Jump to content

சிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்


Recommended Posts

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பல தடவை பிணை கோரியும் மட்டக்களப்பு கோர்ட்ஸ்ஸால்  பிணை வழங்க முடியாது கொழும்பு  கைகோட்தான் பிணை பற்றி தீர்மானிக்கலாம் என கூறப்பட்டது அடிச்சு விட வேண்டாம் பொய்களை

அனுதாப வாக்கு அல்ல அத்தனையும் விருப்ப வாக்கு விரும்பிய மக்கள் இட்ட வாக்கு ஏன் கூட்டமைப்பால் வெல்ல முடியவில்லை சிறையில் இருக்கும் ஒருவனை மக்களுக்கு உள்ளிருந்தும் என்ன செய்தானே அதை வெளியிலிருந்தவர்களால் ஏன் செய்யமுடியவில்லை என சிந்தியுங்கள் மாறாக பொய்யான செய்திகளை எழுதி புலம்பெயர்ந்த மக்களை குழப்பியதுதான் மிச்சம்  இணையத்தளங்களால் பிள்ளையானின் திட்டமிடலை கூட நெருங்கவில்லை சிலரால்  காரணம் அறிய வாய்ப்பில்லை சிலருக்கு 

இப்ப ஜே. வி பி நியுஸ் பூட்டியாச்சு செய்தி எழுதினர் அடங்கிட்டார்  

 ராஜா, 

பலதடவைகள் பிணை கேட்கப்பட்டது உண்மைதான். கடந்த நான்கு தவணைக் காலங்களில்  எப்போதாவது பிணை கேட்கப்பட்டதா ? ஏன் கேட்கவில்லை. இலங்கை சட்டவாளர்களை யாராவது கேட்டு தெளிவுபடுத்துங்கள் தேவையென்றால்..பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அல்லது அவசரகால சட்டத்திற்கு மட்டும் இந்த விதி செல்லாது. தவிர பிள்ளையான் அரசியல் கைதியும் இல்லை அவர் ஒரு கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர். அவருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பிணைவழங்க அனுமதி உண்டு. அவரது வழக்கு டயல்அட்பார் சேம்பரில் நடக்கவில்லை. சாதாரண வழக்குதான்.

பிள்ளையான் குழு செய்த கொலைகளையும் கடத்தல்களையும் மக்கள் மறக்கவில்லை. ஆனால் அவற்றைவிட கிழக்கின் பிரச்சனைகள் வேறானவை என்பது எல்லோருக்கும் புரியும். கிழக்கில் தமிழ்  அரசியல் பேசுகின்ற அனைவரும் சேருகின்ற ஒருபுள்ளி என்றால் அது முஸ்லீம் எதிர்ப்பு. மற்றது யாழ் மேலாதிக்க எதிர்ப்பு.  பிள்ளையான் மக்களுக்கு செய்த  சேவைகளை குறைத்து மதிப்பிடவில்லை நண்பா. அதேபோல பிள்ளையானில் எதுவித கோபமோ காழ்ப்போ இல்லை. 

ஆனால் ஞானம் மாஸ்டர் இன்னும் பேசுகின்ற யாழ் மேலாதிக்கம் தேவையற்றது. யாழின் மேலாதிக்கம் சுருண்டு படுத்துவிட்டது நண்பா. வேட்க்கையில் பிள்ளையான் கிழக்கில் முஸ்லீம் முதலமைசர் வராதிருக்க தமிழ் தேசியக் கூடடமைப்போடு டீல் பேசியதாக எழுதியிருக்கிறார். 

அதனால் தான் சொல்கிறோம் சந்தர்ப்பவாதம் வேண்டாம், மக்களுக்கு நன்மை செய்யுங்கள் அதுபோதும் 

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

முதலமைச்சர் சீட்டுக்கும் , இலங்கை பாராளுமன்றத்தில் எம்பி ,அமைச்சருக்கும் உள்ள வேறுபாடே இன்னும் உங்களுக்கு புரியல்ல.
விக்கி முதலமைச்சர் பதவியில் இருந்து கிழித்ததை விட இவர் அவருடைய மக்களுக்கு நல்லாவே செய்தார்.
பார்ப்போம் கஜேந்திரகுமார் ,விக்கி போன்றோர் பார்லிமென்ட் போய் என்னத்தை கிழிக்கின்ம் என்று 😠

நீங்கள் சமீப காலமாக சிங்கள பெளத்த பேரினவாத அரசின் ஏவல் கொலையாளிகளுக்கு உங்களின் ஆதரவை வெளியிட்டு வருவது தெரியும்.

சிங்கள பெளத்த பேரினவாதக் கட்சிகள் நினைத்தால்.. ஒரு முழுக் குடு வியாபாரியையும் எம் பி ஆக்கி பார்லிமன்ட் அனுப்புவார்கள். கொழும்பில் தென்னிலங்கையில் நடக்காதவை அல்ல. அந்த வகையில்... இந்த சிங்கள பெளத்த பேரினவாதக் கைக்கூலி..  மகிந்தரின் தயவோடு பார்லிமன்ட் போவது அதிசயமோ ஆச்சரியமோ அல்ல.

ஆனால்.. நிச்சயம் கிழக்கு மக்கள் எதிர்பார்ப்பது எதையும் இவரோ மகிந்தவோ செய்யப் போவதில்லை. அடுத்த தேர்தலில் மாற்றி போடுவார்கள்.. அவ்வளவும் தான். ஆனால் மக்களின் நிலை எப்போதும் போல் அதே அவலமாகத்தான் இருக்கும். இதுதான் சொறீலங்காவின் கேடுகெட்ட அரசியல் சன நாய் அகம். இதனை முதலில் தாங்கள் விளங்கிக் கொண்டு இனத்துரோகிகளுக்கு வக்காளத்து வாங்குவது நல்லம். மற்றும்படி.. அரசியல் ரீதியில் தங்களின் நிலைப்பாட்டை சீரியஸாவே எடுப்பதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ பாராளுமன்றத்தை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றுவார்களா அல்லது சிறையை பாராளுமன்றத்திற்கு மாற்றுவார்களா?

இன பிள்ளையானுக்கு பாராளுமன்ற உறுப்பினருக்குரிய பாதுகாப்பா  அல்லது சிறைக் கைதிக்குரிய பாதுகாப்பா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கொழும்பு நண்பர் சொன்ன கருத்து:

கிழக்கில், மட்டு பகுதியில் சிங்களவர்களும், தமிழர்களும் சேர்ந்து இரு தமிழர்களை, மகிந்தா சார்பிலும், திருமலையில், சிங்களவர்களும், முஸ்லிம்களும் சேர்ந்து இரு முஸ்லிம்களை, சஜித் சார்பிலும், தேர்வு செய்துள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

சத்தியமாய் கொலை, கொள்ளை, கடத்தல் செய்ய மாட்டினம்.

ஓமோம் அவர்கள் தங்கள் கைகளை கறை படியாமல் வைத்திருப்பினம் . ஆனால் அடுத்தவனை தூண்டி விட்டு தங்களுக்கு தேவையானதை சாதித்து கொள்ளுவீனம்/எடுத்து கொள்வீனம்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

ஓமோம் அவர்கள் தங்கள் கைகளை கறை படியாமல் வைத்திருப்பினம் . ஆனால் அடுத்தவனை தூண்டி விட்டு தங்களுக்கு தேவையானதை சாதித்து கொள்ளுவீனம்/எடுத்து கொள்வீனம்
 

விக்கியரும் கஜேந்திரகுமாரும் யாரை தூண்டினவை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

சிலோன்லை இருக்கிற மாதிரியே கதைக்கிறீங்கள். ஐரோப்பிய நாடுகளிலை ஜனநாயகம் என்றால் எப்படியிருக்கின்றது கொஞ்சம் கூர்ந்து கவனிக்கவும்.

 ஒருவர் லஞ்சம் வாங்கி நிரூபிக்கப்பட்டாலே அவரின் பொது வாழ்க்கை முடிவுக்கு வரும். அதிலும் சிறைக்கு சென்றால்.....

உங்களைப்போன்ற ஆட்கள் தான் குற்றத்திற்கு குற்றத்தை சமன் பண்ணி நாட்டையே சீரழிக்கின்றவர்கள்.:cool:
நாட்டையும் மக்களையும்  திருந்தவே விடமாட்டீர்கள்.😎

இலங்கையில் நடக்கிறதை பற்றி தான் கதைக்கிறோம் ..ஜரோப்பிய ஜனநாயகத்தை ஜரோப்பாவோடு வைத்திருக்க வேண்டும் ...இலங்கையில் அது தற்போதைக்கு செல்லாது ...என்னை திருத்துவது இருக்கட்டும் முதலில் வடக்கில் உள்ள நீங்கள் ஆதரிக்கும் கட்சியில் உள்ளவர்களை திருத்துங்கள் ... உங்களை போல் இங்கு பல யாழ் மேலாதிக்கவாதிகள் பிள்ளையான் வட ,கிழக்கில்  உள்ள மற்றவர்களை விட 50000 வாக்குகள் விருப்பு வாக்குகள் எடுத்தது இட்டு பொறாமையில் புழுங்குவது தெரியுது ...இப்படியே எழுதி ,எழுதி பிரதேசவாசத்தை நன்கு ஊட்டி வளவுங்கோ ...இந்த தேர்தலின் பின்னும் பாடம் படிக்கவில்லை என்றால் ?

 

49 minutes ago, nedukkalapoovan said:

நீங்கள் சமீப காலமாக சிங்கள பெளத்த பேரினவாத அரசின் ஏவல் கொலையாளிகளுக்கு உங்களின் ஆதரவை வெளியிட்டு வருவது தெரியும்.

சிங்கள பெளத்த பேரினவாதக் கட்சிகள் நினைத்தால்.. ஒரு முழுக் குடு வியாபாரியையும் எம் பி ஆக்கி பார்லிமன்ட் அனுப்புவார்கள். கொழும்பில் தென்னிலங்கையில் நடக்காதவை அல்ல. அந்த வகையில்... இந்த சிங்கள பெளத்த பேரினவாதக் கைக்கூலி..  மகிந்தரின் தயவோடு பார்லிமன்ட் போவது அதிசயமோ ஆச்சரியமோ அல்ல.

ஆனால்.. நிச்சயம் கிழக்கு மக்கள் எதிர்பார்ப்பது எதையும் இவரோ மகிந்தவோ செய்யப் போவதில்லை. அடுத்த தேர்தலில் மாற்றி போடுவார்கள்.. அவ்வளவும் தான். ஆனால் மக்களின் நிலை எப்போதும் போல் அதே அவலமாகத்தான் இருக்கும். இதுதான் சொறீலங்காவின் கேடுகெட்ட அரசியல் சன நாய் அகம். இதனை முதலில் தாங்கள் விளங்கிக் கொண்டு இனத்துரோகிகளுக்கு வக்காளத்து வாங்குவது நல்லம். மற்றும்படி.. அரசியல் ரீதியில் தங்களின் நிலைப்பாட்டை சீரியஸாவே எடுப்பதில்லை. 

உங்கட கருத்தை பார்க்க பாவமாய்  இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

 உங்களை போல் இங்கு பல யாழ் மேலாதிக்கவாதிகள் பிள்ளையான் வட ,கிழக்கில்  உள்ள மற்றவர்களை விட 50000 வாக்குகள் விருப்பு வாக்குகள் எடுத்தது இட்டு பொறாமையில் புழுங்குவது தெரியுது ...இப்படியே எழுதி ,எழுதி பிரதேசவாசத்தை நன்கு ஊட்டி வளவுங்கோ ...இந்த தேர்தலின் பின்னும் பாடம் படிக்கவில்லை என்றால் ?

ஐயோ ஐயோ.. இதில வேடிக்கை என்னவென்றால்.. 5ம் திகதி வரை கொம்மானுக்கு வக்காளத்து வாங்கிட்டு.. இப்ப கொம்மானின் கொம்மானின் கொண்ணியின் பகையாளிக்கு வக்காளத்து.

கொம்மானின் கதையை அப்படியே கைவிட்டிட்டு.. இப்ப கொம்மானின் முன்னாள் நண்பனும்.. இன்னாள் பகையாளியும்.. எஜமானர்களின் செல்லப்பிள்ளைகள் என்ற வகையில்..

அதுசரி.. யாழில் அங்கஜனுக்கு.. 36000 க்கும் மேல்.. விருப்பு வாக்காம். அதுவும் மொட்டில இல்லை.. கையில. 

முன்னர் சுமந்திரனுக்கு விழுந்ததே இப்பதான் கள்ளம் என்று தெரிய வந்திருக்குது. இவங்கள் எல்லாம் செய்யுற கள்ளம் எப்ப வெளில வருமோ..??!

இதில.. யாரைப் பார்த்து யார் பாவம் என்பது. 

வாக்குப் போட்ட சனமே அதிர்ச்சில்.. கள்ள வாக்கு கள்ள வாக்குன்னு கத்துதுங்க.. வெளிநாட்டில இருக்கிற காவடிகள் தொல்லை மட்டும் தாங்க முடியல்ல. 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரதி said:

இலங்கையில் நடக்கிறதை பற்றி தான் கதைக்கிறோம் ..ஜரோப்பிய ஜனநாயகத்தை ஜரோப்பாவோடு வைத்திருக்க வேண்டும் ...இலங்கையில் அது தற்போதைக்கு செல்லாது ...என்னை திருத்துவது இருக்கட்டும் முதலில் வடக்கில் உள்ள நீங்கள் ஆதரிக்கும் கட்சியில் உள்ளவர்களை திருத்துங்கள் ... உங்களை போல் இங்கு பல யாழ் மேலாதிக்கவாதிகள் பிள்ளையான் வட ,கிழக்கில்  உள்ள மற்றவர்களை விட 50000 வாக்குகள் விருப்பு வாக்குகள் எடுத்தது இட்டு பொறாமையில் புழுங்குவது தெரியுது ...இப்படியே எழுதி ,எழுதி பிரதேசவாசத்தை நன்கு ஊட்டி வளவுங்கோ ...இந்த தேர்தலின் பின்னும் பாடம் படிக்கவில்லை என்றால் ?

 

கருணாவே ஒரு களிசறை. கருணாவை ஆதரிக்கிறவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு வாய்ப்பாடு வைத்துத்தான் கூட்டிக்கழித்து பெருக்கி பார்க்க வேண்டும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
டொட்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nedukkalapoovan said:

ஐயோ ஐயோ.. இதில வேடிக்கை என்னவென்றால்.. 5ம் திகதி வரை கொம்மானுக்கு வக்காளத்து வாங்கிட்டு.. இப்ப கொம்மானின் கொம்மானின் கொண்ணியின் பகையாளிக்கு வக்காளத்து.

கொம்மானின் கதையை அப்படியே கைவிட்டிட்டு.. இப்ப கொம்மானின் முன்னாள் நண்பனும்.. இன்னாள் பகையாளியும்.. எஜமானர்களின் செல்லப்பிள்ளைகள் என்ற வகையில்..

அதுசரி.. யாழில் அங்கஜனுக்கு.. 36000 க்கும் மேல்.. விருப்பு வாக்காம். அதுவும் மொட்டில இல்லை.. கையில. 

முன்னர் சுமந்திரனுக்கு விழுந்ததே இப்பதான் கள்ளம் என்று தெரிய வந்திருக்குது. இவங்கள் எல்லாம் செய்யுற கள்ளம் எப்ப வெளில வருமோ..??!

இதில.. யாரைப் பார்த்து யார் பாவம் என்பது. 

வாக்குப் போட்ட சனமே அதிர்ச்சில்.. கள்ள வாக்கு கள்ள வாக்குன்னு கத்துதுங்க.. வெளிநாட்டில இருக்கிற காவடிகள் தொல்லை மட்டும் தாங்க முடியல்ல. 😂😂

கருணாவை ஆதரிக்கும் அனைவரும் பிள்ளையானை ஆதரிக்கிறார்கள் ...பிள்ளையானை ஆதரிப்போர் கருணாவையும் ஆதரிக்கிறார்கள் ...அங்கயன் வெறும் 36000 வோட்டுக்கள் தான் ஆனால் பிள்ளையான் 54000 அதுவும் அங்கயன் பிரச்சாரத்திற்கு என்று எவ்வளவு காசு செலவழித்தார் தெரியுமோ ?...பிள்ளையான் ஜெயிலில் இருந்து கொண்டே ஜெயித்தார் .
இருவரும் மகிந்தாவின் ஆட்கள் 

கள்ள வாக்குகள் போட்டுத் தான் வென்றார்கள் என்றால் ஏன் என் அண்ணரை விட்டவர்கள் 

7 minutes ago, குமாரசாமி said:

கருணாவே ஒரு களிசறை. கருணாவை ஆதரிக்கிறவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு வாய்ப்பாடு வைத்துத்தான் கூட்டிக்கழித்து பெருக்கி பார்க்க வேண்டும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
டொட்.:cool:

உண்மை எப்பவுமே உறைக்கும் அண்ணா ...என்ன செய்ய போய் படுங்கள் ..குட் நைட் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

கருணாவை ஆதரிக்கும் அனைவரும் பிள்ளையானை ஆதரிக்கிறார்கள் ...பிள்ளையானை ஆதரிப்போர் கருணாவையும் ஆதரிக்கிறார்கள் ...அங்கயன் வெறும் 36000 வோட்டுக்கள் தான் ஆனால் பிள்ளையான் 54000 அதுவும் அங்கயன் பிரச்சாரத்திற்கு என்று எவ்வளவு காசு செலவழித்தார் தெரியுமோ ?...பிள்ளையான் ஜெயிலில் இருந்து கொண்டே ஜெயித்தார் .
இருவரும் மகிந்தாவின் ஆட்கள் 

கள்ள வாக்குகள் போட்டுத் தான் வென்றார்கள் என்றால் ஏன் என் அண்ணரை விட்டவர்கள் 

உண்மை எப்பவுமே உறைக்கும் அண்ணா ...என்ன செய்ய போய் படுங்கள் ..குட் நைட் 

உண்மையை விட நான் யதார்த்தவாதி

நிற்க.......
படுப்பதை தீர்மானிப்பது நான் நீங்களல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  

10 minutes ago, ரதி said:

கருணாவை ஆதரிக்கும் அனைவரும் பிள்ளையானை ஆதரிக்கிறார்கள் ...பிள்ளையானை ஆதரிப்போர் கருணாவையும் ஆதரிக்கிறார்கள் ...அங்கயன் வெறும் 36000 வோட்டுக்கள் தான் ஆனால் பிள்ளையான் 54000 அதுவும் அங்கயன் பிரச்சாரத்திற்கு என்று எவ்வளவு காசு செலவழித்தார் தெரியுமோ ?...பிள்ளையான் ஜெயிலில் இருந்து கொண்டே ஜெயித்தார் .
இருவரும் மகிந்தாவின் ஆட்கள் 

கள்ள வாக்குகள் போட்டுத் தான் வென்றார்கள் என்றால் ஏன் என் அண்ணரை விட்டவர்கள் 

கொம்மானை நிறுத்தினது வெல்ல வைக்கிறதுக்கு அல்ல. வாக்கைப் பிரிச்சு அம்பாறையை தமிழ் பிரதிநிதித்துவம் அற்ற தொகுதியாக்கிக் காட்டுவது. அதில் சிங்களவனும் முஸ்லீமும் கொம்மானை வைச்சு சாதித்துக் காட்டி விட்டார்கள். எனிக் கொம்மானுக்கு ஒரு கெளரவ பதவி அன்பளிப்பாக வழங்கப்படும்.

ஆனால்.. மட்டக்களப்பில் யாழில்..இது தற்போதைக்கு சாத்தியமில்லை என்பதால்.. தமக்கு வேண்டியவர்களை.. எதுக்கும் மகிந்தவுக்கு தலையாட்டுபவர்களை.. நிற்க வைச்சும்.. நிற்க வைக்காமலும் வெல்ல வைச்சாச்சு.

இதற்கு சாட்சி.. ஜீ எல் பீரிஸ் தந்து முதல் செய்தியாளர் மாநாட்டில்.. எனி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தானே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்று சொல்ல முடியாது... என்று கூறிவிட்டிருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏக பிரதிநிதித்துவம் கோரி வந்த நிலையில்.. டக்கி என்பவருக்கு ஒரு இடத்தில் வெல்ல வைச்சு.. குழப்புவது.. ஆனால் அதெல்லாம் வேலைக்கு ஆகவில்லை.. என்றதும்.. இப்போ.. இப்படி ஆக்கி இருக்கிறார்கள்.

என்ன.. தமிழ் தேசியக் கட்சிகள் தான் மீண்டும்.. பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளன. எட்டப்பர் கூட்டம் அதே பல்லவி தான். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nedukkalapoovan said:

  

கொம்மானை நிறுத்தினது வெல்ல வைக்கிறதுக்கு அல்ல. வாக்கைப் பிரிச்சு அம்பாறையை தமிழ் பிரதிநிதித்துவம் அற்ற தொகுதியாக்கிக் காட்டுவது. அதில் சிங்களவனும் முஸ்லீமும் கொம்மானை வைச்சு சாதித்துக் காட்டி விட்டார்கள். எனிக் கொம்மானுக்கு ஒரு கெளரவ பதவி அன்பளிப்பாக வழங்கப்படும்.

ஆனால்.. மட்டக்களப்பில் யாழில்..இது தற்போதைக்கு சாத்தியமில்லை என்பதால்.. தமக்கு வேண்டியவர்களை.. எதுக்கும் மகிந்தவுக்கு தலையாட்டுபவர்களை.. நிற்க வைச்சும்.. நிற்க வைக்காமலும் வெல்ல வைச்சாச்சு.

இதற்கு சாட்சி.. ஜீ எல் பீரிஸ் தந்து முதல் செய்தியாளர் மாநாட்டில்.. எனி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தானே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்று சொல்ல முடியாது... என்று கூறிவிட்டிருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏக பிரதிநிதித்துவம் கோரி வந்த நிலையில்.. டக்கி என்பவருக்கு ஒரு இடத்தில் வெல்ல வைச்சு.. குழப்புவது.. ஆனால் அதெல்லாம் வேலைக்கு ஆகவில்லை.. என்றதும்.. இப்போ.. இப்படி ஆக்கி இருக்கிறார்கள்.

என்ன.. தமிழ் தேசியக் கட்சிகள் தான் மீண்டும்.. பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளன. எட்டப்பர் கூட்டம் அதே பல்லவி தான். 

 

 

இருந்து பாருங்கள்  இன்னும் 10 வருடத்துக்குள் நாமல் வட கிழக்கு தமிழரின் பெரும்பான்மையோடு ஜனாதிபதி பதவிக்கு வராட்டில் ...அப்பவும் நாங்கள் யாழில் வந்து கருணா துரோகி ,பிள்ளையான் கள்ளன் என்று எழுதி காலத்தை கடத்துவோம் ...உங்களை போன்றவர்கள் நீங்கள் சொல்வது தான்  சரி, நாங்கள் தான் யதார்த்தவாதி என்று சொல்லி மற்றவரை நக்கலடித்துக் கொண்டு காலத்தை கடத்துங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

இருந்து பாருங்கள்  இன்னும் 10 வருடத்துக்குள் நாமல் வட கிழக்கு தமிழரின் பெரும்பான்மையோடு ஜனாதிபதி பதவிக்கு வராட்டில் ...அப்பவும் நாங்கள் யாழில் வந்து கருணா துரோகி ,பிள்ளையான் கள்ளன் என்று எழுதி காலத்தை கடத்துவோம் ...உங்களை போன்றவர்கள் நீங்கள் சொல்வது தான்  சரி, நாங்கள் தான் யதார்த்தவாதி என்று சொல்லி மற்றவரை நக்கலடித்துக் கொண்டு காலத்தை கடத்துங்கோ 

2009 இல் ரணில் யோசித்திருப்பாரா.. தான் 2020ல் வெட்டி ஆவன் என்று. அப்படி நினைத்திருந்தால்.. முள்ளிவாய்க்கால் நிகழாமல் தடுத்திருப்பார். அதேபோல் தான்.. கடந்த 10 ஆண்டில் ரணில் ஆண்டி ஆனது போல்.. மகிந்த கும்பலுக்கு என்னாகுதோ..??!

Sri Lanka election: Rajapaksa brothers win 'super-majority'

Gotabaya Rajapaksa is accused of human rights abuses during the civil war and also of targeting those who dissented. He always dismissed such accusations - but they have not gone away.

A surge in Sinhala nationalism in the run-up to the election has also worried Sri Lanka's minority communities.

Muslim leaders say their community is still reeling from the vilification that followed the devastating Easter Sunday suicide attacks by Islamist militants last year, which killed more than 260 people.

With their dominant majority, the Rajapaksas could attempt to change the constitution, increase the powers of the president so reversing the work of the previous government to introduce more checks and balances.

https://www.bbc.co.uk/news/world-asia-53688584

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

கருணாவை ஆதரிக்கும் அனைவரும் பிள்ளையானை ஆதரிக்கிறார்கள் ...பிள்ளையானை ஆதரிப்போர் கருணாவையும் ஆதரிக்கிறார்கள் ...அங்கயன் வெறும் 36000 வோட்டுக்கள் தான் ஆனால் பிள்ளையான் 54000 அதுவும் அங்கயன் பிரச்சாரத்திற்கு என்று எவ்வளவு காசு செலவழித்தார் தெரியுமோ ?...பிள்ளையான் ஜெயிலில் இருந்து கொண்டே ஜெயித்தார் .
இருவரும் மகிந்தாவின் ஆட்கள் 

கள்ள வாக்குகள் போட்டுத் தான் வென்றார்கள் என்றால் ஏன் என் அண்ணரை விட்டவர்கள்  

பிள்ளையாள் ஏதோ சும்மா ஜெயித்த மாதிரி அக்கா கதை விடுறா.

பிரச்சார கூட்டங்களுக்கு செல்பவர்களுக்கு போக்குவரத்து வசதி, சாப்பாடு & தண்ணி. ஆட்களை ஏற்றி இறக்கும் ஆட்டோக்களுக்கு 5,000 இல் இருந்து 10,000 வரை. சொந்த காசிலிருந்தா கொடுத்தார். எல்லாம் கொள்ளையடித்த காசு.

15 minutes ago, ரதி said:

இருந்து பாருங்கள்  இன்னும் 10 வருடத்துக்குள் நாமல் வட கிழக்கு தமிழரின் பெரும்பான்மையோடு ஜனாதிபதி பதவிக்கு வராட்டில் ...அப்பவும் நாங்கள் யாழில் வந்து கருணா துரோகி ,பிள்ளையான் கள்ளன் என்று எழுதி காலத்தை கடத்துவோம் ...உங்களை போன்றவர்கள் நீங்கள் சொல்வது தான்  சரி, நாங்கள் தான் யதார்த்தவாதி என்று சொல்லி மற்றவரை நக்கலடித்துக் கொண்டு காலத்தை கடத்துங்கோ 

எழுதி காலத்தை கடத்தவில்லை யதார்த்தம் இது தான். இப்படி துரோகிகள் முட்டு கொடுப்பதால் 10 வருடம் தேவையில்லை 5 வருடங்கள் போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

பிள்ளையாள் ஏதோ சும்மா ஜெயித்த மாதிரி அக்கா கதை விடுறா.

பிரச்சார கூட்டங்களுக்கு செல்பவர்களுக்கு போக்குவரத்து வசதி, சாப்பாடு & தண்ணி. ஆட்களை ஏற்றி இறக்கும் ஆட்டோக்களுக்கு 5,000 இல் இருந்து 10,000 வரை. சொந்த காசிலிருந்தா கொடுத்தார். எல்லாம் கொள்ளையடித்த காசு.

நீங்கள் இப்படியே இங்கே இருந்து கொன்டு குற்றம் ,குறை பிடித்து கொண்டு சொல்வது சரி என்று கொண்டு இருங்கள் ...நடப்பவற்றை அங்குள்ள மக்கள் பார்த்து கொள்வார்கள் 

16 minutes ago, nedukkalapoovan said:

2009 இல் ரணில் யோசித்திருப்பாரா.. தான் 2020ல் வெட்டி ஆவன் என்று. அப்படி நினைத்திருந்தால்.. முள்ளிவாய்க்கால் நிகழாமல் தடுத்திருப்பார். அதேபோல் தான்.. கடந்த 10 ஆண்டில் ரணில் ஆண்டி ஆனது போல்.. மகிந்த கும்பலுக்கு என்னாகுதோ..??!

Sri Lanka election: Rajapaksa brothers win 'super-majority'

Gotabaya Rajapaksa is accused of human rights abuses during the civil war and also of targeting those who dissented. He always dismissed such accusations - but they have not gone away.

A surge in Sinhala nationalism in the run-up to the election has also worried Sri Lanka's minority communities.

Muslim leaders say their community is still reeling from the vilification that followed the devastating Easter Sunday suicide attacks by Islamist militants last year, which killed more than 260 people.

With their dominant majority, the Rajapaksas could attempt to change the constitution, increase the powers of the president so reversing the work of the previous government to introduce more checks and balances.

https://www.bbc.co.uk/news/world-asia-53688584

ஈழ அரசியலை உற்று கவனித்தால் இப்படி எழுத மாட்டீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

நீங்கள் இப்படியே இங்கே இருந்து கொன்டு குற்றம் ,குறை பிடித்து கொண்டு சொல்வது சரி என்று கொண்டு இருங்கள் ...நடப்பவற்றை அங்குள்ள மக்கள் பார்த்து கொள்வார்கள் 

என்ன சின்னப்பிள்ளைத்தனம்... அங்கஜன் செலவழிக்கலாம் பிள்ளையான் செலவழிக்க முடியாதோ? அங்குள்ள மக்கள் தான் அங்கஜனுக்கு வாக்களித்தது. நீங்கள் இங்கேயே இருந்து கொண்டு இப்படி பிள்ளையானுக்கும் கும்மானுக்கும் மாறி மாறி குடை பிடியுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, MEERA said:

 

எழுதி காலத்தை கடத்தவில்லை யதார்த்தம் இது தான். இப்படி துரோகிகள் முட்டு கொடுப்பதால் 10 வருடம் தேவையில்லை 5 வருடங்கள் போதும்.

துரோகிகள் எப்படி யாரால் உருவாகினார்கள் ? ...இந்த 5வருசத்திற்குள்ள கஜேந்திரனையும் ,கஜேந்திரகுமாரையும் துரோகியாக்காமல் விட்டால் சரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

துரோகிகள் எப்படி யாரால் உருவாகினார்கள் ? ...இந்த 5வருசத்திற்குள்ள கஜேந்திரனையும் ,கஜேந்திரகுமாரையும் துரோகியாக்காமல் விட்டால் சரி 

அது சரி, ஏன் கும்மான் தனது மனைவியை பிள்ளையானுக்கு எதிராக களம் இறக்கினவர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

என்ன சின்னப்பிள்ளைத்தனம்... அங்கஜன் செலவழிக்கலாம் பிள்ளையான் செலவழிக்க முடியாதோ? அங்குள்ள மக்கள் தான் அங்கஜனுக்கு வாக்களித்தது. நீங்கள் இங்கேயே இருந்து கொண்டு இப்படி பிள்ளையானுக்கும் கும்மானுக்கும் மாறி மாறி குடை பிடியுங்கோ.

பிள்ளையான் இவ்வளவு செலவழித்ததுக்கு உங்களிடம் ஏதும் ஆதாரம் இருக்கோ ?, இருந்தால் காட்டுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

பிள்ளையான் இவ்வளவு செலவழித்ததுக்கு உங்களிடம் ஏதும் ஆதாரம் இருக்கோ ?, இருந்தால் காட்டுங்கள்

அங்கஜன் செலவழித்தத்ற்கு ஆதாரம் பிளீஸ்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, MEERA said:

என்ன சின்னப்பிள்ளைத்தனம்... அங்கஜன் செலவழிக்கலாம் பிள்ளையான் செலவழிக்க முடியாதோ? அங்குள்ள மக்கள் தான் அங்கஜனுக்கு வாக்களித்தது. நீங்கள் இங்கேயே இருந்து கொண்டு இப்படி பிள்ளையானுக்கும் கும்மானுக்கும் மாறி மாறி குடை பிடியுங்கோ.

அங்கயனின் வெற்றியை நான் குறை கூறவில்லையே ? ...அவரை வரவேற்கிறேன் ..

2 minutes ago, MEERA said:

அங்கஜன் செலவழித்தத்ற்கு ஆதாரம் பிளீஸ்?

ஜித்திற்கு அடுத்ததாய் விளம்பரத்திற்கு இவ்வளவு செல்வழித்தது என்று இணையங்களிலேயே இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அங்கயனின் வெற்றியை நான் குறை கூறவில்லையே ? ...அவரை வரவேற்கிறேன் ..

ஜித்திற்கு அடுத்ததாய் விளம்பரத்திற்கு இவ்வளவு செல்வழித்தது என்று இணையங்களிலேயே இருக்கு 

உந்த இணைய விபரங்களை குப்பையில் போடுங்கள். நாளைக்கு யாழ் இணையத்தில் ரதி என்டவ எழுதியிருக்கிறார் என்று இரண்டு மறை கழண்ட கேசுகள் வேறெங்கேயும் ஆதாரமாக காட்ட கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

உந்த இணைய விபரங்களை குப்பையில் போடுங்கள். நாளைக்கு யாழ் இணையத்தில் ரதி என்டவ எழுதியிருக்கிறார் என்று இரண்டு மறை கழண்ட கேசுகள் வேறெங்கேயும் ஆதாரமாக காட்ட கூடும்.

உங்களால் ,பிள்ளையான் தேர்தலுக்கு இவ்வளவு செலவழித்தார் என்று காட்ட முடியாததால் இணையங்களை தூக்கி குப்பையில் போட வேண்டும் ...நாளைக்கே தேவை என்றால் இணையங்களில் இருந்து செய்திகளை கொண்டு வந்து இணைப்பீர்கள் அதை நாங்கள் ஏற்க  வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

நல்ல கேள்வி கேட்டீர்கள். வெறும் பஜனை கச்சேரி நடத்தி கொண்டிருப்பார்கள் ஆனால் தங்கள் குடும்ப அபிவிருத்திகளை அக்கறையுடன் செய்து கொள்வார்கள். தமிழ் மக்களுக்கு ஒரு பயனும் கிடையாது.

தற்போது இருந்தவர்களின் செயற்பாட்டை, அனுபவத்தை வைத்து கணித்துள்ளீர்கள் போலுள்ளது. இவர்கள் போட்ட சிக்கலை அவிழ்க்கவும், இவர்கள் செய்யும் குலூமாசுகளை தடுக்கவுமே காலம் போதாது. எதுக்கு அனுசரணை வழங்குவது, எதுக்கு நீதிமன்றம் போவது, எதுக்கு கை உயர்த்துவது,  எமது கடமை எது? என்கிற விவஸ்தை இல்லாமல் எல்லோர் பின்னாலும் இழுபட்டு இருக்கிறதையும் கோட்டை விட்டிட்டு, அதற்கொரு சான்றிதழோடு வருவினம். இந்த திறத்தில் மற்றவர்களைப்பற்றி ஆரூடம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.