Jump to content

வாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்? பிரவீனா ரவிராஜ் குற்றச்சாட்டு


Recommended Posts

1 hour ago, Eppothum Thamizhan said:

நான் மேலே எழுதியது ஆறறிவுள்ள மனிதர்களுக்கு புரிந்திருக்கும். உங்களுக்கு புரியாததில் வியப்பொன்றும் இல்லை!!

எந்த அறிவு? உங்களது அரசியல் அறிவைப்பற்றி சொல்லுகிறீர்களா? ஏற்றுக்கொள்ளுகிறோம் தமிழா. 

Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply
10 minutes ago, Robinson cruso said:

எந்த அறிவு? உங்களது அரசியல் அறிவைப்பற்றி சொல்லுகிறீர்களா? ஏற்றுக்கொள்ளுகிறோம் தமிழா. 

உங்களது ஆறாவது அறிவை ஒருக்கால் எடுத்து விடுங்கள் பார்ப்போம். எப்போதும்  தமிழனாக இருப்பதட்கு இது முக்கியம்.

சிலருக்கு எழுத விடயம் இல்லாவிட்ட்தால் ஆறாவது அறிவு, ஏழாவது அறிவு, எடடவது அறிவு, சோம்பு தூக்கி என்று கதையா மாற்றி விடுவார்கள். இதைப்போல எத்தனையோ பேரை பார்த்து இருக்கிறோம். இந்த பச்சா எல்லாம் எங்களிடட பலிக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்கிறது...? ஓ.... மற்ற username மாற்ற மறந்திட்டியளே!

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Iraivan said:

https://www.facebook.com/watch/live/?extid=oinogaR67ZaLxeFI&v=2431558057148525&ref=watch_permalink

 

33 வது நிமிடத்திலிருந்து பாருங்கள்.

மனோ கணேசன் மிகவும் சாதாரணமாகச் சொல்லுகிறார் "" அட மடயர்களே, வாக்கு எண்ணுவதில் மோசடி செய்வது என்பது நீங்கள் எண்ணுவதுபோன்று மிகவும் இலகுவான காரியமல்ல. அதற்குமப்பால் உங்களுக்கு நம்பிக்கையில்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுங்கள். அதுதான் சரியான வழிமுறை. அதை விடுத்து நீங்கள் செய்யும் அனைத்தும் அனாகரிகமான செயல்களே மோடர்களே""  என்கிறார். 

😂😂

Link to comment
Share on other sites

5 minutes ago, Kapithan said:

மனோ கணேசன் மிகவும் சாதாரணமாகச் சொல்லுகிறார் "" அட மடயர்களே, வாக்கு எண்ணுவதில் மோசடி செய்வது என்பது நீங்கள் எண்ணுவதுபோன்று மிகவும் இலகுவான காரியமல்ல. அதற்குமப்பால் உங்களுக்கு நம்பிக்கையில்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுங்கள். அதுதான் சரியான வழிமுறை. அதை விடுத்து நீங்கள் செய்யும் அனைத்தும் அனாகரிகமான செயல்களே மோடர்களே""  என்கிறார். 

😂😂

இந்த மோடர்களுக்கு எங்கே விளங்கப்போகுது. உலக்கையால் குத்து குத்து எண்டு குத்தினாலும் மரமண்டையில் ஏறாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Robinson cruso said:

இந்த மோடர்களுக்கு எங்கே விளங்கப்போகுது. உலக்கையால் குத்து குத்து எண்டு குத்தினாலும் மரமண்டையில் ஏறாது.

சில விடயங்கள் எங்கள் மரபணுவோடு தொடர்புபட்டது. மாறுவதற்கு ஆகக் குறைந்தது சில நூறாண்டுகளாவது தேவை ☹️

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

சில விடயங்கள் எங்கள் மரபணுவோடு தொடர்புபட்டது. மாறுவதற்கு ஆகக் குறைந்தது சில நூறாண்டுகளாவது தேவை ☹️

அதாவது அப்படி நடக்க சந்தர்ப்பம் இல்லை எண்டு சொல்லுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Robinson cruso said:

அதாவது அப்படி நடக்க சந்தர்ப்பம் இல்லை எண்டு சொல்லுகிறீர்கள்.

நிச்சயமாக. நாங்கள் இப்போதைக்குத் திருந்துவதற்கு சந்தர்ப்பமே இல்லை ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Robinson cruso said:

உங்களது ஆறாவது அறிவை ஒருக்கால் எடுத்து விடுங்கள் பார்ப்போம். எப்போதும்  தமிழனாக இருப்பதட்கு இது முக்கியம்.

சிலருக்கு எழுத விடயம் இல்லாவிட்ட்தால் ஆறாவது அறிவு, ஏழாவது அறிவு, எடடவது அறிவு, சோம்பு தூக்கி என்று கதையா மாற்றி விடுவார்கள். இதைப்போல எத்தனையோ பேரை பார்த்து இருக்கிறோம். இந்த பச்சா எல்லாம் எங்களிடட பலிக்காது.

ஆறாவது அறிவு  என்பது பகுத்தறிவு. அதை ஆங்கிலத்தில்  common sense (good sense and sound judgement in practical matters) என்று சொல்லுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

 

அவருக்கு எட்டறிவு. உங்கள் அளவுக்கு மூன்றறிவை குறைத்து வந்து விளங்கி கொள்வது சாத்தியமில்லை .... இது ஒரு வேளை உங்களுக்கு விளங்காமலும் இருக்கலாம், இதற்கு ஏழாம் அறிவு தேவை.

நான் சொன்னது உங்களையும் சேர்த்துதான். இதைத்தான் சொல்லுறது பொல்லுக்குடுத்து  அடி  வாங்கிறதெண்டு!

Link to comment
Share on other sites

1 hour ago, Eppothum Thamizhan said:

ஆறாவது அறிவு  என்பது பகுத்தறிவு. அதை ஆங்கிலத்தில்  common sense (good sense and sound judgement in practical matters) என்று சொல்லுவார்கள்.

பிரான்சிய மொழியிலும் ஜேர்மானிய மொழியிலும் இந்த ஆறாம் அறிவை எப்படி விளக்குகிறார்கள் என்றும் போடலாமே?  தமிழிலே நாங்கள் ஏழாம், எட்டாம் அறிவுடையவர்களை தான் நாகரிகம் அடைந்த மனிதர்கள் என்று கருதுகிறோம். ஆறாம் அறிவுடையவர்கள் சிவாஜிலிங்கம் தலைமையில் யாழ் மத்திய கல்லூரியில் சிங்கள படையிடம் அடிவாங்கி ஓடிய கூட்டம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

பிரான்சிய மொழியிலும் ஜேர்மானிய மொழியிலும் இந்த ஆறாம் அறிவை எப்படி விளக்குகிறார்கள் என்றும் போடலாமே?  தமிழிலே நாங்கள் ஏழாம், எட்டாம் அறிவுடையவர்களை தான் நாகரிகம் அடைந்த மனிதர்கள் என்று கருதுகிறோம். ஆறாம் அறிவுடையவர்கள் சிவாஜிலிங்கம் தலைமையில் யாழ் மத்திய கல்லூரியில் சிங்கள படையிடம் அடிவாங்கி ஓடிய கூட்டம். 

உங்களுக்கு ஐந்தாவது அறிவே சுத்தமாக இல்லை என்பது எழுத்துக்களில் நன்றாக தெரிகிறது. இன்னும் விளக்கமாக சொன்னால் மிருகங்களுக்கு தாம் வாழும் காட்டில் உள்ள பற்று, கரிசனை என்பன கூட உங்களுக்கு இல்லாதது.

தமிழும் ஆங்கிலமுமே  ஒழுங்கா விளங்குதில்லை இதில மற்ற மொழிகள் ஓர் கேடு??

 

Link to comment
Share on other sites

54 minutes ago, Eppothum Thamizhan said:

உங்களுக்கு ஐந்தாவது அறிவே சுத்தமாக இல்லை என்பது எழுத்துக்களில் நன்றாக தெரிகிறது. இன்னும் விளக்கமாக சொன்னால் மிருகங்களுக்கு தாம் வாழும் காட்டில் உள்ள பற்று, கரிசனை என்பன கூட உங்களுக்கு இல்லாதது.

தமிழும் ஆங்கிலமுமே  ஒழுங்கா விளங்குதில்லை இதில மற்ற மொழிகள் ஓர் கேடு??

 

அதற்கான காரணங்கள்:

1. நான் மிருகமல்ல.

2. காட்டில் நான் வாழவில்லை.

3. எந்த மிருகத்துக்கு காட்டில் பற்றும் கரிசனையும் உள்ளதென்று, அந்த மிருகங்கள் செய்துள்ள காட்டு அபிவிருத்தியை ஆதாரம் காட்டி விளக்குவீர்களா? உங்களுக்கு இந்த மிருக அறிவுடனும் மிருக வாழ்க்கையுடனும்  நெருக்கம் அதிகம் இருப்பதால்  என்னை போன்றவர்களுக்கு உங்கள் விளக்கம், உங்களையும் உங்கள் சக மிருக உறவுகளையும் அறிய உதவியாக இருக்கும். 😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கற்பகதரு said:

பிரான்சிய மொழியிலும் ஜேர்மானிய மொழியிலும் இந்த ஆறாம் அறிவை எப்படி விளக்குகிறார்கள் என்றும் போடலாமே?  தமிழிலே நாங்கள் ஏழாம், எட்டாம் அறிவுடையவர்களை தான் நாகரிகம் அடைந்த மனிதர்கள் என்று கருதுகிறோம். ஆறாம் அறிவுடையவர்கள் சிவாஜிலிங்கம் தலைமையில் யாழ் மத்திய கல்லூரியில் சிங்கள படையிடம் அடிவாங்கி ஓடிய கூட்டம். 

ஐயா கற்பகம்,    

அங்கு அடிவாங்கியது கூத்தமைப்பு, மாவையின் மகன் உட்பட. பிறகு எப்படி சிவாஜியின் தலைமையில்??

பிறகேன் உங்களிடம் இல்லாத அறிவு தொடர்பான விவாதம்.

Link to comment
Share on other sites

6 minutes ago, MEERA said:

ஐயா கற்பகம்,    

அங்கு அடிவாங்கியது கூத்தமைப்பு, மாவையின் மகன் உட்பட. பிறகு எப்படி சிவாஜியின் தலைமையில்??

பிறகேன் உங்களிடம் இல்லாத அறிவு தொடர்பான விவாதம்.

சுமந்திரனின் கட்சிக்காரருக்கு STF அடித்ததென்கிறீர்கள். STF சிவாஜிலிங்கத்தின. தலைமையிலா இயங்குகிறது? சிவாஜி தலைமை வகித்து ஆர்ப்பாட்டம் செய்யும் வீடியோ இணையத்தில் உள்ளது, பாருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

சுமந்திரனின் கட்சிக்காரருக்கு STF அடித்ததென்கிறீர்கள். STF சிவாஜிலிங்கத்தின. தலைமையிலா இயங்குகிறது? சிவாஜி தலைமை வகித்து ஆர்ப்பாட்டம் செய்யும் வீடியோ இணையத்தில் உள்ளது, பாருங்கள். 

ஐயா கற்பகம், அதே இணையங்களில்  உள்ள வீடியோவில்  சிவாஜிலிங்கத்தை “நடிகர் சிவாஜி” என்று அழைத்த பதிவும் உள்ளது. அது STF இன் குரலா?

மாவையின் மகன் உட்பட கூத்தமைப்பு ஆதரவாளர்களுக்கு அடி விழுந்துள்ளது. இதில் மாவையின் மகன் காயமடைந்து வைத்தியசாலைக்கு சென்றது ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளது.

அங்கு பெருமளவில் கூடியிருந்தது அங்கஜன் ஆதரவுக் கட்சியினர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2020 at 19:15, கற்பகதரு said:

ஆண்களுக்கு மரியாதை தேவையில்லையா? 

கட்டாயம் தேவை...

மரியாதையை கொடுத்துத்தானே மரியாதையைப்பெற முடியும் இல்லையா? என்னைப்பொறுத்தவரை, நீங்கள் கூறிய மூவரும் வயதில் மூத்தவர்கள்.. அரசியலில் பழுத்த அனுபவங்களைக்கொண்டவர்கள்(?)... அவர்கள் பிழைவிடும் பொழுது, அவர்கள் மீது கோபம் வருவது இயற்கை.. ஏனெனில் அவர்கள் விட்ட தவறால் கஷ்டப்படுவது சாதாரண மக்கள். அதற்காக அவர்களை மரியாதையின்றி நடத்தவேண்டிய அவசியமில்லை. ஒத்துக்கொள்கிறேன்.

ஆனால் பிரவீனா வயதில் சிறியவர், அனுபவங்களும் மிக மிக குறைவாகவே இருக்கும்.. அவரை முறையாக வழி நடத்தவேண்டியது, அவரை இதற்குள் இழுத்துகொண்டுவந்தவர்களின் கடமை(கூட்டமைப்பு). அதே போல, அவரைப்பற்றி விமர்சிப்பவர்களும், அவர் ஒரு வயதில் சிறிய பெண்..பெருமளவில் ஆண்கள் நிறைந்த அரசியலில் நின்று கதைக்கிறார் எனும் பொழுது, அவரது நிலையை யோசித்துப்பார்த்து விமர்சனங்களை முன்வைத்தால், அவரது வளர்ச்சிக்கு உதவும். நான் கூறியதில் தவறு இருந்தால், கூறுங்கள் என்னையும் திருத்திக்கொள்கிறேன்..

 

Link to comment
Share on other sites

8 hours ago, கற்பகதரு said:

சுமந்திரனின் கட்சிக்காரருக்கு STF அடித்ததென்கிறீர்கள். STF சிவாஜிலிங்கத்தின. தலைமையிலா இயங்குகிறது? சிவாஜி தலைமை வகித்து ஆர்ப்பாட்டம் செய்யும் வீடியோ இணையத்தில் உள்ளது, பாருங்கள். 

நீங்கள் பல காணொளிகளை பார்க்கவில்லை போலுள்ளது,

Link to comment
Share on other sites

சுமத்திரனின் புதிய செம்பு கம்பன்வரிதி ஜெயராஜ்.
 

Link to comment
Share on other sites

55 minutes ago, zuma said:

சுமத்திரனின் புதிய செம்பு கம்பன்வரிதி ஜெயராஜ்.
 

அப்படி சொல்ல முடியாது. நீங்கள் விரும்புகிற மாதிரி எல்லோரும் பேச வேண்டும், கருது வெளியிட வேண்டும் என்று சொல்லி சொம்புக்கு பின்னல் ஒளிந்து கொள்ள முடியாது. அவர் எதாவது பிழையாக கூறினால் அதட்கு மாற்று கருத்தை வைக்க வேண்டும். அப்படி இல்லாமல் சொம்பு, ஆறறிவு, பணம் என்று கூறிக்கொண்டு அதன் பின்னால் ஒளிந்து கொண்டால் கோழைகளாகிவிடுவோம். உண்மை சுடத்தான் செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

சுமத்திரனின் புதிய செம்பு கம்பன்வரிதி ஜெயராஜ்.
 

சூமா, 

கம்பவாரிதியையும் சுமந்திரனையும் விடுங்கள். அவர் கூறியவற்றில் எதனுடன் உங்களால் உடன்பட முடியவில்லை.  🤔 அவற்றைக் கூறுங்கள் பார்க்கலாம் 🤔

Link to comment
Share on other sites

20 minutes ago, Kapithan said:

சூமா, 

கம்பவாரிதியையும் சுமந்திரனையும் விடுங்கள். அவர் கூறியவற்றில் எதனுடன் உங்களால் உடன்பட முடியவில்லை.  🤔 அவற்றைக் கூறுங்கள் பார்க்கலாம் 🤔

கபித்தன்,றொபின்சொன்,
 அது ஒரு நையாண்டி பதிவு. கம்பவரிதி சொன்னதுடன் 100% உடன்பாடு உண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, zuma said:

கபித்தன்,றொபின்சொன்,
 அது ஒரு நையாண்டி பதிவு. கம்பவரிதி சொன்னதுடன் 100% உடன்பாடு உண்டு

ஐயா,

ஒரு கணம் ஏமாந்து போனேன். 😂😂

Link to comment
Share on other sites

8 hours ago, zuma said:

கபித்தன்,றொபின்சொன்,
 அது ஒரு நையாண்டி பதிவு. கம்பவரிதி சொன்னதுடன் 100% உடன்பாடு உண்டு

அதானே பார்த்தேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.