் ரவிராஜை இந்த அரசியல் கூத்திற்குள் இழுப்பது மிகவும் பண்பற்ற செயல். ☹️

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

இலங்கை அரசின்.. ஊழியர்களால், அந்த அரசின் ஆசீர்வாதத்துடன்...
நடத்தப் பட்ட  ஒரு செயலுக்கு... நீதி  கிடைக்கும் என்று, எதிர் பார்க்கின்றீர்களா?
அப்படி.. என்றால், நீங்கள் சரியான அப்பாவி. :grin:

துல்லியமாகக் கணித்துளீர்கள், இப்படியான இழி செயலுக்கு கண்டபடி ஒருவரும் தமது எதிர்ப்பை தெரிவிக்க மாட்டினம்.  இப்படி பல சிக்கல்கள் அரசியலுக்கு வரும் பெண்களுக்கு இழைக்கப்படுவது வழக்கமாகி விட்டது. இது குறித்தே எனது கட்டுரையையும் எழுதி வாழும் புலத்தில் பதிவு செய்துள்ளேன்.

Link to comment
Share on other sites

1 hour ago, nochchi said:

சுமந்திரனை கழுவி ஊத்தியதையே நேரடி ஒளிபரப்பிலே காட்டினார்கள். கள்ளா! டேய் கள்ளா ! என்பதைவிட என்ன அவமானம் தேவை. சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பார்களா?

அவமானம் என்றால் என்னவென்று முதலில் சுமந்திரனுக்கும் அந்தாளின் அடிவருடிகளுக்கும் தெரியவேண்டுமே.🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு ஆதரவு நிலையில் நான் இல்லையாயினும், சும்மா வதந்திகளை நம்ப நான் தயாரில்லை. 

மக்கள் தீர்க்கமாக வாக்காளத்திருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் பேசாமல் சும்மா இருந்து, எழும்பி வர, விஜயகலா, சசிகலா, அனந்தி, மாவை, சித்தார்த்தன் அனுப்ப வேண்டியதில்லை. அனுதாப வாக்குகளால் பிரயோசனம் இல்லை.

பாராளுமன்றில் இன்றி சர்வதேசத்துடன் பேச கூடியவர்கள் என்கிற வகையில், விக்கி, கஜேந்திரகுமார் உடன் சுமேந்திரன் சரியான தெரிவு. முன் இருவர் காரணமாக பின்னவர் இயங்கி ஆகவேண்டும்.

Link to comment
Share on other sites

11 minutes ago, Paanch said:

அவமானம் என்றால் என்னவென்று முதலில் சுமந்திரனுக்கும் அந்தாளின் அடிவருடிகளுக்கும் தெரியவேண்டுமே.🤔

இதுதான் ராஜா அரசியல். இதெல்லாம் சகஜம். பெரிதாக எடுத்துக்கொண்டு ரத்த அழுத்தத்தை அதிகரிக்க கூடாது. அப்படி செய்தால் எங்களுக்குத்தான் பாதிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

உண்மையிலேயே கண்தெரியாத ஒருவருக்கு வழிகாட்டுவது சாத்தியம். அதேபோல் திடீரெனக் கண்பார்வைக்  தெரியாமல் வரும் ஒருவரைச் சமாளிப்பது சிரமம். அதேபோன்றதொரு துயரம்தான். நேற்றுத் நேரலையில் ஐபீசீ(தவிர்க்முடியாது) ஒளிபரப்பிய காட்சிகள் யாழிலும் இருக்கிறது.  சமூக ஊடகங்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை      என்ன சொல்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.             சுமந்திரனை கழுவி ஊத்தியதையே நேரடி ஒளிபரப்பிலே காட்டினார்கள்.

நொச்சி... இங்கு சிலரும், அதே... மன நிலையில் தான், 
இருக்கின்றார்கள் என்பது, கவலைக்குரிய விடயம்.  😢

நேற்று இரவு...  யாழ். மத்திய கல்லூரியில்,   
இராணுவம், போலீஸ்  புடை சூழ, ரோசமில்லாமல் சென்ற சுமந்திரனைப் பார்த்து....
"கள்ளா! டேய் கள்ளா..." என்று சொல்லிய பின்பும்... 
அவர்,  "பொலிடோல்" குடிக்காமல் இருக்கும் அளவுக்கு,
அவருக்கு... கொழுப்பும், திமிரும்... முத்தி இருக்குது என்றே... கருதுகின்றேன்.

மற்றவன் எண்டால், இந்த நேரம்... 
அந்த,  அவமானம் தாங்கேலாமல்...  புழுங்கி, வெந்திருப்பான்.  

அந்த நேரம்... மாவையின்  மகனுக்கு, அதிரடிப் படை... 
சரியான அடி கொடுத்து, பூட்ஸ்... காலால்... மிதித்து எடுத்து விட்டார்களாம். 😮

நீதி: மாவை... தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் போது தான்...
சுமந்திரன்... சம்பந்தனால், கட்சிக்குள் உள் வாங்கப் பட்டவர்.

அந்த, நேரம்... மாவை, ஒரு கணிப்பும் தெரியாமல்.. எல்லாருக்கும்..
"ஜால்ரா" அடித்து விட்டு.. மாவையையே வெளியே.. குந்த வைத்தது மட்டுமல்லாமல்..
மகனுக்கும்... நெருப்படி  கொடுத்து அனுப்பியுள்ளார்கள். 

பதவியில் இருக்கும் போது... பொறுப்பாக நடக்க வேண்டும், என்ற பாடத்தை...
நேற்று.. மாவை,  கற்றுக் கொண்டு இருப்பார் என, நினைக்கின்றேன்.
ஆனால்... காலம் கடந்து, கற்று... எந்தப்  பிரயோசனமும் இல்லை, என்பதே.. உலக வழக்கு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தோழி said:

துல்லியமாகக் கணித்துளீர்கள், இப்படியான இழி செயலுக்கு கண்டபடி ஒருவரும் தமது எதிர்ப்பை தெரிவிக்க மாட்டினம்.  இப்படி பல சிக்கல்கள் அரசியலுக்கு வரும் பெண்களுக்கு இழைக்கப்படுவது வழக்கமாகி விட்டது. இது குறித்தே எனது கட்டுரையையும் எழுதி வாழும் புலத்தில் பதிவு செய்துள்ளேன்.

தோழி... கட்டாயம், உங்கள் பதிவை பார்ப்பேன்.   :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Nathamuni said:

சுமந்திரனுக்கு ஆதரவு நிலையில் நான் இல்லையாயினும், சும்மா வதந்திகளை நம்ப நான் தயாரில்லை. 

மக்கள் தீர்க்கமாக வாக்காளத்திருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் பேசாமல் சும்மா இருந்து, எழும்பி வர, விஜயகலா, சசிகலா, அனந்தி, மாவை, சித்தார்த்தன் அனுப்ப வேண்டியதில்லை. அனுதாப வாக்குகளால் பிரயோசனம் இல்லை.

பாராளுமன்றில் இன்றி சர்வதேசத்துடன் பேச கூடியவர்கள் என்கிற வகையில், விக்கி, கஜேந்திரகுமார் உடன் சுமேந்திரன் சரியான தெரிவு. முன் இருவர் காரணமாக பின்னவர் இயங்கி ஆகவேண்டும்.

நாதமுனி´ஸ்...  சர்வ தேசத்துடன், பேசக் கூடிய ஆட்களில்.
விக்கி, கஜேந்திரகுமார்... புதிதாக பாராளுமன்றத்துக்குள் வந்த ஆட்கள். ❤️

அதுக்குள்ளை... சுமந்திரனை, ஏன் செருகுகிறீர்கள்?
சுமந்திரன்.. இதுவரை செய்தது,  போதாதா...‼️  நாதா...   ⁉️

சர்வதேச விசாரணைகள், கருத்தரங்குகள் வரும் போதெல்லாம்...
தெம்பாக... இருந்த சம்பந்தனும், சுமந்திரனும், மாவையும்...
கோட்டு, சூட்டு....  போட்டுக் கொண்டு... 🛩️ ஜெனிவாவுக்கும், ✈️ நியூ யோர்க்கும்.. பறந்து  போய்,

ஸ்ரீ லங்கா... போர்க் குற்ற விசாரணையை,  உள்ளூர் நீதி மன்றங்களிலிலேயே...
விசாரித்துக் கொள்கின்றோம் என்று,
பச்சைப் பொய்.. சொல்லி விட்டு வந்த ஆட்கள்.  
இவற்றை... நீங்கள், இலகுவாக மறந்தாலும்... நாங்கள் மறக்க மாட்டோம்.

சுமந்திரன்,  தமிழருக்கு... "தேவையற்ற, ஆணி"  என்பதே... எனது கருத்து. :)

டிஸ்கி: ஒருவனின்... மூஞ்சையை, பார்த்தால்... 
அவனின் குணாதிசயங்களை, கண்டு பிடிக்கும்.. அரிய திறமையை,
ஆண்டவன் எனக்கு வழங்கி உள்ளார். :grin:
அதனால்.. சுமந்திரன்... "அவுட்டு" ஐயா.... 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

சுமந்திரனுக்கு ஆதரவு நிலையில் நான் இல்லையாயினும், சும்மா வதந்திகளை நம்ப நான் தயாரில்லை. 

மக்கள் தீர்க்கமாக வாக்காளத்திருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் பேசாமல் சும்மா இருந்து, எழும்பி வர, விஜயகலா, சசிகலா, அனந்தி, மாவை, சித்தார்த்தன் அனுப்ப வேண்டியதில்லை. அனுதாப வாக்குகளால் பிரயோசனம் இல்லை.

பாராளுமன்றில் இன்றி சர்வதேசத்துடன் பேச கூடியவர்கள் என்கிற வகையில், விக்கி, கஜேந்திரகுமார் உடன் சுமேந்திரன் சரியான தெரிவு. முன் இருவர் காரணமாக பின்னவர் இயங்கி ஆகவேண்டும்.

சித்தரை அனுப்பி உள்ளனரே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

ஆட தெரியாதவன் மேடை கோணல் என்றாளாம்.

:rolleyes: உங்கள்... தமிழ்ப் பழமொழியில், மிகப் பெரிய தவறு உள்ளது. 😎 
அதனைத் திருத்திப் போட்டு, எமக்கு... "அட்வைஸ்" பண்ணுங்கோ... சரியா.. :grin: 😂 🤣

Link to comment
Share on other sites

5 minutes ago, தமிழ் சிறி said:

:rolleyes: உங்கள்... தமிழ்ப் பழமொழியில், மிகப் பெரிய தவறு உள்ளது. 😎 
அதனைத் திருத்திப் போட்டு, எமக்கு... "அட்வைஸ்" பண்ணுங்கோ... சரியா.. :grin: 😂 🤣

மன்னிக்க வேண்டும் புலவர் சிறி அவர்களே.🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, zuma said:

மன்னிக்க வேண்டும் புலவர் சிறி அவர்களே.🤓

இதுக்கெல்லாம்... மன்னிப்பு, வேண்டாமே.
சும்மா... கலாய்த்துப் பார்த்தேன்.
நீங்கள்.. புலவர், அது. இது... எண்டு... 
என்னை.. மேலும், கலாய்த்து விட்டீர்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

சுமந்திரனுக்கு ஆதரவு நிலையில் நான் இல்லையாயினும், சும்மா வதந்திகளை நம்ப நான் தயாரில்லை. 

மக்கள் தீர்க்கமாக வாக்காளத்திருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் பேசாமல் சும்மா இருந்து, எழும்பி வர, விஜயகலா, சசிகலா, அனந்தி, மாவை, சித்தார்த்தன் அனுப்ப வேண்டியதில்லை. அனுதாப வாக்குகளால் பிரயோசனம் இல்லை.

பாராளுமன்றில் இன்றி சர்வதேசத்துடன் பேச கூடியவர்கள் என்கிற வகையில், விக்கி, கஜேந்திரகுமார் உடன் சுமேந்திரன் சரியான தெரிவு. முன் இருவர் காரணமாக பின்னவர் இயங்கி ஆகவேண்டும்.

அதென்ன நாதம்ஸ் ,ஒவ்வொரு தேர்தலுக்கும் சுமத்திரனுக்கு மட்டும் இப்படி நடக்குது?...அவர்கள் போய் பேசாமல் இருந்த்திட்டு வந்தார்கள் சரி ...சுமத்திரன் இது வரை தமிழ் மக்களுக்காய் பார்லிமென்ட் போய் என்ன பேசினார் /செய்தார் என்று சொன்னால் நானும் அறிந்து கொள்வேன் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எவ்வளவு வலிமிகுந்த வார்த்தை மாமனிதர் ரவிராஜ் ஐயாவின் பிள்ளைகள் "அப்பாவை கொன்ற மாதிரி அம்மாவையும் கொன்று விடுவார்கள் வா அம்மா போவம்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலப் புலமை இருந்தும் இது வரை சர்வதேசத்துடன் பேசாமல் இருந்த சுமத்திரன் இனி மேல் தான் பேச போறாராக்கும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

மாமனிதர் ரவிராஜை இந்த அரசியல் கூத்திற்குள் இழுப்பது மிகவும் பண்பற்ற செயல். ☹️

இதுகும்...  மாமனிதர், ரவிராஜ் பிறந்த மண்ணில் தான்..  இன்று, நடந்தது.
சம்பந்தப் பட்ட,  அவர்களுக்குத்தான்... அந்த வேதனை புரியும். 

இதனை.. விட,  உணர்ச்சிகரமான சம்பவங்கள்... நடந்து முடிந்துள்ளது.
அதனை.. மீண்டும் கிளறிப்  பார்ப்பதில், எனக்கு உடன்பாடு இல்லை.  :rolleyes:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இதுகும்...  மாமனிதர், ரவிராஜ் பிறந்த மண்ணில் தான்..  இன்று, நடந்தது.
சம்பந்தப் பட்ட,  அவர்களுக்குத்தான்... அந்த வேதனை புரியும். 

இதனை.. விட,  உணர்ச்சிகரமான சம்பவங்கள்... நடந்து முடிந்துள்ளது.
அதனை.. மீண்டும் கிளறிப்  பார்ப்பதில், எனக்கு உடன்பாடு இல்லை.  :rolleyes:

 

இந்திய அரசியல் கூத்துக்களை நையாண்டிசெய்வதற்கு எமக்குத் தகுதியில்லை. ☹️

2 hours ago, குமாரசாமி said:

 

எவ்வளவு வலிமிகுந்த வார்த்தை மாமனிதர் ரவிராஜ் ஐயாவின் பிள்ளைகள் "அப்பாவை கொன்ற மாதிரி அம்மாவையும் கொன்று விடுவார்கள் வா அம்மா போவம்"

அவர்களின் அச்சத்திற்கு நியாயமான காரணங்களுண்டு. திருமலையின் முன்னாள் பா.உ. தங்கத்துரையை கொல்வதற்கான சகல உள்வீட்டு வேலைகளையும் இந்த TNA யின் த.....வர்தானே ஒழுங்கு செய்தவர். ☹️

காலங்கள் மாறினாலும் உண்மைகள் மட்டும் மாறா 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சுமத்திரனுக்கு சார்பாக கருத்து  இடுபவர்களுக்கு உண்மை தெரிந்தும் தங்களின் ஈகோ அடிபடக்கூடாது என்பதில் குறியாக உள்ளார்கள் இனி இங்கு எவ்வளவுதான் உண்மையை தேடிகொண்டுவந்து கொட்டினாலும் முயலுக்கு மூன்று கால்தான் .

ஆனால் சுமத்திரன் எனும் பதவி வெறி பிடித்தவர் எப்படியும் சுத்துமாத்து பண்ணி வருவார் என்பது முன்னமே தெரியும் எழுதியும் உள்ளோம் இனி கொலை கொள்ளை விபத்துக்கள் பெண்கள் மீதான வன்முறைகள் காரணமில்லா தற்கொலைகள் மலிந்த இடமாக வடகிழக்கு மாறும் வடமராட்ச்சியில் இன்றே பெண் விதானையின் தாலிக்கொடி பட்டப்பகலில் அறுக்கப்பட்டுள்ளது .போதைவஸ்த்து பாவனைகள் குடிவகைகள் மலிந்த பூமியின் நரகமாய் மாறும் கடவுள் கூட காப்பற்ற முடியாத மக்களாய் நம் சொந்தங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இந்த தேர்தல் நியாயமாய் நடந்ததா என்றால் இல்லை என்றே கூறனும்  .

(1) யாழ் மாவட்டத்தை விட அதிகளவு வாக்குகள் கொண்ட மாவட்டங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் யாழ் மாவட்ட முடிவு அறிவிக்க தாமதமானது ஏன்?
(2) மூன்று வீடியோக்கள் வெளிவந்துள்ளன. அதில் ஒரு வீடியோவில் சுமந்திரனுக்காக தனது முடிவு மாற்றப்பட்டதாக சித்தார்த்தன் விசனப்படுகிறார். இது ஏன் நடந்தது?
(3) இன்னொரு வீடியோவில் சசிகலா ரவிராஜ் அழுது கொண்டு வெளியேறுகிறார். அவரது மகள் “அப்பாவைக் கொன்ற மாதிரி எங்களையும் கொன்று விடுவார்கள். வா அம்மா போய்விடுவோம்” என்கிறார் அழுதபடியே. தனது வெற்றி சுமந்திரனுக்காக மாற்றப்பட்டு விட்டது என சசிகலா ரவிராஜ் கூறுகிறார். இது ஏன் நடந்தது?
மாலை 6 மணிக்கு எண்ணி முடிக்கப்பட்டு இரவு 12 மணிவரை முடிவு அறிவிக்காமல் தாமதப்படுத்திய வேளையில்தான் இவை நடைபெற்றன. வாக்கு என்னும் இடத்துக்கு சுமத்திரன் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் ?  எழும் நியாயமான சந்தேகத்தை தேர்தல் திணைக்களம் போக்குமா?
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.