Jump to content

நாவூறும் எலுமிச்சை சாதம் செய்யும் இலகுவான முறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு. எனக்கு மிகவும் பிடித்த உணவு. இலகுவான செய்முறை

ஏன் பச்சையா செத்தல் மிளகாய் கசு எல்லாம் போட்டு வைத்திருக்கின்றீர்கள்😀.

இடம்பெயர்ந்து ஒரு ஐயர் குடும்பம் எங்கள் ஊருக்கு வந்திருந்தவர்கள், அவர்களின் மகனிற்கு கணிதம் சொல்லி கொடுக்க போகும் போது ஐயரம்மா விதம் விதமாக சாதங்கள் செய்து தருவா கிண்ணத்தில்... ஆகா அந்த மாதிரி சுவை, அவர்களின் கை பக்குவமே தனி

Link to comment
Share on other sites

2 hours ago, உடையார் said:

நன்றி பகிர்வுக்கு. எனக்கு மிகவும் பிடித்த உணவு. இலகுவான செய்முறை

ஏன் பச்சையா செத்தல் மிளகாய் கசு எல்லாம் போட்டு வைத்திருக்கின்றீர்கள்😀.

இடம்பெயர்ந்து ஒரு ஐயர் குடும்பம் எங்கள் ஊருக்கு வந்திருந்தவர்கள், அவர்களின் மகனிற்கு கணிதம் சொல்லி கொடுக்க போகும் போது ஐயரம்மா விதம் விதமாக சாதங்கள் செய்து தருவா கிண்ணத்தில்... ஆகா அந்த மாதிரி சுவை, அவர்களின் கை பக்குவமே தனி

உங்கள் கருத்து எனக்கு சரியாக விளங்கவில்லை. மன்னிக்கவும்.நான் நினைக்கிறேன் ஏன் இரண்டு வகையான மிளகாய் போட்டதாய் கேட்கிறீர்கள் என்று. செத்தல் மிளகாய் வாசத்திற்காக போடுவது. காரணம் ஓரிரு நிமிடங்களே அதை வதக்குவதால் அதன் உறைப்பு சோற்றுடன் கலக்காது.பச்சைமிளகாய்தான் உறைப்பிற்கு போடுவது. Lemon Rice க்கு உறைப்பு, புளி , உப்பு எல்லாமே கொஞ்சம் தூக்கலாய் இருந்தால்தான் நன்றாக இருக்கும். உங்களிற்கு உறைப்பு அதிகம் பிடிக்காதென்றால் நீங்கள் பச்சைமிளகாயை குறைத்து கொள்ளலாம். கருத்துக்கு நன்றி உடையார்...

என் மகள் பாடசாலைக்கு இதைதான் பெரும்பாலும் எடுத்து செல்வதுண்டு.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nige said:

உங்கள் கருத்து எனக்கு சரியாக விளங்கவில்லை. மன்னிக்கவும்.நான் நினைக்கிறேன் ஏன் இரண்டு வகையான மிளகாய் போட்டதாய் கேட்கிறீர்கள் என்று. செத்தல் மிளகாய் வாசத்திற்காக போடுவது. காரணம் ஓரிரு நிமிடங்களே அதை வதக்குவதால் அதன் உறைப்பு சோற்றுடன் கலக்காது.பச்சைமிளகாய்தான் உறைப்பிற்கு போடுவது. Lemon Rice க்கு உறைப்பு, புளி , உப்பு எல்லாமே கொஞ்சம் தூக்கலாய் இருந்தால்தான் நன்றாக இருக்கும். உங்களிற்கு உறைப்பு அதிகம் பிடிக்காதென்றால் நீங்கள் பச்சைமிளகாயை குறைத்து கொள்ளலாம். கருத்துக்கு நன்றி உடையார்...

என் மகள் பாடசாலைக்கு இதைதான் பெரும்பாலும் எடுத்து செல்வதுண்டு.. 

இல்லை, நான் கேட்டது கடைசி படத்தில் இருக்கும் செத்தல் மிளகாயை சாதத்துக்கு மேல்.

பள்ளியில் இலகுவாக சாப்பிடக் கூடிய சத்துள்ள உணவு 👍

Link to comment
Share on other sites

3 minutes ago, உடையார் said:

இல்லை, நான் கேட்டது கடைசி படத்தில் இருக்கும் செத்தல் மிளகாயை சாதத்துக்கு மேல்.

பள்ளியில் இலகுவாக சாப்பிடக் கூடிய சத்துள்ள உணவு 👍

அது அலங்காரத்திற்காக வைத்தது. உண்மைதான் ஒரு நாள் முழுக்க வெளியில் வைத்தாலும் கெட்டுப் போகாது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nige said:

அது அலங்காரத்திற்காக வைத்தது. உண்மைதான் ஒரு நாள் முழுக்க வெளியில் வைத்தாலும் கெட்டுப் போகாது...

தெரியும் நிகே சும்மா கலாய்பதறக்குதான் அப்படி கேட்டேன்😀, நீங்க சீரியஸ் ஆக எடுக்க வேண்டாம்.

நாங்கள் தக்காளி, புளி சாதம் அடிக்கடி செய்வது வழமை, மனைவியிடம் இதை காட்டி செய்ய சொல்லி கேட்கனும் நல்ல மூட்டில் இருக்கும் போது

Link to comment
Share on other sites

2 minutes ago, உடையார் said:

தெரியும் நிகே சும்மா கலாய்பதறக்குதான் அப்படி கேட்டேன்😀, நீங்க சீரியஸ் ஆக எடுக்க வேண்டாம்.

நாங்கள் தக்காளி, புளி சாதம் அடிக்கடி செய்வது வழமை, மனைவியிடம் இதை காட்டி செய்ய சொல்லி கேட்கனும் நல்ல மூட்டில் இருக்கும் போது

ஓ இப்ப. விளங்கீற்று.என் கணவர் “ நான் ஒரு tubelight “ என்று என்னை அடிக்கடி சொல்வதுண்டு. அது சரிபோலதான் இருக்கு 😀😀😀 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2020 at 05:52, nige said:

ஓ இப்ப. விளங்கீற்று.என் கணவர் “ நான் ஒரு tubelight “ என்று என்னை அடிக்கடி சொல்வதுண்டு. அது சரிபோலதான் இருக்கு 😀😀😀 

கனகாலம் தேடிய செய்முறை பதிவுக்கு நன்றி.மற்றது நோமராய் மனைவிமார் தான் கணவரை ரியுப்லைற் என்டு சொல்வது.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2020 at 04:45, உடையார் said:

தெரியும் நிகே சும்மா கலாய்பதறக்குதான் அப்படி கேட்டேன்😀, நீங்க சீரியஸ் ஆக எடுக்க வேண்டாம்.

நாங்கள் தக்காளி, புளி சாதம் அடிக்கடி செய்வது வழமை, மனைவியிடம் இதை காட்டி செய்ய சொல்லி கேட்கனும் நல்ல மூட்டில் இருக்கும் போது

வடிவா, பெயர் ஞாபகத்துல வச்சிட்டீங்களோ? கொழுக்கட்டை....கொழுக்கட்டை.... ஆத்துக்கட்டை.... கதை நினைவில் வந்தது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

வடிவா, பெயர் ஞாபகத்துல வச்சிட்டீங்களோ? கொழுக்கட்டை....கொழுக்கட்டை.... ஆத்துக்கட்டை.... கதை நினைவில் வந்தது. :grin:

அது அந்த காலம் மலையேறிவிட்டது.. இப்ப காலம் மாறிவிட்டது... அவ அடிக்கிற அடியில இதென்ன இது எழுமிச்சை காய் மாதிரி வீங்கிவிட்டது கத்துபோதுதான் ஞாபகம் வரும்....💪😄

யாழ் இருக்கும் வரை பிரச்சனையில்லை👍

Link to comment
Share on other sites

On 11/8/2020 at 14:57, சுவைப்பிரியன் said:

கனகாலம் தேடிய செய்முறை பதிவுக்கு நன்றி.மற்றது நோமராய் மனைவிமார் தான் கணவரை ரியுப்லைற் என்டு சொல்வது.😀

நீங்கள் தேடிய ஒரு செய்முறையை பதிவு செய்ய முடிந்ததில் சந்தோசம் சுவைபிரியன். எங்கட வீட்டில இது மாறித்தான் நடக்குது. 😀 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.