Jump to content

தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு வரும் ஞானசார தேரர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எமது மக்கள் சக்தி கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட காரணத்தினால், தேர்தலில் போட்டியிட முடியாது போன பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் அங்கத்துவம் மூலம் அவர் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளார்.

எமது மக்கள் சக்தி கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு தேசிய பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

https://www.tamilwin.com/politics/01/252949?ref=home-top-trending

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேலிக்கூத்தான சொறீலங்காவின் சனநாய் அகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

தேசிய பட்டியல் அங்கத்துவம் மூலம் அவர் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளார்.

பாராளுமன்றத்தில் நல்லாக நாடகம் பார்க்கலாம். சிலம்படியும் இருக்குமோ? இல்லை தளமொன்று இல்லாமலே அந்த ஆட்டம் ஆடியவர், இனி சொல்லி வேலை இல்லை.

Link to comment
Share on other sites

அவர் நல்ல மனிதன். கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறார். சிலவேளைகளில் மூலக்கொதியால் உசாரமடையனாக இருப்பதும் உண்மை. இப்போது இவரை அரசும் கணக்கிலெடுப்பதில்லை. இருந்தாலும் நல்ல விவாதங்களை காணலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் நல்லவர்கள் என்று கூறும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே போகிறது.  சிங்களவரின் தொழில் லஞ்சசம் அழகிகள் கொடுக்கும்  சுகம் பெற்ற தாயையே மறந்து விடுவார்கள்.  மடப்பயலுகள் இப்படி சிந்தித்து இருந்தால் குடியும், குட்டியுமாய் வாழ்ந்து அனுபவித்து இருந்திருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞானசார தேரர் அரைக்காற்சட்டையுடன் ...

விஜயகலா கூறியது தவறு எனின், ஞானசார ...

ஞானசார தேரர் பிணையில் விடுதலை | ilakkiyainfo

இவர் பிக்குகளிலேயே... வித்தியாசமானவர். 
படத்தில்... அரைக் கால் சட்டையுடன்  ஆமாத்துறு.  

இவர் திருமணம் செய்தவர் என்றும்.. அவரின் மனைவியும் இரண்டு மகள்களும் பிரான்சில் வசிப்பதாக.. அவரின் வாகன சாரதி,  முன்பு தெரிவித்து இருந்தார். 

இவர் காவி உடுத்தியவர்களுடன் இருந்ததை விட...
காக்கி சட்டை உடுத்தியவர்களுடன்  தான்... அதிகமாக இருந்துள்ளார். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

 

ஞானசார தேரர் பிணையில் விடுதலை | ilakkiyainfo

 

ஆளின்ர தோரணை பார்க்கையில்  தூள் , முட்டை வீச்சு நடக்கும் பட்சத்தில்

0SjpEWURRzKZt1avUq9h_omlet.jpg

பாராளுமன்றில் வெங்காயம் கொண்டு சென்றா அங்கேயே  "ஒம்லெற்' போடலாம் என்டு தோன்றுகிறது தோழர்..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவி உடுத்ததெல்லாம் முற்றுந்துறந்த  துறவி என்று நம்பி ஏமாந்திடாதேங்கோ. முறுக்கேறி அலையிறதுகளும் நிறைய உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

எமது மக்கள் சக்தி கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட காரணத்தினால், தேர்தலில் போட்டியிட முடியாது போன பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் அங்கத்துவம் மூலம் அவர் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளார்.

எமது மக்கள் சக்தி கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு தேசிய பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

https://www.tamilwin.com/politics/01/252949?ref=home-top-trending

ஏற்கனவே பாராளுமன்றம் குத்துக்கொட்டகை மாதிரி. இனி சொல்லவே தேவையில்லை. 😂

Link to comment
Share on other sites

பாவம் மனுஷன். இப்போது அந்த கட்சியின் காரியதரிசி தன்னுடைய பெயரை போட்டு அனுப்பி விடடாரம்.

சிலருக்கு சிங்களவனை பற்றி ஒரு வார்த்தை நல்லாக எழுதி விடடால் ரத்த கொதிப்பு வருகின்றது. கொஞ்சம் உடம்பை கவனித்து கொள்ளுங்கள்.

தமிழர்களில் நல்லவர்கள் இருப்பதுபோல நல்ல சிங்களவர்களும் இருக்கிறார்கள். ஞானத்தை சொல்லவில்லை.

Link to comment
Share on other sites

On 7/8/2020 at 23:09, satan said:

சிங்களவர் நல்லவர்கள் என்று கூறும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே போகிறது.  சிங்களவரின் தொழில் லஞ்சசம் அழகிகள் கொடுக்கும்  சுகம் பெற்ற தாயையே மறந்து விடுவார்கள்.  மடப்பயலுகள் இப்படி சிந்தித்து இருந்தால் குடியும், குட்டியுமாய் வாழ்ந்து அனுபவித்து இருந்திருக்கலாம். 

நீங்கள் எப்படி, மனைவியிலும் பார்க்க அம்மாவுக்கு முதலிடமா? 

யாழ் களம் படிக்கும் மனைவியாக இருந்தால் நன்று.

சிங்கள அழகிகள் தரும் சுகம் பற்றி அழகாக எழுதியிருக்கிறீர்கள், நல்ல அனுபவசாலி என்று தெரிகிறது.😀என்னவாக இருந்தாலும் இப்படியொரு வாக்குமூலத்தை உணர்ச்சிவசப்பட்டு பகிரங்கதளத்தில் பதியலாமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

நீங்கள் எப்படி, மனைவியிலும் பார்க்க அம்மாவுக்கு முதலிடமா? 

பெற்ற தாயையே மறந்து ஒருவன் பிதற்றுகிறான் என்றால், மையல் தலைக்கு ஏறிவிட்டது என்பது எமது சமுதாயத்தில் நடக்கிற ஒன்று.  ஆமா! சட்டை உங்களுக்குத் தான் அளவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Robinson cruso said:

தமிழர்களில் நல்லவர்கள் இருப்பதுபோல நல்ல சிங்களவர்களும் இருக்கிறார்கள்.

இருக்கலாம், ஆனால் தமிழர் தலை நிமிர்ந்து, சுதந்திரமாய் வாழ விரும்புவோர் மிகச் சிலரே. அவர்களும் உரத்து கதைக்க மாட்டார்கள். அவர்களும் இனி வருங்காலங்களில் மாற்றப்படுவார். கொழும்பில் தங்கியிருந்த தமிழரை; சோதனை என்கிற பெயரில்  நடு ராத்திரிரியில் வாகனங்களில் ஏற்றி பொலிஸ் நிலையத்துக்கு ஏற்றி கொண்டு போனதை டிவி யில் பார்த்த அநேக சிங்களவர் அன்று கூறியது அத்தனையும் புலிகள் என்றே.

Link to comment
Share on other sites

33 minutes ago, satan said:

பெற்ற தாயையே மறந்து ஒருவன் பிதற்றுகிறான் என்றால், மையல் தலைக்கு ஏறிவிட்டது என்பது எமது சமுதாயத்தில் நடக்கிற ஒன்று.  ஆமா! சட்டை உங்களுக்குத் தான் அளவோ?

உங்களது நிலை புரிகிறது - அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

32 minutes ago, satan said:

இருக்கலாம், ஆனால் தமிழர் தலை நிமிர்ந்து, சுதந்திரமாய் வாழ விரும்புவோர் மிகச் சிலரே. அவர்களும் உரத்து கதைக்க மாட்டார்கள். அவர்களும் இனி வருங்காலங்களில் மாற்றப்படுவார். கொழும்பில் தங்கியிருந்த தமிழரை; சோதனை என்கிற பெயரில்  நடு ராத்திரிரியில் வாகனங்களில் ஏற்றி பொலிஸ் நிலையத்துக்கு ஏற்றி கொண்டு போனதை டிவி யில் பார்த்த அநேக சிங்களவர் அன்று கூறியது அத்தனையும் புலிகள் என்றே.

புலிகளையும் ஏற்றி சென்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Robinson cruso said:

அத்தனையும் புலிகள் என்றே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  தமிழரின் பணத்தையும், உயிரையும்  பிடுங்குவதற்கு பல வழிகள். அதில் இதுவும் ஒன்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞானசார தேரர் எம்பியாவதில் சிக்கல்! – கட்சி பொது செயலாளர் காணாமல் போனார்?

gnaaaaaaaaaaaaaaaaaaaaa.jpg?189db0&189db0

 

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொது செயலாளர் வெதனியகம விமலதிஸ்ஸ தேரர் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில் ஞானசார தேரரின் தேசிய பட்டியலை உறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறித்த தேரரை கண்டறிய உதவுமாறு கட்சி உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

இது தொடர்பில் எங்கள் மக்கள் சக்தி கட்சி உறுப்பினர் ஆனந்த சாகர தேரர் பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று (10) நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவிக்கையில்,

“ஞானசார தேரர் நாடாளுமன்றம் செல்வதை தடுப்பதற்கு சர்வதேச மற்றும் உள்ளக மட்டத்தில் சூழ்ச்சிகள் நடைபெறுகிறது. எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் வெதனியகம விமலதிஸ்ஸ தேரர் காணாமல் போயுள்ளார். இதன்காரணமாக தேசிய பட்டியல் விவகாரத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

எங்கள் மக்கள் சக்தி கட்சி 17 தேர்தல் மாவட்டங்களில் போட்டியிட்டு 67 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளோம். எமது கட்சிக்கு தேசிய பட்டியல் ஊடாக ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு ஆசனத்தை ஞானசார தேரருக்கு வழங்க வேண்டும் என கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்தது.

கட்சியின் பொதுச்செயலாளர் விமலதிஸ்ஸ தேரர் தேர்தலின் பெறுபேறுகள் வெளியான தினத்தில் இருந்து காணாமல் போயுள்ளார். தொலைப்பேசியின் ஊடாக அழைப்பு ஏற்படுத்திய போதும் இது வரையில் உரிய பதில் கிடைக்கப் பெறவில்லை. அவர் காணாமல் போயுள்ளாரா? அல்லது கடத்தப்பட்டுள்ளரா? என்ற சந்தேகம் எமக்கு காணப்படுகிறது.

தேசிய பட்டியல் ஆசனத்தின் ஊடாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நாடாளுமன்றம் செல்ல கூடாது என்பதை நோக்கமாக கொண்டு சர்வதேச மற்றும் உள்ளக மட்டத்தில் சூழச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்விடயம் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு தெரிவித்துள்ளோம். தேசிய பட்டியல் தொடர்பான வர்த்தமானியை வெளியிடுவதை தாமதப்படுத்துவதாகவும், அதற்குள் ஒரு தீர்வை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போயுள்ள கட்சியின் பொதுச் செயலாளரை கண்டுப்பிடிப்பது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும். 14ம் திகதிக்கு முன்னர் இவர் கிடைக்காவிடின் கட்சியின் யாப்பிற்கு அமைய நீதிமன்றத்தை நாடி செயற்குழுவின் தீர்மானத்தை நிறைவேற்றிக் கொள்வோம்” – என்றார்.

https://newuthayan.com/ஞானசார-தேரர்-எம்பியாவதில/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமத்துறுவே.... காணாமல் போகிற அளவுக்கு, காட்டாட்சி நடக்கிறது.

வினை விதைத்தவன், வினை தான்... அறுப்பான். 

அறுக்கட்டும்... நாங்க வேடிக்கை பார்ப்போம்.

🍿 பொப் கோன் எங்கே? 😁

Link to comment
Share on other sites

4 hours ago, தமிழ் சிறி said:

ஆமத்துறுவே.... காணாமல் போகிற அளவுக்கு, காட்டாட்சி நடக்கிறது.

வினை விதைத்தவன், வினை தான்... அறுப்பான். 

அறுக்கட்டும்... நாங்க வேடிக்கை பார்ப்போம்.

🍿 பொப் கோன் எங்கே? 😁

தமிழசிறி, ஆமாத்தூரு காணாமலாக்கப்படவில்லை. அவர் இரண்டு மூன்று வாகனங்களில் ஏறி கடைசியாக நுகேகொடவில் இருந்து எங்கோ போய் ஒளிந்துவிடடார். அதட்குமுதல் தன்னுடைய பெயரை தேசியப்பட்டியலுக்கு பரிந்துரைத்துவிட்டுதான் போயிருக்கிறார். இந்தக்கூடடம் நுகேகொட வரைக்கும் தேடி அலைந்துவிட்டு திரும்பிவிடடார்கள். ஞானத்துக்கு கொடுப்பதில் இவருக்கு விருப்பமில்லையாம். அதுதான் இங்கு பிரச்சினை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை கடத்தி, நாடகமாடி கப்பம் பெற்ற நாடு அவனுகளே ஒளிச்சுப் பிடிச்சு விளையாடுகிறானுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D.jpg

தேசிய பட்டியல் உறுப்பினர் தொடர்பில் நானே முடிவெடுப்பேன் – அத்துரலியே ரத்ன தேரர்

தேசியப் பட்டியல் உறுப்பினரை நியமிக்கும் அதிகாரம் தன் வசமே உள்ளதாக  அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், ”அபே ஜன பல கட்சியின் அதிகாரபூர்வமாக ஒப்பந்தத்தின் ஊடாக தேசிய பட்டியல் உறுப்பினரை நியமிக்கும் அதிகாரம் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இவ்வாறான சூழ்நிலையில் பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காக வெவ்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் காரணமாக நீதிமன்றம் சென்று பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுதல் பொருத்தமான ஒரே நடவடிக்கையாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

அபே ஜனபல கட்சியின் செயலாளராக கூறப்படும் வெதினிகம விமலதிஸ்ஸ தேரரால் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கோரி தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்ட போதும், நெருக்கடிக்கு மத்தியில் ஞானசார தேரரின் பெயரிடப்பட்டுள்ளமையினால் பல பிரச்சினைகள் உருவெடுததுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

http://athavannews.com/தேசிய-பட்டியல்-உறுப்பின-2/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.