Jump to content

இலங்கை நாடாளுமன்றத்துக்கு ஈழத் தமிழர்கள், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் என மொத்தம் 25 தமிழர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாடாளுமன்றத்துக்கு ஈழத் தமிழர்கள், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் என மொத்தம் 25 தமிழர்கள் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் விவரம்:

இரா. சம்பந்தன்

விக்னேஸ்வரன்

சித்தார்த்தன்

செல்வம் அடைக்கலநாதன்

டக்ளஸ் தேவானந்தா

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மனோ கணேசன்

சுமந்திரன்

சிவஞானம் ஶ்ரீதரன்

அங்கஜன ராமநாதன்

சார்ள்ஸ் நிர்மலநாதன்

ஜெயராஜலிங்கம்

குலசிங்கம் தீபன்

பிள்ளையான் - சந்திரகாந்தன்

சாணாக்கிய ராகுலன்

கோவிந்தன் கருணாகரன்

வேலுகுமார்

வியாழேந்திரன்

பழனி திகம்பரம்

வேலுச்சாமி ராதாகிருஷ்ணன்

உதயகுமார்

ஜீவன் தொண்டமான்

மருதபாண்டி ராமேஸ்வரன்

வடிவேல் சுரேஷ்

அரவிந்தகுமார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

இலங்கை நாடாளுமன்றத்துக்கு ஈழத் தமிழர்கள், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் என மொத்தம் 25 தமிழர்கள் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் விவரம்:

இரா. சம்பந்தன்

விக்னேஸ்வரன்

சித்தார்த்தன்

செல்வம் அடைக்கலநாதன்

டக்ளஸ் தேவானந்தா

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மனோ கணேசன்

சுமந்திரன்

சிவஞானம் ஶ்ரீதரன்

அங்கஜன ராமநாதன்

சார்ள்ஸ் நிர்மலநாதன்

ஜெயராஜலிங்கம்

குலசிங்கம் தீபன்

பிள்ளையான் - சந்திரகாந்தன்

சாணாக்கிய ராகுலன்

கோவிந்தன் கருணாகரன்

வேலுகுமார்

வியாழேந்திரன்

பழனி திகம்பரம்

வேலுச்சாமி ராதாகிருஷ்ணன்

உதயகுமார்

ஜீவன் தொண்டமான்

மருதபாண்டி ராமேஸ்வரன்

வடிவேல் சுரேஷ்

அரவிந்தகுமார்

ப்ளீஸ்... நாதமுனி,
சுமந்திரன்.. சிங்களத் தமிழன்.  
அவரை, இந்த லிஸ்ட்டிலிருந்து நீக்கி விடுங்கோ. :grin:

இப்ப... 24 தமிழர்கள் இருப்பது, சிறப்பாக உள்ளது. ❤️ 👍 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

ப்ளீஸ்... நாதமுனி,
சுமந்திரன்.. சிங்களத் தமிழன்.  
அவரை, இந்த லிஸ்ட்டிலிருந்து நீக்கி விடுங்கோ. :grin:

இப்ப... 24 தமிழர்கள் இருப்பது, சிறப்பாக உள்ளது. ❤️ 👍 🤣

இப்ப... 25 தமிழர்கள் இருப்பது, சிறப்பாக உள்ளது.

சுமந்திரனும் தனது தவறை உணர்ந்து திருத்தி கொள்வார் என்று நினைக்கிறேன்.

இறுதியில், அவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். 

விடயம் என்ன என்றால், அவர் முன்னிலையில், இவர் பின்னடைவில் எல்லாமே வதந்திகள்....

வாக்குகளை எண்ணிக்கொண்டிருப்பவர், தேத்தண்ணி குடிக்க, சாப்பிட, டாய்லெட் போக வெளியே வந்தால், அண்ண, என்ன மாதிரி என்று வெளியே இருக்கும் ஆதரவாளர் கேட்க, அவரும் போற போக்கிலே.... (நான் எண்ணுற வாக்குகளில) இன்னார் தான் கணக்க எடுத்திருக்குறார் என்று சொல்லி விட்டு போக, இவர்கள் தமது ஆட்கள் முன்னணியில் என்று சொல்ல அதுவே வதந்தியாகும்.

இது... இங்கு மட்டுமல்ல, தமிழகத்தில் கூட பார்த்திருக்கிறோம். வைக்கோ முன்னிலையில்.... வைக்கோ இரண்டாவது சுற்றில் பின்னடைவு என்று First past the pole' தேர்தல் முறையில் பார்த்திருக்கிறோம்.

இறுதியில், அதிகாரபூர்வ அறிவிப்பே கடைசி முடிவு.

அந்த வகையில் சுமந்திரன், விக்கி, கஜேந்திரகுமார் ஆகிய மூவரும், மூன்று மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய நல்ல தெரிவு.

கீரைக்கடைக்கு, எதிர்கடை போல, விக்கி, கஜேந்திரகுமார் காரணமாக.... பாராளுமன்றில் சுமந்திரனும் பேசியாக வேண்டும்.

கிழக்கில், வியாழேந்திரன், பிள்ளையான்.... தமிழ், சிங்கள வாக்குகளால் வென்றுள்ளார் என்பதும் முக்கிய கவனிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

இப்ப... 25 தமிழர்கள் இருப்பது, சிறப்பாக உள்ளது.

சுமந்திரனும் தனது தவறை உணர்ந்து திருத்தி கொள்வார் என்று நினைக்கிறேன்.

இறுதியில், அவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். 

விடயம் என்ன என்றால், அவர் முன்னிலையில், இவர் பின்னடைவில் எல்லாமே வதந்திகள்....

வாக்குகளை எண்ணிக்கொண்டிருப்பவர், தேத்தண்ணி குடிக்க, சாப்பிட, டாய்லெட் போக வெளியே வந்தால், அண்ண, என்ன மாதிரி என்று வெளியே இருக்கும் ஆதரவாளர் கேட்க, அவரும் போற போக்கிலே.... (நான் எண்ணுற வாக்குகளில) இன்னார் தான் கணக்க எடுத்திருக்குறார் என்று சொல்லி விட்டு போக, இவர்கள் தமது ஆட்கள் முன்னணியில் என்று சொல்ல அதுவே வதந்தியாகும்.

இது... இங்கு மட்டுமல்ல, தமிழகத்தில் கூட பார்த்திருக்கிறோம். வைக்கோ முன்னிலையில்.... வைக்கோ இரண்டாவது சுற்றில் பின்னடைவு என்று First past the pole' தேர்தல் முறையில் பார்த்திருக்கிறோம்.

இறுதியில், அதிகாரபூர்வ அறிவிப்பே கடைசி முடிவு.

அந்த வகையில் சுமந்திரன், விக்கி, கஜேந்திரகுமார் ஆகிய மூவரும், மூன்று மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய நல்ல தெரிவு.

கீரைக்கடைக்கு, எதிர்கடை போல, விக்கி, கஜேந்திரகுமார் காரணமாக.... பாராளுமன்றில் சுமந்திரனும் பேசியாக வேண்டும்.

கிழக்கில், வியாழேந்திரன், பிள்ளையான்.... தமிழ், சிங்கள வாக்குகளால் வென்றுள்ளார் என்பதும் முக்கிய கவனிப்பு.

நாதமுனி நீங்கள் யதார்த்மாகச் சொல்கிறீர்கள். ஆனால் நடைமுறையிற் பார்ப்போம் என்ன நடக்கிறதென்று. ஆனால்,   சுமந்திரன் தமிழருக்காக் குரல் கொடுப்பாரென நான்நினைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இப்ப... 25 தமிழர்கள் இருப்பது, சிறப்பாக உள்ளது.

சுமந்திரனும் தனது தவறை உணர்ந்து திருத்தி கொள்வார் என்று நினைக்கிறேன்.

இறுதியில், அவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். 

விடயம் என்ன என்றால், அவர் முன்னிலையில், இவர் பின்னடைவில் எல்லாமே வதந்திகள்....

வாக்குகளை எண்ணிக்கொண்டிருப்பவர், தேத்தண்ணி குடிக்க, சாப்பிட, டாய்லெட் போக வெளியே வந்தால், அண்ண, என்ன மாதிரி என்று வெளியே இருக்கும் ஆதரவாளர் கேட்க, அவரும் போற போக்கிலே.... (நான் எண்ணுற வாக்குகளில) இன்னார் தான் கணக்க எடுத்திருக்குறார் என்று சொல்லி விட்டு போக, இவர்கள் தமது ஆட்கள் முன்னணியில் என்று சொல்ல அதுவே வதந்தியாகும்.

இது... இங்கு மட்டுமல்ல, தமிழகத்தில் கூட பார்த்திருக்கிறோம். வைக்கோ முன்னிலையில்.... வைக்கோ இரண்டாவது சுற்றில் பின்னடைவு என்று First past the pole' தேர்தல் முறையில் பார்த்திருக்கிறோம்.

இறுதியில், அதிகாரபூர்வ அறிவிப்பே கடைசி முடிவு.

அந்த வகையில் சுமந்திரன், விக்கி, கஜேந்திரகுமார் ஆகிய மூவரும், மூன்று மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய நல்ல தெரிவு.

கீரைக்கடைக்கு, எதிர்கடை போல, விக்கி, கஜேந்திரகுமார் காரணமாக.... பாராளுமன்றில் சுமந்திரனும் பேசியாக வேண்டும்.

கிழக்கில், வியாழேந்திரன், பிள்ளையான்.... தமிழ், சிங்கள வாக்குகளால் வென்றுள்ளார் என்பதும் முக்கிய கவனிப்பு.

சம்பந்தன் ஐயா... எதிர்க் கட்சித்  தலைவர் பதவியில் இருந்த போது... 
தமிழ்த்  தேசிய கூட்டமைப்புக்கு... மட்டும் 22 ஆசனங்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போன்றவற்றில் இருந்து வந்த,
விஜயகலா மகேஸ்வரன் போன்றவர்கள் உட்பட...
மலையகத் தமிழர் கட்சிகளிலிருந்து.. தேர்தெடுக்கப் பட்ட  தமிழர்கள்...
நாற்பது தமிழ் உறுப்பினர்களை... தாண்டி இருக்கும்.

எதிர்க் கட்சித்  தலைவர் பதவி போன்ற...
ஒரு பிரதமருக்கு.. சமமான பதவியை,  வைத்துக் கொண்டு...

அந்த,  முக்கியமான கால கட்டிடத்தில்....  தனது  இனத்திற்காக செயல் படாதவர்கள்,

"வெள்ளம்... தலைக்கு,  மேலே போன பின்பு",
(சர்வதேச போர்க் குற்ற விசாரணை போன்றவை) 
இனியும்...  ஒற்றுமையாக செயல் படுவார்கள் என்று நினைக்க முடியவில்லை.

ஆனாலும்... நீங்கள் கூறியது போன்று...
விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார்... போன்றவர்கள்...
தமது, குரலை... கொடுத்தே ஆக வேண்டும்.

இல்லையேல்... அவர்களின் கட்சியும்,  தமிழ்த்  தேசிய கூட்டமைப்பு போன்று..
அடுத்த தேர்தலில், தாயக மக்களால்  நிராகரிக்கப் படும்,  
என்ற பயம்... இருக்கும், என்பதை.. கவனத்தில் எடுப்பார்கள்.

டிஸ்கி: சிவாஜி லிங்கமும்.. பாராளுமன்றம் போயிருந்தால்.. இன்னும் ஜாலியாக இருந்திருக்கும். :grin:
டிஸ்கிக்கு டிஸ்கி: சிவாஜியின் குறிக்கோள்... ஸ்ரீ லங்காவின் அடுத்த ஜனாதிபதியாக வர வேண்டும் என நினைக்கின்றேன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தன் ஐயா... எதிர்க் கட்சித்  தலைவர் பதவியில் இருந்த போது... 
தமிழ்த்  தேசிய கூட்டமைப்புக்கு... மட்டும் 22 ஆசனங்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போன்றவற்றில் இருந்து வந்த,
விஜயகலா மகேஸ்வரன் போன்றவர்கள் உட்பட...
மலையகத் தமிழர் கட்சிகளிலிருந்து.. தேர்தெடுக்கப் பட்ட  தமிழர்கள்...
நாற்பது தமிழ் உறுப்பினர்களை... தாண்டி இருக்கும்.

எதிர்க் கட்சித்  தலைவர் பதவி போன்ற...
ஒரு பிரதமருக்கு.. சமமான பதவியை,  வைத்துக் கொண்டு...

அந்த,  முக்கியமான கால கட்டிடத்தில்....  தனது  இனத்திற்காக செயல் படாதவர்கள்,

"வெள்ளம்... தலைக்கு,  மேலே போன பின்பு",
(சர்வதேச போர்க் குற்ற விசாரணை போன்றவை) 
இனியும்...  ஒற்றுமையாக செயல் படுவார்கள் என்று நினைக்க முடியவில்லை.

ஆனாலும்... நீங்கள் கூறியது போன்று...
விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார்... போன்றவர்கள்...
தமது, குரலை... கொடுத்தே ஆக வேண்டும்.

இல்லையேல்... அவர்களின் கட்சியும்,  தமிழ்த்  தேசிய கூட்டமைப்பு போன்று..
அடுத்த தேர்தலில், தாயக மக்களால்  நிராகரிக்கப் படும்,  
என்ற பயம்... இருக்கும், என்பதை.. கவனத்தில் எடுப்பார்கள்.

டிஸ்கி: சிவாஜி லிங்கமும்.. பாராளுமன்றம் போயிருந்தால்.. இன்னும் ஜாலியாக இருந்திருக்கும். :grin:
டிஸ்கிக்கு டிஸ்கி: சிவாஜியின் குறிக்கோள்... ஸ்ரீ லங்காவின் அடுத்த ஜனாதிபதியாக வர வேண்டும் என நினைக்கின்றேன். 🤣

கூட்டமைப்பு ஒரு தேசிய பட்டியலில் யாரு போகப்போகினம் எண்டு தெரியவில்லை. 

அடிச்ச மகிந்தா காத்தில, அம்மி... சா.... ரணிலே பறந்துபோனார்....

அவரும் தேசிய பட்டியல் தானாம்... தோல்வி அடைந்தவர்கள் தேசிய பட்டியல் ஊடாக வர கூடாது என்று நியாயம் பிளந்தவர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

இப்ப... 25 தமிழர்கள் இருப்பது, சிறப்பாக உள்ளது.

சுமந்திரனும் தனது தவறை உணர்ந்து திருத்தி கொள்வார் என்று நினைக்கிறேன்.

இறுதியில், அவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். 

விடயம் என்ன என்றால், அவர் முன்னிலையில், இவர் பின்னடைவில் எல்லாமே வதந்திகள்....

வாக்குகளை எண்ணிக்கொண்டிருப்பவர், தேத்தண்ணி குடிக்க, சாப்பிட, டாய்லெட் போக வெளியே வந்தால், அண்ண, என்ன மாதிரி என்று வெளியே இருக்கும் ஆதரவாளர் கேட்க, அவரும் போற போக்கிலே.... (நான் எண்ணுற வாக்குகளில) இன்னார் தான் கணக்க எடுத்திருக்குறார் என்று சொல்லி விட்டு போக, இவர்கள் தமது ஆட்கள் முன்னணியில் என்று சொல்ல அதுவே வதந்தியாகும்.

இது... இங்கு மட்டுமல்ல, தமிழகத்தில் கூட பார்த்திருக்கிறோம். வைக்கோ முன்னிலையில்.... வைக்கோ இரண்டாவது சுற்றில் பின்னடைவு என்று First past the pole' தேர்தல் முறையில் பார்த்திருக்கிறோம்.

இறுதியில், அதிகாரபூர்வ அறிவிப்பே கடைசி முடிவு.

அந்த வகையில் சுமந்திரன், விக்கி, கஜேந்திரகுமார் ஆகிய மூவரும், மூன்று மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய நல்ல தெரிவு.

கீரைக்கடைக்கு, எதிர்கடை போல, விக்கி, கஜேந்திரகுமார் காரணமாக.... பாராளுமன்றில் சுமந்திரனும் பேசியாக வேண்டும்.

கிழக்கில், வியாழேந்திரன், பிள்ளையான்.... தமிழ், சிங்கள வாக்குகளால் வென்றுள்ளார் என்பதும் முக்கிய கவனிப்பு.

எல்லோருக்கும் விளங்கினால் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Wanni

ஐக்கிய மக்கள் சக்தி

 

  • ரிஷாட் பதியுதீன் – 28,203 வாக்குகள்

 

இலங்கை தமிழரசு கட்சி

 

  • சார்ல்ஸ் நிர்மலநாதன் – 25,668 வாக்குகள்

 

  • செல்வம் அடைகலநாதன் – 18,563 வாக்குகள்

 

  • நோதராதலிங்கம் – 15,190 வாக்குகள்

 

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி

 

  • காதர் மஸ்தான் – 13,454 வாக்குகள்

 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

 

  • குலசிங்கம் திலீபன் – 3,203 வாக்குகள்

The Losers

8 ஆவது நாடாளுமன்றத்தில் பிரகாசித்த 24 முன்னாள் எம்.பி க்கள் தற்போதைய 9 ஆவது நாடாளுமன்றத் தெரிவில் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 24 பேருக்கும் இம்முறை நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு இல்லை.

இவர்களின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவையாவன...

  1. ரணில் விக்ரமசிங்க,
  2. சதுர சேனரத்ன,
  3. விஜித் விஜயமுனி சோய்சா,
  4. சுனில் ஹந்துன்நெத்தி
  5. ரவி கருணாநாயக்க,
  6. நிரோஷன் பிரேமரத்னே,
  7. லக்ஷ்மன் யப்பா அபேவர்தன,
  8. வஜிரா அபேவர்தன,
  9. நலிந்த ஜெயதிஸ்ஸ,
  10. பாலித தேவரப்பெரும,
  11. சுசந்த புஞ்சினிலமே,
  12. நவின் திசாநாயக்க,
  13. தயா கமகே,
  14. அகிலா விராஜ் காரியவசம்,
  15. அசோகா அபேசிங்க,
  16. ஜே.சி. அலவதுகொட,
  17. பாலித ரங்கே பண்டார,
  18. மனோஜ் சிறிசேன,
  19. தலதா அத்துகோரல,
  20. ஹிருனிகா பிரேமச்சந்திர,
  21. அர்ஜுன ரனதுங்க,
  22. ருவன் விஜேவர்தன,
  23. AHM பௌசி
Link to comment
Share on other sites

இதில் ரவி கருணாநாயக்க தான் இந்த தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தவர். பாலித தேவரப்பெரும தோல்வி அடைந்தது கவலையான விடயம். நவீன் திசாநாயக்க பச்சை இனவாதி. தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி வந்தவர். பெளசி தோற்றமை மிக்க மகிழ்ச்சி!

ஆனால்

மருதங்கேணி எனும் தேனியின் அற்புத கேணி, ஆரணங்கு, ஊஞ்சலாடும் வண்டு, சிங்கள குயில், தென்னக தேவதை ஹிருணிகா தோற்றதைத் தான் இந்த நெஞ்சத்தால் தாங்க முடியுது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நிழலி said:

இதில் ரவி கருணாநாயக்க தான் இந்த தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தவர். பாலித தேவரப்பெரும தோல்வி அடைந்தது கவலையான விடயம். நவீன் திசாநாயக்க பச்சை இனவாதி. தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி வந்தவர். பெளசி தோற்றமை மிக்க மகிழ்ச்சி!

ஆனால்

மருதங்கேணி எனும் தேனியின் அற்புத கேணி, ஆரணங்கு, ஊஞ்சலாடும் வண்டு, சிங்கள குயில், தென்னக தேவதை ஹிருணிகா தோற்றதைத் தான் இந்த நெஞ்சத்தால் தாங்க முடியுது இல்லை.

தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தவர் மங்கள.... ரவி அறிவித்ததாக எனக்கு தெரியவில்லை.

நான் பதிவு செய்த, ஹிருனிகாவின் புதிய படம் பார்த்து.... மருதர் நொந்து நூடில்ஸ் ஆகிப் போட்டார். 

Link to comment
Share on other sites

1 minute ago, Nathamuni said:

தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தவர் மங்கள.... ரவி அறிவித்ததாக எனக்கு தெரியவில்லை.

நான் பதிவு செய்த, ஹிருனிகாவின் புதிய படம் பார்த்து.... மருதர் நொந்து நூடில்ஸ் ஆகிப் போட்டார். 

அட...நீங்கள் சொல்வது சரி நாதம்.

ஹிருணிகா தோற்றுவிட்டார் என்ற கவலையிலா அல்லது லைட்டா எனக்கு வயசு போகின்றதாலோ தெரியவில்லை,,, பெயர்களில் குழம்பி விட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

அட...நீங்கள் சொல்வது சரி நாதம்.

ஹிருணிகா தோற்றுவிட்டார் என்ற கவலையிலா அல்லது லைட்டா எனக்கு வயசு போகின்றதாலோ தெரியவில்லை,,, பெயர்களில் குழம்பி விட்டேன். 

ஹிருணிகாவின் அப்பருக்கு வெடி வைத்தவருக்கு, விரைவில் ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்கும். 

image_725b33b53b.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

இப்ப... 25 தமிழர்கள் இருப்பது, சிறப்பாக உள்ளது.

சுமந்திரனும் தனது தவறை உணர்ந்து திருத்தி கொள்வார் என்று நினைக்கிறேன்.

இறுதியில், அவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். 

விடயம் என்ன என்றால், அவர் முன்னிலையில், இவர் பின்னடைவில் எல்லாமே வதந்திகள்....

வாக்குகளை எண்ணிக்கொண்டிருப்பவர், தேத்தண்ணி குடிக்க, சாப்பிட, டாய்லெட் போக வெளியே வந்தால், அண்ண, என்ன மாதிரி என்று வெளியே இருக்கும் ஆதரவாளர் கேட்க, அவரும் போற போக்கிலே.... (நான் எண்ணுற வாக்குகளில) இன்னார் தான் கணக்க எடுத்திருக்குறார் என்று சொல்லி விட்டு போக, இவர்கள் தமது ஆட்கள் முன்னணியில் என்று சொல்ல அதுவே வதந்தியாகும்.

 

நாதம்ஸ் உங்களை நான் இந்த லெவெலுக்கு யோசிக்கவில்லை! நல்லாத்தான் செம்பு தூக்கிறீர்கள்! யாழில் எல்லோரையும் முட்டாள்களென்ற சுமந்திரன்  எடுபிடிகளின் பாணியிலேயே பயணிக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிழலி said:

இதில் ரவி கருணாநாயக்க தான் இந்த தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தவர். பாலித தேவரப்பெரும தோல்வி அடைந்தது கவலையான விடயம். நவீன் திசாநாயக்க பச்சை இனவாதி. தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி வந்தவர். பெளசி தோற்றமை மிக்க மகிழ்ச்சி!

நிழலி,  
தேவரப் பெருமா....   என்பது தமிழராக இருந்து, சிங்களவராக வந்த பெயர் என்று,
நாதமுனி... வேறு ஒரு பதிவில், சில மாதங்களுக்கு, முன் எழுதியிருந்தார்.

அவரின் உண்மையான,  பூர்வீக  தமிழ்ப் பெயர்.. தேவாரப்  பெருமாள் என்றே வருமாம்.
அவர்.. எழுதிய கருத்து.. என்னை பல நாட்கள், சித்திக்க வைத்தது.

இப்படித்தான்... எமது, வருங்கால சந்ததியும்.. காணாமல் போய் விடுமோ..
என்ற, பயமும்... வந்து, எனது நினைவைகளை குழப்பிக் கொண்டே இருந்தது. 
அதனை... நீங்கள், சொல்லி...  எனது மன ஓட்டத்திற்கு, வடிகால்.. அமைத்துத் தந்து விட்டீர்கள்.   :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

Wanni

ஐக்கிய மக்கள் சக்தி

 

  • ரிஷாட் பதியுதீன் – 28,203 வாக்குகள்

 

இலங்கை தமிழரசு கட்சி

 

  • சார்ல்ஸ் நிர்மலநாதன் – 25,668 வாக்குகள்

 

  • செல்வம் அடைகலநாதன் – 18,563 வாக்குகள்

 

  • நோதராதலிங்கம் – 15,190 வாக்குகள்

 

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி

 

  • காதர் மஸ்தான் – 13,454 வாக்குகள்

 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

 

  • குலசிங்கம் திலீபன் – 3,203 வாக்குகள்

The Losers

8 ஆவது நாடாளுமன்றத்தில் பிரகாசித்த 24 முன்னாள் எம்.பி க்கள் தற்போதைய 9 ஆவது நாடாளுமன்றத் தெரிவில் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 24 பேருக்கும் இம்முறை நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு இல்லை.

இவர்களின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவையாவன...

  1. ரணில் விக்ரமசிங்க,
  2. சதுர சேனரத்ன,
  3. விஜித் விஜயமுனி சோய்சா,
  4. சுனில் ஹந்துன்நெத்தி
  5. ரவி கருணாநாயக்க,
  6. நிரோஷன் பிரேமரத்னே,
  7. லக்ஷ்மன் யப்பா அபேவர்தன,
  8. வஜிரா அபேவர்தன,
  9. நலிந்த ஜெயதிஸ்ஸ,
  10. பாலித தேவரப்பெரும,
  11. சுசந்த புஞ்சினிலமே,
  12. நவின் திசாநாயக்க,
  13. தயா கமகே,
  14. அகிலா விராஜ் காரியவசம்,
  15. அசோகா அபேசிங்க,
  16. ஜே.சி. அலவதுகொட,
  17. பாலித ரங்கே பண்டார,
  18. மனோஜ் சிறிசேன,
  19. தலதா அத்துகோரல,
  20. ஹிருனிகா பிரேமச்சந்திர,
  21. அர்ஜுன ரனதுங்க,
  22. ருவன் விஜேவர்தன,
  23. AHM பௌசி

நாதம் தலதா அத்துக்கோரள வென்றதாக போட்டிருந்தது

இரத்தினபுரி மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
பவித்ரா வன்னியாராச்சி – 200,977
பிரேமலால் ஜயசேகர – 104,237
ஜானக வக்கும்புர – 101,225
காமினி வலேபொட – 85,840
அகில எல்லாவல – 71,179
வாசுதேவ நாணயக்கார – 66,991
முதிதா பிரியாந்தி – 65,923
ஜோன் செனவிரத்ன – 58,514

ஐக்கிய மக்கள் சக்தி
ஹேஷான் விஜய விதானகே – 60,426
வருண பிரியந்த லியனகே – 47,494
தலதா அதுகோரல – 45,105

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

66 வாக்குகளால் பிள்ளையானின் கட்சி தேசிய பட்டியலை இழந்ததாமே, உண்மையா?
 

5 hours ago, Nathamuni said:

இப்ப... 25 தமிழர்கள் இருப்பது, சிறப்பாக உள்ளது.

சுமந்திரனும் தனது தவறை உணர்ந்து திருத்தி கொள்வார் என்று நினைக்கிறேன்.

இறுதியில், அவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். 

விடயம் என்ன என்றால், அவர் முன்னிலையில், இவர் பின்னடைவில் எல்லாமே வதந்திகள்....

வாக்குகளை எண்ணிக்கொண்டிருப்பவர், தேத்தண்ணி குடிக்க, சாப்பிட, டாய்லெட் போக வெளியே வந்தால், அண்ண, என்ன மாதிரி என்று வெளியே இருக்கும் ஆதரவாளர் கேட்க, அவரும் போற போக்கிலே.... (நான் எண்ணுற வாக்குகளில) இன்னார் தான் கணக்க எடுத்திருக்குறார் என்று சொல்லி விட்டு போக, இவர்கள் தமது ஆட்கள் முன்னணியில் என்று சொல்ல அதுவே வதந்தியாகும்.

இது... இங்கு மட்டுமல்ல, தமிழகத்தில் கூட பார்த்திருக்கிறோம். வைக்கோ முன்னிலையில்.... வைக்கோ இரண்டாவது சுற்றில் பின்னடைவு என்று First past the pole' தேர்தல் முறையில் பார்த்திருக்கிறோம்.

இறுதியில், அதிகாரபூர்வ அறிவிப்பே கடைசி முடிவு.

அந்த வகையில் சுமந்திரன், விக்கி, கஜேந்திரகுமார் ஆகிய மூவரும், மூன்று மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய நல்ல தெரிவு.

கீரைக்கடைக்கு, எதிர்கடை போல, விக்கி, கஜேந்திரகுமார் காரணமாக.... பாராளுமன்றில் சுமந்திரனும் பேசியாக வேண்டும்.

கிழக்கில், வியாழேந்திரன், பிள்ளையான்.... தமிழ், சிங்கள வாக்குகளால் வென்றுள்ளார் என்பதும் முக்கிய கவனிப்பு.

அவர் வீட்டில் இருக்கும் மட்டும் அவரது வாக்குகள் குறைந்து இருந்தது..அவர் அங்கு வந்து உள்ளே போய் கதைத்ததும் வாக்குகள் டக்கென்று கூடிட்டுது எப்படி  என்று மட்டும் சொல்லுங்கோ.
அடுத்தது நன்கு படித்த சிங்கள ,ஆங்கில சட்ட புலமை கொண்ட சுமத்திரன் இது வரை பாராளுமன்றத்தில் தமிழர் பிரச்சனை தொடர்பாக ஏதாவது ஆக்க பூர்வமாய் கதைத்து உள்ளாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

நாதம்ஸ் உங்களை நான் இந்த லெவெலுக்கு யோசிக்கவில்லை! நல்லாத்தான் செம்பு தூக்கிறீர்கள்! யாழில் எல்லோரையும் முட்டாள்களென்ற சுமந்திரன்  எடுபிடிகளின் பாணியிலேயே பயணிக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.🙏

இதற்கு முந்திய அவரது பல கருத்துக்களை வாசித்து இருந்தால் படித்தவர்கள் மட்டும் ஏதோ கிழிப்பார்கள் என்கிற மாதிரி இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிழலி said:

இதில் ரவி கருணாநாயக்க தான் இந்த தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தவர். பாலித தேவரப்பெரும தோல்வி அடைந்தது கவலையான விடயம். நவீன் திசாநாயக்க பச்சை இனவாதி. தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி வந்தவர். பெளசி தோற்றமை மிக்க மகிழ்ச்சி!

ஆனால்

மருதங்கேணி எனும் தேனியின் அற்புத கேணி, ஆரணங்கு, ஊஞ்சலாடும் வண்டு, சிங்கள குயில், தென்னக தேவதை ஹிருணிகா தோற்றதைத் தான் இந்த நெஞ்சத்தால் தாங்க முடியுது இல்லை.

ஒரு கிரெ கூஸ் வொட்க்காவை அடிச்சிட்டு இருக்கிறன் 
இதை மட்டும் எதிர்பார்க்கவில்லை 

Buy Grey Goose 6 Liters (France) Big Bottles online

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
    • பையா உடல்நலத்தைக் கவனாமாகப் பேணவும் ........!   
    • இதே போல் அளுத்கடையில் 1000 ரூபா கொத்தை 1900 ரூபாய்க்கு விற்றவர் கைது.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.