Jump to content

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே நாங்களும் உங்கட பக்கம் தான். அதே பூச்சியத்தில் இருந்து இரண்டான பக்கம் தான்.

வந்து சைக்கிளில் ஏறுங்கோ ஒண்டா விழக்குவம். 😁

Link to comment
Share on other sites

  • Replies 129
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முதல்வன் said:

அண்ணே நாங்களும் உங்கட பக்கம் தான். அதே பூச்சியத்தில் இருந்து இரண்டான பக்கம் தான்.

🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உங்களுக்கு பிள்ளையான் மேல் உள்ள காண்டு தெரிகிறது ...

காண்டு எண்டால், கொஞ்ச நஞ்சம் இல்லை, அக்கா.

உள்ள இருந்தே வெண்டு போட்டார். 

இந்த கத்து கத்தி, சுத்தி வந்த அம்மான் கவுண்டு போனார்.

தேசிய பட்டியலில வாற மாதிரி, ஏதும் சிலமன்....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மீரா ,ஒரு செய்தி தெரியாமல் கதைக்க கூடாது ... அடுத்தவர்கள் சொல்லும் போது தேடிப் பார்க்க வேண்டும் ...கஜேந்திரன்  போன தடவை பாராளுமன்ற உறுப்பினராய் இருக்கும் போது ஓரிரு  தடவை தான் பார்லிமென்ட் போனவர்...அங்கு போய் நித்திரை கொண்ட போட்டோவும் அந்த நேரம் வந்திருந்தது ...வெளிநாட்டுக்கு போய் அங்கேயே இருக்க வெளிக்கிட மகிந்தா வைபோசாய் கூப்பிட்டு எடுத்தவர்...அது தொடர்பான செய்திகள் யாழிலும் இருக்கு …  கூட்டமைப்பின் கட்டுக் கதை இல்லை .உண்மையிலேயே நடந்த கதை ...அநேகமாய் எல்லோருக்கும் தெரிந்த கதை 
 

பரவாயில்லை கஜேந்திரன் இரண்டு நாள் பாராளுமன்றம் போய் ஒருநாள் நித்திரை கொண்டிருக்கிறார் மற்றைய நாள் 40,000 விடயத்தை கதைத்திருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

சுவைப்பிரியன் நீங்கள் கூறியது சரி. தேசியம் பேசுபவர்களில் மக்களுக்கு வந்த வெறுப்பையே இத்தேர்தலில் காட்டியுள்ளாரகள். அதை உணர்ந்து வெற்றி பெற்றவர்கள் அபிவிருத்திவிடயத்தில் அக்கறை காட்டவேண்டும்.  

மக்கள் தம் தலைமைகளை  நம்பி வாக்களித்து மீட்பு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் காதிருக்க, வாங்கி செருகிக் கொண்டு பின்பக்கத்தால் போனதுமல்லாமல் தேடி வந்த மக்களை ஏறெடுத்தும் பார்க்காமல் செருக்கு காட்டியபடியால்: தாங்களே தரகர் இல்லாமல் தமக்கு வேண்டியதை பெற்றுக்கொண்டு வாக்களித்துள்ளார்கள், வாங்கியதற்கு துரோகம் செய்யவில்லை. இது யாரின் தவறு? ஆனால் சிங்களவன் தந்திரசாலி. பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டுறான். நாங்கள் அழுகிறோம், அல்லது ஆடுகிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குதிரையோடி: அதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? ஒரு அறையில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாக அல்லது மெதுவாக கூறி அதை மற்றவர்களுக்கும் கூற சொன்னால் 10வது நபரிடம் போய் கேட்கும் போது நாங்கள் முதலாவது நபரிடம் கூறிய விஷயத்தில் ஒரு சதவீதம் கூட சரியாக வந்திருக்காது..ஆகையால் இந்த மாதிரி விஷயங்களில் ஆதாரம் இல்லாமல் ஒருவரின் வாய்பேச்சை எப்படி நம்பமுடியும்?

நிற்க.. அப்படி குதிரையோடித்தான் கஜன் வந்திருந்தால் கூட, நன்றாக படித்த அப்புகாத்துகள் மட்டும் மக்களுக்கு நல்லதைதான் இவ்வளவுகாலமும் செய்தார்களா? நான் கூட்டமைப்பு படுதோல்வியடைய வேண்டும் என விரும்பியிருந்தேன். அவர்களுக்கு இது ஒரு நல்லபாடம்.. இனியாவது மக்களுக்கு உண்மையிலேயே நல்லதை செய்ய முயற்சிப்பார்கள் என நம்புகிறேன்.. இல்லாவிடில் அடுத்த முறை டக்ளஸிற்கும் அங்கயனிற்கும் மேலும் அதிக ஆசனங்களை கிடைக்கும். 

மேலும், கஜன் ஆரம்பத்தில் உணர்ச்சிகரமான பேச்சுகளை அள்ளி வழங்கியிருந்திருக்கலாம், ஆனால் இந்த 11 வருட கால அரசியல்வாழ்க்கை இன்றைய சூழ்நிலை அவரை மாற்றியிருக்கலாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்...

இன்னொரு விடயம்: ரதி, உங்களுக்கு, கஜனைப்பற்றி கூறியவர்கள் முழு உண்மையையும் கூறினார்களா? எந்த சமயத்தில் அப்படி நடந்தது என்று? ராகிங் சமயத்தில், எங்களுடைய Juniorசிடம் இந்த மாதிரி notes எழுத கொடுப்பதும் பின்பு எங்களுடைய notes/assignment மற்றும் புத்தகங்களை அவர்களுக்கு கொடுத்து உதவுவதும் வழமை.மேலும் கஜன் பல்கலைகழகத்தில் படிக்கும் பொழுதே பல நெருக்கடிகளை சந்தித்தமையால், பல  விரிவுரைகளை தவறவிட்ட சந்தர்ப்பங்களும் அதிகம், ஆகையால் நண்பர்களிடம், Juniorsசிடம் உதவிகளை கேட்டிருக்கலாம். “வெருட்டி” என்பது too much!!

எத்தனையோ கொடூரங்களை செய்தவர்கள், வெளியே தாம் திருந்திவிட்டதாகவும், மக்களுக்கு சேவை செய்யபோவதாகவும் கூறும்பொழுது, உண்மையிலேயே பலகாலம் கஷ்டப்பட்டு கிடைத்த பதவியை கஜன் நன்றாக பயன்படுத்துவர் என நம்புகிறேன்..

கஜனுக்கு எனது வாழ்த்துக்கள்.

நன்றி. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இனியாவது மக்களுக்கு உண்மையிலேயே நல்லதை செய்ய முயற்சிப்பார்கள் என நம்புகிறேன்.

சந்தர்ப்பமே இல்லை. too late. இவர்கள் இல்லாமல் தங்கள் தேவையை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை மக்கள் இவர்கள் வழியிலேயே தெரிந்து கொண்டார்கள். இனி அவர்கள் பாத்துக்கொள்வார்கள்.  வேதனை!மக்களை சோரம் போக, விலை போனதுகள் வற்புறுத்தி தள்ளி விட்டார்கள் இனி நட்டமடையப்போவது கள்ள, ஏமாற்றுக்கார  அரசியல்வாதிகளே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த தேர்தலில் சையிக்கிள் பற்றி வரிச்சு விரிச்சு எதிர்கால 
அரசியல் ராசிபலன் குருபெயர்ச்சி எழுதியவர்கள் மனங்கள் குறுகுறுக்க 
தொடங்கிவிட்டது ......... எனக்கு யார் என்ன எழுதினார்கள் என்பது இப்போதும் 
ஞாபகம் இருக்கிறது.

இவர்கள் இருவரும் பாரளுமன்றம் போவதால் (இத இனி மாற்ற முடியாது)
ஆதலால் அது பாராளுமன்றம் இல்லை என்று வாதிட கூடிய அளவில்கூட சிலர் இருக்கிறார்கள்.

இதுக்குள்ளே அப்ப அப்ப தமிழர்களின் நலன் சார்ந்தும் பேசுவார்களாம் 
நாம் உன்னிப்பாக கேட்டு அந்த பெரிய மனசை பாராட்டவேண்டும்.

குடும்பி சண்டைகளில் இப்போ எனக்கு ஈடுபாடு இல்லை 
தேவையற்று விவாதத்தை திசை திருப்பினால் விட்டு விட்டு விலகி செல்வதே 
இப்போது செய்துவருகிறேன்.

இவர்கள் இருவரும் பாராளுமன்றம் செல்வது எனக்கு இரட்டிடை மகிழ்ச்சி 
காரணம் வளர்ந்துவரும் தலைமுறைக்கு ஒரு செய்தியை அறுத்து உறுத்தி சொல்லி 
போகிறார்கள். விடா முயற்சி உன்னை ஒருபோதும் கைவிடாது என்பதே அது. 
இது அரசியலுக்கு மட்டுமே பொருந்தும் என்று இல்லை ... பொருளாதார நிலைமைக்கு 
போராடுபவர்கள்  ... கல்வி மேன்மைக்கு போராடுபவர்கள் யாராக இருந்தாலும் 
இவர்களை உதாரணம் கொள்ளலாம்.

ஐந்துவருடம் கடந்து இவர்கள் என்ன புடுங்கினார்கள்? என்று ஒரு கேள்வியுடன் 
ஒரு கூட்டம் வரும். இவர்கள் இனி வீதியில் போவதற்கே நாலு பக்கமும் பார்த்துதான் 
போகவேண்டும் என்பதுதான் கோத்தா ஜனாதிபதியாக இருக்கும் இலங்கையின் நிலை 
இது சாதாரண தமிழ் இரத்தம் ஓடுபவனுக்கு புரியும் ஏனெனில் தமிழ் இரத்தம் எங்கு எங்கு 
எல்லாம் சிந்தியதோ அப்போதெல்லாம் அந்த வலியை இந்த இரத்த அணு புரிந்திருக்கும். 

இனி யாழில் அங்கயன் ஒரு சாதாரண தென்னை வைத்தால் மாடு வைத்திருப்பவன் எல்லோருமே 
கொஞ்சம் கவனம் கொள்வான் தன மாடு அங்காள பக்கம் போகாது பார்த்துக்கொள்வான்.
இவர்கள் ஒரு தென்னை வைத்தால் எத்தனை மாடு குறுக்க பாயும் என்பது சாதாரண ஆறறிவு உள்ள 
தமிழனுக்கு புரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

சுவைப்பிரியன் நீங்கள் கூறியது சரி. தேசியம் பேசுபவர்களில் மக்களுக்கு வந்த வெறுப்பையே இத்தேர்தலில் காட்டியுள்ளாரகள். அதை உணர்ந்து வெற்றி பெற்றவர்கள் அபிவிருத்திவிடயத்தில் அக்கறை காட்டவேண்டும்.  

அப்படி என்றால் டக்கிளஸின் கட்சிக்கும்,அங்கஜனின் கட்சிக்கும், யாழ் மாவட்டத்தில் அதிக பிரதிநிதிகள் கிடைத்திருக்க வேண்டும் ....அதைவிடுத்து தீவிர  தமிழ்தேசிய  பிரதிநிதியை தெரிவுசெய்துள்ளார்கள்...
தமிழ் மக்கள் கூட்டமைப்பினருக்கு பாடம் புட்டியிருக்கின்றனர் .... தமிழ் தேசியத்துக்கு அல்ல..

 

கோரானா தாக்கம் சர்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சிக்கு இட்டு சென்று உள்ளது...இந்த நிலையில் அபிவிருத்திக்கு பணம் வருவது கடினம்...சீனாவும் இனிமேல் அதிக பணத்தை கொடுக்குமோ தெரியவில்லை.

 145 எம்பிக்களை கவனித்த பின்பு தான் நம்ம அரசு சார் தமிழ் எம்பிக்களை  கவனிக்க விரும்புவார்கள்...
தமிழ்தேசசியம் தோல்வியடைந்துவிட்டது...பிரபாகரன் மண்ணிலயே  வெற்றியடைந்து விட்டோம் என பிரச்சார்ம் செய்ய நல்ல வாய்ப்பு இன்னும் 5 வருடத்த்திற்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் படிக்கும் காலங்களில் நடந்ததாக கூறப்படும், ஆதாரமற்ற செய்திகளை...
மீண்டும் கூறுவதன் மூலம்...  அவர்களின் மீதுள்ள காழ்ப்புணர்வை,
இங்கு கொட்டுகின்றார்கள்  போலுள்ளது.

கஜேந்திரன்... இந்தப் பதினோரு வருட காலத்தில்,
மக்களிடம்... குறிப்பாக இளைய சமுதாயத்திடம் ஏற்படுத்திய...
விழிப்புணர்வுகளை, நிகழ்ச்சி அரங்குகளை கேள்விப் பட்டிருந்தால் 
அப்படி சொல்லியிருக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

9 hours ago, nedukkalapoovan said:

உங்கள் கருத்தில் வன்னித் தலைமை என்பதில் இருந்து நீங்கள் இவர் மீது சுமத்தும் குற்றம் எவ்வகையது என்பது புலனாகிறது.

வன்னிக்கு போக முதலே தேசிய தலைமை தமிழீழமெங்கும் இருந்தது தங்களுக்குத் தெரியாது போலும்.

கஜேந்திரனின் தெரிவு.. பல எட்டப்பர்களுக்கு.. திகட்டத்தான் செய்யும். அதற்காக தமிழ் தேசியப் பெரு விருப்பை புறக்கணிக்க முடியாது.

கஜேந்திரனின் தெரிவு.. சரியானதே. 

கள்ளவாக்கு.. அரச வாக்கு.. கூட்டிக்கழிப்பு வாக்குகளை விட.. நேர்மையாக.. தோற்றாலும் தேவையின் நிமித்தம் இவர் நியமிக்கப்படுவது அவசியமே.  அதுவும் இனப்படுகொலை சிங்கள பெளத்த பேரினவாத ஆட்சி மீண்டும் சிங்கள தேசத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில்.. தமிழர் தேசம்.. தற்காக்க வேண்டிய நடவடிக்கைகள் பல தீவிரமாவும் அவசரமாகவு முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம். சர்வதேச மனித உரிமைகள் போர்க் குற்ற விசாரணை அமைப்புக்களோடு ஒருங்கிணைந்து இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டால் அன்றி.. கோத்தா தலைமையிலான மகிந்த கூட்ட சிங்கள பெளத்த பேரினவாத பூதம் தமிழ் தேசத்தை உண்டு ஏப்பம் விடும் நிலைக்கு நாமே வழிவகுத்துக் கொடுத்ததாகும். 

அண்ணை, நீங்கள் எங்க இருக்கிறியள் யாழ்ப்பாணத்தில 1996க்குப் பிறகு புலிகள் இல்லை. (இருந்த 607 பேர் என நினைக்கிறேன், காட்டிக்கொடுத்து தான் கொல்லப்பட்டனர். ) வன்னித்தலைமை என்பது கயேந்திரனே சொன்ன பதம்தான். வன்னியில இருந்து தகவல் வரும் என சொல்லுவார்.   

கயேந்திரனை தப்பாக சொல்லவில்லை தகுதியானவரை தெரிவு செய்திருக்கலாம் என்றே சொன்னேன். 

தேசியப்பட்டியலில் பேர் இல்லாவிட்டலும் தெரிவு செய்யலாம் மீரா அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கஜேந்திரன் படிக்கும் காலங்களில் நடந்ததாக கூறப்படும், ஆதாரமற்ற செய்திகளை...
மீண்டும் கூறுவதன் மூலம்...  அவர்களின் மீதுள்ள காழ்ப்புணர்வை,
இங்கு கொட்டுகின்றார்கள்  போலுள்ளது.

கஜேந்திரன்... இந்தப் பதினோரு வருட காலத்தில்,
மக்களிடம்... குறிப்பாக இளைய சமுதாயத்திடம் ஏற்படுத்திய...
விழிப்புணர்வுகளை, நிகழ்ச்சி அரங்குகளை கேள்விப் பட்டிருந்தால் 
அப்படி சொல்லியிருக்க மாட்டார்கள்.

தமிழ் தேசியம் என்று கத்த போகின்றார்கள்  என்ற பயம்.....இவர்கள் தேசியம் என்று கதைத்தால் கோடிகணக்கில் அரசு அபிவிருத்தி செய்த திட்டங்கள் எல்லாம் நின்று போய்வைடும் என்று பயப்படுகிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, யாழ் அரியன் said:

அண்ணை, நீங்கள் எங்க இருக்கிறியள் யாழ்ப்பாணத்தில 1996க்குப் பிறகு புலிகள் இல்லை. (இருந்த 607 பேர் என நினைக்கிறேன், காட்டிக்கொடுத்து தான் கொல்லப்பட்டனர். ) வன்னித்தலைமை என்பது கயேந்திரனே சொன்ன பதம்தான். வன்னியில இருந்து தகவல் வரும் என சொல்லுவார்.   

கயேந்திரனை தப்பாக சொல்லவில்லை தகுதியானவரை தெரிவு செய்திருக்கலாம் என்றே சொன்னேன். 

தேசியப்பட்டியலில் பேர் இல்லாவிட்டலும் தெரிவு செய்யலாம் மீரா அக்கா.

2009 வரை எத்தனையோ பேர் இருந்தார்கள். உங்களுக்கு தெரியவில்லை.

வன்னியிலிருந்து தகவல் வருவதற்கும் வன்னித்தலைமை என்பதற்கும் பாரிய வித்தியாசம் உள்ளது. அப்போது கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு வன்னியிலிருந்து தான் தகவல் வந்தது.

முன்னணியை பொறுத்தவரை கஜேந்திரகுமாரை அடுத்து கஜேந்திரனுக்கு தான் அதிக வாக்குகள். அவர் தான் வடக்கிலிருந்து கிழக்குவரை பயணம் செய்து முன்னணியை வலுப்படுத்தியவர். ஆகவே அவர் தான் பொருத்தமானவர். 

எனக்கு தெரிந்தவரை ஒவ்வொரு கட்சியும் தேசியப்பட்டியல் விபரத்தை தேர்தலுக்கு முதலே தேர்தல் திணைக்களத்தில் கையளிக்க வேண்டும்.

மேலும் குருபரன் நேரடி அரசியலுக்கு முகம் கொடுக்க தயங்குகிறார். இந்த தேர்தலில் அவர் வேட்பாளராகும் சந்தர்ப்பம் இருந்தும் அதை பயன்படுத்தவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, putthan said:

தமிழ் தேசியம் என்று கத்த போகின்றார்கள்  என்ற பயம்.....இவர்கள் தேசியம் என்று கதைத்தால் கோடிகணக்கில் அரசு அபிவிருத்தி செய்த திட்டங்கள் எல்லாம் நின்று போய்வைடும் என்று பயப்படுகிறார்கள்

அட பாவங்களே.... இவர்கள், குறுக்காலை... யோசிக்கிறார்கள். புத்தன்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

தமிழ் தேசியம் என்று கத்த போகின்றார்கள்  என்ற பயம்.....இவர்கள் தேசியம் என்று கதைத்தால் கோடிகணக்கில் அரசு அபிவிருத்தி செய்த திட்டங்கள் எல்லாம் நின்று போய்வைடும் என்று பயப்படுகிறார்கள்

அண்ணை,

உவையள் தேசியம் தேசியம் எண்டு கதைச்சாலும்கூட, கிழக்கை வெளிக்கவைக்கவெண்டு பிள்ளையானும், கருணாவும் மகிந்தவுக்கும் கோத்தாவுக்கும் ஆதரவாத்தானே இருக்கினம். ஆகவே, கிழக்கு மக்களுக்கு தேவையானதச் செய்வினம்தானே? பிறகு ஏன் தேசியம் பற்றிக் கதைக்கிற ஆட்கள் மேல காண்டா இருக்கிறியள்? அவைக்கும் உங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லையெண்டுதானே அறுத்துப்போட்டியள், பிறகு ஏன் அவையளப்பற்றி இன்னமும் கவலைப்படுறியள்? அவை தேசியம் எண்டு கத்திக் கத்தியே தங்கட காலத்தை கழிக்கட்டும், நீங்கள் கிழக்கை வெளிக்க வைக்கிற சோலியப் பாருங்கோ. உதுக்காகத்தானே எல்லாத்தையும் போட்டுவிட்டு, மன்னிப்போம், மறப்போம் , சிங்களத்தோட ஒன்றிப்போம், அபிவிருத்தியும் வேலைவாய்ப்பும் எண்டு வரும்போது போர்க்குற்ற விசாரணையும், அரசியல்த் தீர்வும் மண்ணாங்கட்டியும் .

என்ன நான் சொல்லுறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரஞ்சித் said:

அண்ணை,

உவையள் தேசியம் தேசியம் எண்டு கதைச்சாலும்கூட, கிழக்கை வெளிக்கவைக்கவெண்டு பிள்ளையானும், கருணாவும் மகிந்தவுக்கும் கோத்தாவுக்கும் ஆதரவாத்தானே இருக்கினம். ஆகவே, கிழக்கு மக்களுக்கு தேவையானதச் செய்வினம்தானே? பிறகு ஏன் தேசியம் பற்றிக் கதைக்கிற ஆட்கள் மேல காண்டா இருக்கிறியள்? அவைக்கும் உங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லையெண்டுதானே அறுத்துப்போட்டியள், பிறகு ஏன் அவையளப்பற்றி இன்னமும் கவலைப்படுறியள்? அவை தேசியம் எண்டு கத்திக் கத்தியே தங்கட காலத்தை கழிக்கட்டும், நீங்கள் கிழக்கை வெளிக்க வைக்கிற சோலியப் பாருங்கோ. உதுக்காகத்தானே எல்லாத்தையும் போட்டுவிட்டு, மன்னிப்போம், மறப்போம் , சிங்களத்தோட ஒன்றிப்போம், அபிவிருத்தியும் வேலைவாய்ப்பும் எண்டு வரும்போது போர்க்குற்ற விசாரணையும், அரசியல்த் தீர்வும் மண்ணாங்கட்டியும் .

என்ன நான் சொல்லுறது?

அதுதானே உவங்கள் வன்னிக்காரங்ளையும், யாழ்ப்பாணியையும் ஒதுக்கி தள்ளி போட்டு அவனுகளின்ட தமிழ்தேசிய விசர்கதையும்  கணக்கில் எடுக்காமல் ....நாங்கள் கிழக்கை Las Vegas ,New york  ரெஞ்சுக்கு அபிவிருத்தி செய்ய வேணும்..

அதுக்கு நம்ம மகிந்தா  சரியான ஆள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ரஞ்சித் said:

அண்ணை,

உவையள் தேசியம் தேசியம் எண்டு கதைச்சாலும்கூட, கிழக்கை வெளிக்கவைக்கவெண்டு பிள்ளையானும், கருணாவும் மகிந்தவுக்கும் கோத்தாவுக்கும் ஆதரவாத்தானே இருக்கினம். ஆகவே, கிழக்கு மக்களுக்கு தேவையானதச் செய்வினம்தானே? பிறகு ஏன் தேசியம் பற்றிக் கதைக்கிற ஆட்கள் மேல காண்டா இருக்கிறியள்? அவைக்கும் உங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லையெண்டுதானே அறுத்துப்போட்டியள், பிறகு ஏன் அவையளப்பற்றி இன்னமும் கவலைப்படுறியள்? அவை தேசியம் எண்டு கத்திக் கத்தியே தங்கட காலத்தை கழிக்கட்டும், நீங்கள் கிழக்கை வெளிக்க வைக்கிற சோலியப் பாருங்கோ. உதுக்காகத்தானே எல்லாத்தையும் போட்டுவிட்டு, மன்னிப்போம், மறப்போம் , சிங்களத்தோட ஒன்றிப்போம், அபிவிருத்தியும் வேலைவாய்ப்பும் எண்டு வரும்போது போர்க்குற்ற விசாரணையும், அரசியல்த் தீர்வும் மண்ணாங்கட்டியும் .

என்ன நான் சொல்லுறது?

ரஞ்சித்,

மகிந்த 2/3 எடுக்க தமிழ் தேசிய நோக்கு நிலையில் இருக்கும் சிதறுண்ட கட்சிகளும் காரணம்.

தமிழ்த் தேசியத்தின் மீதான நம்பிக்கை எனக்கு எப்போதும் இருக்கும். ஆனால் தற்போது தமிழ்த் தேசியம் என்று சொல்லும் கூட்டமைப்பு, மக்கள் முன்னனி, மக்கள் கூட்டணி கட்சிகள் மீது துளியும் நம்பிக்கை இல்லை. இவர்களால் தேசியத்தை வலுப்படுத்த முடியாது என்பதை அடுத்த ஐந்தாண்டுகள் காட்டும்.

ஆய்வாளர் நிலாந்தனின் அலசலோடு முழுமையாக ஒத்துப்போகின்றேன்.

 

“வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்தேசிய வாக்குத் தளத்தை உடைத்து அதிலிருந்து ஒரு தொகுதி வாக்குகளை மறைமுகமாக தாமரை மொட்டுக்குப் பெற்றுக் கொடுத்த வடக்கு-கிழக்கு மைய கட்சிகளும் இணைந்து தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உருவாக்குகின்றன. அப்படி என்றால் தமிழ் மக்களின் வாக்குகளின்றி ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைய முடியாது. எனவே அதைத் தனிச் சிங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மை என்று அழைக்கவும் முடியாது.”

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, putthan said:

அதுதானே உவங்கள் வன்னிக்காரங்ளையும், யாழ்ப்பாணியையும் ஒதுக்கி தள்ளி போட்டு அவனுகளின்ட தமிழ்தேசிய விசர்கதையும்  கணக்கில் எடுக்காமல் ....நாங்கள் கிழக்கை Las Vegas ,New york  ரெஞ்சுக்கு அபிவிருத்தி செய்ய வேணும்..

அதுக்கு நம்ம மகிந்தா  சரியான ஆள்

உதேதான் அண்ணை,

உந்த யாழ்ப்பாணத்து, வன்னிச் சனத்துக்கு விசர் கண்டியளோ? எங்கட தேசியத் தலைவர் மகிந்த மாத்தையாவோட ஒண்டாயிருந்தால், அவர் தன்ர பாட்டுக்கு ஏதோ ஒரு கோயிலையோ, குளத்தையோ, மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு பள்ளிக்குடத்தையோ கட்டிப்போட்டுப் போறார் .

அவன்ர நாடண்ணை, அவன் எங்கயும் கட்டலாம், வெட்டலாம் கண்டியளோ. உந்த மெத்தப் படிச்ச மேதாவிகளுக்கு உந்த அறுப்பொண்டும் தெரியாது, ஏதோ தேசியமாம், அரசியல் தீர்வாம்....விசர் முத்தி அலையுதுகள். 

என்ர அண்ணையும், அண்ணையின்ர சேர்வெண்ட்டும் இப்ப பாராளுமன்றம் போயினம் போல கிடக்கு. உவையளைக் கொண்டு மட்டக்களப்பிலையும், அம்பாறையிலையும் ...(.கொஞ்சம் பொறுங்கோ, அம்பாறையில நாங்கள் வெண்டிட்டமோ அண்ணை, இல்லையோ?) கசினோவையும், கிளப்பையும் கட்டிப்போட்டமெண்டால் எங்கட அண்ணையும் இனிமேல் கொழும்புக்குப் போகத் தேவையில்லை, ஊரிலையே இருந்து தேவையானதை பாத்துக்கொள்ளலாம்,  , கிழக்கில இருந்து போராடின பொடியளுக்கும் ஒரு ஆறுதலா இருக்கும். 

ஆனாலும் அண்ணை, உந்த தேசியம் பேசுற ரெண்டுபேரும் போறாங்களாம் எண்டு கேள்வி. உவங்கள் தேசியம் பேசி நாங்கள் கட்டுற கிளப்பைக் கெடுத்துப்போடுவாங்கள் எண்டு பயம் சாதுவா இருக்குது. ஒருக்கால், அண்ணையின்ர சேர்வண்ட் வெளியில வந்த கையோட உவங்கள போடச் சொல்ல வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

குதிரையோடி: அதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? ஒரு அறையில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாக அல்லது மெதுவாக கூறி அதை மற்றவர்களுக்கும் கூற சொன்னால் 10வது நபரிடம் போய் கேட்கும் போது நாங்கள் முதலாவது நபரிடம் கூறிய விஷயத்தில் ஒரு சதவீதம் கூட சரியாக வந்திருக்காது..ஆகையால் இந்த மாதிரி விஷயங்களில் ஆதாரம் இல்லாமல் ஒருவரின் வாய்பேச்சை எப்படி நம்பமுடியும்?

நிற்க.. அப்படி குதிரையோடித்தான் கஜன் வந்திருந்தால் கூட, நன்றாக படித்த அப்புகாத்துகள் மட்டும் மக்களுக்கு நல்லதைதான் இவ்வளவுகாலமும் செய்தார்களா? நான் கூட்டமைப்பு படுதோல்வியடைய வேண்டும் என விரும்பியிருந்தேன். அவர்களுக்கு இது ஒரு நல்லபாடம்.. இனியாவது மக்களுக்கு உண்மையிலேயே நல்லதை செய்ய முயற்சிப்பார்கள் என நம்புகிறேன்.. இல்லாவிடில் அடுத்த முறை டக்ளஸிற்கும் அங்கயனிற்கும் மேலும் அதிக ஆசனங்களை கிடைக்கும். 

மேலும், கஜன் ஆரம்பத்தில் உணர்ச்சிகரமான பேச்சுகளை அள்ளி வழங்கியிருந்திருக்கலாம், ஆனால் இந்த 11 வருட கால அரசியல்வாழ்க்கை இன்றைய சூழ்நிலை அவரை மாற்றியிருக்கலாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்...

இன்னொரு விடயம்: ரதி, உங்களுக்கு, கஜனைப்பற்றி கூறியவர்கள் முழு உண்மையையும் கூறினார்களா? எந்த சமயத்தில் அப்படி நடந்தது என்று? ராகிங் சமயத்தில், எங்களுடைய Juniorசிடம் இந்த மாதிரி notes எழுத கொடுப்பதும் பின்பு எங்களுடைய notes/assignment மற்றும் புத்தகங்களை அவர்களுக்கு கொடுத்து உதவுவதும் வழமை.மேலும் கஜன் பல்கலைகழகத்தில் படிக்கும் பொழுதே பல நெருக்கடிகளை சந்தித்தமையால், பல  விரிவுரைகளை தவறவிட்ட சந்தர்ப்பங்களும் அதிகம், ஆகையால் நண்பர்களிடம், Juniorsசிடம் உதவிகளை கேட்டிருக்கலாம். “வெருட்டி” என்பது too much!!

எத்தனையோ கொடூரங்களை செய்தவர்கள், வெளியே தாம் திருந்திவிட்டதாகவும், மக்களுக்கு சேவை செய்யபோவதாகவும் கூறும்பொழுது, உண்மையிலேயே பலகாலம் கஷ்டப்பட்டு கிடைத்த பதவியை கஜன் நன்றாக பயன்படுத்துவர் என நம்புகிறேன்..

கஜனுக்கு எனது வாழ்த்துக்கள்.

நன்றி. 
 

படிப்பிற்கும் ,அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை ...அது தொடர்பாக நானே யாழில் நிறைய எழுதி இருக்கிறேன் ...ஏன் குதிரை என்ற பெயர் வந்தது என்று விசுகு அண்ணா கேட்டதற்கான பதிலைத் தான் நான் கொடுத்திருந்தேன் ...அவர் குதியைடியிருந்தால் என்ன/இல்லா விட்டால் எனக்கு என்ன ?...அவர் உண்மையிலேயே குதிரையோடியிருக்கா விட்டால் நீங்கள் நிரூபியுங்கள் ...நான் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை ..நிக்க இதற்கும் , இவரது அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை.

இவரது அரசியல் தொடர்பாக நான் சொல்வதற்கு ஏதுவும் இல்லை ...நீங்கள் சொல்கின்ற மாதிரி இவர் உண்மையிலேயே மக்களுக்கு ஏதாவது செய்வாராக இருந்தால் அவரை நான் வரவேற்கிறேன்.

உண்மையிலேயே மாவை போன்ற இத்துப் போனவர்களை விட இவர்கள் வந்தது சந்தோசம் ...மக்கள் இவர்களை நம்பி வோட் போட்டு இருக்கிறார்கள் ...அந்த நம்பிக்கை காக்க வேண்டியது இவர்கள் பொறுப்பு 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

 

ஆனாலும் அண்ணை, உந்த தேசியம் பேசுற ரெண்டுபேரும் போறாங்களாம் எண்டு கேள்வி. உவங்கள் தேசியம் பேசி நாங்கள் கட்டுற கிளப்பைக் கெடுத்துப்போடுவாங்கள் எண்டு பயம் சாதுவா இருக்குது. ஒருக்கால், அண்ணையின்ர சேர்வண்ட் வெளியில வந்த கையோட உவங்கள போடச் சொல்ல வேணும்.

ஜெயிலுக்க போடவேணும் ....போடவேணும் என்ற உடன் நான் பொட்டை நினைத்திட்டன் ....வன்முறை கூடாது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

மக்கள் இவர்களை நம்பி வோட் போட்டு இருக்கிறார்கள் ...அந்த நம்பிக்கை காக்க வேண்டியது இவர்கள் பொறுப்பு 

2004 இல் ஒரு இலட்சம் வாக்குகள் பெற்றவர் கஜேந்திரன். அப்படி அள்ளிப்போட்ட மக்கள் அதன் பின்னர் அவரை எந்தவொரு தேர்தலிலும் தெரிவு செய்யவில்லை. கஜேந்திரன் தேர்தலில் வென்று பாராளுமன்றம் போயிருந்தால் அதை நான் ஒருபோதும் விமர்சிக்கப்போவதில்லை.

புலிகளின் நீட்சியாக அவரைக் கருதும் புலம்பெயர்ந்தவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர் தேசியப்பட்டியல் மூலம் போவதை நியாயப்படுத்துகின்றனர்.

ஆனால் சுமந்திரன் தோற்று தேசியப்பட்டியல் மூலம் போயிருந்தால், அல்லது மாவைக்குக் தேசியப்பட்டியலைக் கொடுத்திருந்தால் எகிறியிருப்பார்கள்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

2004 இல் ஒரு இலட்சம் வாக்குகள் பெற்றவர் கஜேந்திரன். அப்படி அள்ளிப்போட்ட மக்கள் அதன் பின்னர் அவரை எந்தவொரு தேர்தலிலும் தெரிவு செய்யவில்லை. கஜேந்திரன் தேர்தலில் வென்று பாராளுமன்றம் போயிருந்தால் அதை நான் ஒருபோதும் விமர்சிக்கப்போவதில்லை.

புலிகளின் நீட்சியாக அவரைக் கருதும் புலம்பெயர்ந்தவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர் தேசியப்பட்டியல் மூலம் போவதை நியாயப்படுத்துகின்றனர்.

ஆனால் சுமந்திரன் தோற்று தேசியப்பட்டியல் மூலம் போயிருந்தால், அல்லது மாவைக்குக் தேசியப்பட்டியலைக் கொடுத்திருந்தால் எகிறியிருப்பார்கள்.

 

 

 

உண்மை அதை சொன்னால் நாங்கள் தேசியத்தின் எதிரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

2004 இல் ஒரு இலட்சம் வாக்குகள் பெற்றவர் கஜேந்திரன். அப்படி அள்ளிப்போட்ட மக்கள் அதன் பின்னர் அவரை எந்தவொரு தேர்தலிலும் தெரிவு செய்யவில்லை. கஜேந்திரன் தேர்தலில் வென்று பாராளுமன்றம் போயிருந்தால் அதை நான் ஒருபோதும் விமர்சிக்கப்போவதில்லை.

புலிகளின் நீட்சியாக அவரைக் கருதும் புலம்பெயர்ந்தவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர் தேசியப்பட்டியல் மூலம் போவதை நியாயப்படுத்துகின்றனர்.

ஆனால் சுமந்திரன் தோற்று தேசியப்பட்டியல் மூலம் போயிருந்தால், அல்லது மாவைக்குக் தேசியப்பட்டியலைக் கொடுத்திருந்தால் எகிறியிருப்பார்கள்.

உண்மைதான்,

என்னைப்பொறுத்தவரையில் கஜேந்திரனும், கஜேந்திரக்குமாரும் பேசுவது சரியாகத் தோன்றுகிறது. அதனால் நேரடியாகத் தேர்தலிலோ அல்லது தேசியப்பட்டியல் மூலமோ பாராளுமன்றாம் போவது சரியென்று தோன்றுகிறது. ஒருமுறை போய் வந்து ஒன்று செய்யவில்லையென்றால், நீங்கள் கூறும் அதே மாவைகளும், சுமந்திரன்களும் இன்றுவரை செய்தது போர்க்குற்ற விசாரணைக்குக் கால அவகாசம் கொடுத்ததும், ரணிலின் அரசை தக்கவைக்கப் பாடுபட்டதும்தானே? இவர்கள் மீண்டும் மீண்டும் பாராளுமன்றம் போய் வேறு என்ன செய்தார்கள் என்று நினைக்கிறீர்கள் ?

தமிழ்த் தேசியமும், தாயகமும், சுயநிர்ணய உரிமையும் புலிகளுக்கான தேவைகள் மட்டும்தான் என்று நீங்கள் நினைத்தால் நான் அதற்குப் பொறுப்பல்ல. என்னைப்பொறுத்தவரை அது தமிழ்த்தேசிய இனத்தின் கோரிக்கைகள். ஆகவேதான் உங்களுக்கு கஜேந்திரக்குமாரும், கஜேந்திரனும் பேசுவது புலிகளின் தொடர்ச்சியாகத் தெரிகிறது. அதனை புலம்பெயர் தமிழர் என்னும் இலங்கைக்குச் சம்பந்தமில்லாத வேற்றுக்கிரகவாசிகள் பேசும்போது உங்களுக்குக் கோபம் வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரஞ்சித் said:

நீங்கள் கூறும் அதே மாவைகளும், சுமந்திரன்களும் இன்றுவரை செய்தது போர்க்குற்ற விசாரணைக்குக் கால அவகாசம் கொடுத்ததும், ரணிலின் அரசை தக்கவைக்கப் பாடுபட்டதும்தானே? இவர்கள் மீண்டும் மீண்டும் பாராளுமன்றம் போய் வேறு என்ன செய்தார்கள் என்று நினைக்கிறீர்கள் ?

முதலில் நான் கூட்டமைப்பின் ஆதரவாளன் அல்ல. எனினும் பாராளுமன்றத்திற்கு நித்திரை கொள்ளப் போகின்றவர்கள், ஒழுங்காக விவாதங்களில் பேசவராதவர்கள் போவதைவிட கொஞ்சம் விசயங்கள் தெரிந்தவர்கள் (எந்தக் கட்சியாக இருந்தாலும்) போவது ஜனநாயகத்திற்கு நல்லது என்று கருதுகின்றேன்.

கூட்டமைப்பு சொந்தமாக சிந்தித்து செயற்படுவது கிடையாது என்பதை யாழில் பல வருடங்களாக எழுதியிருக்கின்றேன். ஒன்றில் அவர்கள் மேற்கு நாடுகளின் நிகழ்ச்சிநிரலின்படி செயற்படுவார்கள். அல்லது இந்தியாவின் சொல்கேட்டு நடப்பார்கள். மக்களின் உண்மையான அரசியல் அபிலாஷகளைவிட அவர்களைக் கையாள்பவர்கள்தான் கூட்டமைப்புக்கு முக்கியம்.

சுமந்திரன் இந்தியாவையும் பெரிதாக நாடவில்லை. தனது கொழும்பு நட்பு வட்டம் ஊடாக gentleman agreement மூலம் ரணிலிடம் இருந்து தீர்வு ஒன்றைப் பெறலாம் என்று நம்பி ஏமாந்தார். நல்லாட்சிக்கு முண்டுகொடுத்ததும், ஜெனீவாவில் போர்க்குற்ற விசாரணைக்கு கால அவகாசத்திற்கு ஒப்புக்கொண்டதும் இப்படியான பேரம்பேசலின் விட்டுக்கொடுப்புக்கள். கண்ட பலன் பூச்சியம். அதை நேர்மையாக மக்கள் முன் சொல்லி தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கவும் இல்லை. தவறுகளைத் திருத்தவும் முனையவில்லை. எனவே, கூட்டமைப்பு தோல்வியடைந்ததில் வியப்பில்லை (அவர்கள் சரியாக 10 ஆசனங்கள் எடுப்பார்கள் என்றும் கணித்திருந்தேன்!)

நாங்கள் விரும்புகின்றோமா இல்லையோ, வடக்கையும் கிழக்கையும் பிரதிநிதிப்படுத்தும் 18-20 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு பாராளுமன்றக் கதிரைகளில் இருக்கத்தான் போகின்றார்கள். அவர்கள் அரசியல் தீர்வு ஒன்றுக்கு முனைவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது.

2/3 பெரும்பான்மை உள்ள அரசை மேற்கு நாடுகள் அரவணைத்துதான் செல்லும். எனவே, மேற்கு நாடுகளை வைத்து அழுத்தம் கொடுக்கவும் முடியாது!

அடுத்த ஐந்தாண்டுகளில் போர்க்குற்றம், இனப்படுகொலை போன்ற எதற்கும் பொறுப்புக்கூறாமலும், தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வை வழங்காமலும் இலங்கை நடந்துகொள்ளும். அத்தோடு இராணுவத்தின் தலையீடு அரசியலிலும், அரச சேவைகளிலும் இருக்கும். உதிரிகளாக இருக்கும்  தமிழ் கட்சிகள் இந்த நெருக்கடிக்குள் நெளிவு, சுழிவுகளோடு ஓடப்பழகவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

2004 இல் ஒரு இலட்சம் வாக்குகள் பெற்றவர் கஜேந்திரன். அப்படி அள்ளிப்போட்ட மக்கள் அதன் பின்னர் அவரை எந்தவொரு தேர்தலிலும் தெரிவு செய்யவில்லை. கஜேந்திரன் தேர்தலில் வென்று பாராளுமன்றம் போயிருந்தால் அதை நான் ஒருபோதும் விமர்சிக்கப்போவதில்லை.

புலிகளின் நீட்சியாக அவரைக் கருதும் புலம்பெயர்ந்தவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர் தேசியப்பட்டியல் மூலம் போவதை நியாயப்படுத்துகின்றனர்.

ஆனால் சுமந்திரன் தோற்று தேசியப்பட்டியல் மூலம் போயிருந்தால், அல்லது மாவைக்குக் தேசியப்பட்டியலைக் கொடுத்திருந்தால் எகிறியிருப்பார்கள்.

 

 

 

ஜி, கஜேந்திரன் இம்முறை பெற்ற வாக்குகள் 24,794 மணிவண்ணன் பெற்றது 22,741. அவர்களுக்கு ஓர் ஆதரவு தளம் உருவாகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.