Jump to content

ஆசனத்தை தக்க வைத்தார் சம்பந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2020 பாராளுமன்றத் தேர்தல் உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் திருகோணமலை மாவட்டத்தில் 39, 570 வாக்குகளைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) ஓர் ஆசனத்தை இம்முறையும் தக்கவைத்துள்ளது. 

அதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  இரா.சம்பந்தன் அதிகூடிய ஆசனங்களை பெற்று தனது ஆசனத்தை தக்க வைத்துள்ளார்.

86 ஆயிரத்து 394 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேவேளை, 68 ஆயிரத்து 681 வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஓர் ஆசனத்தைப் பெற்றுள்ளது. 

திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை சிங்களவர்களின் வாக்களிப்பு வீதம் அதிகரித்திருந்தது. அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குக் கடந்த முறையையும் விட இம்முறை அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. 

கடந்த முறை 38 ஆயிரத்து 463 வாக்குகளை (ஆசனம் 1) ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பெற்றிருந்தது. 

இதேவேளை, அங்கு இம்முறை சில மாற்றுக் கட்சிகள் (தமிழ்க் கட்சிகள்) போட்டியிட்டதால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சி கடந்த முறை 45 ஆயிரத்து 894 வாக்குகளைப் (ஆசனம் 1) பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, கடந்த முறை 83 ஆயிரத்து 638 வாக்குகளைப் (ஆசனம் 2) பெற்றிருந்த ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை 2 ஆயிரத்து 756 வாக்குகளை மேலதிகமாகப் பெற்றுள்ளது.

https://www.virakesari.lk/article/87564?fbclid=IwAR3bkeMj7UuJqadQSZzExSwpHlwWFXj0dDKcd2IwLEvp7McZESlzRnzT-gA

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேலாவது தமிழர்களை மனிதர்களாக பார்ப்பார் என்று நினைக்கிறேன் .

பட்ட பாடு அருந்தப்பில் மானத்தை காப்பற்றி உள்ளார் இனி முன்னாள் போராளிகள் போனால் பேப்பரை மடித்து விட்டு காது  செவிட்டு மிசினை பூட்டி என்ன விடயம் என்று கேட்பர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

இனிமேலாவது தமிழர்களை மனிதர்களாக பார்ப்பார் என்று நினைக்கிறேன் .

பட்ட பாடு அருந்தப்பில் மானத்தை காப்பற்றி உள்ளார் இனி முன்னாள் போராளிகள் போனால் பேப்பரை மடித்து விட்டு காது  செவிட்டு மிசினை பூட்டி என்ன விடயம் என்று கேட்பர் .

கூத்தமைக்கு... இந்தத் தேர்தலில், செம அடி  விழுந்தது, சந்தோசம்.
சிங்களவனுக்கு... இதுநாள் வரை, செம்பு தூக்கியது போதும்.
இனிமேலாலாவது... வானத்தில் இருந்து பூமிக்கு இறங்கி...
தனது மக்களின்.. நடப்பு அரசியலில்,  கவனம் செலுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

கூத்தமைக்கு... இந்தத் தேர்தலில், செம அடி  விழுந்தது, சந்தோசம்.
சிங்களவனுக்கு... இதுநாள் வரை, செம்பு தூக்கியது போதும்.
இனிமேலாலாவது... வானத்தில் இருந்து பூமிக்கு இறங்கி...
தனது மக்களின்.. நடப்பு அரசியலில்,  கவனம் செலுத்த வேண்டும்.

நடக்கக் கூடியதைப் பற்றிக் கதையுங்கள் சிறியர். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாம் தோற்றதற்கான பழியை இன்னொருவர் மேல தூக்கி போட்டுவிட்டு, மார்தட்டிக் கொண்டு வருவார் மாவையர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

தாம் தோற்றதற்கான பழியை இன்னொருவர் மேல தூக்கி போட்டுவிட்டு, மார்தட்டிக் கொண்டு வருவார் மாவையர்.

மாவை... இனி, அரசியலிருந்து ஓய்வு எடுப்பது தான் நல்லது. 

அந்த அளவுக்கு, லூசுத்தனாமாக.... கதைத்து, மக்களின் வெறுப்பை சம்பாதித்து விட்டார்.

Link to comment
Share on other sites

திருமலையில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட்டு விட்டது எனும் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சம்பந்தர் வந்தமை தனிப்பட்ட ரீதியில் எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை. முன்னால் போராளி ரூபனை மக்கள் கைவிட்டமை தான் கவலையளிக்கின்றது. ரூபனுக்கு எத்தனை விருப்பு வாக்குகள் கிடைத்தன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய பட்டியல் ஆசனத்தை கூட்டமைப்பு அம்பாறைக்கு விட்டு கொடுக்கலாமே தமிழர் மேல் அவ்வளவு  இருந்தால்  அல்லது சசிகலாவுக்கு கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ரதி said:

தேசிய பட்டியல் ஆசனத்தை கூட்டமைப்பு அம்பாறைக்கு விட்டு கொடுக்கலாமே தமிழர் மேல் அவ்வளவு  இருந்தால்  அல்லது சசிகலாவுக்கு கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம்

கூட்டமைப்பு... சாணக்கிய சம்பந்தன், 15 வருடத்துக்கு முன்பே... 
அம்பாறையை...  பியசேனா... என்ற, சிங்களவனுக்கு கொடுத்து, 
அழகு பார்த்த... கூட்டம் இது.  🤢

மட்டக்களப்பை...  முஸ்லீம்களிடம், விட்டுக்  கொடுத்து, வீணாய்ப் போன கூத்தமைப்பு.

இவர்களுக்கு... தனது மக்களுக்கு, நல்லது செய்ய...
என்றுமே... மனம் வராது. 

சிங்களவனுக்கு... ஒண்டு என்றால், துள்ளி எழும்பிக் கொண்டு...
முன் வரிசையில்... நிற்கும், ஆட்கள் தான்..  சம்பந்தனும், சுமந்திரனும்.
அவ்வளவு... திட்டம் போட்டு, தமிழனை அழித்து  முடிப்பதில்,
குறியாக உள்ள... கயவர்கள். 😎

இவர்களை... நம்பி,  ஏமாறும்.. நாம் தான், பைத்தியக் காரர்கள்.
உண்மை.. என்றுமே உறைக்கும். 
அதற்காக.. உண்மைகளை,  உறங்க வைத்து... "தாலாட்டு" பாட  முடியாது.  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.