Jump to content

சிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்


Recommended Posts

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பல தடவை பிணை கோரியும் மட்டக்களப்பு கோர்ட்ஸ்ஸால்  பிணை வழங்க முடியாது கொழும்பு  கைகோட்தான் பிணை பற்றி தீர்மானிக்கலாம் என கூறப்பட்டது அடிச்சு விட வேண்டாம் பொய்களை

அனுதாப வாக்கு அல்ல அத்தனையும் விருப்ப வாக்கு விரும்பிய மக்கள் இட்ட வாக்கு ஏன் கூட்டமைப்பால் வெல்ல முடியவில்லை சிறையில் இருக்கும் ஒருவனை மக்களுக்கு உள்ளிருந்தும் என்ன செய்தானே அதை வெளியிலிருந்தவர்களால் ஏன் செய்யமுடியவில்லை என சிந்தியுங்கள் மாறாக பொய்யான செய்திகளை எழுதி புலம்பெயர்ந்த மக்களை குழப்பியதுதான் மிச்சம்  இணையத்தளங்களால் பிள்ளையானின் திட்டமிடலை கூட நெருங்கவில்லை சிலரால்  காரணம் அறிய வாய்ப்பில்லை சிலருக்கு 

இப்ப ஜே. வி பி நியுஸ் பூட்டியாச்சு செய்தி எழுதினர் அடங்கிட்டார்  

 ராஜா, 

பலதடவைகள் பிணை கேட்கப்பட்டது உண்மைதான். கடந்த நான்கு தவணைக் காலங்களில்  எப்போதாவது பிணை கேட்கப்பட்டதா ? ஏன் கேட்கவில்லை. இலங்கை சட்டவாளர்களை யாராவது கேட்டு தெளிவுபடுத்துங்கள் தேவையென்றால்..பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அல்லது அவசரகால சட்டத்திற்கு மட்டும் இந்த விதி செல்லாது. தவிர பிள்ளையான் அரசியல் கைதியும் இல்லை அவர் ஒரு கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர். அவருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பிணைவழங்க அனுமதி உண்டு. அவரது வழக்கு டயல்அட்பார் சேம்பரில் நடக்கவில்லை. சாதாரண வழக்குதான்.

பிள்ளையான் குழு செய்த கொலைகளையும் கடத்தல்களையும் மக்கள் மறக்கவில்லை. ஆனால் அவற்றைவிட கிழக்கின் பிரச்சனைகள் வேறானவை என்பது எல்லோருக்கும் புரியும். கிழக்கில் தமிழ்  அரசியல் பேசுகின்ற அனைவரும் சேருகின்ற ஒருபுள்ளி என்றால் அது முஸ்லீம் எதிர்ப்பு. மற்றது யாழ் மேலாதிக்க எதிர்ப்பு.  பிள்ளையான் மக்களுக்கு செய்த  சேவைகளை குறைத்து மதிப்பிடவில்லை நண்பா. அதேபோல பிள்ளையானில் எதுவித கோபமோ காழ்ப்போ இல்லை. 

ஆனால் ஞானம் மாஸ்டர் இன்னும் பேசுகின்ற யாழ் மேலாதிக்கம் தேவையற்றது. யாழின் மேலாதிக்கம் சுருண்டு படுத்துவிட்டது நண்பா. வேட்க்கையில் பிள்ளையான் கிழக்கில் முஸ்லீம் முதலமைசர் வராதிருக்க தமிழ் தேசியக் கூடடமைப்போடு டீல் பேசியதாக எழுதியிருக்கிறார். 

அதனால் தான் சொல்கிறோம் சந்தர்ப்பவாதம் வேண்டாம், மக்களுக்கு நன்மை செய்யுங்கள் அதுபோதும் 

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

முதலமைச்சர் சீட்டுக்கும் , இலங்கை பாராளுமன்றத்தில் எம்பி ,அமைச்சருக்கும் உள்ள வேறுபாடே இன்னும் உங்களுக்கு புரியல்ல.
விக்கி முதலமைச்சர் பதவியில் இருந்து கிழித்ததை விட இவர் அவருடைய மக்களுக்கு நல்லாவே செய்தார்.
பார்ப்போம் கஜேந்திரகுமார் ,விக்கி போன்றோர் பார்லிமென்ட் போய் என்னத்தை கிழிக்கின்ம் என்று 😠

நீங்கள் சமீப காலமாக சிங்கள பெளத்த பேரினவாத அரசின் ஏவல் கொலையாளிகளுக்கு உங்களின் ஆதரவை வெளியிட்டு வருவது தெரியும்.

சிங்கள பெளத்த பேரினவாதக் கட்சிகள் நினைத்தால்.. ஒரு முழுக் குடு வியாபாரியையும் எம் பி ஆக்கி பார்லிமன்ட் அனுப்புவார்கள். கொழும்பில் தென்னிலங்கையில் நடக்காதவை அல்ல. அந்த வகையில்... இந்த சிங்கள பெளத்த பேரினவாதக் கைக்கூலி..  மகிந்தரின் தயவோடு பார்லிமன்ட் போவது அதிசயமோ ஆச்சரியமோ அல்ல.

ஆனால்.. நிச்சயம் கிழக்கு மக்கள் எதிர்பார்ப்பது எதையும் இவரோ மகிந்தவோ செய்யப் போவதில்லை. அடுத்த தேர்தலில் மாற்றி போடுவார்கள்.. அவ்வளவும் தான். ஆனால் மக்களின் நிலை எப்போதும் போல் அதே அவலமாகத்தான் இருக்கும். இதுதான் சொறீலங்காவின் கேடுகெட்ட அரசியல் சன நாய் அகம். இதனை முதலில் தாங்கள் விளங்கிக் கொண்டு இனத்துரோகிகளுக்கு வக்காளத்து வாங்குவது நல்லம். மற்றும்படி.. அரசியல் ரீதியில் தங்களின் நிலைப்பாட்டை சீரியஸாவே எடுப்பதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ பாராளுமன்றத்தை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றுவார்களா அல்லது சிறையை பாராளுமன்றத்திற்கு மாற்றுவார்களா?

இன பிள்ளையானுக்கு பாராளுமன்ற உறுப்பினருக்குரிய பாதுகாப்பா  அல்லது சிறைக் கைதிக்குரிய பாதுகாப்பா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கொழும்பு நண்பர் சொன்ன கருத்து:

கிழக்கில், மட்டு பகுதியில் சிங்களவர்களும், தமிழர்களும் சேர்ந்து இரு தமிழர்களை, மகிந்தா சார்பிலும், திருமலையில், சிங்களவர்களும், முஸ்லிம்களும் சேர்ந்து இரு முஸ்லிம்களை, சஜித் சார்பிலும், தேர்வு செய்துள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

சத்தியமாய் கொலை, கொள்ளை, கடத்தல் செய்ய மாட்டினம்.

ஓமோம் அவர்கள் தங்கள் கைகளை கறை படியாமல் வைத்திருப்பினம் . ஆனால் அடுத்தவனை தூண்டி விட்டு தங்களுக்கு தேவையானதை சாதித்து கொள்ளுவீனம்/எடுத்து கொள்வீனம்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

ஓமோம் அவர்கள் தங்கள் கைகளை கறை படியாமல் வைத்திருப்பினம் . ஆனால் அடுத்தவனை தூண்டி விட்டு தங்களுக்கு தேவையானதை சாதித்து கொள்ளுவீனம்/எடுத்து கொள்வீனம்
 

விக்கியரும் கஜேந்திரகுமாரும் யாரை தூண்டினவை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

சிலோன்லை இருக்கிற மாதிரியே கதைக்கிறீங்கள். ஐரோப்பிய நாடுகளிலை ஜனநாயகம் என்றால் எப்படியிருக்கின்றது கொஞ்சம் கூர்ந்து கவனிக்கவும்.

 ஒருவர் லஞ்சம் வாங்கி நிரூபிக்கப்பட்டாலே அவரின் பொது வாழ்க்கை முடிவுக்கு வரும். அதிலும் சிறைக்கு சென்றால்.....

உங்களைப்போன்ற ஆட்கள் தான் குற்றத்திற்கு குற்றத்தை சமன் பண்ணி நாட்டையே சீரழிக்கின்றவர்கள்.:cool:
நாட்டையும் மக்களையும்  திருந்தவே விடமாட்டீர்கள்.😎

இலங்கையில் நடக்கிறதை பற்றி தான் கதைக்கிறோம் ..ஜரோப்பிய ஜனநாயகத்தை ஜரோப்பாவோடு வைத்திருக்க வேண்டும் ...இலங்கையில் அது தற்போதைக்கு செல்லாது ...என்னை திருத்துவது இருக்கட்டும் முதலில் வடக்கில் உள்ள நீங்கள் ஆதரிக்கும் கட்சியில் உள்ளவர்களை திருத்துங்கள் ... உங்களை போல் இங்கு பல யாழ் மேலாதிக்கவாதிகள் பிள்ளையான் வட ,கிழக்கில்  உள்ள மற்றவர்களை விட 50000 வாக்குகள் விருப்பு வாக்குகள் எடுத்தது இட்டு பொறாமையில் புழுங்குவது தெரியுது ...இப்படியே எழுதி ,எழுதி பிரதேசவாசத்தை நன்கு ஊட்டி வளவுங்கோ ...இந்த தேர்தலின் பின்னும் பாடம் படிக்கவில்லை என்றால் ?

 

49 minutes ago, nedukkalapoovan said:

நீங்கள் சமீப காலமாக சிங்கள பெளத்த பேரினவாத அரசின் ஏவல் கொலையாளிகளுக்கு உங்களின் ஆதரவை வெளியிட்டு வருவது தெரியும்.

சிங்கள பெளத்த பேரினவாதக் கட்சிகள் நினைத்தால்.. ஒரு முழுக் குடு வியாபாரியையும் எம் பி ஆக்கி பார்லிமன்ட் அனுப்புவார்கள். கொழும்பில் தென்னிலங்கையில் நடக்காதவை அல்ல. அந்த வகையில்... இந்த சிங்கள பெளத்த பேரினவாதக் கைக்கூலி..  மகிந்தரின் தயவோடு பார்லிமன்ட் போவது அதிசயமோ ஆச்சரியமோ அல்ல.

ஆனால்.. நிச்சயம் கிழக்கு மக்கள் எதிர்பார்ப்பது எதையும் இவரோ மகிந்தவோ செய்யப் போவதில்லை. அடுத்த தேர்தலில் மாற்றி போடுவார்கள்.. அவ்வளவும் தான். ஆனால் மக்களின் நிலை எப்போதும் போல் அதே அவலமாகத்தான் இருக்கும். இதுதான் சொறீலங்காவின் கேடுகெட்ட அரசியல் சன நாய் அகம். இதனை முதலில் தாங்கள் விளங்கிக் கொண்டு இனத்துரோகிகளுக்கு வக்காளத்து வாங்குவது நல்லம். மற்றும்படி.. அரசியல் ரீதியில் தங்களின் நிலைப்பாட்டை சீரியஸாவே எடுப்பதில்லை. 

உங்கட கருத்தை பார்க்க பாவமாய்  இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

 உங்களை போல் இங்கு பல யாழ் மேலாதிக்கவாதிகள் பிள்ளையான் வட ,கிழக்கில்  உள்ள மற்றவர்களை விட 50000 வாக்குகள் விருப்பு வாக்குகள் எடுத்தது இட்டு பொறாமையில் புழுங்குவது தெரியுது ...இப்படியே எழுதி ,எழுதி பிரதேசவாசத்தை நன்கு ஊட்டி வளவுங்கோ ...இந்த தேர்தலின் பின்னும் பாடம் படிக்கவில்லை என்றால் ?

ஐயோ ஐயோ.. இதில வேடிக்கை என்னவென்றால்.. 5ம் திகதி வரை கொம்மானுக்கு வக்காளத்து வாங்கிட்டு.. இப்ப கொம்மானின் கொம்மானின் கொண்ணியின் பகையாளிக்கு வக்காளத்து.

கொம்மானின் கதையை அப்படியே கைவிட்டிட்டு.. இப்ப கொம்மானின் முன்னாள் நண்பனும்.. இன்னாள் பகையாளியும்.. எஜமானர்களின் செல்லப்பிள்ளைகள் என்ற வகையில்..

அதுசரி.. யாழில் அங்கஜனுக்கு.. 36000 க்கும் மேல்.. விருப்பு வாக்காம். அதுவும் மொட்டில இல்லை.. கையில. 

முன்னர் சுமந்திரனுக்கு விழுந்ததே இப்பதான் கள்ளம் என்று தெரிய வந்திருக்குது. இவங்கள் எல்லாம் செய்யுற கள்ளம் எப்ப வெளில வருமோ..??!

இதில.. யாரைப் பார்த்து யார் பாவம் என்பது. 

வாக்குப் போட்ட சனமே அதிர்ச்சில்.. கள்ள வாக்கு கள்ள வாக்குன்னு கத்துதுங்க.. வெளிநாட்டில இருக்கிற காவடிகள் தொல்லை மட்டும் தாங்க முடியல்ல. 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரதி said:

இலங்கையில் நடக்கிறதை பற்றி தான் கதைக்கிறோம் ..ஜரோப்பிய ஜனநாயகத்தை ஜரோப்பாவோடு வைத்திருக்க வேண்டும் ...இலங்கையில் அது தற்போதைக்கு செல்லாது ...என்னை திருத்துவது இருக்கட்டும் முதலில் வடக்கில் உள்ள நீங்கள் ஆதரிக்கும் கட்சியில் உள்ளவர்களை திருத்துங்கள் ... உங்களை போல் இங்கு பல யாழ் மேலாதிக்கவாதிகள் பிள்ளையான் வட ,கிழக்கில்  உள்ள மற்றவர்களை விட 50000 வாக்குகள் விருப்பு வாக்குகள் எடுத்தது இட்டு பொறாமையில் புழுங்குவது தெரியுது ...இப்படியே எழுதி ,எழுதி பிரதேசவாசத்தை நன்கு ஊட்டி வளவுங்கோ ...இந்த தேர்தலின் பின்னும் பாடம் படிக்கவில்லை என்றால் ?

 

கருணாவே ஒரு களிசறை. கருணாவை ஆதரிக்கிறவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு வாய்ப்பாடு வைத்துத்தான் கூட்டிக்கழித்து பெருக்கி பார்க்க வேண்டும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
டொட்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nedukkalapoovan said:

ஐயோ ஐயோ.. இதில வேடிக்கை என்னவென்றால்.. 5ம் திகதி வரை கொம்மானுக்கு வக்காளத்து வாங்கிட்டு.. இப்ப கொம்மானின் கொம்மானின் கொண்ணியின் பகையாளிக்கு வக்காளத்து.

கொம்மானின் கதையை அப்படியே கைவிட்டிட்டு.. இப்ப கொம்மானின் முன்னாள் நண்பனும்.. இன்னாள் பகையாளியும்.. எஜமானர்களின் செல்லப்பிள்ளைகள் என்ற வகையில்..

அதுசரி.. யாழில் அங்கஜனுக்கு.. 36000 க்கும் மேல்.. விருப்பு வாக்காம். அதுவும் மொட்டில இல்லை.. கையில. 

முன்னர் சுமந்திரனுக்கு விழுந்ததே இப்பதான் கள்ளம் என்று தெரிய வந்திருக்குது. இவங்கள் எல்லாம் செய்யுற கள்ளம் எப்ப வெளில வருமோ..??!

இதில.. யாரைப் பார்த்து யார் பாவம் என்பது. 

வாக்குப் போட்ட சனமே அதிர்ச்சில்.. கள்ள வாக்கு கள்ள வாக்குன்னு கத்துதுங்க.. வெளிநாட்டில இருக்கிற காவடிகள் தொல்லை மட்டும் தாங்க முடியல்ல. 😂😂

கருணாவை ஆதரிக்கும் அனைவரும் பிள்ளையானை ஆதரிக்கிறார்கள் ...பிள்ளையானை ஆதரிப்போர் கருணாவையும் ஆதரிக்கிறார்கள் ...அங்கயன் வெறும் 36000 வோட்டுக்கள் தான் ஆனால் பிள்ளையான் 54000 அதுவும் அங்கயன் பிரச்சாரத்திற்கு என்று எவ்வளவு காசு செலவழித்தார் தெரியுமோ ?...பிள்ளையான் ஜெயிலில் இருந்து கொண்டே ஜெயித்தார் .
இருவரும் மகிந்தாவின் ஆட்கள் 

கள்ள வாக்குகள் போட்டுத் தான் வென்றார்கள் என்றால் ஏன் என் அண்ணரை விட்டவர்கள் 

7 minutes ago, குமாரசாமி said:

கருணாவே ஒரு களிசறை. கருணாவை ஆதரிக்கிறவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு வாய்ப்பாடு வைத்துத்தான் கூட்டிக்கழித்து பெருக்கி பார்க்க வேண்டும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
டொட்.:cool:

உண்மை எப்பவுமே உறைக்கும் அண்ணா ...என்ன செய்ய போய் படுங்கள் ..குட் நைட் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

கருணாவை ஆதரிக்கும் அனைவரும் பிள்ளையானை ஆதரிக்கிறார்கள் ...பிள்ளையானை ஆதரிப்போர் கருணாவையும் ஆதரிக்கிறார்கள் ...அங்கயன் வெறும் 36000 வோட்டுக்கள் தான் ஆனால் பிள்ளையான் 54000 அதுவும் அங்கயன் பிரச்சாரத்திற்கு என்று எவ்வளவு காசு செலவழித்தார் தெரியுமோ ?...பிள்ளையான் ஜெயிலில் இருந்து கொண்டே ஜெயித்தார் .
இருவரும் மகிந்தாவின் ஆட்கள் 

கள்ள வாக்குகள் போட்டுத் தான் வென்றார்கள் என்றால் ஏன் என் அண்ணரை விட்டவர்கள் 

உண்மை எப்பவுமே உறைக்கும் அண்ணா ...என்ன செய்ய போய் படுங்கள் ..குட் நைட் 

உண்மையை விட நான் யதார்த்தவாதி

நிற்க.......
படுப்பதை தீர்மானிப்பது நான் நீங்களல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  

10 minutes ago, ரதி said:

கருணாவை ஆதரிக்கும் அனைவரும் பிள்ளையானை ஆதரிக்கிறார்கள் ...பிள்ளையானை ஆதரிப்போர் கருணாவையும் ஆதரிக்கிறார்கள் ...அங்கயன் வெறும் 36000 வோட்டுக்கள் தான் ஆனால் பிள்ளையான் 54000 அதுவும் அங்கயன் பிரச்சாரத்திற்கு என்று எவ்வளவு காசு செலவழித்தார் தெரியுமோ ?...பிள்ளையான் ஜெயிலில் இருந்து கொண்டே ஜெயித்தார் .
இருவரும் மகிந்தாவின் ஆட்கள் 

கள்ள வாக்குகள் போட்டுத் தான் வென்றார்கள் என்றால் ஏன் என் அண்ணரை விட்டவர்கள் 

கொம்மானை நிறுத்தினது வெல்ல வைக்கிறதுக்கு அல்ல. வாக்கைப் பிரிச்சு அம்பாறையை தமிழ் பிரதிநிதித்துவம் அற்ற தொகுதியாக்கிக் காட்டுவது. அதில் சிங்களவனும் முஸ்லீமும் கொம்மானை வைச்சு சாதித்துக் காட்டி விட்டார்கள். எனிக் கொம்மானுக்கு ஒரு கெளரவ பதவி அன்பளிப்பாக வழங்கப்படும்.

ஆனால்.. மட்டக்களப்பில் யாழில்..இது தற்போதைக்கு சாத்தியமில்லை என்பதால்.. தமக்கு வேண்டியவர்களை.. எதுக்கும் மகிந்தவுக்கு தலையாட்டுபவர்களை.. நிற்க வைச்சும்.. நிற்க வைக்காமலும் வெல்ல வைச்சாச்சு.

இதற்கு சாட்சி.. ஜீ எல் பீரிஸ் தந்து முதல் செய்தியாளர் மாநாட்டில்.. எனி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தானே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்று சொல்ல முடியாது... என்று கூறிவிட்டிருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏக பிரதிநிதித்துவம் கோரி வந்த நிலையில்.. டக்கி என்பவருக்கு ஒரு இடத்தில் வெல்ல வைச்சு.. குழப்புவது.. ஆனால் அதெல்லாம் வேலைக்கு ஆகவில்லை.. என்றதும்.. இப்போ.. இப்படி ஆக்கி இருக்கிறார்கள்.

என்ன.. தமிழ் தேசியக் கட்சிகள் தான் மீண்டும்.. பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளன. எட்டப்பர் கூட்டம் அதே பல்லவி தான். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nedukkalapoovan said:

  

கொம்மானை நிறுத்தினது வெல்ல வைக்கிறதுக்கு அல்ல. வாக்கைப் பிரிச்சு அம்பாறையை தமிழ் பிரதிநிதித்துவம் அற்ற தொகுதியாக்கிக் காட்டுவது. அதில் சிங்களவனும் முஸ்லீமும் கொம்மானை வைச்சு சாதித்துக் காட்டி விட்டார்கள். எனிக் கொம்மானுக்கு ஒரு கெளரவ பதவி அன்பளிப்பாக வழங்கப்படும்.

ஆனால்.. மட்டக்களப்பில் யாழில்..இது தற்போதைக்கு சாத்தியமில்லை என்பதால்.. தமக்கு வேண்டியவர்களை.. எதுக்கும் மகிந்தவுக்கு தலையாட்டுபவர்களை.. நிற்க வைச்சும்.. நிற்க வைக்காமலும் வெல்ல வைச்சாச்சு.

இதற்கு சாட்சி.. ஜீ எல் பீரிஸ் தந்து முதல் செய்தியாளர் மாநாட்டில்.. எனி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தானே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்று சொல்ல முடியாது... என்று கூறிவிட்டிருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏக பிரதிநிதித்துவம் கோரி வந்த நிலையில்.. டக்கி என்பவருக்கு ஒரு இடத்தில் வெல்ல வைச்சு.. குழப்புவது.. ஆனால் அதெல்லாம் வேலைக்கு ஆகவில்லை.. என்றதும்.. இப்போ.. இப்படி ஆக்கி இருக்கிறார்கள்.

என்ன.. தமிழ் தேசியக் கட்சிகள் தான் மீண்டும்.. பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளன. எட்டப்பர் கூட்டம் அதே பல்லவி தான். 

 

 

இருந்து பாருங்கள்  இன்னும் 10 வருடத்துக்குள் நாமல் வட கிழக்கு தமிழரின் பெரும்பான்மையோடு ஜனாதிபதி பதவிக்கு வராட்டில் ...அப்பவும் நாங்கள் யாழில் வந்து கருணா துரோகி ,பிள்ளையான் கள்ளன் என்று எழுதி காலத்தை கடத்துவோம் ...உங்களை போன்றவர்கள் நீங்கள் சொல்வது தான்  சரி, நாங்கள் தான் யதார்த்தவாதி என்று சொல்லி மற்றவரை நக்கலடித்துக் கொண்டு காலத்தை கடத்துங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

இருந்து பாருங்கள்  இன்னும் 10 வருடத்துக்குள் நாமல் வட கிழக்கு தமிழரின் பெரும்பான்மையோடு ஜனாதிபதி பதவிக்கு வராட்டில் ...அப்பவும் நாங்கள் யாழில் வந்து கருணா துரோகி ,பிள்ளையான் கள்ளன் என்று எழுதி காலத்தை கடத்துவோம் ...உங்களை போன்றவர்கள் நீங்கள் சொல்வது தான்  சரி, நாங்கள் தான் யதார்த்தவாதி என்று சொல்லி மற்றவரை நக்கலடித்துக் கொண்டு காலத்தை கடத்துங்கோ 

2009 இல் ரணில் யோசித்திருப்பாரா.. தான் 2020ல் வெட்டி ஆவன் என்று. அப்படி நினைத்திருந்தால்.. முள்ளிவாய்க்கால் நிகழாமல் தடுத்திருப்பார். அதேபோல் தான்.. கடந்த 10 ஆண்டில் ரணில் ஆண்டி ஆனது போல்.. மகிந்த கும்பலுக்கு என்னாகுதோ..??!

Sri Lanka election: Rajapaksa brothers win 'super-majority'

Gotabaya Rajapaksa is accused of human rights abuses during the civil war and also of targeting those who dissented. He always dismissed such accusations - but they have not gone away.

A surge in Sinhala nationalism in the run-up to the election has also worried Sri Lanka's minority communities.

Muslim leaders say their community is still reeling from the vilification that followed the devastating Easter Sunday suicide attacks by Islamist militants last year, which killed more than 260 people.

With their dominant majority, the Rajapaksas could attempt to change the constitution, increase the powers of the president so reversing the work of the previous government to introduce more checks and balances.

https://www.bbc.co.uk/news/world-asia-53688584

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

கருணாவை ஆதரிக்கும் அனைவரும் பிள்ளையானை ஆதரிக்கிறார்கள் ...பிள்ளையானை ஆதரிப்போர் கருணாவையும் ஆதரிக்கிறார்கள் ...அங்கயன் வெறும் 36000 வோட்டுக்கள் தான் ஆனால் பிள்ளையான் 54000 அதுவும் அங்கயன் பிரச்சாரத்திற்கு என்று எவ்வளவு காசு செலவழித்தார் தெரியுமோ ?...பிள்ளையான் ஜெயிலில் இருந்து கொண்டே ஜெயித்தார் .
இருவரும் மகிந்தாவின் ஆட்கள் 

கள்ள வாக்குகள் போட்டுத் தான் வென்றார்கள் என்றால் ஏன் என் அண்ணரை விட்டவர்கள்  

பிள்ளையாள் ஏதோ சும்மா ஜெயித்த மாதிரி அக்கா கதை விடுறா.

பிரச்சார கூட்டங்களுக்கு செல்பவர்களுக்கு போக்குவரத்து வசதி, சாப்பாடு & தண்ணி. ஆட்களை ஏற்றி இறக்கும் ஆட்டோக்களுக்கு 5,000 இல் இருந்து 10,000 வரை. சொந்த காசிலிருந்தா கொடுத்தார். எல்லாம் கொள்ளையடித்த காசு.

15 minutes ago, ரதி said:

இருந்து பாருங்கள்  இன்னும் 10 வருடத்துக்குள் நாமல் வட கிழக்கு தமிழரின் பெரும்பான்மையோடு ஜனாதிபதி பதவிக்கு வராட்டில் ...அப்பவும் நாங்கள் யாழில் வந்து கருணா துரோகி ,பிள்ளையான் கள்ளன் என்று எழுதி காலத்தை கடத்துவோம் ...உங்களை போன்றவர்கள் நீங்கள் சொல்வது தான்  சரி, நாங்கள் தான் யதார்த்தவாதி என்று சொல்லி மற்றவரை நக்கலடித்துக் கொண்டு காலத்தை கடத்துங்கோ 

எழுதி காலத்தை கடத்தவில்லை யதார்த்தம் இது தான். இப்படி துரோகிகள் முட்டு கொடுப்பதால் 10 வருடம் தேவையில்லை 5 வருடங்கள் போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

பிள்ளையாள் ஏதோ சும்மா ஜெயித்த மாதிரி அக்கா கதை விடுறா.

பிரச்சார கூட்டங்களுக்கு செல்பவர்களுக்கு போக்குவரத்து வசதி, சாப்பாடு & தண்ணி. ஆட்களை ஏற்றி இறக்கும் ஆட்டோக்களுக்கு 5,000 இல் இருந்து 10,000 வரை. சொந்த காசிலிருந்தா கொடுத்தார். எல்லாம் கொள்ளையடித்த காசு.

நீங்கள் இப்படியே இங்கே இருந்து கொன்டு குற்றம் ,குறை பிடித்து கொண்டு சொல்வது சரி என்று கொண்டு இருங்கள் ...நடப்பவற்றை அங்குள்ள மக்கள் பார்த்து கொள்வார்கள் 

16 minutes ago, nedukkalapoovan said:

2009 இல் ரணில் யோசித்திருப்பாரா.. தான் 2020ல் வெட்டி ஆவன் என்று. அப்படி நினைத்திருந்தால்.. முள்ளிவாய்க்கால் நிகழாமல் தடுத்திருப்பார். அதேபோல் தான்.. கடந்த 10 ஆண்டில் ரணில் ஆண்டி ஆனது போல்.. மகிந்த கும்பலுக்கு என்னாகுதோ..??!

Sri Lanka election: Rajapaksa brothers win 'super-majority'

Gotabaya Rajapaksa is accused of human rights abuses during the civil war and also of targeting those who dissented. He always dismissed such accusations - but they have not gone away.

A surge in Sinhala nationalism in the run-up to the election has also worried Sri Lanka's minority communities.

Muslim leaders say their community is still reeling from the vilification that followed the devastating Easter Sunday suicide attacks by Islamist militants last year, which killed more than 260 people.

With their dominant majority, the Rajapaksas could attempt to change the constitution, increase the powers of the president so reversing the work of the previous government to introduce more checks and balances.

https://www.bbc.co.uk/news/world-asia-53688584

ஈழ அரசியலை உற்று கவனித்தால் இப்படி எழுத மாட்டீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

நீங்கள் இப்படியே இங்கே இருந்து கொன்டு குற்றம் ,குறை பிடித்து கொண்டு சொல்வது சரி என்று கொண்டு இருங்கள் ...நடப்பவற்றை அங்குள்ள மக்கள் பார்த்து கொள்வார்கள் 

என்ன சின்னப்பிள்ளைத்தனம்... அங்கஜன் செலவழிக்கலாம் பிள்ளையான் செலவழிக்க முடியாதோ? அங்குள்ள மக்கள் தான் அங்கஜனுக்கு வாக்களித்தது. நீங்கள் இங்கேயே இருந்து கொண்டு இப்படி பிள்ளையானுக்கும் கும்மானுக்கும் மாறி மாறி குடை பிடியுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, MEERA said:

 

எழுதி காலத்தை கடத்தவில்லை யதார்த்தம் இது தான். இப்படி துரோகிகள் முட்டு கொடுப்பதால் 10 வருடம் தேவையில்லை 5 வருடங்கள் போதும்.

துரோகிகள் எப்படி யாரால் உருவாகினார்கள் ? ...இந்த 5வருசத்திற்குள்ள கஜேந்திரனையும் ,கஜேந்திரகுமாரையும் துரோகியாக்காமல் விட்டால் சரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

துரோகிகள் எப்படி யாரால் உருவாகினார்கள் ? ...இந்த 5வருசத்திற்குள்ள கஜேந்திரனையும் ,கஜேந்திரகுமாரையும் துரோகியாக்காமல் விட்டால் சரி 

அது சரி, ஏன் கும்மான் தனது மனைவியை பிள்ளையானுக்கு எதிராக களம் இறக்கினவர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

என்ன சின்னப்பிள்ளைத்தனம்... அங்கஜன் செலவழிக்கலாம் பிள்ளையான் செலவழிக்க முடியாதோ? அங்குள்ள மக்கள் தான் அங்கஜனுக்கு வாக்களித்தது. நீங்கள் இங்கேயே இருந்து கொண்டு இப்படி பிள்ளையானுக்கும் கும்மானுக்கும் மாறி மாறி குடை பிடியுங்கோ.

பிள்ளையான் இவ்வளவு செலவழித்ததுக்கு உங்களிடம் ஏதும் ஆதாரம் இருக்கோ ?, இருந்தால் காட்டுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

பிள்ளையான் இவ்வளவு செலவழித்ததுக்கு உங்களிடம் ஏதும் ஆதாரம் இருக்கோ ?, இருந்தால் காட்டுங்கள்

அங்கஜன் செலவழித்தத்ற்கு ஆதாரம் பிளீஸ்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, MEERA said:

என்ன சின்னப்பிள்ளைத்தனம்... அங்கஜன் செலவழிக்கலாம் பிள்ளையான் செலவழிக்க முடியாதோ? அங்குள்ள மக்கள் தான் அங்கஜனுக்கு வாக்களித்தது. நீங்கள் இங்கேயே இருந்து கொண்டு இப்படி பிள்ளையானுக்கும் கும்மானுக்கும் மாறி மாறி குடை பிடியுங்கோ.

அங்கயனின் வெற்றியை நான் குறை கூறவில்லையே ? ...அவரை வரவேற்கிறேன் ..

2 minutes ago, MEERA said:

அங்கஜன் செலவழித்தத்ற்கு ஆதாரம் பிளீஸ்?

ஜித்திற்கு அடுத்ததாய் விளம்பரத்திற்கு இவ்வளவு செல்வழித்தது என்று இணையங்களிலேயே இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அங்கயனின் வெற்றியை நான் குறை கூறவில்லையே ? ...அவரை வரவேற்கிறேன் ..

ஜித்திற்கு அடுத்ததாய் விளம்பரத்திற்கு இவ்வளவு செல்வழித்தது என்று இணையங்களிலேயே இருக்கு 

உந்த இணைய விபரங்களை குப்பையில் போடுங்கள். நாளைக்கு யாழ் இணையத்தில் ரதி என்டவ எழுதியிருக்கிறார் என்று இரண்டு மறை கழண்ட கேசுகள் வேறெங்கேயும் ஆதாரமாக காட்ட கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

உந்த இணைய விபரங்களை குப்பையில் போடுங்கள். நாளைக்கு யாழ் இணையத்தில் ரதி என்டவ எழுதியிருக்கிறார் என்று இரண்டு மறை கழண்ட கேசுகள் வேறெங்கேயும் ஆதாரமாக காட்ட கூடும்.

உங்களால் ,பிள்ளையான் தேர்தலுக்கு இவ்வளவு செலவழித்தார் என்று காட்ட முடியாததால் இணையங்களை தூக்கி குப்பையில் போட வேண்டும் ...நாளைக்கே தேவை என்றால் இணையங்களில் இருந்து செய்திகளை கொண்டு வந்து இணைப்பீர்கள் அதை நாங்கள் ஏற்க  வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

நல்ல கேள்வி கேட்டீர்கள். வெறும் பஜனை கச்சேரி நடத்தி கொண்டிருப்பார்கள் ஆனால் தங்கள் குடும்ப அபிவிருத்திகளை அக்கறையுடன் செய்து கொள்வார்கள். தமிழ் மக்களுக்கு ஒரு பயனும் கிடையாது.

தற்போது இருந்தவர்களின் செயற்பாட்டை, அனுபவத்தை வைத்து கணித்துள்ளீர்கள் போலுள்ளது. இவர்கள் போட்ட சிக்கலை அவிழ்க்கவும், இவர்கள் செய்யும் குலூமாசுகளை தடுக்கவுமே காலம் போதாது. எதுக்கு அனுசரணை வழங்குவது, எதுக்கு நீதிமன்றம் போவது, எதுக்கு கை உயர்த்துவது,  எமது கடமை எது? என்கிற விவஸ்தை இல்லாமல் எல்லோர் பின்னாலும் இழுபட்டு இருக்கிறதையும் கோட்டை விட்டிட்டு, அதற்கொரு சான்றிதழோடு வருவினம். இந்த திறத்தில் மற்றவர்களைப்பற்றி ஆரூடம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.