Jump to content

நள்ளிரவு வேளையில் நடந்த மர்மம் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை என்னத்தை மர்மம் எண்டு சொல்லுறது.....முழுக்க முழுக்க சுத்துமாத்து எண்டு எல்லாருமே சொல்லீனம் எல்லோ..😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2004’ம் ஆண்டிலும்...  மாவைக்காக,    கூட்டமைப்பு விருப்பு வாக்குகளில், மோசடி செய்யப் பட்டதை... கஜேந்திர குமார் தெளிவாக குறிப்பிடுகின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இதிலை என்னத்தை மர்மம் எண்டு சொல்லுறது.....முழுக்க முழுக்க சுத்துமாத்து எண்டு எல்லாருமே சொல்லீனம் எல்லோ..😄

 

47 minutes ago, தமிழ் சிறி said:

2004’ம் ஆண்டிலும்...  மாவைக்காக,    கூட்டமைப்பு விருப்பு வாக்குகளில், மோசடி செய்யப் பட்டதை... கஜேந்திர குமார் தெளிவாக குறிப்பிடுகின்றார்.

ஆக மொத்தத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் இவர்களே உள்ளே நின்று மோசடி செய்து வாக்குப் போட்ட மக்களை ஏமாற்றுகிறார்கள்.அத்துடன் தேர்தல் அதிகாரிகளுக்கும் இவர்களே களவை கற்றுக் கொடுக்கிறார்கள்.

இப்படியானதொரு தேர்தல் முறையை எப்படி அமுலாக்கினார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

 

ஆக மொத்தத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் இவர்களே உள்ளே நின்று மோசடி செய்து வாக்குப் போட்ட மக்களை ஏமாற்றுகிறார்கள்.அத்துடன் தேர்தல் அதிகாரிகளுக்கும் இவர்களே களவை கற்றுக் கொடுக்கிறார்கள்.

இப்படியானதொரு தேர்தல் முறையை எப்படி அமுலாக்கினார்கள்?

விருப்பு வாக்குகளை.... கொழும்புக்கு அனுப்பி, 
மேலிடத்தின்  சம்மதத்தின் பின் தான்... உத்தியோக பூர்வமாக வெளியிட முடியுமாம்.

யாழ்ப்பாணத்தில்... சசிகலா ரவிராஜ் இரண்டாம் இடத்தில் இருந்து,  
பின்னுக்குத் தள்ளி... வேறொருவரை கொண்டு வந்தது இதே முறைதான்.

சிறையில் இருந்த... பிள்ளையான்... 54,198 விருப்பு வாக்குகளையும்,
அங்கஜன் 36,356  விருப்பு வாக்குகளையும்... எப்படி பெற்றிருப்பார்கள் என்பதை..
நாம், அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

கொழும்பில்... இருக்கும் மேலிடம், தமக்கு வேண்டியவர்களை இதன் மூலம் தேர்ந்து எடுத்துள்ளது.
இதற்காக ஏன்.. தேர்தல் வைத்து, சர்வதேச கண்காணிப்பாளர்கள் என்று ஒரு குழுவை இறக்கி..
மக்களையும், உலகத்தையும்... பேய்க் காட்டி உள்ளார்கள்.  

விருப்பு வாக்குகளில்..  மோசடி செய்ய முடியும், என்பதே... உண்மை.

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

விருப்பு வாக்குகளை.... கொழும்புக்கு அனுப்பி, 
மேலிடத்தின்  சம்மதத்தின் பின் தான்... உத்தியோக பூர்வமாக வெளியிட முடியுமாம்.

யாழ்ப்பாணத்தில்... சசிகலா ரவிராஜ் இரண்டாம் இடத்தில் இருந்து,  
பின்னுக்குத் தள்ளி... வேறொருவரை கொண்டு வந்தது இதே முறைதான்.

சிறையில் இருந்த... பிள்ளையான்... 54,198 விருப்பு வாக்குகளையும்,
அங்கஜன் 36,356  விருப்பு வாக்குகளையும்... எப்படி பெற்றிருப்பார்கள் என்பதை..
நாம், அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

கொழும்பில்... இருக்கும் மேலிடம், தமக்கு வேண்டியவர்களை இதன் மூலம் தேர்ந்து எடுத்துள்ளது.
இதற்காக ஏன்.. தேர்தல் வைத்து, சர்வதேச கண்காணிப்பாளர்கள் என்று ஒரு குழுவை இறக்கி..
மக்களையும், உலகத்தையும்... பேய்க் காட்டி உள்ளார்கள்.  

விருப்பு வாக்குகளில்..  மோசடி செய்ய முடியும், என்பதே... உண்மை.

மொத்தத்தில் இந்த அரசே ஒரு சுத்துமாத்து செய்துதான் ஆட்களை தெரிவு செய்திருக்கிறது  எண்டு முடிவெடுக்கலாம்மா? ஏன் என்றால் சிறையில் உள்ள கொலை காரர்களும் அதிகூடிய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவே இதனை நம்புவதும் , நம்பாமல் விடுவது ஒவ்வொருவருடைய ஆறாவது அறிவை பொறுத்தது. ஏழாவது , எடடவது அறிவு இருந்தால் இன்னும் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Robinson cruso said:

மொத்தத்தில் இந்த அரசே ஒரு சுத்துமாத்து செய்துதான் ஆட்களை தெரிவு செய்திருக்கிறது  எண்டு முடிவெடுக்கலாம்மா? ஏன் என்றால் சிறையில் உள்ள கொலை காரர்களும் அதிகூடிய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவே இதனை நம்புவதும் , நம்பாமல் விடுவது ஒவ்வொருவருடைய ஆறாவது அறிவை பொறுத்தது. ஏழாவது , எடடவது அறிவு இருந்தால் இன்னும் நல்லது.

நீங்கள், மற்றவர்களின்.... அறிவைப் பற்றி, மிகவும் கவலைப் படுகிற மாதிரி தெரிகிறது. :grin:
முதலில், உங்களுக்கு... எத்தனை அறிவு இருக்குது எண்டு, ஒருக்கா... சொல்லுங்கோவன். 🤣

Link to comment
Share on other sites

5 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள், மற்றவர்களின்.... அறிவைப் பற்றி, மிகவும் கவலைப் படுகிற மாதிரி தெரிகிறது. :grin:
முதலில், உங்களுக்கு... எத்தனை அறிவு இருக்குது எண்டு, ஒருக்கா... சொல்லுங்கோவன். 🤣

அதை சாத்தானும், எப்போதும் தமிழனும் அறிவார்கள். அந்த ஆறறிவு , எலறிவு, எடடறிவு, பகுத்தறிவு etc , .etc எனவே அந்த அறிவை மற்றவர்களும் பெறவேண்டும் என்பதே எனது அவா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.