Jump to content

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, MEERA said:

இதைத்தான் கஜேந்திரன் நாடு திரும்பிய வேறையில் கூட்டமைப்பின் சொம்புகள் கூறியது. 

அப்ப அதிலே ஒரு துளி கூட உண்மை இல்லை என்று சொல்லுறீங்கள்.😁😁😁

அண்ணைக்கு ஒரு  ஸ்பெஷல் ரீ சொல்லுங்கோ..

சரி இண்டைக்கு பாக்கிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்கும் நல்ல மச்சாம் அதையாவது ஹைலைட்சிலே பார்ப்பம். பொழுதை அதிலே எண்டாலும் நல்லா கழிப்பம். 

இஞ்ச அரைவாசிப்பேரும் அரைகுறையாத்தான் தெரிஞ்சு கருதாடினம்.

By the way கஜனுக்கு வாழ்த்துக்கள்.

கிருபன்ஜி கஜன் அண்ணை எந்த எந்த நாடுகளில் எப்ப எப்ப நின்றவர் என்று எடுத்துசொல்லி உங்கட பொன்னான நேரத்தை வீணாக்காதீங்கண்ணோய்.

Link to comment
Share on other sites

  • Replies 129
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, முதல்வன் said:

அப்ப அதிலே ஒரு துளி கூட உண்மை இல்லை என்று சொல்லுறீங்கள்.😁😁😁

அண்ணைக்கு ஒரு  ஸ்பெஷல் ரீ சொல்லுங்கோ..

சரி இண்டைக்கு பாக்கிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்கும் நல்ல மச்சாம் அதையாவது ஹைலைட்சிலே பார்ப்பம். பொழுதை அதிலே எண்டாலும் நல்லா கழிப்பம். 

இஞ்ச அரைவாசிப்பேரும் அரைகுறையாத்தான் தெரிஞ்சு கருதாடினம்.

By the way கஜனுக்கு வாழ்த்துக்கள்.

உங்களுக்கு தெரிந்த உண்மை, அங்கு வாக்களித்த 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு தெரியவில்லை அல்லது நம்பவில்லை 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

உங்களுக்கு தெரிந்த உண்மை, அங்கு வாக்களித்த 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு தெரியவில்லை அல்லது நம்பவில்லை 😜

மக்கள் வாக்களிச்சதுக்கும் கஜன் வெளிநாட்டிலே நின்றதுக்கும் என்ன சம்பந்தம் அண்ணே.😝

உங்களுக்கு தெரியாட்டில் தெரிஞ்ச ஆரிட்டையாவது கேட்டு எழுதுங்கள். எழுதிறவனை சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு என்று சொல்லுறது நல்லாவா இருக்கு😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, முதல்வன் said:

மக்கள் வாக்களிச்சதுக்கும் கஜன் வெளிநாட்டிலே நின்றதுக்கும் என்ன சம்பந்தம் அண்ணே.😝

இப்போ கஜன் பாராளுமன்றம் செல்வதற்கும் முன்னர் வெளிநாட்டில் நின்றதற்கும் என்ன சம்பந்தம் தம்பி 😝

5 minutes ago, முதல்வன் said:

உங்களுக்கு தெரியாட்டில் தெரிஞ்ச ஆரிட்டையாவது கேட்டு எழுதுங்கள். எழுதிறவனை சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு என்று சொல்லுறது நல்லாவா இருக்கு😝

எனக்கு மற்றவையிட்ட கேட்டு தெரியவேண்டிய அவசியமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முதல்வன் said:

மக்கள் வாக்களிச்சதுக்கும் கஜன் வெளிநாட்டிலே நின்றதுக்கும் என்ன சம்பந்தம் அண்ணே.😝

உங்களுக்கு தெரியாட்டில் தெரிஞ்ச ஆரிட்டையாவது கேட்டு எழுதுங்கள். எழுதிறவனை சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு என்று சொல்லுறது நல்லாவா இருக்கு😝

அண்மையில் பார்த்த காணொளியொன்றில் தலைவரின் உத்தரவின் பேரில் நேர்வேயில் மாவீரர் தினத்தில் கலந்து கொள்ள கஜேந்திரன் அனுப்பப்பட்டதாகவும் பின்னர் அங்கேயே நிற்கும்படியும் சொன்னதனால் அங்கேயே நின்றார் என்று கஜேந்திரகுமார் கூறியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தது புலிகளின் காலத்தில். அவரை பாராளுமன்ற உறுப்பினராக்கியது புலிகள். அப்படி உள்ளபோது புலிகள் அவரை வெளிநாடுகளுக்கு உலாத்த விட்டிருப்பாரகளா?

கஜேந்திரன் பாராளுமன்றத்திற்கு சமூகம் அளிக்காமல் வெளிநாடுகளில் சில வருடங்கள் இருந்து அவர் பாராளுமன்ற உறுப்புரிமை போகக்கூடிய நிலைமையும் இருந்தது. அவர் வெளிநாடுகளில் என்ன செய்தார் என்று தெரியாது.

 

முதன்முதல் யாழ் மோகன் அண்ணாவையும், நெடுக்ஸையும், இன்னும் சிலரையும் சந்தித்த இலண்டன் பொங்கு தமிழ் நிகழ்வில் கஜேந்திரனும் உரையாற்றியிருந்தார்.

 

 

 

 

speaker.gif லண்டன் பொங்கு தமிழ் - 2008 நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆற்றிய உரை

speaker.gif லண்டன் பொங்கு தமிழ் - 2008 நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஆற்றிய உரை

பிரித்தானியாவில் இன்று நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பேரெழுச்சியுடன் பங்கேற்றனர். 
இந்நிகழ்வு பிரித்தானியாவின் வேல் பகுதியில் உள்ள றிச்சர்ட்சன் இவன்ஸ் மைதானத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 3:40 மணிக்கு தொடங்கியது.

நிகழ்வின் பொதுச்சுடரினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஏற்றினார். தொடர்ந்து, அகவணக்கம் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து, அரங்க நிகழ்வுகள் தொடங்கின.

பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர்கள் ஐம்பதுக்கும் அதிகமானோர் மஞ்சள், சிவப்பு வர்ண உடையணிந்து மேடையில் பொங்கு தமிழ் எழுச்சிப் பாடல்களைப் பாடினர்.

https://tamilnation.org/diaspora/ponguthamizh/080712london.htm

Link to comment
Share on other sites

43 minutes ago, nedukkalapoovan said:

நல்ல தெரிவு. இக்கட்டான காலக்கட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் தன்னெழுச்சிக்கு வித்திட்டு.. தமிழ் தேசிய உணர்வால்.. சிங்கள பெளத்த இராணுவ ஆதிக்கத்தில் இருந்தும் தமிழ் மக்களை தமிழ் தேசியத்தின் பால் பற்றுணர்வோடு தகாத காலங்களைக் கடந்து வர துணையாக இருந்தவர். ரவிராச் போன்றவர்களின் நட்புக்குரியவர்.  பொங்கு தமிழின் தோற்றுவாய் என்று கூடச் சொல்லலாம்.

உலகெங்கும் பொங்கு தமிழ் தமிழ் தேசிய எழுச்சிக்கு வித்திட்ட ஒருவர் சிங்களப் பாராளுமன்றம் போய் எதையும் செய்ய முடியாது.. தமிழ் மக்களின் பிரதிநிதியாக.. சர்வதேச அரங்கில் ராஜதந்திர மட்டத்தில் சில குரல்களை மக்களின் சார்ப்பாக அழுத்திச் சொல்ல இந்த சந்தர்ப்பத்தைப் பாவிக்க முடியும். நிச்சயம் செய்வார் என்று எதிர்பார்க்கலாம். ஆனால்.. கோத்தா மகிந்த கும்பல் தொடர்பில் அவதானம் அவசியம்.. ஏலவே  ஈபிடிபி ஆயுத சனநாய் அக ஒட்டுக்குழுக் கும்பலின்.. கொலை முயற்சிகளில் இருந்து மயிரிழையில் தப்பித்தவர். 

உந்தாள் எங்க வித்திட்டவர். வித்திட்டவர்கள் திவ்வியன் என்ற மெடிக்கல் மாணவர் தலைமையிலான குழவினர். இவர் இரண்டாவது அணி. அவர்கள் அடிவேண்டியும் கொல்லப்பட்டும் போக இவர் மெல்ல நுழைந்தவர்.  வன்னி தலைமையின் சொல்லை செய்தவர்கள் திவ்வியன் போன்றவர்கள்தான்.  

தேர்தலில் தோற்ற இவரை விட தேர்தலில் போட்டியிடாத வேறு தகைமையாளர்களை தெரிவு செய்திருக்கலாம். உதாரணம் பேரா.குமரகுபரன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, யாழ் அரியன் said:

உந்தாள் எங்க வித்திட்டவர். வித்திட்டவர்கள் திவ்வியன் என்ற மெடிக்கல் மாணவர் தலைமையிலான குழவினர். இவர் இரண்டாவது அணி. அவர்கள் அடிவேண்டியும் கொல்லப்பட்டும் போக இவர் மெல்ல நுழைந்தவர்.  வன்னி தலைமையின் சொல்லை செய்தவர்கள் திவ்வியன் போன்றவர்கள்தான்.  

தேர்தலில் தோற்ற இவரை விட தேர்தலில் போட்டியிடாத வேறு தகைமையாளர்களை தெரிவு செய்திருக்கலாம். உதாரணம் பேரா.குமரகுபரன் 

முன்னணியினரின் தேசியப்பட்டியலில் இவரது பெயர் இருந்ததா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, யாழ் அரியன் said:

உந்தாள் எங்க வித்திட்டவர். வித்திட்டவர்கள் திவ்வியன் என்ற மெடிக்கல் மாணவர் தலைமையிலான குழவினர். இவர் இரண்டாவது அணி. அவர்கள் அடிவேண்டியும் கொல்லப்பட்டும் போக இவர் மெல்ல நுழைந்தவர்.  வன்னி தலைமையின் சொல்லை செய்தவர்கள் திவ்வியன் போன்றவர்கள்தான்.  

தேர்தலில் தோற்ற இவரை விட தேர்தலில் போட்டியிடாத வேறு தகைமையாளர்களை தெரிவு செய்திருக்கலாம். உதாரணம் பேரா.குமரகுபரன் 

உங்கள் கருத்தில் வன்னித் தலைமை என்பதில் இருந்து நீங்கள் இவர் மீது சுமத்தும் குற்றம் எவ்வகையது என்பது புலனாகிறது.

வன்னிக்கு போக முதலே தேசிய தலைமை தமிழீழமெங்கும் இருந்தது தங்களுக்குத் தெரியாது போலும்.

கஜேந்திரனின் தெரிவு.. பல எட்டப்பர்களுக்கு.. திகட்டத்தான் செய்யும். அதற்காக தமிழ் தேசியப் பெரு விருப்பை புறக்கணிக்க முடியாது.

கஜேந்திரனின் தெரிவு.. சரியானதே. 

கள்ளவாக்கு.. அரச வாக்கு.. கூட்டிக்கழிப்பு வாக்குகளை விட.. நேர்மையாக.. தோற்றாலும் தேவையின் நிமித்தம் இவர் நியமிக்கப்படுவது அவசியமே.  அதுவும் இனப்படுகொலை சிங்கள பெளத்த பேரினவாத ஆட்சி மீண்டும் சிங்கள தேசத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில்.. தமிழர் தேசம்.. தற்காக்க வேண்டிய நடவடிக்கைகள் பல தீவிரமாவும் அவசரமாகவு முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம். சர்வதேச மனித உரிமைகள் போர்க் குற்ற விசாரணை அமைப்புக்களோடு ஒருங்கிணைந்து இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டால் அன்றி.. கோத்தா தலைமையிலான மகிந்த கூட்ட சிங்கள பெளத்த பேரினவாத பூதம் தமிழ் தேசத்தை உண்டு ஏப்பம் விடும் நிலைக்கு நாமே வழிவகுத்துக் கொடுத்ததாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, யாழ் அரியன் said:

உந்தாள் எங்க வித்திட்டவர். வித்திட்டவர்கள் திவ்வியன் என்ற மெடிக்கல் மாணவர் தலைமையிலான குழவினர். இவர் இரண்டாவது அணி. அவர்கள் அடிவேண்டியும் கொல்லப்பட்டும் போக இவர் மெல்ல நுழைந்தவர்.  வன்னி தலைமையின் சொல்லை செய்தவர்கள் திவ்வியன் போன்றவர்கள்தான்.  

தேர்தலில் தோற்ற இவரை விட தேர்தலில் போட்டியிடாத வேறு தகைமையாளர்களை தெரிவு செய்திருக்கலாம். உதாரணம் பேரா.குமரகுபரன் 

கும்மானின் பிரிவின் பின்னரே வன்னித் தலைமை என்ற சொற்பதம் பாவனைக்கு வந்தது.

நீங்கள் யார் என்பது இதிலிருந்தே வெளிப்பட்டு விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

தவறான தகவல்களை வைத்துக் கொண்டு எழுதுவதை வழமையாக கொள்கிறீர்கள். நல்லதொரு கருத்தாளனாக மதிப்பும் மரியாதையும் பெற்ற உங்கள் சமீபத்திய மாற்றங்கள் அசௌகரியமாக உள்ளது

அது உண்மை அண்ணா ...அவரோடு ஒன்றாக யாழ் யூனியில் படித்தவர்களும் சொன்னார்கள்...அங்கு படிக்கும் போது கூட  படித்த மாணவிகளை வெருட்டி தனக்கு தேவையானதை எழுதி வாங்கிக் கொள்வாராம் .
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

நீங்கள் யார் என்பது இதிலிருந்தே வெளிப்பட்டு விட்டது.

தெரிஞ்சு என்ன செய்யபோறீங்கள்.??? 

இப்படியே எல்லாரையும் ஒதுக்கி என்ன செய்யப்போறீங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

அது உண்மை அண்ணா ...அவரோடு ஒன்றாக யாழ் யூனியில் படித்தவர்களும் சொன்னார்கள்...அங்கு படிக்கும் போது கூட  படித்த மாணவிகளை வெருட்டி தனக்கு தேவையானதை எழுதி வாங்கிக் கொள்வாராம் .
 

படிக்கும் நாட்களில் நடைபெறும் இது போன்ற சில்லறை விடையங்களை இழுக்கிறீர்களே!

என்ன செய்வது.....

1 minute ago, முதல்வன் said:

தெரிஞ்சு என்ன செய்யபோறீங்கள்.??? 

இப்படியே எல்லாரையும் ஒதுக்கி என்ன செய்யப்போறீங்கள்.

 

செய்ய வேண்டியதை செய்வோம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இதைத்தான் கஜேந்திரன் நாடு திரும்பிய வேறையில் கூட்டமைப்பின் சொம்புகள் கூறியது. 

மீரா ,ஒரு செய்தி தெரியாமல் கதைக்க கூடாது ... அடுத்தவர்கள் சொல்லும் போது தேடிப் பார்க்க வேண்டும் ...கஜேந்திரன்  போன தடவை பாராளுமன்ற உறுப்பினராய் இருக்கும் போது ஓரிரு  தடவை தான் பார்லிமென்ட் போனவர்...அங்கு போய் நித்திரை கொண்ட போட்டோவும் அந்த நேரம் வந்திருந்தது ...வெளிநாட்டுக்கு போய் அங்கேயே இருக்க வெளிக்கிட மகிந்தா வைபோசாய் கூப்பிட்டு எடுத்தவர்...அது தொடர்பான செய்திகள் யாழிலும் இருக்கு …  கூட்டமைப்பின் கட்டுக் கதை இல்லை .உண்மையிலேயே நடந்த கதை ...அநேகமாய் எல்லோருக்கும் தெரிந்த கதை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா நல்லா புத்தியிலே ஏறுகிற மாதிரி சொல்லுங்கோ.

ரிங்கோவில இருந்தபோதும் அண்ணை உப்படித்தான் இஞ்சே லண்டனுக்கு வந்த பிறகும் அண்ணை உப்படித்தான்.

விழுந்தும் அண்ணைக்கு மீசையிலே (அது இல்லை) மண் படவில்லை என்றால் பாருங்கோவன். 😀😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

மீரா ,ஒரு செய்தி தெரியாமல் கதைக்க கூடாது ... அடுத்தவர்கள் சொல்லும் போது தேடிப் பார்க்க வேண்டும் ...கஜேந்திரன்  போன தடவை பாராளுமன்ற உறுப்பினராய் இருக்கும் போது ஓரிரு  தடவை தான் பார்லிமென்ட் போனவர்...அங்கு போய் நித்திரை கொண்ட போட்டோவும் அந்த நேரம் வந்திருந்தது ...வெளிநாட்டுக்கு போய் அங்கேயே இருக்க வெளிக்கிட மகிந்தா வைபோசாய் கூப்பிட்டு எடுத்தவர்...அது தொடர்பான செய்திகள் யாழிலும் இருக்கு …  கூட்டமைப்பின் கட்டுக் கதை இல்லை .உண்மையிலேயே நடந்த கதை ...அநேகமாய் எல்லோருக்கும் தெரிந்த கதை 
 

சித்தர் சம் எல்லாம் இப்பவும் கொள்கிறார்கள்.

 by force ஆ கூப்பிட்டால் மகிந்தவின் ஆளா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

செய்ய வேண்டியதை செய்வோம்...

செய்யுங்கோ உங்கட வாய் சவாடல் எல்லாம் பார்த்து வளர்ந்தவங்கள் தானே நாங்கள். 😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

கொலைவழக்கொன்றில் சிக்கி, நாலு வருடமாக உள்ளே இருக்கும் பிள்ளையான் எம்பி ஆகலாம்.... கஜேந்திரன் ஆவதில் சிலர் குத்தி முறிவதேன்? கஜேந்திரன் ராணுவத்தால் உயிர் ஆபத்துக்குரிய சில தருணங்களில் கூட, போராடி உள்ளார். அனைத்துக்கும் மேலாக, போனமுறை தோல்வி அடைந்தும் தலைமையுடன் கொள்கைக்காக தோலுக்கு, தோலாக நின்று போராடி உள்ளார்.

இதிலுள்ள விடயம் என்னவென்றால், அடுத்த தேர்தலில் மீண்டும் வெல்ல, உண்மையாகவே கடுமையாக உழைக்க வேண்டும். இந்த நிலைமை இல்லாததால் தான் கூட்டமைப்பு தும்புத்தடி நிறுத்தப்பட்டால் கூட வெல்லும் என்று நினைக்க வைத்த சோம்பல் நிலைக்கு போனது. 

முன்னர் கிழக்கில் ஜெகானந்தமூர்த்தி என்ற எம்பி இருந்தார். லண்டனில் வந்து, அகதியாக தங்கி விட்டார். இவர் வெளியே வந்த போதும், அவ்வாறு செய்யவில்லை. 

உங்களுக்கு பிள்ளையான் மேல் உள்ள காண்டு தெரிகிறது ...புலிகளில் இருக்கும் போது தலைமை சொன்னது என்று யாரையும் போட்டுத் தள்ளலாம்...இந்தியன் ஆமியோடு சேர்ந்து இயங்கி பலாத்காரம் ,கொலை செய்தவர்களை எல்லாம் சேர்த்து கூட்டமைப்பு என்று சொல்லி பார்லிமென்ட் அனுப்பலாம் ...ஆனால் பிள்ளையான் சிறையில் இருந்து கொண்டு தேர்தலில் வென்றது தான் இங்கே காண பேருக்கு குத்துது ...அவர் ஒன்றும் பின் கதவால் போகவில்லை என்பதையும் மறக்க வேண்டாம் ...நீங்கள் விரும்புகிறீர்களோ ,இல்லையோ வட,கிழக்கின் அதிக விருப்பு வாக்கு அவருக்குத் தான் 
இங்கே நீங்கள் உட்பட மீரா , கு.சா  பல பேரது கருத்துக்கள் பிரதேசவாதத்தை தூண்டுவதாய் இருக்குது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முதல்வன் said:

ரதி அக்கா நல்லா புத்தியிலே ஏறுகிற மாதிரி சொல்லுங்கோ.

ரிங்கோவில இருந்தபோதும் அண்ணை உப்படித்தான் இஞ்சே லண்டனுக்கு வந்த பிறகும் அண்ணை உப்படித்தான்.

விழுந்தும் அண்ணைக்கு மீசையிலே (அது இல்லை) மண் படவில்லை என்றால் பாருங்கோவன். 😀😀😀

உங்களுக்கு சுத்த சூனியம்...

ஒரு விடயம் தெரியாமல் கதைக்க கூடாது.....😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

அது உண்மை அண்ணா ...அவரோடு ஒன்றாக யாழ் யூனியில் படித்தவர்களும் சொன்னார்கள்...அங்கு படிக்கும் போது கூட  படித்த மாணவிகளை வெருட்டி தனக்கு தேவையானதை எழுதி வாங்கிக் கொள்வாராம் .
 

எல்லாமே சுத்தப் பொய். சோடிப்பு கதைகள். உண்மையில் கஜேந்திரன் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் உயிரை துச்சமென மதிச்சு.. செயற்பட்ட ஒருவர்... என்பதை அவர்கள் காலத்தில் யாழ் பல்கலையில் படித்து தற்போது லண்டனில் வாழும் எங்கள் நெருங்கிய உறவு கூட உறுதி செய்கிறார். ஆனால்.. நீங்கள்.. வழமை போல்.. கொம்மானின் புகழ் முடிச்சு.. இப்ப கொள்ளையான் புகழோடு. நீங்கள் எல்லாம் தமிழர்கள் தானா..??! 😂😂

Link to comment
Share on other sites

 

ஈழவேந்தன் என்பவரும் கனடாவில் (அதிக காலம்) இருந்து  பாரளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

உங்களுக்கு பிள்ளையான் மேல் உள்ள காண்டு தெரிகிறது ...புலிகளில் இருக்கும் போது தலைமை சொன்னது என்று யாரையும் போட்டுத் தள்ளலாம்...இந்தியன் ஆமியோடு சேர்ந்து இயங்கி பலாத்காரம் ,கொலை செய்தவர்களை எல்லாம் சேர்த்து கூட்டமைப்பு என்று சொல்லி பார்லிமென்ட் அனுப்பலாம் ...ஆனால் பிள்ளையான் சிறையில் இருந்து கொண்டு தேர்தலில் வென்றது தான் இங்கே காண பேருக்கு குத்துது ...அவர் ஒன்றும் பின் கதவால் போகவில்லை என்பதையும் மறக்க வேண்டாம் ...நீங்கள் விரும்புகிறீர்களோ ,இல்லையோ வட,கிழக்கின் அதிக விருப்பு வாக்கு அவருக்குத் தான் 
இங்கே நீங்கள் உட்பட மீரா , கு.சா  பல பேரது கருத்துக்கள் பிரதேசவாதத்தை தூண்டுவதாய் இருக்குது 

பிரதேசவாதமா????😂😂😂😂😂

உங்களால் முடியாவிட்டால் பிரதேசவாதத்தை இழுத்து போர்த்தி விடுவீர்கள். இது 2004இல் தமிழ் உலகே அறிந்தது தானே!

சரி உங்க வழிக்கே வாறன். வடக்கிலிருந்து கிழக்கி நோக்கிய பிரதேசவாதமா அல்லது கிழக்கிலிருந்து வடக்கு நோக்கிய பிரதேசவாதமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் சுமந்திரன் சுத்துமாத்துச் செய்து வென்று விட்டார் அல்லது முண்ணணி தேசியப்பட்டியல் எம் பி பதவியை சுமந்திரனுக்குக் கொடுக்கவேணும் என யாள் களத்தில் பலர் வாதிடுவினம்.

சரி விடுங்கோ

கஜேந்திரன் மிகச்சிறந்த சுயநலவாதி அவரிட்டை நான் கேட்டனான் யாருக்காவது விட்டுக்கொடுங்கோ என அந்தாள் மாட்டன் என்றுபோட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கோய் அவரை விடுங்கோ அவர் உள்ள நாட்டு இங்கிலிசு பத்திரிகை, மஞ்சள் பேப்பர் எல்லாம் வாசிச்சு தன்ர உள்ளக புலனாய்வு மாதிரி கட்டுரை எழுதி பிழைக்கிறவர். அவற்ற பிசினசிலே ஏன் கை வைக்கிறீங்கள்.

திண்ணையிலே வேற விக்கியர் வெளியே என்று கதைவிட்டவர். இவற்றை கதையெல்லாம் பெருசா எடுத்துக்கொண்டு.

FBA1-EABD-0106-49-F6-A97-D-48185-AB98373

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, முதல்வன் said:

செய்யுங்கோ உங்கட வாய் சவாடல் எல்லாம் பார்த்து வளர்ந்தவங்கள் தானே நாங்கள். 😝

இப்போ 5 இல் இருந்து 3 ஆகி விட்டது,  மற்றைய பக்கம் பூச்சியத்திலிருந்து 2 ஆகி விட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.