Jump to content

கிளவ்டியா பிரபாகரன்/ Miss England2020


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி.....கிளவுடியா எண்ட பெயர் கொஞ்சம் உதைக்குது. இதாலை அடையாளம் அழிஞ்சு போகுது எண்டது என்ரை கருத்து.

Link to comment
Share on other sites

உங்கள் அழகு தமிழில் யான் மயங்கினேன்.
மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

54 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் சரி.....கிளவுடியா எண்ட பெயர் கொஞ்சம் உதைக்குது. இதாலை அடையாளம் அழிஞ்சு போகுது எண்டது என்ரை கருத்து.

 

தல,
பெயரிலை என்ன இருக்குது ஐயா.
சார்ள்ஸ் அன்டனி பிரபாகரன் மாதிரி இது கிளவ்டியா பிரபாகரன்.

Link to comment
Share on other sites

எல்லாருக்கும் நல்ல தமிழ் பெயர்கள் விருப்பம் என்றாலும் நடைமுறைச் சாத்தியம், கலப்புத் திருமணங்கள், ஒருவரை நினைவு கூறுவதற்காக வைக்கப்படும் பெயர்கள் என பல விதமான பெயர்களையும் மனிதர்களையும் நாம் அங்கீகரிக்கப்பதுதான் அழகு.

Link to comment
Share on other sites

என்னுடைய ஆதங்கம் எல்லாம் இவ்விளம் பெண்களின் உடல் அளவுகளால் மற்றைய இளம் பெண்களின் மனங்களில் ஏற்படப்போகும் சமுதாய மாற்றங்கள் பற்றியதே. எது அழகு, எது ஆரோக்கியம்  என்பதற்கு பெண்களுக்குப் பெண்கள் வித்தியாசம் இருக்கிறது. ஒரு அழகிப் படம் பெறப்போபவர்கள் சொல்லப் போகும் கருத்தானது மிக விரைவாக சமுதாயத்தை  சென்றடைவது வழமை ஆகையால் இவர்களது மிக மெல்லிய தோற்றம் கூட ஒரு பிழையான தகவலை மற்றவர்களுக்கு கொடுக்கக்கூடும்.  இருந்தாலும் இவரின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தோழி said:

என்னுடைய ஆதங்கம் எல்லாம் இவ்விளம் பெண்களின் உடல் அளவுகளால் மற்றைய இளம் பெண்களின் மனங்களில் ஏற்படப்போகும் சமுதாய மாற்றங்கள் பற்றியதே. எது அழகு, எது ஆரோக்கியம்  என்பதற்கு பெண்களுக்குப் பெண்கள் வித்தியாசம் இருக்கிறது. ஒரு அழகிப் படம் பெறப்போபவர்கள் சொல்லப் போகும் கருத்தானது மிக விரைவாக சமுதாயத்தை  சென்றடைவது வழமை ஆகையால் இவர்களது மிக மெல்லிய தோற்றம் கூட ஒரு பிழையான தகவலை மற்றவர்களுக்கு கொடுக்கக்கூடும்.  இருந்தாலும் இவரின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது.

ஊசிபோல உடம்பிருதால் 
தேய்வையில்லை பார்மசி 
என்று பாடி கொள்கிறார்களே ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவா யார்?
என்ன ஐயா போட்டு குழப்புறீங்கள் 

 

எங்கு எனது குறிப்பை அனுப்புறது என்று ஒரே குழப்பமாக இருக்கு 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

இவா யார்?
என்ன ஐயா போட்டு குழப்புறீங்கள் 

 

எங்கு எனது குறிப்பை அனுப்புறது என்று ஒரே குழப்பமாக இருக்கு 

 

அங்கிள் நீங்கள் எங்கள் இருவருக்கும் அனுப்பிவிடுங்கள், அம்மாவின் தோழிகள் சிலர் இன்னும் தனிமையில்தான் இருகின்றார்கள், அவர்களிடம் கொடுத்து பார்கின்றோம்

மருதங்கேணி-தலை மேல சத்தியமா நான் சொல்லவில்லை, அவர்களின் குரல் என் மனதில் ஒலித்தது😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, உடையார் said:

அங்கிள் நீங்கள் எங்கள் இருவருக்கும் அனுப்பிவிடுங்கள், அம்மாவின் தோழிகள் சிலர் இன்னும் தனிமையில்தான் இருகின்றார்கள், அவர்களிடம் கொடுத்து பார்கின்றோம்

மருதங்கேணி-தலை மேல சத்தியமா நான் சொல்லவில்லை, அவர்களின் குரல் என் மனதில் ஒலித்தது😄

ஒரு மனசாட்ச்சியே இல்லையா??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.