Jump to content

கொள்கையை புறக்கணித்து, ஒற்றுமைக்கு எதிராக செயற்பட்ட சுமந்திரன் மாறுவார் என எதிர்பார்க்க முடியாது: விக்னேஸ்வரன் பதில்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உந்த விசயம் இவருக்கு தெரியுமோ? :grin:

ஜப்பான் விசேட தூதுவரை இலங்கை ...

நீங்கள் உளறிப் போடாதையுங்கோ.😃

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நீங்கள் உளறிப் போடாதையுங்கோ.😃

மூச் .. கேட்டாலே மனிசன் இப்பவே வெளிக்கிட்டு வந்திடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Robinson cruso said:

இந்த மானா சுமந்திரன் முனா விக்கியை அரசியலுக்கு கொண்டுவந்தது மகா பெரிய தவறு. மனா , முனா என்னவென்று விளங்குமென்று நினைக்கிறேன்.

அதைவிட நீங்கள் இதில் என்னவென்று எங்கள் எல்லோருக்கும் ஏற்கனவே விளங்கிவிட்டது!! இதில்  எதோ சுமந்திரன்தான் விக்கி ஐயாவை கூட்டிவந்ததாக வேறு கதையளக்கிறீர்கள் பாருங்கள் அங்கே தான் நீங்கள் மனாவா  மொவன்னாவா என்று தெளிவாக தெரிகிறது!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 திரைமறைவில்  ஆடுகிற  சதுரங்கத்தை வெளியில் கொண்டுவந்ததே விக்கியர்தான். அந்தக் கடுப்பு சுமந்துக்கு.  கொழும்புவாழ் சிங்கள குடிகள் கொதிக்குதுகள்; வீட்டுக்குள், தொழிலகத்துக்குள் கூடி சரணாகதி வாழ்க்கை நடத்த முடியாமல் போய்விடும் என்கிற ஏக்கம். அதில அவரைப் பாத்து ஏளனம் வேற. சிங்கள மருமகள்களை கொண்டவர், சிங்களவருடன் வாழ்ந்து, தொழில் புரிந்தவர்   துணிந்து கதைக்கிறார். இவர்கள் மட்டும் புதுப்பாடம் எடுக்கினம். பொருந்தாத அபிவிருத்திகளையும், சிங்களவர்களையும் கொண்டு வருவார்கள் எதிர்த்தால் விக்கியர் அபிவிருத்திகளை தடுக்கிறார் என்று கூப்பாடு போடுவினம், தடுக்காவிட்டால் சிங்களவருடன் சேர்ந்து செயற்படுகிறார் என்று குற்றம் கூறுவர். வேண்டாப் பெண்டாட்டி  கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்கிற கதைதான் விக்கினேஸ்வரனின் நிலை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

அங்கஜன் வடமராட்சியை விற்காமலிருந்தாலே புண்ணியம். 

அதெப்படி? இனிதான் போட்டியே ஆரம்பம். எந்த முகவர் எஜமானரின் திட்டத்தை குறிப்பறிந்து ஆணையிட முதல் செய்து முடிப்பது என்பதே போட்டி. முகவர்கள் அதிகமாகையால் கட்டுப்பாடுகளும்  அதிகமாய் இருக்கும். எஜமானர் சும்மா இருப்பார், இவர்கள் அறுவடையை  முடித்து விட்டு கைகட்டி நிக்க வேண்டியான். இல்லையெனில் காத்திருக்கிறார்கள்  அநேக முகவர் தொடர.

Link to comment
Share on other sites

16 hours ago, Eppothum Thamizhan said:

அதைவிட நீங்கள் இதில் என்னவென்று எங்கள் எல்லோருக்கும் ஏற்கனவே விளங்கிவிட்டது!! இதில்  எதோ சுமந்திரன்தான் விக்கி ஐயாவை கூட்டிவந்ததாக வேறு கதையளக்கிறீர்கள் பாருங்கள் அங்கே தான் நீங்கள் மனாவா  மொவன்னாவா என்று தெளிவாக தெரிகிறது!!

அவரது மாணாக்கர்தான் அவரை கொண்டு வந்தார். அதில் சந்தேகமில்லை. நீங்கள் அந்த முனவை கொண்டுவந்தீர்களோ எனக்கு தெரியாது. இருந்தாலும் மக்கள் மற்றவர்களை அங்கீகரித்த அளவுக்கு இவர்கள் யாரையுமே அங்கீகரிக்கவில்லை. இன்னும் உங்களைப்போன்ற மனாக்கள் முனக்கலை கொண்டுவந்தால் நல்லாக இருக்கும்.

18 hours ago, பெருமாள் said:

நடந்து முடிந்த தேர்தல் தமிழ்தேசியத்தை முன்னிறுத்தி நடந்ததா ?

இல்லை போட்டியிட்ட வேட்ப்பாளர்களில் யாராவது  ஒரு வேட்ப்பாளர்தன்னும்  தமிழ்த்தேசியத்தை மறுத்து போட்டியிட்டனரா ?

ஏன் உங்களின் தமிழ்தேசிய வெறுப்பை கனவில் கண்டு வந்து இங்கு எழுதுகிறீர்கள் ?

 

அப்போது விக்கி, கஜன் , கூத்தமைப்பு என்னத்தை நிறுத்தி போட்டியிடடார்கள்? அபிவிருத்தியை முன்னிறுத்தியா? சீ சீ இந்த பழம் புளிக்கும் என்பது போலத்தான் இருக்கு உங்கள் கருது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Robinson cruso said:

அப்போது விக்கி, கஜன் , கூத்தமைப்பு என்னத்தை நிறுத்தி போட்டியிடடார்கள்? அபிவிருத்தியை முன்னிறுத்தியா? சீ சீ இந்த பழம் புளிக்கும் என்பது போலத்தான் இருக்கு உங்கள் கருது.

அப்படி எங்கேனும் அவர்கள் கூறியிருக்கிறார்களா ? 

கூறாத ஒன்றை மனதில் உருவகித்து சொல்வதை வதந்தி என்பார்கள் .

Link to comment
Share on other sites

20 hours ago, Kapithan said:

உங்கள் மொழிப்பிரயோகத்தைக் கொஞ்சம் அவதானத்துடன் கையாழுங்கள். ☹️

தமிழ் என்பது உங்களுக்கு பொருளற்றதாக இருக்கலாம். ஆனால் அதற்காக ஆயிரம் ஆயிரம் போராளிகள் தமதி இன்னுயிர்களை ஈந்திருக்கிறார்கள்.  அந்த ஈகத்தை கொச்சைப்படுத்த யாருக்கும் உரிமையில்லை

😡

 

என்னுடைய மொழிப்பிரயோகத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆயிரமாயிரம் போராளிகள் , மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அதில் சந்தேகம் இல்லை. அத்துடன் ஆயிரமாயிரம் பழிவாங்கல், தனிப்படட, பிரதேச வாரியான பழிவாங்கல்களும் இடம்பெற்றது. அதையெல்லாம் எழுதினால் நாற்றமெடுக்கும். எனவே நீங்கள் உண்மையை எழுதுங்கள்.

20 hours ago, Kapithan said:

சிங்களவருடன் நாம் எப்படி வாழலாம் அல்லது வாழவேண்டும்  என்பது  தொடர்பாக உங்கள் கருத்து என்ன ? 

சிறிது ஆற அமர யோசித்து நடைமுரைச் சாத்தியமான வழிமுறையைக் கூறுங்கள் 👍

தமிழ்த் தேசியத்தைப் பாதுகாக்க வேண்டியது நாம்தான். அழியவிட்டாலும் எமது பிழைதான்.🙂

தமிழ் தேசியத்தை பாதுகாப்பது என்பது இனி சிரமமாகத்தான் இருக்கும். மக்கள் வெறுப்படைந்து வேறு விதமாக சிந்திக்க ஆரம்பித்து விடடார்கள். இதே சிந்தனை இப்போது தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகளுக்கும் தொற்றிவிடடதுபோல அவர்களது பேச்சில் தெரிகின்றது.

Link to comment
Share on other sites

On 8/8/2020 at 12:30, Dash said:

விக்கியும், கஜேந்திரகுமார், நிர்மலநாதன் போன்றோர் எப்படி தெரிவாகினர்.

அதேபோலத்தான் டக்குவுக்கு இரண்டும், அங்கஜனும், பிள்ளையானும், வியாழேந்திரனும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். அடுத்தமுறை கருணாவுக்கு அமைப்பாறையில் இடம் கிடைக்கும். இதுதான் ஆரம்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Robinson cruso said:

என்னுடைய மொழிப்பிரயோகத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆயிரமாயிரம் போராளிகள் , மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அதில் சந்தேகம் இல்லை. அத்துடன் ஆயிரமாயிரம் பழிவாங்கல், தனிப்படட, பிரதேச வாரியான பழிவாங்கல்களும் இடம்பெற்றது. அதையெல்லாம் எழுதினால் நாற்றமெடுக்கும். எனவே நீங்கள் உண்மையை எழுதுங்கள்.

உங்கள் மொழிப்பிரயோகம் என்பது (செருப்பாலடிப்பார்கள்) உங்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் இதனை வாசிக்கும் எம்போன்றோருக்கு அநாகரீகமாக தெரிகிறது. ☹️

விமரிசனம் என்பது எப்போதுமே தேவைதான். ஆனாலும் அதிலும் இரண்டு வகை உள்ளது.

1) விமரிசனம் ஊடாகக் தவறுகளை இனங்காண்பது. எதிர்காலத்தில் தவறுகள் நிகழாவண்ணம் பார்த்துக்கொள்வது (கற்றுக்கொள்ளல்)

2) கடந்தகாலத் தவறுகளைப் பற்றி எப்போதுமே பேசிக்கொண்டு இருப்பதினூடாக மக்களுக்கு அவற்றை திரும்ப்த் திரும்ப நினைவூட்டி அவர்களை பிரித்தே வைப்பதை நோக்கமாகக் கொண்டது. (பிரித்து வைத்திருத்தல்)

நீங்கள் இரண்டாம் வகைக்குள் இல்லை என்று நம்புகிறேன் 👍

 

 

Link to comment
Share on other sites

On 8/8/2020 at 12:23, satan said:

மக்கள் சாட்டில் சாயம் வெளுத்து விட்டது. இனி வீழ்ந்து போன இனத்தின் நீதிக்கான குரலை எதிர் பார்ப்பது மடைமை. அது வெறும் போலியாகவே இருக்கும். எத்தனையோ பேர் தேர்தலில் போட்டியிட விக்கினேஸ்வரனை மட்டும் கரித்துக்கொட்டுவதன் மூலம் இவரின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி  புரிகிறது.  "நிரபராதி வெகுசன விரோதி". விக்கினேஸ்வரனை சொன்னேன்.

ஒன்று படடால் உண்டு வாழ்வு இல்லையேல் உண்டு தாழ்வு. இன்னும் நாலு கட்சி தொடக்கி தமிழ் தேசியம் பேசினால் மிகவும் நன்றாக இருக்கும்.

On 8/8/2020 at 12:04, putthan said:

சிங்கள தேசியம் இருக்கலாம் தமிழ் தேசியம் இருக்க கூடாது என்று சொல்லுறீயள்....

எழுபது வருட தமிழ் தேசியத்தில் என்னத்தை கண்டீர்கள்? ஆரம்பத்தில் தமிழன் கட்டிக்கொடுக்காமல் சரியாக இருந்திருந்தால் எல்லாம் நன்றாக இருந்திருக்கும். இப்போது பிராயச்சித்தம் தேடுவதில் பயனில்லை. இந்த தேர்தல்மூலம் மக்கள் எந்த திசையை நோக்கி போகிறார்கள் என்று நன்றாக விளங்குகின்றது. இல்லாவிட்ட்தால் டக்லஸ், அங்கஜன், பிள்ளையான், வியாழேந்திறேன் போன்றோர் தெரிவுசெய்யப்பட்ட அவசியமில்லை. இது ஒரு ஆரம்பமாகத்தான் தெரிகின்றது. மற்றவர்களும் இனி வரு காலங்களில் இதனை பின்பற்ற மாடடார்கள் என்று சொல்ல முடியாது. அம்பாறையில் அடுத்த முறை கருணா வெல்வது நிச்சயம். நான் இங்கு யதார்த்தத்தை எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites

12 minutes ago, Kapithan said:

உங்கள் மொழிப்பிரயோகம் என்பது (செருப்பாலடிப்பார்கள்) உங்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் இதனை வாசிக்கும் எம்போன்றோருக்கு அநாகரீகமாக தெரிகிறது. ☹️

விமரிசனம் என்பது எப்போதுமே தேவைதான். ஆனாலும் அதிலும் இரண்டு வகை உள்ளது.

1) விமரிசனம் ஊடாகக் தவறுகளை இனங்காண்பது. எதிர்காலத்தில் தவறுகள் நிகழாவண்ணம் பார்த்துக்கொள்வது (கற்றுக்கொள்ளல்)

2) கடந்தகாலத் தவறுகளைப் பற்றி எப்போதுமே பேசிக்கொண்டு இருப்பதினூடாக மக்களுக்கு அவற்றை திரும்ப்த் திரும்ப நினைவூட்டி அவர்களை பிரித்தே வைப்பதை நோக்கமாகக் கொண்டது. (பிரித்து வைத்திருத்தல்)

நீங்கள் இரண்டாம் வகைக்குள் இல்லை என்று நம்புகிறேன் 👍

 

 

உங்கள் அறிவுரை தமிழைப்பற்றியதா? இல்லை தமிழ் அரசியலைப்பற்றியதா? இல்லை தமிழ் தேசியத்தைப்பற்றியதையா? அல்லது ஊரோடு ஒத்து ஓட சொல்லுகிறீர்களா? எனக்கு சில வேளைகளில் தமிழ் விளக்கம் குறைவு. எனவே நீங்கள்தான் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

நான் சிங்களவர்களுடன் வேலை செய்வதால் அப்படியோ தெரியவில்லை.

உங்களுக்கு விருப்பமான பகுதிக்குள் சேர்த்துக்கொள்ளுங்கள். எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. 

37 minutes ago, பெருமாள் said:

அப்படி எங்கேனும் அவர்கள் கூறியிருக்கிறார்களா ? 

கூறாத ஒன்றை மனதில் உருவகித்து சொல்வதை வதந்தி என்பார்கள் .

அப்போ நீங்கள் கூறுங்கள் என்னத்தை கூறினார்கள் எண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Robinson cruso said:

ஒன்று படடால் உண்டு வாழ்வு இல்லையேல் உண்டு தாழ்வு. இன்னும் நாலு கட்சி தொடக்கி தமிழ் தேசியம் பேசினால் மிகவும் நன்றாக இருக்கும்.

எழுபது வருட தமிழ் தேசியத்தில் என்னத்தை கண்டீர்கள்? ஆரம்பத்தில் தமிழன் கட்டிக்கொடுக்காமல் சரியாக இருந்திருந்தால் எல்லாம் நன்றாக இருந்திருக்கும். இப்போது பிராயச்சித்தம் தேடுவதில் பயனில்லை. இந்த தேர்தல்மூலம் மக்கள் எந்த திசையை நோக்கி போகிறார்கள் என்று நன்றாக விளங்குகின்றது. இல்லாவிட்ட்தால் டக்லஸ், அங்கஜன், பிள்ளையான், வியாழேந்திறேன் போன்றோர் தெரிவுசெய்யப்பட்ட அவசியமில்லை. இது ஒரு ஆரம்பமாகத்தான் தெரிகின்றது. மற்றவர்களும் இனி வரு காலங்களில் இதனை பின்பற்ற மாடடார்கள் என்று சொல்ல முடியாது. அம்பாறையில் அடுத்த முறை கருணா வெல்வது நிச்சயம். நான் இங்கு யதார்த்தத்தை எழுதுகிறேன்.

இப்பிடி தான் 2015 இல் மகிந்தவின் சரித்திரம் முடிஞ்சுது என்றார்கள். இப்ப தெரியுது தானே மக்கள் ஒரு சந்தர்ப்பம் குடுத்து பார்ப்பினம் அடுத்தமுறை எல்லாருக்கும் ஆப்புதான்

Link to comment
Share on other sites

Just now, வாதவூரான் said:

இப்பிடி தான் 2015 இல் மகிந்தவின் சரித்திரம் முடிஞ்சுது என்றார்கள். இப்ப தெரியுது தானே மக்கள் ஒரு சந்தர்ப்பம் குடுத்து பார்ப்பினம் அடுத்தமுறை எல்லாருக்கும் ஆப்புதான்

யாருக்கு ஆப்பு? விக்கி, கஜன் சுமந்திரனுக்கா இல்லை டக்கு, அங்கஜன், பிள்ளையான் , வியாழேந்திரனுக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Robinson cruso said:

உங்கள் அறிவுரை தமிழைப்பற்றியதா? இல்லை தமிழ் அரசியலைப்பற்றியதா? இல்லை தமிழ் தேசியத்தைப்பற்றியதையா? அல்லது ஊரோடு ஒத்து ஓட சொல்லுகிறீர்களா? எனக்கு சில வேளைகளில் தமிழ் விளக்கம் குறைவு. எனவே நீங்கள்தான் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

நான் சிங்களவர்களுடன் வேலை செய்வதால் அப்படியோ தெரியவில்லை.

உங்களுக்கு விருப்பமான பகுதிக்குள் சேர்த்துக்கொள்ளுங்கள். எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. 

என்னோடு பொருதுவதால் எந்தப் பிரயோசனையும் இல்லை வங்காலையான். பிழை அல்லது பொருத்தம் அற்றது என்று காண்பதை தவிர்ப்பதுதான் அறிவுடையோர் செயல். 

உங்களுக்கு இதனை நாகரீகமாக கூறியுள்ளேன். 

முயலுக்கு மூன்று கால் என்று நான் அடம்பிடிக்கமாட்டேன். 🙂

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

என்னோடு பொருதுவதால் எந்தப் பிரயோசனையும் இல்லை வங்காலையான். பிழை அல்லது பொருத்தம் அற்றது என்று காண்பதை தவிர்ப்பதுதான் அறிவுடையோர் செயல். 

உங்களுக்கு இதனை நாகரீகமாக கூறியுள்ளேன். 

முயலுக்கு மூன்று கால் என்று நான் அடம்பிடிக்கமாட்டேன். 🙂

நான் அடம்பிடிக்கவில்லை. நீங்கள்தான் ஏதேதோ தமிழைப்பற்றி வங்காளயனுக்கு , யாழ்ப்பாணத்தானுக்கு  புதிதாக படம் எடுக்கிறீர்கள். அது எனக்கு புரியதில்லை. மொழிப்பிரச்சினை. அம்புட்டுதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

உங்கள் அறிவுரை தமிழைப்பற்றியதா? இல்லை தமிழ் அரசியலைப்பற்றியதா? இல்லை தமிழ் தேசியத்தைப்பற்றியதையா? அல்லது ஊரோடு ஒத்து ஓட சொல்லுகிறீர்களா? எனக்கு சில வேளைகளில் தமிழ் விளக்கம் குறைவு. எனவே நீங்கள்தான் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

நான் சிங்களவர்களுடன் வேலை செய்வதால் அப்படியோ தெரியவில்லை.

உங்களுக்கு விருப்பமான பகுதிக்குள் சேர்த்துக்கொள்ளுங்கள். எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. 

அப்போ நீங்கள் கூறுங்கள் என்னத்தை கூறினார்கள் எண்டு.

மறுபடியும் முதலில் இருந்தா நேர விரயம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Robinson cruso said:

அவரது மாணாக்கர்தான் அவரை கொண்டு வந்தார். அதில் சந்தேகமில்லை. நீங்கள் அந்த முனவை கொண்டுவந்தீர்களோ எனக்கு தெரியாது. இருந்தாலும் மக்கள் மற்றவர்களை அங்கீகரித்த அளவுக்கு இவர்கள் யாரையுமே அங்கீகரிக்கவில்லை. இன்னும் உங்களைப்போன்ற மனாக்கள் முனக்கலை கொண்டுவந்தால் நல்லாக இருக்கும்.

 

என்னது மக்கள் சும்மை ஆதரித்தார்களா? அன்றிரவு நடந்ததையெல்லாம் காணாலியில் கண்டும் அங்கிருந்தவர்களிடம் கேட்டும் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் யாரென்று தெரியாத அளவுக்கு நாங்கள் ஒன்றும் முனாக்கள் அல்ல.  மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரின் பெயரில் வந்து சம்சும்முக்கு அளவுக்கணக்கில்லாமல் செம்புதூக்கியதை யாரும் மறந்துவிடவில்லை.

நான் மேலுள்ள கருத்துக்களை வாசிக்கும் முன்பே எழுதிவிட்டேன் !!வங்காலையான் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Robinson cruso said:

ஒன்று படடால் உண்டு வாழ்வு இல்லையேல் உண்டு தாழ்வு. இன்னும் நாலு கட்சி தொடக்கி தமிழ் தேசியம் பேசினால் மிகவும் நன்றாக இருக்கும்.

எய்தவன் இருக்க அம்பை நோகிறீர்கள். எய்தவன் மேல் அவ்வளவு பக்தி, பயம் தெரிகிறது. 

Link to comment
Share on other sites

1 hour ago, satan said:

எய்தவன் இருக்க அம்பை நோகிறீர்கள். எய்தவன் மேல் அவ்வளவு பக்தி, பயம் தெரிகிறது. 

இன்னும் எதனை நாளைக்கு இப்படியே சொல்லிக்கொண்டு , தேசியம் பேசிக்கொண்டு  இன்னும் பல கட்சிகளை தொடங்கப்போகிறீர்கள். நாளைக்கு சசிகலா ஒரு கட்சி தொடங்குவார். அதுக்கும் ஒரு சாடடை சொல்லுங்கள். ஈழம் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

10 hours ago, Eppothum Thamizhan said:

என்னது மக்கள் சும்மை ஆதரித்தார்களா? அன்றிரவு நடந்ததையெல்லாம் காணாலியில் கண்டும் அங்கிருந்தவர்களிடம் கேட்டும் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் யாரென்று தெரியாத அளவுக்கு நாங்கள் ஒன்றும் முனாக்கள் அல்ல.  மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரின் பெயரில் வந்து சம்சும்முக்கு அளவுக்கணக்கில்லாமல் செம்புதூக்கியதை யாரும் மறந்துவிடவில்லை.

நான் மேலுள்ள கருத்துக்களை வாசிக்கும் முன்பே எழுதிவிட்டேன் !!வங்காலையான் ??

வன்கலயனாக இருக்கலாம், யாழ்ப்பாணத்தானாக இருக்கலாம். அதுவல்ல பிரச்சினை. உங்களுக்கு எதிர் கருது எழுத முடியாது. நீங்கள் எழுதுவது பொய் என்று உங்களுக்கு தெரியும். அதனால்தான் சொம்பு தூக்குபவர்கள் என்று எழுதி அதன் பின்னல் மறைய பார்க்கீறீர்கள். பரவாயில்லை , எப்படியாவது பிழைத்து போங்கள். ஆனால் ஒன்று நிச்சயம், நீங்கள் இங்கு எழுதுவதால் , தேசியத்தை ஆதரித்து எழுதுவதால் ஈழம் மட்டும் கிடைக்குமென்று கனவிலும் நினைக்க வேண்டாம். இனி மாவடட சபைக்கிற்கு மேலாக எதுவும் கிடைக்காது.

10 hours ago, பெருமாள் said:

மறுபடியும் முதலில் இருந்தா நேர விரயம் 

இதுல எழுதுவதே நேர விரயம். அதுக்குள்ளயும் பிரிவினையை? நல்ல இருக்குது உங்கட கருது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Robinson cruso said:

. நாளைக்கு சசிகலா ஒரு கட்சி தொடங்குவார். அதுக்கும் ஒரு சாடடை சொல்லுங்கள். ஈழம் கிடைக்கும்

பின்னாளில் அதற்கான காரணத்தை உரியவர்கள் கூறுவார்கள், கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய கட்சி தோன்றல்களுக்கான காரணம் கூறப்பட்டுள்ளதே படிக்கவில்லையா? 

Link to comment
Share on other sites

Just now, satan said:

பின்னாளில் அதற்கான காரணத்தை உரியவர்கள் கூறுவார்கள், கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய கட்சி தோன்றல்களுக்கான காரணம் கூறப்பட்டுள்ளதே படிக்கவில்லையா? 

படித்தேன். படித்தேன். கடவுளே இன்னும் எதனை கட்சிகளோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் வந்தவழியே திரும்புமட்டும் தொடரும். அவர் வந்ததே த தே கூட்டமைப்பை உடைப்பதற்குத்தான். அவர் அரசியலுக்கு வந்த சில நாட்களிலேயே இதை நான் பதிந்தேன். அதுதான் இன்று நிறைவேறி உள்ளது. அது ஒரு எடுப்பார் கைப்பிள்ளை. மக்களையும் அந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டுள்ளது. பல கட்சிகளை உருவாக்குவதா? ஒருவரை இழந்து ஒற்றுமையை காப்பதா? என்பதை மூத்த தளபதிகளே முடிவு செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

2 hours ago, satan said:

சுமந்திரன் வந்தவழியே திரும்புமட்டும் தொடரும். அவர் வந்ததே த தே கூட்டமைப்பை உடைப்பதற்குத்தான். அவர் அரசியலுக்கு வந்த சில நாட்களிலேயே இதை நான் பதிந்தேன். அதுதான் இன்று நிறைவேறி உள்ளது. அது ஒரு எடுப்பார் கைப்பிள்ளை. மக்களையும் அந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டுள்ளது. பல கட்சிகளை உருவாக்குவதா? ஒருவரை இழந்து ஒற்றுமையை காப்பதா? என்பதை மூத்த தளபதிகளே முடிவு செய்ய வேண்டும்.

மூத்த தளபதிகள்? இதிலையும் தளபதிகளா? எத்தனை காட்சிகள், எத்தனை தளபதிகள்? இன்னும் 5 வருடத்தில் 5 உறுப்பினர்கள். பின்னர் எல்லோருமே காணாமல்போய்விடுவார்கள். செல்வநாயகம் ஐயா சொன்ன மாதிரி , தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாத்த வேண்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.