Jump to content

சீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

கலைஞர் கருணாநிதி ஈழப்பிரச்சனை பற்றி கதைத்தால்  உங்கள் போன்றவர்களுக்கு பஞ்சாமிர்தம். 😎

கருணாநிதி இப்போது இல்லை. ஸ்டாலின், எடப்பாடி போன்றவர்கள் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியாக 70% தமிழக மக்களின் ஆதரவோடு இருந்தும் இலங்கைத் தேர்தல் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.  ஆனால் 5% ஆதரவு கூட இல்லாத தமிழ்த் தேசியத்தைக் குத்தகைக்கு எடுத்து அதைச் சிதைக்கும் சீமானின் கட்சிக்கு சிறு துரும்பும் பிரச்சாரத்திற்கு தேவை என்பதைப் புரிந்துகொள்கின்றேன்.😁

 

Link to comment
Share on other sites

  • Replies 222
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

தமிழ்த் தேசியத்தைக் குத்தகைக்கு எடுத்து அதைச் சிதைக்கும் சீமான்

இக்கூற்றை விளக்க முடியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரஞ்சித் said:

இக்கூற்றை விளக்க முடியுமா? 

தமிழ்த்தேசிய உணர்வு என்பது தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வது. ஆனால் பிற இனங்களை “வந்தேறி” என்று வெறுப்புணர்வையும், இனவாதத்தையும் கக்குவது தேசியம் எனும் பெயரில் வலதுசாரி பாசிசத்தைத்தான் வளர்க்கும்.

புலம்பெயர் நாடுகளில் வந்தேறிகளாக உள்ள நாம் எமது முயற்சியால் முன்னேற அதனைப் பொறுக்கமுடியாத அந்த நாட்டு வலதுசாரி இனவாதிகளின் தேசியத்திற்கும், சீமானின் தேசியத்திற்கும் ஒரு வித்தியாசமுமில்லை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

தமிழ்த்தேசிய உணர்வு என்பது தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வது. ஆனால் பிற இனங்களை “வந்தேறி” என்று வெறுப்புணர்வையும், இனவாதத்தையும் கக்குவது தேசியம் எனும் பெயரில் வலதுசாரி பாசிசத்தைத்தான் வளர்க்கும்.

புலம்பெயர் நாடுகளில் வந்தேறிகளாக உள்ள நாம் எமது முயற்சியால் முன்னேற அதனைப் பொறுக்கமுடியாத அந்த நாட்டு வலதுசாரி இனவாதிகளின் தேசியத்திற்கும், சீமானின் தேசியத்திற்கும் ஒரு வித்தியாசமுமில்லை. 

 

முதன்மைக் கொள்கைகள்

1)தமிழின மீட்சியே நாம் தமிழர் இலட்சியம்!

2)ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனித்தாயகத் தமிழீழத் தனியரசு அமைப்பது தான் ! தமிழீழத் தனியரசு அமைக்கப் போராடுவதே நமது இலட்சியம்!

3)மாநிலம் அனைத்திற்கும் தன்னுரிமை தேசிய இனங்களின் பிறப்புரிமை ! இறையாண்மையுள்ள குடியரசுகளின் கூட்டு இணைப்பாட்சியாக அரசியல் சட்டம் திருத்தப் போராடுவோம்!
அதற்கான அரசியல் சட்டதிருத்திருத்தம் செய்திட
போராடுவதே நமது இலட்சியம்!

4)தமிழை எங்கும் வாழவைப்போம்! தமிழனையே என்றும் ஆளவைப்போம்!

5)சமதர்மப் பாதைக்கு வழிவகுத்திட தற்போதுள்ள கூட்டுறவு முறையை மக்கள் கூட்டுறவாய் மலரச் செய்வோம்.

6)நிலமற்றிருக்கும் நாற்பது சத மக்களுக்கும் மனையோ நிலமோ கிடைக்க நிலச்சீர்திருத்தம் செய்திடுவோம்!

7)இயற்கைக்கு உகந்த வகையில் பெரும்பான்மை மக்களுக்கேற்ற
அறிவியல் கண்டுபிடிப்புகளை வளர்த்தெடுப்போம்! தொழில் நுட்பக்கல்வியை ஊக்குவிப்போம்!

8)உலகத் தமிழர்களையெல்லாம் ஒன்றிணைத்து தமிழர் உரிமை வென்றிடப் போராடுவோம்!

9)சமனியத் தமிழரசை நிலைநாட்டுவோம் பொருளியல் ஏற்றத் தாழ்வகற்றுவோம்!

10)உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்தி ஒழுங்கமைக்கும் வருணாசிரம சனாதனக் கொள்கையை அழிப்போம்!

11)சாதி சமய ஆதிக்கத்தை ஒழிப்போம்! சமத்துவமாய் வாழ வழிவகை செய்வோம்! சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம்! தமிழருக்கான ஆட்சியை வென்றெடுப்போம்!

12)மகளிருக்குச் சமபங்கு அளிப்பது பிச்சையல்ல! – அதை அடைவது பிறப்புரிமை! – அதற்காகப் பாடுபடுவோம்!

13)எங்கும் தமிழ் எதிலும் தமிழ்! தமிழைக் கற்போம்! தமிழில் கற்போம்!

14)அனைத்து நிலையிலும் தமிழே ஆட்சிமொழி பேச்சு மொழி, அனைத்து இடத்திலும் எம் தமிழே வழிபாட்டு மொழி! வழக்காடு மொழி!
தமிழ்வழியில் கற்றௌருக்கே தமிழகத்தில் வேலைவாய்ப்பு!

15)ஊடகக்கலை பண்பாட்டுச் சீரழிவுகளை உரிய பண்பாட்டுப் புரட்சி மூலம் தடுப்போம்!

16)நாளைய நாம் தமிழர் ஆட்சியில் அரசு சமயம் சாராது! ஆனால் யாருடைய தனிப்பட்ட சமயநம்பிக்கையிலும் அரசு தலையிடாது!

17)அரசியல் தலையீடு அற்ற நீதி நிர்வாகம்! கையூட்டு ஊழலற்றதாய் அனைத்து நிர்வாகம்

18)மகளிர் – ஆடவர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் தற்சார்பு பொருளாதாரத் திட்டத்தை உருவாக்குவோம்!

19)அதிகாரமும் பொருளும் பரவலாக்கப் போராடுவோம் அதிகாரமும் பொருளும் பிரமிடுபோல் கட்டமைப்போம்!

20)தனியார் மயக் கொள்ளை இலாபத்தைத் தடுப்போம்! கறுப்புப் பண கள்ளச்சந்தையை ஒழிப்போம்!

21)அமைப்புத் தொழிலாளர் – அமைப்பு சாரா தொழிலாளர் வேறுபாடு அகற்றி வாழ்வுரிமையை நிலைநாட்டுவோம்!

22)மருத்துவ வசதி அளிப்பதை அடிப்படை உரிமையாக்குவோம்! அனைத்து மருத்துவ வசதிகளும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கச் செய்வோம்!

23)பிற மாநிலங்களில் வாழும் இந்தியத் தமிழருக்கு உரிமையும் பாதுகாப்பும் முறைப்படி கிடைத்திட தேசிய இன நட்புறக் கழகம் மாநிலந்தோறும் அமைப்போம்!
(எ-டு) தமிழர் – வங்காளியர் நட்புறவுக் கழகம்.

24)பண்பாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தி உலகத் தமிழரை ஒருங்கிணைப்போம்!

25)அனைத்து முறைகேடுளை விசாரிக்க மக்கள் நீதிமன்றம்! நீதிமன்றத் தீர்ப்பையும் விமர்சிக்க சட்டம் இயற்றுவோம்!

26)சிலம்பம், களறி முதலான தமிழர் தம் வீரவிளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளிப்போம்!

 

https://www.naamtamilar.org/policies/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

பிற இனங்களை “வந்தேறி” என்று வெறுப்புணர்வையும், இனவாதத்தையும் கக்குவது தேசியம்

ஆக, தமிழகத்தை தமிழர்கள் தான் ஆளலாம் என்பது இனவாதமாகத் தெரிகிறது. ஆனால், கடந்த 50 வருடங்களாக தமிழரில்லாத ஒரு குடும்பம் ஆள்வதும், இன்னும் இன்னும் தமிழன் பிந்தள்ளப்பட்டு மராட்டியனும், தெலுங்கனும் ஆள எத்தனிப்பதும் தவறில்லையென்று சொல்கிறீர்கள். சரி, யார் ஆட்சி செய்தாலும் தமிழரின் நலன்கள் பாதுகாக்கப்பட்டதா? அப்படியில்லையென்றால், தமிழர்கள் ஆள்வதில் தவறில்லையே? ஆந்திராவும், கேரளமும், கர்நாடகமும் அந்தந்த நாட்டு இன மக்களாலேயே ஆளப்படும்போது தமிழகத்தினை தமிழர் ஆளவேண்டும் என்பது இனவாதமாகத் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

முதன்மைக் கொள்கைகள்

உடையார், இதையெல்லாம் எப்போதோ படித்தாயிற்று. இந்தக் கொள்கைகளை விட வந்தேறிகள் மீதான வெறுப்புத்தான் சீமானின் மூலதனம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உறுதிமொழி

நாம் தமிழர் கட்சி நிகழ்வுகளைத் தொடங்கும் முன் தவறாமல் மேற்கொள்ளவேண்டிய அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழி

அ.அகவணக்கம்

தாயக விடுதலைக்காக, உயிர்நீத்த தாய்த்தமிழ் உறவுகளுக்கும் இனப்பற்றாளர்களுக்கும் அகவணக்கம்.

ஆ.வீரவணக்கம்

நம் மொழி காக்க, இனம் காக்க
நம் மண் காக்க, மானம் காக்க
இன்னுயிர் ஈந்த மாவீரர் அனைவருக்கும்
வீரவணக்கம்! வீரவணக்கம்!

இ.உறுதிமொழி

மொழியாகி, எங்கள் மூச்சாகி,
முடிசூடும் எம் தமிழ் மீது உறுதி!
வழிகாட்டி, எம்மை உருவாக்கும்
தமிழர் வரலாற்றின் மீதும் உறுதி!
விழிமூடித் துயில்கின்ற
வீரவேங்கைகள் மீதும் உறுதி
இனிமேலும் ஓயோம், இழிவாக வாழோம்!
உறுதி! உறுதி!
வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை!
கட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை!
வென்றாக வேண்டும் தமிழ்!
ஒன்றாக வேண்டும் தமிழர்!
தமிழால் இணைந்து
நாம் தமிழராய் நிமிர்வோம்!
நாம் தமிழர்!
நாம் தமிழர்!
நாம் தமிழர்!

naam-tamilar-katchi-uruthimozhi-seeman-2018.jpg

 

கொடிப்பாடல்:

நாம் தமிழர்! நாம் தமிழர்! என்று தலைநிமிர்ந்து
பறக்குது புலிக்கொடி

நாற்றிசை உலகும் போற்றி மெய்சிலிர்க்கத்
தழைக்குது தமிழ்க்குடி

பறக்குது பறக்குது புலிக்கொடி
சிறக்குது சிறக்குது தமிழ்க்குடி (பறக்குது)

மானமுயிர் மூச்சாய்
வீரம் புயல் வீச்சாய்
வாழும் தமிழ் மாந்தர் குலக்கொடி
தேனினும் இனிய தமிழ் மொழியும்
தமிழினமும் காக்கும் மாவீரர் புலிக்கொடி

சோழன் கடற்படைக் கப்பல்கொடி
ஈழம் காக்கும் எங்கள் தொப்புள்கொடி (சோழன்)
கொடுமை ஆயிரம்? குமுறல் ஆயிரம்
அடிமைநிலை வாழ்வில் இனியுமா?

படைகள் ஆயிரம், தடைகள் ஆயிரம் – படினும்
எங்கள் மண் படியுமா?

பறக்குது பறக்குது புலிக்கொடி
சிறக்குது சிறக்குது தமிழ்க்குடி (பறக்குது)

புலிக்கொடி வணங்கி நாம் துடித்தெழுவோம்!
புயலாய், நெருப்பாய் வெடித்தெழுவோம்!

10 minutes ago, கிருபன் said:

தமிழ்த்தேசிய உணர்வு என்பது தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வது. ஆனால் பிற இனங்களை “வந்தேறி” என்று வெறுப்புணர்வையும், இனவாதத்தையும் கக்குவது தேசியம் எனும் பெயரில் வலதுசாரி பாசிசத்தைத்தான் வளர்க்கும்.

புலம்பெயர் நாடுகளில் வந்தேறிகளாக உள்ள நாம் எமது முயற்சியால் முன்னேற அதனைப் பொறுக்கமுடியாத அந்த நாட்டு வலதுசாரி இனவாதிகளின் தேசியத்திற்கும், சீமானின் தேசியத்திற்கும் ஒரு வித்தியாசமுமில்லை. 

 

 

2 minutes ago, கிருபன் said:

உடையார், இதையெல்லாம் எப்போதோ படித்தாயிற்று. இந்தக் கொள்கைகளை விட வந்தேறிகள் மீதான வெறுப்புத்தான் சீமானின் மூலதனம்.

 

நன்றி, நினைத்தேன் வாசிக்கவில்லையோ என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

வந்தேறிகள் மீதான வெறுப்பு

இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் அந்த மாநிலத்தவரைச் சாராத ஒருவர், அல்லது வேற்று மாநிலத்தவர் ஆட்சிசெய்ததை நீங்கள் கண்டிருக்கிறீர்களா? ஆனால் தமிழகத்தில் தமிழர் முதலமைச்சராக இறுதியாக வந்தது எப்போதென்று நினைக்கிறீர்கள்? 

ஆக, தமிழகத்தை தமிழர் ஆளவேகூடாதெனும் முடிவிற்கு வருகிறீர்கள். 

மற்றைய இனத்தவர்கள் தமிழகத்திற்கு வருவதை அவர் ஆட்சேபிக்கவில்லையே? எவரும் வாருங்கள், வாழுங்கள், ஆனால் நாங்கள்தான் ஆள்வோம் என்கிறார். அதில் தவறென்ன இருக்கிறது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

ஆக, தமிழகத்தை தமிழர்கள் தான் ஆளலாம் என்பது இனவாதமாகத் தெரிகிறது. ஆனால், கடந்த 50 வருடங்களாக தமிழரில்லாத ஒரு குடும்பம் ஆள்வதும், இன்னும் இன்னும் தமிழன் பிந்தள்ளப்பட்டு மராட்டியனும், தெலுங்கனும் ஆள எத்தனிப்பதும் தவறில்லையென்று சொல்கிறீர்கள். சரி, யார் ஆட்சி செய்தாலும் தமிழரின் நலன்கள் பாதுகாக்கப்பட்டதா? அப்படியில்லையென்றால், தமிழர்கள் ஆள்வதில் தவறில்லையே? ஆந்திராவும், கேரளமும், கர்நாடகமும் அந்தந்த நாட்டு இன மக்களாலேயே ஆளப்படும்போது தமிழகத்தினை தமிழர் ஆளவேண்டும் என்பது இனவாதமாகத் தெரிகிறது.

இதைப்பற்றி பல இடங்களில் விவாதித்தாயிற்று ரஞ்சித். தமிழ்நாட்டில் யார் ஆள்வது என்பதை மக்கள் ஜனநாயக ரீதியில் தீர்மானிக்கின்றார்கள். தமிழன் ஆளவேண்டும் என்று சொல்வதில் பிரச்சினை இல்லை. ஆனால் தெலுங்கர், கன்னடரை வெறுக்கவைக்கும் பேச்சுக்கள் இனவாதம்தான்.

மேலும் தற்போது ஆள்பவர் சுத்தமான தமிழர்தானே😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, உடையார் said:

நன்றி, நினைத்தேன் வாசிக்கவில்லையோ என்று

சீமானின் தம்பி உடையார் பாய்ந்து பாய்ந்து ஒட்டுகின்றார். இலங்கைத் தேர்தலுக்குள்ளும் சீமானின் பிரச்சாரம் முக்கியம் என்பது தெரியும்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

மேலும் தற்போது ஆள்பவர் சுத்தமான தமிழர்தானே

அது நல்ல விடயம் தானே?

 

1 minute ago, கிருபன் said:

ஆனால் தெலுங்கர், கன்னடரை வெறுக்கவைக்கும் பேச்சுக்கள் இனவாதம்தான்

அவர் இந்த இனங்களை இலக்குவைத்துத் தாக்குவதாக நான் நினைக்கவில்லை. ஆனால், கருனாநிதியின் குடும்பம் நன்றாக விமர்சிக்கப்படுகிறது. அதேபோல, தெலுங்கு வம்சாவளி அரசியல்வாதிகளும், திராவிட இயக்கங்களின் பின்புலத்தில் இயங்கும் தெலுங்கு வம்சாவளியினரும் குறிவைக்கப்படுவதை மறுக்கவில்லை.

4 minutes ago, கிருபன் said:

தமிழ்நாட்டில் யார் ஆள்வது என்பதை மக்கள் ஜனநாயக ரீதியில் தீர்மானிக்கின்றார்கள்

இதுகூட ஒரு வரையறைக்குள்தான் கிருபன். பணம் இதைவிடப் பலமடங்கு பலத்தினை தேர்தலில் செலுத்துகிறது. இதைவிடவும், பரம்பரை பரம்பரையாக நடிகர்களை வழிபடும் சமூகம் விழித்துக்கொண்டு, உண்மையாக மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களை பின்பற்றுவது என்பது பல ஆண்டுகள் எடுக்கக் கூடியது. சீமான் இப்போது செய்வது அம்மக்களை தெளிவூட்டி, அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

சீமானின் தம்பி உடையார் பாய்ந்து பாய்ந்து ஒட்டுகின்றார். இலங்கைத் தேர்தலுக்குள்ளும் சீமானின் பிரச்சாரம் முக்கியம் என்பது தெரியும்😂

களப்பணி அடிமட்ட தொண்டனுக்கு அவசியம் 👍

இலங்கையில் தேர்தல் நடந்ததா? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

அப்படி என்னதான் செய்துவிட்டதாகப் புலம்புகிறீர்கள்? ஒரு துரோகியைத் தலைவனாக வரிந்துகொண்டு உலா வருகிறீர்கள். இதில ஏதோ மற்றையவர்களை வென்றுவிட்டதாக வீர வசனம் வேறு. உங்களின் சேட்டைகள் எல்லாம் பார்த்தாயிற்று, புதிதாக இருந்தால் சொல்லுங்கள் கேட்கலாம். 

எனக்கும் உங்கள் அலப்பறைகள் எல்லாம் அலுத்து விட்டது ...புதுசாய் முயற்சி செய்யுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முதல்வன் said:

அதோட இவர் வாக்களிக்க வேண்டாம் என்று சொன்ன சிறீதரன் விருப்பு வாக்கில் முதலிடம், பிள்ளையான் வேற முதலிடம்.

மக்கள் இவர் சொன்னதை அப்படியே செய்திட்டினம் பாருங்கோ. 😝

விக்கியர் வெளியே என்று திண்ணையில் பீத்தின நீங்களா அண்ணே இப்படியும் எழுதினது. நம்பவே முடியவில்லை 

FBA1-EABD-0106-49-F6-A97-D-48185-AB98373

நல்லா செய்யுறாங்களப்பா 😀😀😀

எண்ட அக்காவை கலாய்க்க, எழுதினா, ஏதோ, நியூட்டன் சூத்திரத்தில பிழை எண்டு  நிருபிக்கிற மாதிரி வந்து மூக்கை நுழைக்கிறியள் முதல்வரே. 🤦‍♀️

முதலாவது, சீமான், நால்வர் பெயரை தான் குறிப்பிட்டார். அதில் ஸ்ரீதரன் இல்லை. தனக்கென ஒரு ஆதரவு தளத்தினை வைத்திருக்கும் டக்லஸ் வெல்லுவார்  என்று சீமானுக்கு தெரியாதா என்ன?

இரண்டாவது, நான் விக்கியர் குறித்து சொன்ன போது, பொது தளத்தில், முன்னிலையில் இருப்பதாக பேசப்பட்டவர்கள், மூவர், அதில் விக்கியர் இல்லை. முக்கியமாக சுமந்திரனும் இல்லை. 

கஜேந்திரகுமார் வெல்லுவார், விக்கியர் வெல்லுவார் என்று, அப்போதிருந்த தகவல் படி யாருக்குமே தெரியாது. 

மகிந்தாவின் வேலையால் தான், வடக்கில், போர்க்குற்ற விசாரணையினை நீர்த்துப்போக சுமந்திரனும், கிழக்கில் முஸ்லிம்களின் பலத்தினை குறைக்க பிள்ளையானும் வென்றார்கள் என்று சொல்வதும், அம்மான் வெற்றி, அவரது தேவையில்லாத 3000 ராணுவத்தினை அழித்த புலுடா கதையினால் அவிந்து போனதாக சொல்வதும் நானல்ல, முதல்வரே.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

தமிழகத்து கட்சி அதுவும் சீமானோடு இவர்கள் நற்பில் இருக்கிறார்கள் என்று தெரிந்தாலே இலங்கையரசு இவர்களை இல்லாமல் அழித்து  விடும்.
கஜா கூட்டணி இப்படி பட்டவர்களுடன் சேர்ந்து அரசியல் செய்யாமல் தங்களாவே மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.
சீமானை நம்பி நடுத் தெருவில் நிக்காமல் பக்சேகளுடன் சேர்ந்து தமது மக்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுப்பது நல்லது 
 

இல்லாது ஒழிப்போம் என்று கூறியது நீங்கள். இலங்கை அரசு அல்ல. எனது கேள்வி உங்களுக்கானது சிறீலங்கா அரசிற்கு அல்ல. 

ஏன் இல்லாது ஒழிப்போம் என்று கூறினீர்கள் ?

இராஜபக்சேக்களுடன் நின்றால் உரிமை கிடைக்காது. பிச்சைதான் கிடைக்கும். பிச்சை என்பது இரந்து பெறுவது. உரிமைக்கும் யாசகத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு உங்களுக்குத் தெரியாததல்ல. 

உரிமையை எங்காவது பிச்சை போட்டதுண்டா ? 

(இராசபக்ச தனக்கு விருப்பமானவர்களுக்கு உயர்தட தென்னஞ் சாராயம்தான் பிச்சை போடுவார். சில வேளைகளில் இது உங்களுக்குத் தெரியாமல்கூட இருக்கலாம்😀)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

இல்லாது ஒழிப்போம் என்று கூறியது நீங்கள். இலங்கை அரசு அல்ல. எனது கேள்வி உங்களுக்கானது சிறீலங்கா அரசிற்கு அல்ல. 

ஏன் இல்லாது ஒழிப்போம் என்று கூறினீர்கள் ?

இராஜபக்சேக்களுடன் நின்றால் உரிமை கிடைக்காது. பிச்சைதான் கிடைக்கும். பிச்சை என்பது இரந்து பெறுவது. உரிமைக்கும் யாசகத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு உங்களுக்குத் தெரியாததல்ல. 

உரிமையை எங்காவது பிச்சை போட்டதுண்டா ? 

(இராசபக்ச தனக்கு விருப்பமானவர்களுக்கு உயர்தட தென்னஞ் சாராயம்தான் பிச்சை போடுவார். சில வேளைகளில் இது உங்களுக்குத் தெரியாமல்கூட இருக்கலாம்😀)

 

என்னை பொறுத்த வரை இந்தியா சார்பு நிலை , அதுவும் சீமானோடு தொடர்பு என்றால் இலங்கையரசியலில் நிலைத்து நிற்க முடியாது...இவர்கள் அரசியலில் தொடர்ந்து இருக்க வேண்டுமானால் மக்களுக்கு ஏதாவது தங்களால் முடிந்த அளவு செய்ய வேண்டும்...பக்க சார்பு நிலை எடுப்பதை விட்டு சுயமாய் இயங்கினால் இவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு  

பக்சேக்களது அரசியல் என்பது நீண்ட காலத்தினை அடிப்படையையாய் கொண்டது ...அவர்களது நோக்கம் ஒரு பிரச்சனையும் இல்லை ...எல்லாரும் இந்த நாட்டு மன்னர்களே என்று நிறுவது.
நான் சொல்வதும் அதைத் தான் ...அவர்களோடு சேர்ந்து ,எமது பலத்தை  நிரூபித்து பின்னர் கொஞ்சம்  ,கொஞ்சமாய் எமது உரிமைகளை பெற்றுக் கொள்வது ..எடுத்தேன் ,கவிழ்த்தேன் என்று போட்டி போடாமல் அவர்களை மாதிரியே உறவாடி கவிழ்ப்பது 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

என்னை பொறுத்த வரை இந்தியா சார்பு நிலை , அதுவும் சீமானோடு தொடர்பு என்றால் இலங்கையரசியலில் நிலைத்து நிற்க முடியாது...இவர்கள் அரசியலில் தொடர்ந்து இருக்க வேண்டுமானால் மக்களுக்கு ஏதாவது தங்களால் முடிந்த அளவு செய்ய வேண்டும்...பக்க சார்பு நிலை எடுப்பதை விட்டு சுயமாய் இயங்கினால் இவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு  

பக்சேக்களது அரசியல் என்பது நீண்ட காலத்தினை அடிப்படையையாய் கொண்டது ...அவர்களது நோக்கம் ஒரு பிரச்சனையும் இல்லை ...எல்லாரும் இந்த நாட்டு மன்னர்களே என்று நிறுவது.
நான் சொல்வதும் அதைத் தான் ...அவர்களோடு சேர்ந்து ,எமது பலத்தை  நிரூபித்து பின்னர் கொஞ்சம்  ,கொஞ்சமாய் எமது உரிமைகளை பெற்றுக் கொள்வது ..எடுத்தேன் ,கவிழ்த்தேன் என்று போட்டி போடாமல் அவர்களை மாதிரியே உறவாடி கவிழ்ப்பது 
 

 

நன்றி 🙂

Link to comment
Share on other sites

4 hours ago, ரதி said:

நான் தொடங்க தேவையில்லை அண்ணா ...எழுதி வைத்து கொள்ளுங்கள் இங்கு யாழில் கஜேந்திரகுமார் ,கஜேந்திரன் புகழ் பாடும் அனைவரும் இன்னும் ஐந்து வருடத்துக்குள் அவர்களை துரோகி என்று சொல்லாட்டில் 🙂

அவர்களை மட்டுமல்ல, விக்கியையும் துரோகி என்று சொல்லும் காலம் தூரத்தில் இல்லை. சரியாக சொன்னீர்கள்.

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

புலம்பெயர் நாடுகளில் வந்தேறிகளாக உள்ள நாம்

 

வந்தேரிகளாக உள்ள நீங்கள் அதிகாரத்தில் ஏறி தங்கள் இனத்தை தூக்கி பிடிக்க வந்தேரியாக இருக்கும் நாட்டின் வரலாறை தங்களின் வரலாறு என்றும் கூற முனைகிறீர்களா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Robinson cruso said:

அவர்களை மட்டுமல்ல, விக்கியையும் துரோகி என்று சொல்லும் காலம் தூரத்தில் இல்லை. சரியாக சொன்னீர்கள்.

சம்பந்தன் 40 வருடங்களாக எதுவும் செய்யவில்லை.துரோகியாக்கப்பட்டார்.சுமந்திரன் 10 வருடங்களாக எதுவும் செய்யவில்லை துரோகியாக்கப்பட்டார். இதனால் கட்சி பேதமின்றி புது முகங்களை முன்னிறுத்துவதை என்னைப்போன்றவர்கள் வரவேற்றார்கள். இந்த புதியவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதில் தவறில்லை. அடுத்த 4 வருடங்களுக்கு என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்.  எதுவும் இல்லையேல் நீங்கள் குறிப்பிட்ட அனைவரும் துரோகிகள் தான். சந்தேகமேயில்லை.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் கொஞ்ச நேரம் கொடுத்துத்தான் பார்ப்போமே.. 

எதுக்கு முன் முடிவுகள்.

Link to comment
Share on other sites

அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்களுடைய பெருமையை எடுத்துக்கூறும் ஆணையை மட்டுமே அரசியலில் நிறுவுவார்கள்...

துரதிர்ஷ்டவசமாக தமிழர்களின் அதிகாரம் ஆரிய, திராவிட, சிங்களவனின் கையில் சிக்கியிருக்கிறது...

உரிமையை பிச்சை போடுவார்கள் என போடும் வரைக்கும் இசைந்து கொடுப்போமென்று இருந்தால் தமிழன் கக்கூஸை மட்டும் தான் கழுவ வேண்டும் கடைசியில்...

Link to comment
Share on other sites

Just now, மியாவ் said:

அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்களுடைய பெருமையை எடுத்துக்கூறும் ஆணையை மட்டுமே அரசியலில் நிறுவுவார்கள்...

துரதிர்ஷ்டவசமாக தமிழர்களின் அதிகாரம் ஆரிய, திராவிட, சிங்களவனின் கையில் சிக்கியிருக்கிறது...

உரிமையை பிச்சை போடுவார்கள் என போடும் வரைக்கும் இசைந்து கொடுப்போமென்று இருந்தால் தமிழன் கக்கூஸை மட்டும் தான் கழுவ வேண்டும் கடைசியில்...

எழுபது வருடமாக என்ன இசைந்த கொடுத்தோம்? போராடித்தான் பார்த்தோம். இப்ப மட்டும் என்ன ஆட்சியா செய்கிறோம். எதோ எலும்புத்துண்டன்று பிச்சையாக மாவடட சபை, மாகாண சபை எண்டு எதையோ ஒரு சிறிய துண்டை  போடடான். அதையே கையாளத்தெரியாதவனுக்கு எதுக்கு அதிகாரம்? இப்பவே அடுபிடி. அதிகாரம் கிடைத்தால், குரங்கின்  கையில் பூமாலை கொடுத்தமாதிரிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

தமிழ்த்தேசிய உணர்வு என்பது தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வது. ஆனால் பிற இனங்களை “வந்தேறி” என்று வெறுப்புணர்வையும், இனவாதத்தையும் கக்குவது தேசியம் எனும் பெயரில் வலதுசாரி பாசிசத்தைத்தான் வளர்க்கும்.

புலம்பெயர் நாடுகளில் வந்தேறிகளாக உள்ள நாம் எமது முயற்சியால் முன்னேற அதனைப் பொறுக்கமுடியாத அந்த நாட்டு வலதுசாரி இனவாதிகளின் தேசியத்திற்கும், சீமானின் தேசியத்திற்கும் ஒரு வித்தியாசமுமில்லை. 

 

மற்றைய மாநிலங்களில் நடப்பதை கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்கள்.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.