Jump to content

மாவை, துரைராஜசிங்கம் பதவிகள் பறிபோகின்றன.?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாவை, துரைராஜசிங்கம் பதவிகள் பறிபோகின்றன.?

1596781852_sumanthiran.jpg

"மக்களின் ஆணையின் படி தமிழரசுக்கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளரும் மிக மோசமாகத் தோற்றிருக்கிறார்கள் அதனை நாங்கள் கருத்திலே எடுத்து உரிய நடவடிக்கை எடுப்போம்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கின்ற எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவுக்கு தமிழரசுக்கட்சியின் தலைமையும் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டுள்ளதே இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன.? என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் முன்னதாக கருத்து வெளியிட்ட சுமந்திரன்,

இனிவரும் நாட்களிலே இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மீள் எழுச்சி என்பது இளைஞர்கள் கைகளிலே தங்கியுள்ளது.

தெட்டத் தெளிவாக ஒரு மாற்றம் வேண்டும் என்பதை மக்கள் தமிழரசு கட்சிக்கு இடித்துரைத்திருக்கிறார்கள்.

மக்களுடைய நம்பிக்கையை எங்களிடம் சுமத்தியிருப்பதன் காரணமாக மக்களால் கொடுக்கப்பட்ட ஆணையை நாங்கள் சிரம்மேற் கொண்டு கட்சி மீள் எழுச்சியையும் நாங்கள் நடத்துவோம்.

கட்சியை பொறுப்பேற்று நாங்கள் முன் கொண்டு செல்வோம் என்ற வாக்குறுதியையும் நான் மக்களுக்கு கொடுக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

http://aruvi.com/article/tam/2020/08/07/15315/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மாவை, துரைராஜசிங்கம் பதவிகள் பறிபோகின்றன.?

1596781852_sumanthiran.jpg

"மக்களின் ஆணையின் படி தமிழரசுக்கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளரும் மிக மோசமாகத் தோற்றிருக்கிறார்கள் அதனை நாங்கள் கருத்திலே எடுத்து உரிய நடவடிக்கை எடுப்போம்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கின்ற எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவுக்கு தமிழரசுக்கட்சியின் தலைமையும் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டுள்ளதே இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன.? என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் முன்னதாக கருத்து வெளியிட்ட சுமந்திரன்,

இனிவரும் நாட்களிலே இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மீள் எழுச்சி என்பது இளைஞர்கள் கைகளிலே தங்கியுள்ளது.

தெட்டத் தெளிவாக ஒரு மாற்றம் வேண்டும் என்பதை மக்கள் தமிழரசு கட்சிக்கு இடித்துரைத்திருக்கிறார்கள்.

மக்களுடைய நம்பிக்கையை எங்களிடம் சுமத்தியிருப்பதன் காரணமாக மக்களால் கொடுக்கப்பட்ட ஆணையை நாங்கள் சிரம்மேற் கொண்டு கட்சி மீள் எழுச்சியையும் நாங்கள் நடத்துவோம்.

கட்சியை பொறுப்பேற்று நாங்கள் முன் கொண்டு செல்வோம் என்ற வாக்குறுதியையும் நான் மக்களுக்கு கொடுக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

http://aruvi.com/article/tam/2020/08/07/15315/

வைச்சாச்சு ஆப்பு....

மாவைக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, MEERA said:

இனிவரும் நாட்களிலே இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மீள் எழுச்சி என்பது இளைஞர்கள் கைகளிலே தங்கியுள்ளது.

 

27 minutes ago, MEERA said:

வைச்சாச்சு ஆப்பு....

மாவைக்கு

9/02/1964 .. அரசியல விடுங்க தோழர் எப்படியோ போகட்டும்.. இவர் இளைஞரா.?

Link to comment
Share on other sites

மக்கள் வடக்கில் இருந்து பலமான உறுப்பினர்ளை பாராளுமன்றம் அனுப்பி உள்ளனர். சுமந்திரன், விக்கி,  கஜேந்திரன்  ஆகியோர் இணைந்து செயற்ப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் சசிகலா 
சிவனே என்று இருந்தவா ,சும்மின் கதையை  கேட்டு தேர்தலில் நின்று, வென்று 
அதே சும்மின் Signature Move இல் பியூஸ் போனதுதான் மிச்சம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, zuma said:

மக்கள் வடக்கில் இருந்து பலமான உறுப்பினர்ளை பாராளுமன்றம் அனுப்பி உள்ளனர். சுமந்திரன், விக்கி,  கஜேந்திரன்  ஆகியோர் இணைந்து செயற்ப்பட வேண்டும்.

அப்ப  வன்னியிலும் கிழக்கிலும் சிங்கள பெரும்பாண்மை எடுத்ததை பற்றி என்ன சொல்றீங்க? 

Link to comment
Share on other sites

1 hour ago, zuma said:

மக்கள் வடக்கில் இருந்து பலமான உறுப்பினர்ளை பாராளுமன்றம் அனுப்பி உள்ளனர். சுமந்திரன், விக்கி,  கஜேந்திரன்  ஆகியோர் இணைந்து செயற்ப்பட வேண்டும்.

இவ்வளவு காலமும் சாதித்தது என்ன ? இணைந்து எதை சாதிக்கப்போகிறார்கள். இன்னுமோர் ஐந்து வருடங்களுக்கு அரசியல் தீர்வு பற்றி பேசுவார்கள். அவ்வளவுதான். இருந்தாலும் ஓரளவு சிந்தித்து தமிழ் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதாவது டக்ளஸ் , அங்கஜன், பிள்ளையான், வியாழேந்திரன் போன்றோரை தேர்வு செய்திருக்கிறார்கள். மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதட்கு இங்கு ஒரு அரசியல்வாதியும் இல்லாததால்தான் இந்த நிலைமை ஏட்பட்டிருக்கிறது. மடடக்களப்பு மக்கள் இம்முறை நல்ல ஒரு தீர்ப்பு அளித்திருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

9/02/1964 .. அரசியல விடுங்க தோழர் எப்படியோ போகட்டும்.. இவர் இளைஞரா.?

IMG-0561.jpg

இது எப்புடி???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

9/02/1964 .. அரசியல விடுங்க தோழர் எப்படியோ போகட்டும்.. இவர் இளைஞரா.?

புரட்சி....  உங்கள் ஊரில்,  ஸ்ராலின் 😎 கருணாநிதி  என்பவர், 
01.03. 1953´ம்  ஆண்டில்... பிறந்து, தனது 67´வது  வயது மட்டும்...
தனது பேரக்  குழந்தைகளை.. பார்த்த பின்பும், 

 இளைஞர்  அணித் தலைவராக இருந்து..
ஒய்வு பெற்றதை... நாம், அறிவோம். :grin:

அவருடன்... ஒப்பிடும் போது.  சுமந்திரன்..  இளைமையானவர் 
சுமந்திரன்... தனது, தலைக்கு... "டை" அடிக்காமல் இருப்பதால்... 🤣
முதுமையாக... உங்களுக்கு, தெரிகின்றது என நினைக்கிறன்.😆

Link to comment
Share on other sites

29 minutes ago, தமிழ் சிறி said:

புரட்சி....  உங்கள் ஊரில்,  ஸ்ராலின் 😎 கருணாநிதி  என்பவர், 
01.03. 1953´ம்  ஆண்டில்... பிறந்து, தனது 67´வது  வயது மட்டும்...
தனது பேரக்  குழந்தைகளை.. பார்த்த பின்பும், 

 இளைஞர்  அணித் தலைவராக இருந்து..
ஒய்வு பெற்றதை... நாம், அறிவோம். :grin:

அவருடன்... ஒப்பிடும் போது.  சுமந்திரன்..  இளைமையானவர் 
சுமந்திரன்... தனது, தலைக்கு... "டை" அடிக்காமல் இருப்பதால்... 🤣
முதுமையாக... உங்களுக்கு, தெரிகின்றது என நினைக்கிறன்.😆

சிந்தனையில் பாராட்டத்தக்க மாற்றம் தெரிகிறதே? வாழ்த்துகள் தமிழ்சிறி.

Link to comment
Share on other sites

7 hours ago, zuma said:

மக்கள் வடக்கில் இருந்து பலமான உறுப்பினர்ளை பாராளுமன்றம் அனுப்பி உள்ளனர். சுமந்திரன், விக்கி,  கஜேந்திரன்  ஆகியோர் இணைந்து செயற்ப்பட வேண்டும்.

இவர்கள் சட்டம் படித்தவர்கள்: பாராளுமன்றம் சட்டம்இயற்றும் இடம். அங்கே சங்கதி புரியத்தக்கவர்களாக இவர்கள் இருப்பர்.

5 hours ago, Robinson cruso said:

. அதாவது டக்ளஸ் , அங்கஜன், பிள்ளையான், வியாழேந்திரன் போன்றோரை தேர்வு செய்திருக்கிறார்கள்.

இவர்களோடு சித்தரையும் சேர்த்தால், இலங்கை போன்ற நாடுகளுக்கு அரசியலில் குண்டர்படைகள் தேவைப்படுவதால் இவர்களின் தெரிவு பயனுள்ளது. 

7 hours ago, அக்னியஷ்த்ரா said:

பாவம் சசிகலா 
சிவனே என்று இருந்தவா ,சும்மின் கதையை  கேட்டு தேர்தலில் நின்று, வென்று 
அதே சும்மின் Signature Move இல் பியூஸ் போனதுதான் மிச்சம் 

சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது. இலங்கை அரசியலில் பிழைக்கத்தக்க ரகமாக தெரியவில்லை. சிறிதரன் மட்டத்தில் வாக்கு பெற்று காட்டியிருக்க வேண்டும். 

இரக்கமாக இருந்தால் ஏதோ ஐந்தோ பத்தோ அனுப்பி விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கற்பகதரு said:

சிந்தனையில் பாராட்டத்தக்க மாற்றம் தெரிகிறதே? வாழ்த்துகள் தமிழ்சிறி.

கற்பகதரு, அவர்களே...
நாங்கள், அஷ்ட அவதானிகள்.
எட்டுப்  பக்கமும், என்றும்... அவதானத்துடன் இருப்போம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

புரட்சி....  உங்கள் ஊரில்,  ஸ்ராலின் 😎 கருணாநிதி  என்பவர்,.03. 1953´ம்  ஆண்டில்... பிறந்து, தனது 67´வது  வயது மட்டும்...
தனது பேரக்  குழந்தைகளை.. பார்த்த பின்பும், 

 இளைஞர்  அணித் தலைவராக இருந்து..
ஒய்வு பெற்றதை... நாம், அறிவோம். :grin:

அவருடன்... ஒப்பிடும் போது.  சுமந்திரன்..  இளைமையானவர் 
சுமந்திரன்... தனது, தலைக்கு... "டை" அடிக்காமல் இருப்பதால்... 🤣
முதுமையாக... உங்களுக்கு, தெரிகின்றது என நினைக்கிறன்.😆

அட நான் கூட இந்த ஆங்கிளில் யோசிக்கல தோழர்..

.jpg

ஆனா பாருங்கோ. முடி இருந்தாதான் "டை" அடிக்க ஏலும்.. இது "விக்"..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Robinson cruso said:
8 hours ago, zuma said:

மக்கள் வடக்கில் இருந்து பலமான உறுப்பினர்ளை பாராளுமன்றம் அனுப்பி உள்ளனர். சுமந்திரன், விக்கி,  கஜேந்திரன்  ஆகியோர் இணைந்து செயற்ப்பட வேண்டும்.

இவ்வளவு காலமும் சாதித்தது என்ன ? இணைந்து எதை சாதிக்கப்போகிறார்கள். இன்னுமோர் ஐந்து வருடங்களுக்கு அரசியல் தீர்வு பற்றி பேசுவார்கள். அவ்வளவுதான்.

👍

சரியாக சொன்னீர்கள். விக்னேஸ்வரன், கஜேந்திரகுமாரின் நரம்புகளை முறுக்கேற்றும்பேச்சுகளை மட்டும் தாரளமாக கேட்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அட நான் கூட இந்த ஆங்கிளில் யோசிக்கல தோழர்..

.jpg

ஆனா பாருங்கோ. முடி இருந்தாதான் "டை" அடிக்க ஏலும்.. இது "விக்"..👌

அடங் கொய்யால... புரட்சி. 😮
"விக்கை"  வைத்துக் கொண்டு, இவ்வளவு ஆர்ப்பாட்டமா.. செய்யுறாங்க?  😮
இதை... 😎கருணா😎, அறிந்தால் ... துக்கப் படுவாரே..  :)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.