Jump to content

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நிழலி said:

மற்றது, வியாழேந்திரன் பொதுசன பெரமுனவில் நின்று வென்றும் விட்டார். 3 இல் இரண்டுக்கு ஏற்கனவே அவரும் உள்ளெடுக்கப்பட்டு விட்டார்.

மகிந்தவுக்கு தேவையான பெரும்பான்மை இருக்கிறது. 145 உடன், டக்கி அங்கிளின் 2, அங்கஜனின் 1 பிள்ளையானின் 1. ஆக 149. மிச்சம் 1... முக்காமல், முனகாமல் வரும். :grin:

றிசாட்டினை உள்ள போடபோகினம். அவரது கட்சி இரண்டாவது எம்பி மரைக்கார் பாயலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 129
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எந்த வகையான விமர்சனம் இது? ஆதாரம்???

பல்கலைக்கழகத்திற்கு இன்னுமொருவர் மூலம் பரீட்சை எழுதி உட்புகுந்தமையால் இவரை குதிரை கஜேந்திரன் என்று சக மாணவர்கள் அழைப்பதினால்தான் இவருக்கு குதிரை கஜேந்திரன் என்ற பட்டம் கிடைத்தது😁. ஆதாரம் எல்லாம் எழுத்தில் இருக்குமா! கூடப்படித்தவர்களுடன் கதைத்தால் தெரிந்துகொள்வீர்கள்.

4 minutes ago, Nathamuni said:

மகிந்தவுக்கு தேவையான பெரும்பான்மை இருக்கிறது. 145 உடன், டக்கி அங்கிளின் 2, அங்கஜனின் 1 பிள்ளையானின் 1. ஆக 149.

150 உம் இருக்கின்றது.

145 +
ஈபிடிபி - 2

பிள்ளையான் - 1

அங்கயன் - 1

அதாவுல்லா - 1

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

பல்கலைக்கழகத்திற்கு இன்னுமொருவர் மூலம் பரீட்சை எழுதி உட்புகுந்தமையால் இவரை குதிரை கஜேந்திரன் என்று சக மாணவர்கள் அழைப்பதினால்தான் இவருக்கு குதிரை கஜேந்திரன் என்ற பட்டம் கிடைத்தது😁. ஆதாரம் எல்லாம் எழுத்தில் இருக்குமா! கூடப்படித்தவர்களுடன் கதைத்தால் தெரிந்துகொள்வீர்கள்.

தவறான தகவல்களை வைத்துக் கொண்டு எழுதுவதை வழமையாக கொள்கிறீர்கள். நல்லதொரு கருத்தாளனாக மதிப்பும் மரியாதையும் பெற்ற உங்கள் சமீபத்திய மாற்றங்கள் அசௌகரியமாக உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

கஜேந்திரகுமார்  தெரிவு செய்யப்பட்டது உண்மையில் மகிழ்சசியளிக்கிறது. ஆனால் சவப்பெட்டி கஜேந்திரன் பாராளுமன றம் போவது உள்ளதையும் கெடுத்து நாசப்படுத்தவே. 

பொறுத்திருந்து பார்த்தால் போச்சு 😀

Link to comment
Share on other sites

11 minutes ago, சுவைப்பிரியன் said:

விக்கியர் தனிய தீர்வு என்டு இல்லாமல் அபிவிருத்தியையும் முன்னிறுத்தியிருந்தால் கூட்டமைப்பு உட்பட எல்லாரும் கானாமல் போயிருப்பினம்.

சுவைப்பிரியன் நீங்கள் கூறியது சரி. தேசியம் பேசுபவர்களில் மக்களுக்கு வந்த வெறுப்பையே இத்தேர்தலில் காட்டியுள்ளாரகள். அதை உணர்ந்து வெற்றி பெற்றவர்கள் அபிவிருத்திவிடயத்தில் அக்கறை காட்டவேண்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

தவறான தகவல்களை வைத்துக் கொண்டு எழுதுவதை வழமையாக கொள்கிறீர்கள். நல்லதொரு கருத்தாளனாக மதிப்பும் மரியாதையும் பெற்ற உங்கள் சமீபத்திய மாற்றங்கள் அசௌகரியமாக உள்ளது

விசுகர், அது அவரது சொந்த கருத்தல்ல. பொதுவாக அவரை அவ்வாறே அழைக்கிறார்கள்.

DBS ஜெயராஜ் போன்ற பிரபல பத்திரிகையாளர் கூட எழுதியுள்ளார். குதிரை என்று சொல்லி, அதன் அரத்தத்தினை ஆங்கிலத்தில் விளங்கப்படுத்தியதன் மூலம், சிங்களவர்களுக்கும் தெரிய வைத்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

தவறான தகவல்களை வைத்துக் கொண்டு எழுதுவதை வழமையாக கொள்கிறீர்கள். நல்லதொரு கருத்தாளனாக மதிப்பும் மரியாதையும் பெற்ற உங்கள் சமீபத்திய மாற்றங்கள் அசௌகரியமாக உள்ளது

இதெல்லாம் யாழ் களத்தில் பத்து வருடங்களுக்கு முன்னரும் எழுதப்பட்டதுதான்.😀

குதிரை என்ற அடைமொழியை நான் யாழில்தான் அறிந்துகொண்டேன்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

இதெல்லாம் யாழ் களத்தில் பத்து வருடங்களுக்கு முன்னரும் எழுதப்பட்டதுதான்.😀

குதிரை என்ற அடைமொழியை நான் யாழில்தான் அறிந்துகொண்டேன்!

 

ரஞ்சித்

Advanced Member

கருத்துக்கள உறவுகள்

 1,580

5,736 posts

Gender:Male

Location:Sydney

Interests:Politics, music, sports.

Report post

 

Posted November 30, 2009

எதற்கு எல்லாரும் அவசரப்படுகிறீர்கள்? சிறிதுகாலம் போனால் எல்லாம் வெளிக்கும்.

கஜேந்திரன் உண்மையான தமிழ்த் தேசியவாதியா அல்லது நெல்லைய்யன் சொல்வதுபோல் மகிந்தவினால் விலைக்கு வாங்கப்பட்டவரா என்பதை இனிவரும் தேர்தல் களம் சொல்லும். எவரையும் அவசரப்பட்டுத் தீர்ப்பிட வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

இதெல்லாம் யாழ் களத்தில் பத்து வருடங்களுக்கு முன்னரும் எழுதப்பட்டதுதான்.😀

குதிரை என்ற அடைமொழியை நான் யாழில்தான் அறிந்துகொண்டேன்!

 

அவர் குதிரை ஓடி பல்கலைக்கழகம் வந்ததாக அதில் எந்த ஆதாரமும் இல்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் சொல்கிறேன் என்றால் பல ஆண்டுகளாக ஐக்கியமாக இருந்த மக்கள் தற்போது  விலக ஆரம்பித்துள்ளார்கள்

தேசிய உணர்வால் எதிர்ப்பரசியல் செய்து எதையும் பெறவில்லை. இணக்க அரசியல் செய்து முஸ்லிம்களும், மலையகத் தமிழரும் அடிமட்டத்தில் இல்லாமல் முன்னேறிக்கொண்டு வருகின்றார்கள் என்று இளைஞர்களே ( இளைஞர்கள்தான் எதிர்ப்பு அரசியல் செய்வதில் முன்னின்றவர்கள்) கூட்டமைப்புக்கு, தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர்களின் பின்னால் போகும்போது மீண்டும் தேசியத்தைக் கட்டி எழுப்புவது இலகுவானதல்ல.

ஆனால் சிங்களவர்களால் கிழக்கு கபளீகரம் செய்யப்படும்போது காலங்கடந்து இதை உணரும் நிலையும் வரும். அப்போது வடக்கிலும் பெரும்பகுதி கபளீகரம் செய்யப்பட்டிருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

விசுகர், அது அவரது சொந்த கருத்தல்ல. பொதுவாக அவரை அவ்வாறே அழைக்கிறார்கள்.

DBS ஜெயராஜ் போன்ற பிரபல பத்திரிகையாளர் கூட எழுதியுள்ளார். குதிரை என்று சொல்லி, அதன் அரத்தத்தினை ஆங்கிலத்தில் விளங்கப்படுத்தியதன் மூலம், சிங்களவர்களுக்கும் தெரிய வைத்தார்.

அதற்காக தான் ஆதாரம் கேட்டேன். எல்லோரும் சொல்கிறார்கள் என்று நாமும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

கஜேந்திரன் உண்மையான தமிழ்த் தேசியவாதியா அல்லது நெல்லைய்யன் சொல்வதுபோல் மகிந்தவினால் விலைக்கு வாங்கப்பட்டவரா என்பதை இனிவரும் தேர்தல் களம் சொல்லும். எவரையும் அவசரப்பட்டுத் தீர்ப்பிட வேண்டாம்.

கஜேந்திரன் தமிழ்த் தேசியவாதியாக இருக்கின்றார். அவருடன் கூட இருந்த ஜெயானந்தமூர்த்தி மகிந்தவிடம் சரணாகதி அடைந்திருக்கின்றார்.

கஜேந்திரன் கடந்தமுறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பாராளுமன்றம் போனதைவிட வெளிநாடுகளில் இரண்டு, மூன்று வருடங்கள் என இருந்திருக்கின்றார். இந்தமுறை கொரோனா காரணமாக இப்படி உலாத்த முடியாது. பாராளுமன்றத்தில் டக்ளஸ், சுமந்திரன், சிறிதரன் போன்றோரிடம் வாய்ச்சவடால் காட்டலாம். அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

கஜேந்திரன் தமிழ்த் தேசியவாதியாக இருக்கின்றார். அவருடன் கூட இருந்த ஜெயானந்தமூர்த்தி மகிந்தவிடம் சரணாகதி அடைந்திருக்கின்றார்.

கஜேந்திரன் கடந்தமுறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பாராளுமன்றம் போனதைவிட வெளிநாடுகளில் இரண்டு, மூன்று வருடங்கள் என இருந்திருக்கின்றார். இந்தமுறை கொரோனா காரணமாக இப்படி உலாத்த முடியாது. பாராளுமன்றத்தில் டக்ளஸ், சுமந்திரன், சிறிதரன் போன்றோரிடம் வாய்ச்சவடால் காட்டலாம். அவ்வளவுதான்.

அப்படியானால் கூட்டமைப்பின் போக்கே சரியானது??? புதியவர்கள் அல்லது கட்சிகள் தேவையற்றது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, சுவைப்பிரியன் said:

விக்கியர் தனிய தீர்வு என்டு இல்லாமல் அபிவிருத்தியையும் முன்னிறுத்தியிருந்தால் கூட்டமைப்பு உட்பட எல்லாரும் கானாமல் போயிருப்பினம்.

 

விக்கியர் மீதும் மக்கள் பெரிதாக நம்பிக்கை வைக்கவில்லை. முதலமைச்சராக இருந்தபோது அபிவிருத்தியை முன்னெடுத்து, வேலைவாய்ப்புக்களை வழங்கி இருக்கவேண்டும். உள்குத்து அரசியலில் காலத்தை செலவழித்தார். நேர்மையும், கறைபடியாத கரங்களும் அவர் பலம். மிச்சமெல்லாம் பலவீனம்.

 

தமிழரிடம் தேசிய உணர்வு தற்போது மக்களிடம் இல்லை அல்லது அருகிவருகின்றது. ஆனால் புலிகளின் தொடர்ச்சியாக மக்கள் முன்னணியை முன்னிறுத்துவதால் தமிழ்த் தேசியம் என்ற அடையாளத்தோடு அவர்கள் பார்க்கப்படுகின்றார்கள்.  புலம்பெயர் தமிழரின் ஒரு பகுதியினரால் செய்யப்பட்ட புரஜெக்ட்டில் சின்ன வெற்றி கிடைத்துள்ளது.

அப்படியிருந்தும் யாழில் மட்டும்தான் மக்கள் முன்னணி ஒரு ஆசனம் எடுத்தது. புலிகளின் ஆளுகைக்குள் இருந்து வன்னியில் ஒரு ஆசனம் ஈபிடிபிக்கு கிடைத்துள்ளது. ஆனால் மக்கள் முன்னணிக்கோ, மக்கள் கூட்டணிக்கோ மக்கள் பெருமளவில் வாக்களிக்கவில்லை. கிழக்கில் என்ன நடந்தது என்று சொல்லவும் தேவை இல்லை. 

இப்படியான நிலையில் கஜேந்திரனுக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தைக் கொடுத்து தேசியம் வளர்க்க வெளிக்கிட்டால் அடுத்த தடவை இருக்கிறதும் போய்விடும்.
 
புலம்பெயர் தமிழரின் அரசியலுக்கும் தாயகத்தில் இருப்பவர்களின் அரசியலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. தெரிவு செய்யப்பட்ட தமிழ் உறுப்பினர்களின் பின்னணிகளைப் பார்த்தாலே இது புரியும்.

சனத்தொகை வீதத்தில் தமிழர்கள் குறைந்து வருவதால் மக்கள் தேசிய உணர்வில் இருந்து வெளியேறி பொருளாதாரம், அபிவிருத்தி என்று சிந்திக்கவெளிக்கிட்டுள்ளார்கள் என்றுதான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது.

ஆகவே, தெரிவு செய்யப்பட்டவர்கள் செய்யவேண்டியது என மக்கள் எதிர்பார்ப்பது.

Regenaration 
Rebuilding 
Rehabilitation

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

அப்படியானால் கூட்டமைப்பின் போக்கே சரியானது??? புதியவர்கள் அல்லது கட்சிகள் தேவையற்றது???

கூட்டமைப்பின் போக்கு எப்போதுமே பிழையாகத்தான் இருக்கின்றது. தனிப்பட்ட ரீதியில் சம்பந்தர் வெல்லவே கூடாது (அதாவது அம்பாறை போல திருமலையும் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமல் இந்தத் தேர்தலில் வரவேண்டும் என்றுதான் விரும்பியிருந்தேன்).

அவர்கள் இனப்படுகொலை நடந்தது என்பதை முன்னிறுத்தாமல் தமிழ் மக்களுக்கு தீர்வாக சமஷ்டியை முன்வைப்பது முரண்பாடானது.

 கட்சிகளாகப் பிரியாமல் ஒரு பொது உடன்பாட்டில் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணையவேண்டும். இதற்காககத்தான் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதை உடைத்து, சிதைத்து செய்யும் தேசிய அரசியல்  வெற்றிபெறாது. தொடர்ந்தும் ஒன்றிரண்டு ஆசனங்களைப் பெற்று உதிரிகளாகத்தான் வந்துகொண்டிருப்பார்கள். இது சிங்களம் தனது நிகழ்ச்சிநிரலை எதுவித எதிர்ப்புக்களுமின்றி முன்னெடுக்க தொடர்ந்தும் உதவும்.

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

நுணா, தமிழ் மக்களை விற்றவர்கள் என்று தனிப்பட எவரும் இல்லை. 1950 களில் இருந்து அரசியல் செய்த, போராட்டம் தொடர்காக முடிவுகளை எடுத்த எல்லோருக்கும் அதில் கூட்டுப் பொறுப்பு உண்டு. தனிப்பட எவரையும் கூற முடியாது.

பாராளுமன்றத்தில் இவ்வாறு தமிழ் பிரதிநிதி வன்முறை பேச்சை பேசும் போது அதை சர்வதேசரீதியில் எமக்கு எதிராக பாவிக்கும் வல்லமை ஶ்ரீலங்கா அரசிற்கு உள்ளது என்று தெரிந்தும் அவ்வாறு முட்டாள்தனமாக கஜேந்திரன்  பேசியதை நீங்கள் ஆதரிப்பது விந்தையாக உள்ளது.  

 

கூட்டாக எவரும் பொறுப்பில்லை என்கிறீர்கள். பிறகெப்படி கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் உங்களுக்கு நக்கலாக தெரிந்தார்கள்??

சிங்களவர் தமிழரின் தோலில் செருப்பு செய்து போடுவோம் என்ற சிங்கள பாராளுமன்ற உறுப்பினருக்கு  சர்வதேசம் என்ன தண்டனை கொடுத்தது என நீங்கள் எண்ணாதது எனக்கு விந்தையிலும் விந்தையாக உள்ளது.

லட்சக்கணக்கில் கொன்ற சிங்கள இனவாதிகளை தத்தமது நாடுகளின் தூதரகங்களில் அனுமதிப்பவர்கள் தமிழர் என்ன சொல்கிறார்கள் என்பதை மட்டும் கவனிக்கிறார்களா?? 

 

2 hours ago, tulpen said:

கஜேந்திரகுமார்  தெரிவு செய்யப்பட்டது உண்மையில் மகிழ்சசியளிக்கிறது. ஆனால் சவப்பெட்டி கஜேந்திரன் பாராளுமன றம் போவது உள்ளதையும் கெடுத்து நாசப்படுத்தவே. 

தாடிமாம்ஸ் தெரிவு செய்யப்பட்டது பற்றி ஒரு சிறு வரி எழுதுங்கள் பார்க்கலாம்😁

Link to comment
Share on other sites

20 minutes ago, nunavilan said:

 

கூட்டாக எவரும் பொறுப்பில்லை என்கிறீர்கள். பிறகெப்படி கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் உங்களுக்கு நக்கலாக தெரிந்தார்கள்??

சிங்களவர் தமிழரின் தோலில் செருப்பு செய்து போடுவோம் என்ற சிங்கள பாராளுமன்ற உறுப்பினருக்கு  சர்வதேசம் என்ன தண்டனை கொடுத்தது என நீங்கள் எண்ணாதது எனக்கு விந்தையிலும் விந்தையாக உள்ளது.

லட்சக்கணக்கில் கொன்ற சிங்கள இனவாதிகளை தத்தமது நாடுகளின் தூதரகங்களில் அனுமதிப்பவர்கள் தமிழர் என்ன சொல்கிறார்கள் என்பதை மட்டும் கவனிக்கிறார்களா?? 

 

 நுணா, முதலாவது  நான் கஜேந்திரகுமாரை பற்றி எதுவும் தவறாக்க்  கூறவில்லை. அவர் தெரிவு செய்யப்பட்டது எனக்கு மகிழ்சசி என்றே குறிப்பிட்டேன். சென்ற முறையே அவர் தெரிவு செய்யப்படவேண்டும் என்றே விரும்பியிருந்தேன். 

எமது தவறுகளை சர்வதேசம்  முன்பு எமக்கு எதிராக பயன்படுத்தும் வல்லமை ஶ்ரீலங்கா அரசுக்கு இருக்கிறது என்பதையே குறிப்பிட்டிருந்தேன். அது உங்களுக்கும் நன்றாகத்  தெரியும். தமிழருக்கு அந்த வல்லமை இல்லாதது மட்டுமல்ல உணர்சி வசப்பட்டு அடிக்கடி  ஏதாவது சொல்லி அல்லது செய்து சிங்கள அரசின் பிரச்சாரத்திற்கு உதவிய செயல்கள் எமது தரப்பில் ஏராளம் உண்டு. ஐதார்த்தத்தில் பலவீனமான எமது தரப்பு தான் இவ்விடத்தில்  கவனமாக இருக்க வேண்டுமேயன்றி பலமாக உள்ள சிங்களத்தரப்பல்ல. 

Link to comment
Share on other sites

ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து தமிழர்களும் ஏன் சிங்களவர்களாக மாற முடியாது? இந்தியா உங்களை வெறுக்கிறது, உலகம் முழுவதும் உங்களை வெறுக்கிறது. பெரும்பாலான தமிழர்கள் ஊழல் நிறைந்த ஒற்றுமைக் கூட்டாளிகள். பணமோசடி, மோசடி, மோசடி என்பது தமிழர்களின் கலாச்சாரம்.

Link to comment
Share on other sites

7 minutes ago, Sean said:

ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து தமிழர்களும் ஏன் சிங்களவர்களாக மாற முடியாது? இந்தியா உங்களை வெறுக்கிறது, உலகம் முழுவதும் உங்களை வெறுக்கிறது. பெரும்பாலான தமிழர்கள் ஊழல் நிறைந்த ஒற்றுமைக் கூட்டாளிகள். பணமோசடி, மோசடி, மோசடி என்பது தமிழர்களின் கலாச்சாரம்.

என்ன காரணத்திற்காக வெறுக்கிறது???

காரணம் நியாயமானதாக இருந்தால் மாறலாம்...

நியாயமனதாக இல்லையெனில் மாறவேண்டியது உலகமே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

முன்னர் கிழக்கில் ஜெகானந்தமூர்த்தி என்ற எம்பி இருந்தார். லண்டனில் வந்து, அகதியாக தங்கி விட்டார். இவர் வெளியே வந்த போதும், அவ்வாறு செய்யவில்லை. 

ஜெயானந்தமூர்த்தி கிழக்கில் கும்மான் பிரிந்த போது புலிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தலைவரின் படத்தை கிழித்தெறிந்து காலால் மிதித்து தனது விசிவாசத்தை கும்மானுக்கு காட்டியவர். பின்னர் அந்தர் அந்தர் பல்டி அடித்து புலிகளுடன் ஒட்டியவர். 

பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது குடும்ப சகிதமாக பிரித்தானியாவிற்கு வந்து முதலில்தனது குடும்பத்திற்கு பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கேட்டார். அவர்களது அரசியல் தஞ்ச வழக்கிற்கு சாட்சி அந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்.

பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக உள்ள போதே மனைவியின் அரசியல் தஞ்ச விசாவில் ஒட்டிக் கொண்டார். இங்கு TCC, BTF,  நாடுகடந்த அரசாங்கம் என்று எல்லா இடமும் ஒட்டியிருந்து விட்டு தற்போது சிறீலங்கா சென்று ராஜபக்சேக்களின் காலடியில் விழுந்து மட்டக்களப்பில் மொட்டின் சார்பில் தேர்தலில் தோல்வி.

1 hour ago, கிருபன் said:

கஜேந்திரன் கடந்தமுறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பாராளுமன்றம் போனதைவிட வெளிநாடுகளில் இரண்டு, மூன்று வருடங்கள் என இருந்திருக்கின்றார். இந்தமுறை கொரோனா காரணமாக இப்படி உலாத்த முடியாது. பாராளுமன்றத்தில் டக்ளஸ், சுமந்திரன், சிறிதரன் போன்றோரிடம் வாய்ச்சவடால் காட்டலாம். அவ்வளவுதான்.

கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தது புலிகளின் காலத்தில். அவரை பாராளுமன்ற உறுப்பினராக்கியது புலிகள். அப்படி உள்ளபோது புலிகள் அவரை வெளிநாடுகளுக்கு உலாத்த விட்டிருப்பாரகளா?

 

சின்னப்பிள்ளை மாதிரி சில விடயங்களை எழுதுகிறீர்களே!

இறுதிப் போரின் போது புலிகளே ( புலித்தேவன்) தொலைபேசி மூலம் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நாட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினர். இதுவே அவர்களுக்கு பாதகமாகவும் அமைந்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இருக்கலாம் மீரா, ஆனால் தேசியப் பட்டியல் மூலம் பிரதினிதிகளை தெரிவு செய்யும் போது எந்த பகுதியில் இருந்து வாக்குகள் அதிகம் பெற்றது என்பதை பொதுவாக கருத்தில் கொள்வதில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னனி கிழக்கிலும் தன் செல்வாக்கை உறுதியாக  வளர்க்க வேண்டும் எனில் அங்கிருந்து ஒருவரை தெரிந்தெடுத்து அனுப்பியிருப்பின் அவர்களுக்குத் தான் அனுகூலமாக இருந்திருக்கும். கருணா போன்றவர்களால் பிரதேசவாதம் ஊக்குவிக்கப்படும் சூழலில் தமிழ் தேசியத்தின் நலனுக்காக கிழக்கிலும் இவர்கள் பலம் பெறுதல் வேண்டும். இல்லையெனில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக சிங்கள தேசியக் கட்சிகளில் இருந்து பிரதினிதிகளை அனுப்ப மக்கள் முயல்வர். இது மீண்டும் 1956 இல் தான் கொண்டு வந்து விடும் நிரந்தரமாக.

எனக்கு தெரிந்தவரை கிழக்கில் ஒர் உறுதியான கட்டமைப்பு முன்னணியினருக்கு இல்லை. அவ்வாறானா ஓர் சூழ்நிலையில் கிழக்கு தேசியப்பட்டியல் நியமனம் என்பது இவர்களுக்கு சிலவேளைகளில் எதிராக கூட போகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Sean said:

ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து தமிழர்களும் ஏன் சிங்களவர்களாக மாற முடியாது? இந்தியா உங்களை வெறுக்கிறது, உலகம் முழுவதும் உங்களை வெறுக்கிறது. பெரும்பாலான தமிழர்கள் ஊழல் நிறைந்த ஒற்றுமைக் கூட்டாளிகள். பணமோசடி, மோசடி, மோசடி என்பது தமிழர்களின் கலாச்சாரம்.

நீங்கள் முதலில் மாறுங்கோ.... நாங்கள் பின்னல் வாறோம்.

சரத் பொன்சேகா, ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளை, பண்டாரநாயக்கா, லலித் அத்துலத் முதலி(யார்), தேவாரப்பெருமாள், வாசுதேவ(ன்) நாணயக்கார(ன்) என்று எத்தனை லட்ச்சம் பேர் மாறி இருக்கினம் தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, MEERA said:

கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தது புலிகளின் காலத்தில். அவரை பாராளுமன்ற உறுப்பினராக்கியது புலிகள். அப்படி உள்ளபோது புலிகள் அவரை வெளிநாடுகளுக்கு உலாத்த விட்டிருப்பாரகளா?

 

சின்னப்பிள்ளை மாதிரி சில விடயங்களை எழுதுகிறீர்களே!

 

மீரா உங்களுக்கு ஏதாவது விடயம் தெரிஞ்சால் எழுதுங்கோ. உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எழுதாதீங்கோ. இணையத்திலே தேடிதேடி தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எழுதிற யாழ்களத்து வித்துவான்கள் கனபேரை எனக்குத்தெரியும்.😀

கஜன் நோர்வேயிலை இருக்கும்போது தான் கஜனின் தம்பியை கோத்தபாய உள்ளுக்குள்ளே போட்டதாவது உங்களுக்கு தெரியுமா..??? இல்லை அப்பவும் நீங்க நித்திரையா ..???😁😁😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முதல்வன் said:

மீரா உங்களுக்கு ஏதாவது விடயம் தெரிஞ்சால் எழுதுங்கோ. உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எழுதாதீங்கோ. இணையத்திலே தேடிதேடி தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எழுதிற யாழ்களத்து வித்துவான்கள் கனபேரை எனக்குத்தெரியும்.

கஜன் நோர்வேயிலை இருக்கும்போது தான் கஜனின் தம்பியை கோத்தபாய உள்ளுக்குள்ளே போட்டதாவது உங்களுக்கு தெரியுமா..? இல்லை அப்பவும் நீங்க நித்திரையா ..?

இதைத்தான் கஜேந்திரன் நாடு திரும்பிய வேறையில் கூட்டமைப்பின் சொம்புகள் கூறியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தெரிவு. இக்கட்டான காலக்கட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் தன்னெழுச்சிக்கு வித்திட்டு.. தமிழ் தேசிய உணர்வால்.. சிங்கள பெளத்த இராணுவ ஆதிக்கத்தில் இருந்தும் தமிழ் மக்களை தமிழ் தேசியத்தின் பால் பற்றுணர்வோடு தகாத காலங்களைக் கடந்து வர துணையாக இருந்தவர். ரவிராச் போன்றவர்களின் நட்புக்குரியவர்.  பொங்கு தமிழின் தோற்றுவாய் என்று கூடச் சொல்லலாம்.

உலகெங்கும் பொங்கு தமிழ் தமிழ் தேசிய எழுச்சிக்கு வித்திட்ட ஒருவர் சிங்களப் பாராளுமன்றம் போய் எதையும் செய்ய முடியாது.. தமிழ் மக்களின் பிரதிநிதியாக.. சர்வதேச அரங்கில் ராஜதந்திர மட்டத்தில் சில குரல்களை மக்களின் சார்ப்பாக அழுத்திச் சொல்ல இந்த சந்தர்ப்பத்தைப் பாவிக்க முடியும். நிச்சயம் செய்வார் என்று எதிர்பார்க்கலாம். ஆனால்.. கோத்தா மகிந்த கும்பல் தொடர்பில் அவதானம் அவசியம்.. ஏலவே  ஈபிடிபி ஆயுத சனநாய் அக ஒட்டுக்குழுக் கும்பலின்.. கொலை முயற்சிகளில் இருந்து மயிரிழையில் தப்பித்தவர். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.