Jump to content

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

ஜி, கஜேந்திரன் இம்முறை பெற்ற வாக்குகள் 24,794 மணிவண்ணன் பெற்றது 22,741. அவர்களுக்கு ஓர் ஆதரவு தளம் உருவாகின்றது.

டக்ளஸின் ஈபிடிபி போல ஒன்றிரண்டுக்கு மேல் போகாது. அங்கயன் யாழ்ப்பாணத்தில் அதிவிருப்பு வாக்குகளையும், பிள்ளையான் மட்டக்களப்பில் அதிவிருப்பு வாக்குகளையும் பெற்றிருக்கின்றார்கள். அவர்கள் மக்களைக் “கவனித்து” தம் வாக்குவங்கியை இன்னும் வளர்ப்பார்கள். தாமரைமொட்டு அரசும் சகல ஊக்குவிப்புக்களையும் செய்யும்.

எனவே, மக்கள் முன்னணி கூட்டமைப்பு, மக்கள் கூட்டணி வாக்குகளைத்தான் பங்குபிரிக்கலாம். உதிரிக்கட்சியாகத்தான் தொடர்ந்தும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • Replies 129
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

 ?...அவர் உண்மையிலேயே குதிரையோடியிருக்கா விட்டால் நீங்கள் நிரூபியுங்கள் ...நான் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை ..

ஒரு பொண்ணை கெட்டவள் என்று குற்றம் சுமத்தி விட்டு நல்லவள் என்றால் நீ உன்னை நிரூபிக்க வேண்டும் என்பது போல உள்ளது உங்கள் கருத்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

டக்ளஸின் ஈபிடிபி போல ஒன்றிரண்டுக்கு மேல் போகாது. அங்கயன் யாழ்ப்பாணத்தில் அதிவிருப்பு வாக்குகளையும், பிள்ளையான் மட்டக்களப்பில் அதிவிருப்பு வாக்குகளையும் பெற்றிருக்கின்றார்கள். அவர்கள் மக்களைக் “கவனித்து” தம் வாக்குவங்கியை இன்னும் வளர்ப்பார்கள். தாமரைமொட்டு அரசும் சகல ஊக்குவிப்புக்களையும் செய்யும்.

எனவே, மக்கள் முன்னணி கூட்டமைப்பு, மக்கள் கூட்டணி வாக்குகளைத்தான் பங்குபிரிக்கலாம். உதிரிக்கட்சியாகத்தான் தொடர்ந்தும் இருக்கும்.

021-FF8-CA-CEBF-4-AA8-93-BA-1-DDEB7-E592
 

ஓர் சீரான இடைவெளியில் வாக்குகளை பெற்றிருப்பது கூட்டமைப்பும் முன்னணியுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, விசுகு said:

ஒரு பொண்ணை கெட்டவள் என்று குற்றம் சுமத்தி விட்டு நல்லவள் என்றால் நீ உன்னை நிரூபிக்க வேண்டும் என்பது போல உள்ளது உங்கள் கருத்து. 

உப்ப என்ன அண்ணா ,அவர் குதிரை ஓடவில்லை . சுத்தமான ,பத்திர மாத்து தங்கம் போதுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போதாது அக்கா. நீங்களும் உங்கட வாயால வாழ்த்து கூற வேணும் அப்போத்தான் நாங்க அடங்குவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி இல்லை மீரா அண்ணை. அக்காவும் முயலுக்கு மூன்று கால் என்று நிக்கிறா. வேற என்ன தான் செய்கிறது.

எல்லாரும் முந்தி என்ன செய்தவை என்றது கூட இப்போ தேவை இல்லை.

யார் யார் வெண்டப்பிறகு என்ன செய்யப்போகினம் எண்டு ஒரு கொஞ்சநாள் பொறுத்திருந்து பார்த்தால் தான் என்ன.

அதுக்குள்ளேயே ஆயிரத்தெட்டு புடுங்குப்பாடு.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முதல்வன் said:

அப்படி இல்லை மீரா அண்ணை. அக்காவும் முயலுக்கு மூன்று கால் என்று நிக்கிறா. வேற என்ன தான் செய்கிறது.

எல்லாரும் முந்தி என்ன செய்தவை என்றது கூட இப்போ தேவை இல்லை.

யார் யார் வெண்டப்பிறகு என்ன செய்யப்போகினம் எண்டு ஒரு கொஞ்சநாள் பொறுத்திருந்து பார்த்தால் தான் என்ன.

அதுக்குள்ளேயே ஆயிரத்தெட்டு புடுங்குப்பாடு.😁

தன்ர கொண்ணர் முந்தி ஒன்றும் செய்யவில்லை ஆனால் இந்த முறை அவருக்கு ஓர் சந்தர்ப்பம் தாருங்கள் என்று கெஞ்சினார். ஆனால் மக்கள் புத்திசாலிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சண்ணே.

அக்காவுக்கும் அவவின் அண்ணையை ஆதரிக்க ஒரு நியாயமான காரணம் இருக்கும் தானே.

ஆக குறைஞ்சது தமிழ் தேசியத்தை ஆதரிப்போரை எதிர்க்கவேணும் என்று கூட அக்கா அவவின் அண்ணையை ஆதரிக்கலாம்.

இல்லை புலி எதிர்ப்பாக கூட இருக்கலாம். இவ்வளவு தூரம் வந்தாப்பிறகு திரும்பி போக ஈகோ கூட தடுக்கலாம். 

பாப்பம் என்னதான் நடக்குதெண்டு. 

நாங்கள் இஞ்சை இருந்து குத்தி முறிஞ்சு அங்கே ஒண்டுமே நடக்கப்போறதில்லை.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@ரதி நான் நீங்கள் எழுதிய “ அவரோடு ஒன்றாக யாழ் யூனியில் படித்தவர்களும் சொன்னார்கள்...அங்கு படிக்கும் போது கூட  படித்த மாணவிகளை வெருட்டி தனக்கு தேவையானதை எழுதி வாங்கிக் கொள்வாராம்” என எழுதியதற்கே எனது கருத்தை உங்களுக்கு எழுதியிருந்தேன்.. 

மற்றபடி குதிரையோடி கருத்து பொதுவாகவே எழுதினேன்.. முறையான வழியில் பல்கலைகழகம் சென்று அரசியலில் நுழைந்தவர்கள் தங்களது சாணக்கியத்தால்  மக்களுக்கு என்ன செய்தார்கள், அவர்களை நம்பி வாக்கு போட்டவர்களுக்கு என்ன செய்தார்கள்? இன்று எங்களது வாக்குகள் பிரிக்கப்பட்டு சிதறுண்டு போவதற்கு வித்திட்டார்கள் அவ்வளவுதான். ஆனால் கஜனிற்கு பதவியை கொடுத்தவுடன் மட்டும் ஏன் இந்த குதிரையோட்டகதை? 

மேலும், அரசியலில் பலகாலம் அனுபவம் பெற்றவர்களே கண்களை திறந்தபடி தூங்கும் போது, கஜன் ஒரு முறைதானே அப்படி நடந்துகொண்டார்...இனி அவரும் கண்கள் திறந்தபடி நித்திரை கொள்ள பழகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, ஏனெனில் கடந்த 11 வருட காலத்தில் அரசியலில் கஜனும் சில பாடங்களை கற்றிருக்கலாம். அனுபவமிக்க அரசியல்வாதிகள்,விசயம் தெரிந்தவர்களோ நம்பி ஏமாறுகையில் விசயம் தெரியாத சிறியவர்கள் என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.. 

ஆய்வாளர் நிலாந்தனின் எழுதியது போல 2009ற்கு பின் எங்களுக்குள் ஒரு சரியான திட்டங்களோ, ஒற்றுமையோ இல்லை..அது அரசியலில் மட்டுமல்ல சாதாரன பொருளாதார, சமூக, கல்வி வளர்ச்சியில் கூட  எங்களது குழுக்களுக்கிடையில் ஒற்றுமை, ஒழுங்கான கட்டுக்கோப்பு இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. எப்பொழுதும் போல இந்த தேர்தலில் இருந்தாவது இவர்கள் அனைவரும் ஒரு பாடத்தை கற்றிருப்பார்கள் என நம்புவோமாக!!!. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உப்ப என்ன அண்ணா ,அவர் குதிரை ஓடவில்லை . சுத்தமான ,பத்திர மாத்து தங்கம் போதுமா ?

ஆதாரம் இல்லாத போது கேள்வி வரும். குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் முன் வைப்பது எல்லோரும் அறிந்து கொள்ளவும் தவறுகள் தொடர்ந்து நடப்பதை தடுக்கவும் உதவுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முதல்வன் said:

போதாது அக்கா. நீங்களும் உங்கட வாயால வாழ்த்து கூற வேணும் அப்போத்தான் நாங்க அடங்குவம்.

எனக்கு மக்கள் முன்னணி சார்பில் பெரிதாக எதுவும் இல்லை பிரபாகரனால் முடியாத எதையும் இவர்களிடம் இருந்து எதிர் பார்க்கும் அளவுக்கு போராட்டத்தில் இருந்து தள்ளி நின்றவன் அல்ல. ஆனால் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மீது கிருபன் போன்ற நம்பிக்கையான சகோதர கருத்தாளர் ஒருவர் வைத்த கருத்து சார்ந்தே எல்லோரும் தெரிந்து கொள்ள ஆதாரம் கேட்டேன். அவ்வளவுதான். நன்றி மீள் வருகைக்கு தம்பி. 

1 hour ago, முதல்வன் said:

போதாது அக்கா. நீங்களும் உங்கட வாயால வாழ்த்து கூற வேணும் அப்போத்தான் நாங்க அடங்குவம்.

எனக்கு மக்கள் முன்னணி சார்பில் பெரிதாக எதுவும் இல்லை பிரபாகரனால் முடியாத எதையும் இவர்களிடம் இருந்து எதிர் பார்க்கும் அளவுக்கு போராட்டத்தில் இருந்து தள்ளி நின்றவன் அல்ல. ஆனால் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மீது கிருபன் போன்ற நம்பிக்கையான சகோதர கருத்தாளர் ஒருவர் வைத்த கருத்து சார்ந்தே எல்லோரும் தெரிந்து கொள்ள ஆதாரம் கேட்டேன். அவ்வளவுதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் அண்ணே. ஆனால் எல்லாருக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கு. பார்ப்பம் கொஞ்ச நாளைக்கு பொறுத்திருந்து. 😃

Link to comment
Share on other sites

சட்டக் கல்லூரியில் குதிரை ஓடிய மஹிந்த ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் இலங்கை சனநாயக குடியரசில் வரமுடியும் என்றால், பல்கலைக்கழத்தில் குதிரை ஓடிய கஜத்திரனால், ஏன் எம்பியாக வரமுடியாது?.
இதனால் தமிழர்கள் ஆகிய எமக்கு பெருமை தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

தேசிய உணர்வால் எதிர்ப்பரசியல் செய்து எதையும் பெறவில்லை. இணக்க அரசியல் செய்து முஸ்லிம்களும், மலையகத் தமிழரும் அடிமட்டத்தில் இல்லாமல் முன்னேறிக்கொண்டு வருகின்றார்கள் என்று இளைஞர்களே ( இளைஞர்கள்தான் எதிர்ப்பு அரசியல் செய்வதில் முன்னின்றவர்கள்) கூட்டமைப்புக்கு, தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர்களின் பின்னால் போகும்போது மீண்டும் தேசியத்தைக் கட்டி எழுப்புவது இலகுவானதல்ல.

ஆனால் சிங்களவர்களால் கிழக்கு கபளீகரம் செய்யப்படும்போது காலங்கடந்து இதை உணரும் நிலையும் வரும். அப்போது வடக்கிலும் பெரும்பகுதி கபளீகரம் செய்யப்பட்டிருக்கும்!

தமிழ் டேசியம் என மக்களை ஏமாற்றியது போது இனியும் மக்கள் ஏமாற தயார் இல்லை மற்ற இனங்கள் முன்னேறுகிறது நாம் அந்த இடத்தில் அதே இடத்தில்தான் நிற்கிறோம் சிறு மாற்றம் கூட இல்லாமல் 

மன்னிக்கவும் கிழக்கு கபளீகரம் செய்யப்பட்டு விட்டது  உகந்தையிலிருந்து , திரிகோணமலை வரைக்கும் 

வடக்கு மிக விரைவில்  நாங்கள் உணர்ந்து விட்டோம் வடக்கு மக்கள் உணர்ந்தால் சரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழ் டேசியம் என மக்களை ஏமாற்றியது போது இனியும் மக்கள் ஏமாற தயார் இல்லை மற்ற இனங்கள் முன்னேறுகிறது நாம் அந்த இடத்தில் அதே இடத்தில்தான் நிற்கிறோம் சிறு மாற்றம் கூட இல்லாமல் 

மன்னிக்கவும் கிழக்கு கபளீகரம் செய்யப்பட்டு விட்டது  உகந்தையிலிருந்து , திரிகோணமலை வரைக்கும் 

வடக்கு மிக விரைவில்  நாங்கள் உணர்ந்து விட்டோம் வடக்கு மக்கள் உணர்ந்தால் சரி 

தனி, வடக்கு மக்கள் தங்களின் படலைக்கு வரும் வரைக்கும் உணர மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

தனி, வடக்கு மக்கள் தங்களின் படலைக்கு வரும் வரைக்கும் உணர மாட்டார்கள்.

நிட்சயமாக தனி தமிழ் மாவட்டங்களால் இருப்பதாலும் தமிழ் மக்கள் செறிந்து வாழ்வதாலும் அவர்கள் உணர வாய்ப்பில்லை என்றே சொல்லலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழ் டேசியம் என மக்களை ஏமாற்றியது போது இனியும் மக்கள் ஏமாற தயார் இல்லை மற்ற இனங்கள் முன்னேறுகிறது நாம் அந்த இடத்தில் அதே இடத்தில்தான் நிற்கிறோம் சிறு மாற்றம் கூட இல்லாமல் 

மன்னிக்கவும் கிழக்கு கபளீகரம் செய்யப்பட்டு விட்டது  உகந்தையிலிருந்து , திரிகோணமலை வரைக்கும் 

வடக்கு மிக விரைவில்  நாங்கள் உணர்ந்து விட்டோம் வடக்கு மக்கள் உணர்ந்தால் சரி 

உண்மையில் தமிழ் தேசியத்தையும் தமிழரின் ஈழக்கோரிக்கையையும் இயக்கும் அல்லது உந்து சக்தியாக இருப்பது சிங்களமே. வயிற்றுத்தேவைகள் தற்காலிகமானவை அவை கிடைத்ததும் மனம் தனது அடிமை நிலையை உடைக்கவே தூண்டும். அத்தனை வசதிகளையும் பெற்ற புலத்தில் பிறந்த எமது பிள்ளைகள் தான் தாம் வாழும் மண் தமது சொந்த மண் அல்ல என்று எம்மை விட அதிகமாக உணர்கிறார்கள் அல்லது உணர வைக்கப்படுகிறார்கள். 

எனவே தாயகத்தில் உள்ள அடுத்த தலைமுறைக்கு தேசிய சிந்தனை அற்றுப் போய்விட்டது என்பது உண்மை அல்ல

Link to comment
Share on other sites

3 hours ago, MEERA said:

தனி, வடக்கு மக்கள் தங்களின் படலைக்கு வரும் வரைக்கும் உணர மாட்டார்கள்.

வந்து விட்டது. மன்னார் போய் விட்டது,வவுனியா போக தொடங்கி விட்டது. முல்லைத்தீவில் கைவைக்க ஆரம்பித்தார்கள் ஆனால் ஆட்சிமாறியபடியால் தப்பியது;ஆனால் இப்ப மீண்டும் ஆட்சி மாறியபடியால் அமைச்சர் மீண்டும் பதவிக்கு வந்தால் அது மீளவும் தொடங்கும். யாழ்ப்பாணம் கூட அவர்களின் வீச்செல்லைக்குள் வந்து பல காலம். புனித மதத்துக்கான மத மாற்ற அறிவிப்புக்களை பார்த்தால் தெரியும்.பண்டத்தரிப்பு வரை சென்று விட்டார்கள். வவுனியா படு மோசம்.

நானும் நீங்களும் 2017 ஆரம்பத்தில் இது சம்பந்தமாக தர்க்கம் செய்த்தது ஞாபகம் இருக்கலாம்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

தனி, வடக்கு மக்கள் தங்களின் படலைக்கு வரும் வரைக்கும் உணர மாட்டார்கள்.

தமிழ்த் தேசியம் என்பது ஏமாற்று என்கிறீர்களா ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

ஒரு பொண்ணை கெட்டவள் என்று குற்றம் சுமத்தி விட்டு நல்லவள் என்றால் நீ உன்னை நிரூபிக்க வேண்டும் என்பது போல உள்ளது உங்கள் கருத்து. 

அதுக்குதான் வேட்டி சேலை கட்டி இருந்தால் 
முள்ளு மரங்களுக்குள்ளால் நடக்கும்போது கொஞ்சம் எட்டி நடப்பது 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2020 at 02:20, Kapithan said:

தமிழ்த் தேசியம் என்பது ஏமாற்று என்கிறீர்களா ☹️

தமிழ் தேசியம் எழுதுக்கு மட்டும் உன்மை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழ் தேசியம் எழுதுக்கு மட்டும் உன்மை 

தனி, கற்ப்ஸ்,

தமிழ் தேசியம் ஏமாற்று இல்லை. அது ஒரு கொள்கை நிலைப்பாடு.

 77-09 அது செயலிலும் இருந்தது. ஆகவே அது எழுத்தில் மட்டும் இருந்த ஒன்றும் அல்ல. 

ஆனால் 77 இல் இருந்தே இந்த கொள்கையை முன்நகர்த்துவதில் நாம் களயதார்த்தம் அறிந்து செயல்படாததால் 2009 இது பாரிய வீழ்ச்சியை கண்டது. 

2009 ற்கு பின்னான தலைமைகள் நிச்சயமாக தமிழ் தேசியத்தை முன் தள்ள வழி தெரியாதவர்களா, முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

தமிழ் தேசியத்தின் எதிரிகளோ - தமிழ் தேசிய உணர்வு மக்கள் மத்தியில் கோமா நிலைக்கு போக போவதை தெளிவாக உணர்ந்து once and for all இலங்கையில் தமிழ் தேசியத்தை முடித்து வைக்க மிகவும் சிறப்பான முறையில் செயல்படுகிறார்கள். 

 ஆனால் தமிழ் தேசியம் பேசும் தலைமைகளோ இதை ஏற்று கொள்ளாமல் - தம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை மக்களுக்கு சொல்லாமல், அடுத்த தீபாவளிக்குள் தீர்வு என்று ஏமாற்று அரசியல் செய்கிறார்கள்.

அவர்களுக்கு மாற்றாக தமிழ் தேசிய அரசியல் செய்பவர்களோ, நடைமுறை சாத்தியம் இல்லாதவற்றை நடக்க முடியும் (ஒரு நாடு இருப்தேசம், சர்வஜன வாக்கெடுப்பு) என இன்னொரு வகை ஏமாற்று அரசியல் செய்கிறார்கள்.

ஆக தமிழ் தேசிய அரசியல் 2009 பின் சகல வகைகாலிலும் ஒரு ஏமாற்று அரசியலாகவே முன்னெடுக்கபடுகிறது.

உண்மையில் இந்த தேர்தலில் தமிழ் தேசியத்துக்கு விழுந்த மரண அடி கிழக்கில் இல்லை. மாறாக வடக்கிலேயே விழுந்துள்ளது.

கிழக்கில் பிள்ளையானின் வெற்றி எதிர்பார்க்கப்பட்டதே. தவிரவும் இப்பவும் 13 இல் தொங்குவதில் அவர் ஓரளவுக்கேனும் தமிழ் தேசியம் சார் அரசியலை முன் எடுப்பதாக கருதவும் கூடும்.

ஆனால் வன்னியில் திலீபனின் தெரிவு, யாழில் அங்கஜனின், டக்லசின் தெரிவு கிழக்கில் வியாழேந்திரனின் தெரிவு இவையே மக்கள் மனம் மாறியதற்கான தெளிவான காட்டிகள்.

ஆனல் இந்த அபிவிருத்தி அரசியல்வாதிகளாலும் ஒன்றையும் பெரிதாக, பேரினவாத நிகழ்சி நிரலை மீறி சாதிக்க முடியாது.

வியாழேந்திரனிற்கு தபால் - இதை வைத்து என்ன பெரிதாக செய்ய முடியும்? 

பிள்ளையான், அங்கயன் - மாவட்டத்துக்கு என ஒதுக்கபடும் நிதியை தமது/அரசின் பெயரில் செய்து பேர் வாங்காலாம். முஸ்லீம்களுக்கு போகாமல் தமிழர் பக்கம் திருப்பலாம் ஆனாலும் மிகவிரைவில் முகா ஆட்சியில் இணைய இருப்பதாலும், இவை அதிகாரிகளாலே (சிங்கள/முஸ்லிம்) முடிவாவதாலும் பிள்ளையான் இதில் பெரிதாக என்ன செய்ய முடியும்? ஒன்றுமில்லை. முதலமைச்சராக இருந்த போது 3 கல்யாண மண்டபம், நூலக திருத்தம், பட்டிகளோ கேட் என்பவற்றை கட்டியது போல் மேலோட்டமாக சிலதை செய்ய முடியும் அவ்வளவே.

முடிவில் தமிழ் தேசிய அரசியல், அபிவிருத்தி அரசியல் ரெண்டும் ஏமாற்றே.

தனி,

ஒன்றை கவனித்தீர்களா -தமிழர் செறிந்து வாழும் யாழிலும் மட்டகளப்பிலும் அபிவிருத்தி அரசியல் எடுபட்டது போல, பறிபோன அல்லது பறி போக கூடிய மாவட்டங்களான அம்பாறை, திருமலை வன்னியில் அபிவிருத்தி அரசியல் எடுபடவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஒன்றை கவனித்தீர்களா -தமிழர் செறிந்து வாழும் யாழிலும் மட்டகளப்பிலும் அபிவிருத்தி அரசியல் எடுபட்டது போல, பறிபோன அல்லது பறி போக கூடிய மாவட்டங்களான அம்பாறை, திருமலை வன்னியில் அபிவிருத்தி அரசியல் எடுபடவில்லை. 

அம்பாறையில்  30000 வாக்குக்கள் மக்கள் அளித்திருந்தார்கள் எங்கே கர்ணா என்பவர் வென்று விடுவாரோ என்ற காரத்தினால் பல வாக்கு சிட்டைகள் காசுக்கு வாங்கி கிழிக்கப்பட்டது 

திருகோணமலையில் ஊசல் தான் 132 வாக்குகளால் ஐயா வென்றார் அடுத்த தடவை மாறலாம் வன்னியிலும் பாரிய வாக்கு வீழ்ச்சிதான்  இனியும் தேசியம் என இருந்தால் குடிலிலிருக்கும் கிடுகு கூட மிஞ்சாது மக்களுக்கு 

இனிவரும் காலங்கள் இன்னும் மாறும் பொறுத்திருந்து பாருங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அம்பாறையில்  30000 வாக்குக்கள் மக்கள் அளித்திருந்தார்கள் எங்கே கர்ணா என்பவர் வென்று விடுவாரோ என்ற காரத்தினால் பல வாக்கு சிட்டைகள் காசுக்கு வாங்கி கிழிக்கப்பட்டது 

திருகோணமலையில் ஊசல் தான் 132 வாக்குகளால் ஐயா வென்றார் அடுத்த தடவை மாறலாம் வன்னியிலும் பாரிய வாக்கு வீழ்ச்சிதான்  இனியும் தேசியம் என இருந்தால் குடிலிலிருக்கும் கிடுகு கூட மிஞ்சாது மக்களுக்கு 

இனிவரும் காலங்கள் இன்னும் மாறும் பொறுத்திருந்து பாருங்கள் 

அப்போ என்னைபோல் இது இலங்கையில் தமிழ் தேசிய அரசியலின் முடிவின் ஆரம்பம் என்பதை நீங்களும் ஏற்கிறீர்கள்?

இரு கேள்விகல்.

1. இது நடக்கும் என்று நான் நம்பவில்லை. ஆனால் கூட்டமைப்பு, சைக்கிள், விக்கி ஆகியோர் அடுத்த 5 வருடத்தில் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தால், தேர்தல் அரசியலில் தமிழ் தேசியம் அகற்றபடாமல் காப்பாற்ற முடியும்?

2. யாழிலும், மட்டுவிலும் அபிவிருத்தி அரசியல் என்ற பெயரில் சிங்களமயமாக்கல் நடக்கும். ஒரு காலத்தில் திருமலையை போல் இங்கும் தமிழர் சிறுபான்மையாக்க படுவர் என்பதை தெரிந்தும் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்பதாக மக்கள் இப்போ அபிவிருத்தி அரசியலை நாடுகிறார்கள் என நான் நம்புகிறேன். உங்கள் அபிப்பிராயம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அப்போ என்னைபோல் இது இலங்கையில் தமிழ் தேசிய அரசியலின் முடிவின் ஆரம்பம் என்பதை நீங்களும் ஏற்கிறீர்கள்?

இரு கேள்விகல்.

1. இது நடக்கும் என்று நான் நம்பவில்லை. ஆனால் கூட்டமைப்பு, சைக்கிள், விக்கி ஆகியோர் அடுத்த 5 வருடத்தில் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தால், தேர்தல் அரசியலில் தமிழ் தேசியம் அகற்றபடாமல் காப்பாற்ற முடியும்?

2. யாழிலும், மட்டுவிலும் அபிவிருத்தி அரசியல் என்ற பெயரில் சிங்களமயமாக்கல் நடக்கும். ஒரு காலத்தில் திருமலையை போல் இங்கும் தமிழர் சிறுபான்மையாக்க படுவர் என்பதை தெரிந்தும் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்பதாக மக்கள் இப்போ அபிவிருத்தி அரசியலை நாடுகிறார்கள் என நான் நம்புகிறேன். உங்கள் அபிப்பிராயம் என்ன?

நடக்கலாம் ஒரு எதிர்வு கூறலே  தமிழ் தேசியம் என கூறிக்கொண்டு சிங்கள அரசிடம் எதையும் பெற  முடியாது பாராளுமனறத்திலே கஜேந்திர குமாருக்கும் , விக்கினேஸ்வரன் ஐயாக்கும் கடிவாளம் போட சிங்களம் காத்திருக்கிறது .

அது மட்டுமல்லாமல் சிங்கள அரசின்  நிகழ்ச்சி நிரலில் அவர்கள் அமைத்த வியுகத்தின் திட்டத்தில் தமிழர்கள் விழ தொடங்கிவிட்டார்கள் அதாவது அரசியலை இளவயதினருக்குள் விதைத்து அவர்களை கட்சி ரீதியாக ஏன் மாவட்டம் மாகாணம் எறு பிரித்து அவர்களை அரசியல் எனும் வளையத்திற்குள் பிரித்து எடுத்துள்ளார்கள் நாளை கட்சிகள் மாறலாம் காட்சிகளும் மாறலாம்  இலங்கை நிலை அப்படி இப்படி இருக்க ஒற்றை குடை பிடித்து  ஓரமாய் வாங்கோ நனையாமல் என்பது சாத்தியம் இல்லை கோஷான் அண்ண

நான் எனது பார்வையில் இன்றுவரை அதாவது போர் முடிந்து 11 வருடங்கள் தமிழ் உணர்வு என்ற சொன்னவர்கள் தமிழ் மக்களுக்கு ( இங்குள்ளவர்களுக்கு ) பெற்றுக்கொடுத்தது என்ன? மற்றய சமூகம் அரசின் அமைச்சராகி வளர்ச்சியடைந்து போகும் போது நாம்  மட்டும் அவர்களை பார்த்து அங்கே காணி பிடிக்கிறான் தொழில் கொடுக்கிறான் என எத்தனை காலத்துக்கு காத்திருப்பது. வடகிழக்கில் வந்து பார்த்தால் சில இடங்களை தமிழர் நிலம் எனவும் முஸ்லீம்கள் நிலம் எனவும் சிங்களவர் நிலமெனவும் கண்டு பிடிக்கலாம் 

வந்து பார்த்தவர்களுக்கு விளங்கும் இன்றுள்ள இளஞ்சமுதாயம் ஒரு எதிர்பார்ப்புடன் வாழ்கிறார்கள்  அவர்களின் வாழ்க்கை பொழுது போக்கு தொழில் உலக நாட்டில் நடக்கும் கேளிக்கைகள் விளையாட்டுகள் என்பனவற்றை நுகர தொடங்கிவிட்டார்கள் அவர்களுக்கு  நாம் படிப்பிக்க முடியாது  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.