Jump to content

சீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 11/8/2020 at 02:31, கிருபன் said:

தமிழன் என்று உணர்வாலும், தாய்மொழியாலும் வாழ்பவர்களை தமிழன் இல்லை என்று சொன்னால், அவர்கள் தெலுங்கு தேசம் போய் வாழமுடியுமா?

தெலுங்குக்காக இப்படி அடிபடுகிறீர்களே, உங்களுக்கும் தெலுங்குக்கும்  தொப்புள் கொடி   தொடர்பு ஏதும்  உண்டா? இல்லை சுதேசிகள் நம்மையே வந்தேறு குடிகள் என்று கலைக்கிறான் இங்குள்ளவன்,  அதற்கு உருகாமல் தெலுங்குக்கு அழுவதால் கேட்கிறேன் வேறொன்றுமில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 222
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

தெலுங்குக்காக இப்படி அடிபடுகிறீர்களே, உங்களுக்கும் தெலுங்குக்கும்  தொப்புள் கொடி   தொடர்பு ஏதும்  உண்டா? இல்லை சுதேசிகள் நம்மையே வந்தேறு குடிகள் என்று கலைக்கிறான் இங்குள்ளவன்,  அதற்கு உருகாமல் தெலுங்குக்கு அழுவதால் கேட்கிறேன் வேறொன்றுமில்லை.

ஜீன் பரம்பல் சோதனை செய்துபார்க்கவில்லை. செய்தால் சங்க காலத்தில் என் முன்னோர் அசல் யாழ்ப்பாணமா, மிகுந்தலையா, இராமநாதபுரமா, அல்லது தமிழ்நாட்டை ஆண்ட பல்லவ, நாயக்க வம்சமா என்று தெரியும்😉

சிங்களச் சட்டத்தைக் கொண்டுவந்த பண்டாரநாயக்கவே, தெலுங்குவழி வந்த தமிழனின் சிங்களப் பரம்பரை என்னும்போது 8 கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் தூய தமிழர்கள் எத்தனைபேர் என்று இலகுவில் சொல்லமுடியாது. தமிழர்களாக மாறி தமிழ்நாட்டைத் தவிர வேறு இடம் தெரியாதவர்களை வந்தேறிகள் என்று சொல்பவர்கள் வெறுப்பரசியல் செய்பவர்கள். மிகவும் ஆபத்தானவர்கள்.

கருணாநிதி, வைகோ போன்ற சில அரசியல் குடும்பங்களை மட்டும் எதிர்க்கின்றோம் சொல்வது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. இதுவே விரிந்து செல்வாக்காக இருக்கும் வந்தேறிகளை வெறுக்கவும், வன்முறையைப் பிரயோகிக்கவும் தூண்டும்.

 

Link to comment
Share on other sites

20 hours ago, ரஞ்சித் said:

 

ரஞ்சித் தங்கள் தமிழ் தேசிய உணர்வை மதிக்கிறேன். அந்த உணர்வில் பந்தி பந்தியாக எழுதுகின்றீர்கள்.  அந்த உணர்வின் உந்துதலால் நடைமுறை ஜதார்த்த‍தை மறந்து விடுகின்றீர்கள். எமது தவறுகளுக்கெல்லாம் அடுத்தவனை குற்றம் சாட்டும் தமிழ் தேசிய வியாதியை புரிந்து கொள்ள தவறுகின்றீர்கள்.  பந்தி பந்தியாக எழுத முதல் ஒரு விடயத்தை மட்டும் சிந்தியுங்கள் ஒரு இனம் 70 வருடங்காக  போராடி தொடர்ந்து முன்னைய விட  பின்னோகியே செல்கிறது என்றால் போராடும் அந்த இனத்தில் பிரதிநிதிகள் பக்கம் தான் தவறு இருப்பதை உணர மறுக்கின்றீர்கள். புதிய புதிய எதிரகளை கற்பனையில்  உருவாக்கி அவர்களுக்எகதிராக போராடுவோம் என்று கூறுவதே மிக மோசமான செயலே. 

தமிழாராய்ச்சி மகாநாடு பற்றி கேட்டீர்கள். அல்பிரட் துரையப்பா ஏன் அழைக்கபடவேண்டும். அவர் சுதந்திரகட்சி ஏஜேன்ட் அல்லவா என்று அவரை ஏதோ தீண்ட தகாதவராக கூறினீர்கள்.  அவர் அந்த நேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட மேயர்.  யாழ்ப்பாணத்தில் சரித்திரத்தில் மிகவும் சிறந்த மேயர் யார் என்று இன்று கேட்டாலும் அல்பிரட் துரையப்பா என்று உடனடியாக பதில் கூறிவிடலாம். அந்தளவுக்கு சிறந்த மேயராக அவர் திகழ்ந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவரை கொல்ல தமிழர் கூட்டணி இளைஞர்களை  தூண்டியதே அவர் இருந்தால் யாழ்பாணத்தொகுதியில் வெல்ல முடியாது என்ற குறுகிய நோக்கமே ஆகும். தமிழர் கூட்டணியில் தூண்டுதலால் உணர்ச்சிவசப்பட்டவர்களாலேயே அவர் கொல்லப்பட்டார். 

தமிழாராய்ச்சி மகாநாடு தொடர்பாக அந்த மகாநாட்டு குழு செயலாளராக இருந்த திரு கோபன் மகாதேவா விரிவான பேட்டி ஒன்றை  ஐபிசி தமிழுக்கு 2018 ல் வழங்கியிருந்தார். அதில் தெளிவாக அந்த கலவரம் ஏற்பட்ட காரணத்தை விளக்குகிறார்.  தமிழ் தரப்பால் கூறுவது போல் பொலிசாரின் தாக்குதல் திட்டமிட்ட தாக்குலதல் அல்ல என்பதை விளக்கமாக கூறியுள்ளார். நேரம் இருந்தால் கேட்டு பாருங்கள். யூ ரியுப்பில் அந்த காணொளி உள்ளது. அவரையும் துரோகி என்று முத்திரை குத்திவிடாதீர்கள்.  இந்த பேட்டி நிகழ்ச்சி பல பகுதிகளாக உள்ளது.  அதில் ஒரு பகுதியே இது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎-‎08‎-‎2020 at 21:05, விசுகு said:

அவர் தனது பெயரை சீமான் என்று மாற்றியது திரைப்பட துறையில் நுழைந்த போது இதை அறிந்தும் அரசியலில் மக்களை ஏமாற்றத்தான் பெயரை மாற்றிக் கொண்டார் என்பவர்களுடன் வாதிட்டு என்ன பயன்?? நேரம் பொன்னானது காண்.

அண்ணா , அவர் திரைப்படத்திற்காய் தன்னுடைய பேரை மாத்தி வைத்தார் ...நல்லது ...மாத்தின பிறகு எப்பவாவது ,எங்கேயாவது தன்னுடைய பேர் இது தான் என்று சொல்லி இருக்கிறாரா ?...காட்டுங்கள் பார்ப்போம் .
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

அண்ணா , அவர் திரைப்படத்திற்காய் தன்னுடைய பேரை மாத்தி வைத்தார் ...நல்லது ...மாத்தின பிறகு எப்பவாவது ,எங்கேயாவது தன்னுடைய பேர் இது தான் என்று சொல்லி இருக்கிறாரா ?...காட்டுங்கள் பார்ப்போம் .
 

திரைப்பட துறையில் பெயரை மாற்றிக் கொண்டவர்கள் எவராவது அப்படி சொல்லி திரிகிறார்களா சகோதரி. அதேநேரத்தில் சீமானை சைமன் என்றபோது அதை அவர் மறுத்து இருக்கிறாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

ஜீன் பரம்பல் சோதனை செய்துபார்க்கவில்லை. செய்தால் சங்க காலத்தில் என் முன்னோர் அசல் யாழ்ப்பாணமா, மிகுந்தலையா, இராமநாதபுரமா, அல்லது தமிழ்நாட்டை ஆண்ட பல்லவ, நாயக்க வம்சமா என்று தெரியும்😉

சிங்களச் சட்டத்தைக் கொண்டுவந்த பண்டாரநாயக்கவே, தெலுங்குவழி வந்த தமிழனின் சிங்களப் பரம்பரை என்னும்போது 8 கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் தூய தமிழர்கள் எத்தனைபேர் என்று இலகுவில் சொல்லமுடியாது. தமிழர்களாக மாறி தமிழ்நாட்டைத் தவிர வேறு இடம் தெரியாதவர்களை வந்தேறிகள் என்று சொல்பவர்கள் வெறுப்பரசியல் செய்பவர்கள். மிகவும் ஆபத்தானவர்கள்.

கருணாநிதி, வைகோ போன்ற சில அரசியல் குடும்பங்களை மட்டும் எதிர்க்கின்றோம் சொல்வது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. இதுவே விரிந்து செல்வாக்காக இருக்கும் வந்தேறிகளை வெறுக்கவும், வன்முறையைப் பிரயோகிக்கவும் தூண்டும்.

முதலில் சீமானைவிட்டுவிட்டு; மகி & கோத்த செய்யும் அரசியலில் இருந்து ஈழ தமிழ் மக்களை காப்பாற்ற வழி என்ன என்று யோசியுங்கள். அந்த திரிகள் எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியாது. தெரிந்தலும் விலகி செல்வீர்கள்

சீமானும் தம்பிகளும் சரியான பாதைகளில்தான் போகின்றார்கள், தமிழன் என்றால் தமிழனாக விழித்தெழு

****  தூக்கிபிடிக்கின்றீர்களே

வைகோவிற்கு பெட்டிகள் கொடுத்தால் காணும் ஒரு காமடி பீஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

ஜீன் பரம்பல் சோதனை செய்துபார்க்கவில்லை. செய்தால் சங்க காலத்தில் என் முன்னோர் அசல் யாழ்ப்பாணமா, மிகுந்தலையா, இராமநாதபுரமா, அல்லது தமிழ்நாட்டை ஆண்ட பல்லவ, நாயக்க வம்சமா என்று தெரியும்😉

🤣

திருவானந்தபுரத்தை சேர்ந்தவவர் ஒருவரோடு பழகவேண்டி ஏற்பட்டபோது அவர் சொன்னார் நீங்கள் யாழ்பாணம் எல்லாம் எங்களது ஆட்கள் தான்.

9 hours ago, கிருபன் said:

தமிழர்களாக மாறி தமிழ்நாட்டைத் தவிர வேறு இடம் தெரியாதவர்களை வந்தேறிகள் என்று சொல்பவர்கள் வெறுப்பரசியல் செய்பவர்கள். மிகவும் ஆபத்தானவர்கள்.

👍

Link to comment
Share on other sites

 

 

On 12/8/2020 at 14:34, colomban said:

நான் சீமானை, சீமான் எனப்படும் செபஸ்டியன் எனறே அழைப்பதுண்டு.  பொதுவாக மேலை நாடுகளில் இவை சாதாரணம். இது தவற‌ல்ல ஒருவருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட பெயர் இருக்கும்போது alias அல்லது aka என்ற வார்த்தையை பாவிப்பர்கள். 

செபஸ்டியன் என்னும் பெயரை மத‌த்தோடு தொடர்புபடுத்தி பார்ப்பது தவறு.மேலும் இவர் கிறிஸ்தவர்களுக்கு எதிராக, அவர்கள் மனம் நோகும்படியான பல்வேறு கருத்துக்க‌ளை கூறியுள்ளார்.    

கிறிஸ்தவர்களுக்கு எதிராக கருத்து கூறியதற்கு ஆதாரம் உண்டா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

 

கிறிஸ்தவர்களுக்கு எதிராக கருத்து கூறியதற்கு ஆதாரம் உண்டா??

வந்தேறி விஜயனும் அவனது தோழர்கள் 700 பேரும் வந்து, விசயன் நாக இளவரசி குவேனியை கட்டி உருவான சிங்கள இனம் எம்மை வந்தேறி, கள்ளத்தோணி எண்டு சொல்லுவதோ எண்டு, சண்டை போட்டு, அகதியா ஓடி வந்து, இப்ப தமிழகத்தில் வந்து குடியேறியவர்களை வந்தேறிகள் என்று சொல்லப்படாது எண்டு பாடம் எடுக்கும் கேலிக்கூத்து கொடுமையை என்னவென்பது? 😀

முதலில உங்கண்ட நாட்டில, சிங்களவனுக்கு போதனை செய்யுங்கோ..... முடிந்தால்.... முதுகினை காப்பாத்திக்கொண்டு....

அதன் பிறகு அடுத்த நாட்டில என்ன நடக்குது எண்டு பார்க்கலாம். 

எங்களுக்கு சிங்களவன் செய்வது பிழை இல்லை எண்டால், நாம் தமிழர், திராவிடர்களுக்கு செய்வது செய்வது பிழை தான்.

அகதி நாட்டில பாதுகாப்பா இருந்து கொண்டு அறிவுரை கொடுக்க வரிசை கட்டி வருவோமில்ல....🤦‍♀️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ்... நாதமுனி👍.  சிந்திக்க வைக்கும் விதத்தில்.. சொல்லியுள்ளீர்கள்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

சபாஷ்... நாதமுனி👍.  சிந்திக்க வைக்கும் விதத்தில்.. சொல்லியுள்ளீர்கள்.  :)

இரண்டாயிரம் வருசமா ஒரே தீவிலே எங்களோட கூட வாழுற சிங்களவன், தமிழ் பிரதேசத்தில வந்து குடியேறக்கூடாது.... வந்தால், காணி பறி போகுது எண்டு எழுதி, குளறி கூப்பாடு போடுவம்.

தேசவழமை சட்டமோ... தொடப்படாது... டச்சு காலத்திலேயே, அவனை கை வைக்க விடேல்ல... பிரிட்டிஷ் காரனுக்கு கை வைக்கிற ஐடியாவே வர விடேல்ல...  சிங்களவன் தொடட்டும் பார்க்கலாம்....

ஸ்ரீ லங்காவை தவிர வேறு இடம் தெரியாதவர்களை, சிங்களவர்களை, வந்தேறி விடுவார்கள், விடப்படாது என்று சொல்பவர்கள் வெறுப்பரசியல் செய்பவர்கள். மிகவும் ஆபத்தானவர்கள். புலிகள் மிகவும் ஆபத்தானவர்கள். அழிக்கப்பட்டது சரிதான். 

ஆனால் தமிழகத்திலே 500 வருசமா இருக்கிற தெலுங்கர்கள்... எங்கை போறது... அவயளை இனவாதத்தோட பார்க்கிறது பிழை கண்டியளே....

பக்கத்தில் ரெண்டு தெலுங்கு மாநிலம் இருக்குதோ.... அதெல்லாம் எனக்கு சொல்லாதீங்கோ.... ஒன்லி அறிவுரை தான்.

இன்னும் அறிவுரை இலவசமா தரலாம்... பெரிய கூடையோட வாருங்கோ...

Link to comment
Share on other sites

தனது நாட்டிலேயே ஒழுங்காக  போராட தெரியாமல் போராட்டம்  என று புறப்பட்டு  உள்ளதையும் கவுட்டு கொட்டி போட்டு இருக்கும் ஒரு இனத்துக்கு அடுத்த நாட்டில் உள்ள தெலுங்கு இனத்தின் மீது வெறுப்பு கொள்ளுகிறது. இத்தத கேவலமான குணத்தால்  தான் தமிழீழம் கிடைக்கவில்லை. தமிழ் நாட்டில் யார்  ஆள்வது என்பதை அங்கு குடியுரிமை  உள்ள மக்கள் பார்ததுக் கொள்வார்கள். 

இலங்கையில் பிறந்துவிட்டு அடுத்த நாட்டு மக்கள் வெறுப்புக்கொள்ளும் கேவலமான இனவாத குணம். சிங்களவர்கள் இவர்களை விட ஆயிரம் மடங்கு மேல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

திரைப்பட துறையில் பெயரை மாற்றிக் கொண்டவர்கள் எவராவது அப்படி சொல்லி திரிகிறார்களா சகோதரி. அதேநேரத்தில் சீமானை சைமன் என்றபோது அதை அவர் மறுத்து இருக்கிறாரா?

சிவாஜிராவ் , ரஜனியாய் மாறினார் ...ஆனால் அவர் எங்கேயுமே பழசை மறக்கேல்ல...இவர் அப்படியா?... அரசியலில் நிக்கோணும் என்பதற்காய் தன்னுடைய சொந்த பேரையே மறைத்தவர் ...இவருக்கு வக்காலத்து வாங்கிறதை விட  ஏதாவது வேலை இருந்தால் பாருங்கோ அண்ணே 🙂

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

ஸ்ரீ லங்காவை தவிர வேறு இடம் தெரியாதவர்களை, சிங்களவர்களை, வந்தேறி விடுவார்கள், விடப்படாது என்று சொல்பவர்கள் வெறுப்பரசியல் செய்பவர்கள். மிகவும் ஆபத்தானவர்கள். புலிகள் மிகவும் ஆபத்தானவர்கள். அழிக்கப்பட்டது சரிதான். 

ஆனால் தமிழகத்திலே 500 வருசமா இருக்கிற தெலுங்கர்கள்... எங்கை போறது... அவயளை இனவாதத்தோட பார்க்கிறது பிழை கண்டியளே....

சிங்களவர்கள் தமிழர்களின் பிரதேசங்களில் வந்து குடியேறி தமிழ் மொழியையும் பேசி, சைவ மதத்துக்கும் மாறி, தமிழ்ப் பண்போடு வாழும்போது சிங்களவர்கள் என்று சொல்லி யாரும் வெறுப்பரசியல் செய்யப்போவதில்லை. ஆனால் யதார்த்தம் அதில்லை. நீர்கொழும்பு, சிலாபத்தில் இருந்த தமிழர்கள் சிங்கள பெளத்தர்களாக மாறியுள்ளனர். அவர்களை சிங்களவர்கள் தமிழர்கள் என்று சொல்லி வெறுப்பரசியல் செய்யவில்லை.

இப்ப தமிழ்நாட்டுக்குப் போனால், 500 வருடங்களுக்கு முன்னர் வந்தவர்கள் தெலுங்கர்களாக வாழுகின்றார்களா அல்லது தமிழர்களாக வாழுகின்றார்களா?

தமிழ் மொழியைப் தாய் மொழியாகக் கொண்டு தமிழகத்தில் பல நூற்றாண்டாக வாழ்பவர்களை இன்னமும் தெலுங்கர்கள் என்று சொல்லுவது சுத்த இனவாதம். 

இது நாதமுனிக்கு நன்றாகவே தெரியும். ஆனால் விசுவாசம் கண்ணை மறைக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:

சிவாஜிராவ் , ரஜனியாய் மாறினார் ...ஆனால் அவர் எங்கேயுமே பழசை மறக்கேல்ல...இவர் அப்படியா?... அரசியலில் நிக்கோணும் என்பதற்காய் தன்னுடைய சொந்த பேரையே மறைத்தவர் ...இவருக்கு வக்காலத்து வாங்கிறதை விட  ஏதாவது வேலை இருந்தால் பாருங்கோ அண்ணே 🙂

 

 

சரி சகோதரி நேரம் பொன்னானது காண்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரதி said:

சிவாஜிராவ் , ரஜனியாய் மாறினார் ...ஆனால் அவர் எங்கேயுமே பழசை மறக்கேல்ல...இவர் அப்படியா?... அரசியலில் நிக்கோணும் என்பதற்காய் தன்னுடைய சொந்த பேரையே மறைத்தவர் ...இவருக்கு வக்காலத்து வாங்கிறதை விட  ஏதாவது வேலை இருந்தால் பாருங்கோ அண்ணே 🙂

அண்ணனுக்கு வாக்கு போடவேண்டாம் என்று சொல்லி, அண்ணனும் தோத்தால், எனக்கும் கொலை வெறி வரும் தானக்கா  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Nathamuni said:

அண்ணனுக்கு வாக்கு போடவேண்டாம் என்று சொல்லி, அண்ணனும் தோத்தால், எனக்கும் கொலை வெறி வரும் தானக்கா  :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சிங்களவர்கள் தமிழர்களின் பிரதேசங்களில் வந்து குடியேறி தமிழ் மொழியையும் பேசி, சைவ மதத்துக்கும் மாறி, தமிழ்ப் பண்போடு வாழும்போது சிங்களவர்கள் என்று சொல்லி யாரும் வெறுப்பரசியல் செய்யப்போவதில்லை. ஆனால் யதார்த்தம் அதில்லை. நீர்கொழும்பு, சிலாபத்தில் இருந்த தமிழர்கள் சிங்கள பெளத்தர்களாக மாறியுள்ளனர். அவர்களை சிங்களவர்கள் தமிழர்கள் என்று சொல்லி வெறுப்பரசியல் செய்யவில்லை.

அடுத்த நாட்டு அரசியலை விடுங்கோ. முதலில் எங்கண்ட நாட்டுக்குள்ள வாங்கோ கிருபன் ஐயா.

நீர்கொழும்பு, சிலாபத்தில் இருந்த தமிழர்கள் சிங்கள பெளத்தர்களாக மாறியுள்ளனர். சரி... விரும்பியா மாறி உள்ளனர். பயத்தில் அல்லது பயமுறுத்துதலில் தானே நடந்தது. முக்கியமாக அவர்கள் சிங்கள கிறித்தவர்கள். பௌத்தர்கள் குறைவு.

பயத்தில் அல்லது பயமுறுத்தலில் மாறியவர்கள் மீது வெறுப்பரசியலின் தேவை என்ன வந்தது?

இலங்கையில் நடப்பது வெறுப்பரசியலின் உச்சம். சிங்கள வெறுப்பரசியலுக்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல தமிழ் வெறுப்பரசியல்.

யதார்தத்தினை பேசுங்கோ. உங்கண்ட பகுதிக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் குடிவாரதே பெரிய விடயம். 

சிங்களவர்கள், பௌத்த விகாரையுடன், சிங்களத்துடன் வராமல், தமிழ் பேசி, சைவ சமயத்துடனோ.... சிவ... சிவா..  

வந்தால் விட்டு விடுவியலோ?

முதலில் நமது முதுகில் உள்ள ஊத்தையினை அகற்றி, அடுத்த நாட்டுகாரருக்கு  புத்திமதி சொல்லுவோம்.

எமது வலி எமக்கு, அவர்கள் வலி அவர்களுக்கு. 

ஒரு காலத்தில், தமிழகத்தில் இருந்து பிரிட்டிஷ் காலத்தில் போன நீங்கள், எப்படி தனி நாடு கேட்பீர்கள் என்று கேட்கும் புரிதல் தான் அங்கே இருந்தது.

அப்படி அரை புரிதலுடன் கேட்க்கும் போது எமக்கு வலித்தது போலவே, நாமும் அவர்கள் வலி உணராது,  வெறுப்பரசியல் என போதனை பண்ணும் போதும் அவர்களுக்கும் அவ்வாறே வலிக்கலாம்.. 

எல்லாத்துக்கும் மேலாக, யாராவது அங்கே இருந்து எங்களிடம் அறிவுரை கேட்டார்களா? தேப்பனுக்கே அரைத்துண்டு கோமணம், அதிலே பயலுக்கும் இழுத்து போர்த்து விடு கதையாய் எல்லா இருக்குது.

அவர்கள் சொல்வதை கேட்டு வாக்களிக்கும் மக்கள் அங்கே இருக்கையில், வாக்களிக்கும் உரிமையே இல்லாத  நமக்கு வெட்டி பேச்சு எதுக்கு?

என்னை பொறுத்த வரையில் பார்க்கிறேன்.... தமிழ் பிடித்தால் கேட்கிறேன். பெரிய அறிவுரை கொடுக்கவும், அவர்களது அரசியல் வெறுப்பரசியலா இல்லையா என்று நாட்டாமை தீர்ப்பு கொடுக்க, நான் ஒன்றும் பெரிய பிஸ்தாவும் இல்லை. அதை அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை. 

கண்ணை மறைக்கின்ற அளவுக்கு விசுவாசம் கொள்ள, நான் ஒன்றும் திராவிட திரிகளுக்குள் படுத்து கிடப்பவனல்ல... கிருபன் ஐயா...

அம்புட்டுதான்.... இந்த திரியில் மினெக்கெடமா.... வாங்கப்பா, போயி பிள்ளை குட்டியள... படிக்க வைப்போம்.....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

தமிழ் மொழியைப் தாய் மொழியாகக் கொண்டு தமிழகத்தில் பல நூற்றாண்டாக வாழ்பவர்களை இன்னமும் தெலுங்கர்கள் என்று சொல்லுவது சுத்த இனவாதம். 

அவர்கள் தமிழை தாய் மொழியாக கொண்டாலும் வீட்டில் தெலுங்கர்களாகவே வாழ்கின்றார்கள். இது நான் இங்கிருக்கும் தமிழ்நாட்டு தெலுங்கரிடமிருந்து கொண்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

சிங்களவர்கள் தமிழர்களின் பிரதேசங்களில் வந்து குடியேறி தமிழ் மொழியையும் பேசி, சைவ மதத்துக்கும் மாறி, தமிழ்ப் பண்போடு வாழும்போது சிங்களவர்கள் என்று சொல்லி யாரும் வெறுப்பரசியல் செய்யப்போவதில்லை. ஆனால் யதார்த்தம் அதில்லை. நீர்கொழும்பு, சிலாபத்தில் இருந்த தமிழர்கள் சிங்கள பெளத்தர்களாக மாறியுள்ளனர். அவர்களை சிங்களவர்கள் தமிழர்கள் என்று சொல்லி வெறுப்பரசியல் செய்யவில்லை.

 

ஏனென்றால் அவர்கள் சிங்களவர்களை ஆள  ஒருபோதும்  நினைக்கவில்லை. அதுதான் வித்தியாசம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அவர்கள் தமிழை தாய் மொழியாக கொண்டாலும் வீட்டில் தெலுங்கர்களாகவே வாழ்கின்றார்கள். இது நான் இங்கிருக்கும் தமிழ்நாட்டு தெலுங்கரிடமிருந்து கொண்டது.

நாட்டாமை புரிதலை வைத்து தான் தீர்ப்பு சொல்லுவார்.

அவர்களே நாம் தெலுங்கு பேசும் தமிழர்கள் என்றார்கள். நகைப்புக்கு இடமாகியவுடன்... தமிழ் பேசும் தெலுங்கர்கள் என்கிறார்கள்.

சில இடங்களில் சவாலும் விடுகிறார்கள். நடிகர் ராதாரவி நான் தெலுங்கன் தான். அதிலே மறைக்க தேவை இல்லையே என்கிறார்.

வைகோ வீட்டில் பேசுவது தமிழ் அல்ல. 

விஜயகாந்த் அப்படியே, அவரது தெலுங்கு மனைவி கலியாணத்துக்கு பின்னே, தமிழ் படித்தாராம். காரணம் அரசியல்.

நாம் தமிழர் அவர்களை கிளம்பு என்று சொன்னதை போலல்லவா இவர்களது புரிதல் உள்ளது. உண்மையில் அவர்கள் சொல்வது, தெலுங்கரானால், அப்படியே இருந்து உனது கலை, கலாசாரங்களை பாதுகாத்து எம்முடன் வாழுங்கள் என்று தானே சொல்கின்றனர்.

இனம் மாறுவதனால் நோக்கம் என்ன என்ற கேள்விக்கு பதில் ஆளும் ஆசை தானே.

Link to comment
Share on other sites

பாவமப்பா அந்த சீமான் என்கிற சைமன். அந்த மனுசனுக்கு எனக்கு தெரிந்த வரைக்கும் , நடந்து முடிந்த தேர்தலுக்கும் ஏதும் சம்பந்தம் இருந்ததாக தெரியவில்லை. யாரோ தலைப்பை இட்டு ஒரு செய்தியபோட்டு அந்த மனுஷனை எதுக்கப்பா இந்த பாடாய்படுத்துகிறீர்கள்.

இனிமேல் அந்த மனுஷன் இந்திய அரசியலை விட்டு ஓடினாலும் ஓடிவிடும் போல இருக்குது. இந்தியாவில் உள்ள அரசியல் காரணகளினால் எண்டாலும் பரவாயில்லை. இந்த இனைய போராளிகளின் தாக்குதலினால் கொஞ்ச நாளாய் மனுஷனின் சத்தத்தையும் காணவில்லை.

இனியாவது அந்த மனுஷனை சும்மா விட்டுவிடடாள் நல்லது. உண்மையாகவே அந்த மனுஷன் ஒரு கிறிஸ்தவரா? நடக்கும் தாக்குதலை பார்த்தல் அப்படிதான் விளங்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

அண்ணனுக்கு வாக்கு போடவேண்டாம் என்று சொல்லி, அண்ணனும் தோத்தால், எனக்கும் கொலை வெறி வரும் தானக்கா  :grin:

ஆசிரியர்; மாணவர்களே இலங்கையின் சிறந்த அரசியல்வாதிகளில் ஒருவரை பற்றி கட்டுரை எழுதுக.
நாதமுனி; சீமான் சிறந்த அரசியல்வாதி ..........
ஆசிரியர்; பெயில் 
பாடசாலை கண்டின்  இந்த டீச்சர் எப்பவுமே இப்படித் தான் நான் எப்படி நல்லதாய் எழுதினாலும் என்னை பெயிலாக்கி விட்டுடுவா 😂
 

6 hours ago, Robinson cruso said:

பாவமப்பா அந்த சீமான் என்கிற சைமன். அந்த மனுசனுக்கு எனக்கு தெரிந்த வரைக்கும் , நடந்து முடிந்த தேர்தலுக்கும் ஏதும் சம்பந்தம் இருந்ததாக தெரியவில்லை. யாரோ தலைப்பை இட்டு ஒரு செய்தியபோட்டு அந்த மனுஷனை எதுக்கப்பா இந்த பாடாய்படுத்துகிறீர்கள்.

இனிமேல் அந்த மனுஷன் இந்திய அரசியலை விட்டு ஓடினாலும் ஓடிவிடும் போல இருக்குது. இந்தியாவில் உள்ள அரசியல் காரணகளினால் எண்டாலும் பரவாயில்லை. இந்த இனைய போராளிகளின் தாக்குதலினால் கொஞ்ச நாளாய் மனுஷனின் சத்தத்தையும் காணவில்லை.

இனியாவது அந்த மனுஷனை சும்மா விட்டுவிடடாள் நல்லது. உண்மையாகவே அந்த மனுஷன் ஒரு கிறிஸ்தவரா? நடக்கும் தாக்குதலை பார்த்தல் அப்படிதான் விளங்குது.

அவர் கிறிஸ்தவர் என்பதிலோ அவரது பெயரிலோ எந்த பிரச்சனையும் இல்லை..அதை மறைத்தது தான் பேசும் பொருள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

ஆசிரியர்; மாணவர்களே இலங்கையின் சிறந்த அரசியல்வாதிகளில் ஒருவரை பற்றி கட்டுரை எழுதுக.
நாதமுனி; சீமான் சிறந்த அரசியல்வாதி ..........
ஆசிரியர்; பெயில் 
பாடசாலை கண்டின்  இந்த டீச்சர் எப்பவுமே இப்படித் தான் நான் எப்படி நல்லதாய் எழுதினாலும் என்னை பெயிலாக்கி விட்டுடுவா 😂
 

ஆசிரியர்; மாணவர்களே இலங்கையின் சிறந்த அரசியல்வாதிகளில் ஒருவரை பற்றி கட்டுரை எழுதுக.
நாதமுனி;

இலங்கையின் தலை சிறந்த அரசியல் வாதியாக அறியப்படுபவர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முரளிதரன். இளமைக்காலத்தில் மருத்துவராக வரும் கனவுடன் இருந்த அவர்....

பின்னர் அரசியல்வாதியாக மாறி, அவரது வலது கை பிள்ளையான் சிறையில் இருந்து வாங்கிய வாக்குகளை கூட வாங்க முடியவில்லையே என்று துவண்டு போய்.... ஸ்காட்டிஷ் நாட்டின் ஜொனி வால்கரிடம் மன ஆறுதல் பெற்றுக் கொண்டு இருக்கிறார்.

நான் பாஸ்சா, பெயிலா ஆசிரியர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க ஒரு ஜட்ஜ் ஐயா.... யாரும் கேட்காமல் சும்மா தீர்ப்பு எழுதிக் கொண்டு இருக்கிறார்.

தனது நாட்டில் இருக்கும் சிங்கள இனத்தின் மீது பாசம் வராதாம். பக்கத்து நாட்டில் தெலுங்கு இனத்தின் மீது பெரும் பாசம் பொங்குகிறது.

முதலில், இலங்கையில் அவலங்களுக்கு காரணமே தெலுங்கு நாயகர்கள் தான் என்று புரிதல் வேண்டும்.

சேன'நாயக்க' ஆரம்பித்த ஐக்கிய தேசிய கட்சியும் பண்டார'நாயக்க' ஆரம்பித்த சுதந்திர கட்சியும் நாட்டின் அவலங்களுக்கு காரணமாகி இன்று கடைசி மூச்சினை இழுத்துக் கொண்டு இருகினறன.

இவர்கள் ஆங்கிலேயர் காலத்தில் கிறித்தவ தமிழர்கள். அவர்களுக்கு பின்னர் பௌத்த சிங்களவர்கள். ஆக மொத்தம் தமிழருக்கும், சிங்களவருக்கும் மொட்டை போட்டு சந்தனம் தடவி தமது நலன்களை பார்த்துக் கொண்டனர்.

தகநாயக, எக்கநாயக்க, திசாநாயக்க, விக்கிரமநாயக, அத்துலத் முதலி(யார்) இன்னும் பலர் இருக்கிறார்கள். அறிஞர் அண்ணாதுரை முதலி(யார்) இன தெலுங்கர்.

இங்கே சிங்களம் பேசிக்கொண்டு செய்வதை, தமிழகத்தில் தமிழ் பேசிக்கொண்டு செய்கின்றனர். தட்ஸ் ஆல் மை லார்ட்.

இது புரியாமல், அடுத்த நாட்டின் ஒரு இனத்தின் மீது வெறுப்பு கொள்கிறோமாம்.

முதலில் வரலாறை ஆழமாக புரிய வேண்டும். அதன் பின்னர் தீர்ப்பினை எழுதலாம்.

இந்த நாயகர்கள் குறித்து நான் எழுதிய ஆங்கில கட்டுரை சிங்கள மொழியில் வந்துள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.