Jump to content

சிறீதரனுக்கு தலைமை பதவி வழங்கினால் ஆதரவு கொடுப்பேன்! சுமந்திரன் அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை பதவியை சி.சிறீதரனுக்கு வழங்கினால் அதனை தான் ஆதரிப்பேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“கட்சிக்கு எதிரான நான் நடந்துகொள்பவன் அல்ல. எனினும், சக வேட்பாளர்கள் எனக்கு எதிராக பரப்புரை செய்தார்கள். நான் ஒருபோதும் அப்படி செய்யவில்லை. எனக்கு ஆதரவாக சிறீதரன் மட்டுமே இருந்தார்.

இதனால் இறுதியில் அவருக்கு எதிராகவும் பரப்புரை செய்தார்கள். இறுதியில் நானும், சிறீதரனுமே வெற்றிபெற்றோம். எமக்கு எதிராக சதி செய்தவர்கள் தோல்வியடைந்தார்கள்.

மக்கள் தீர்ப்பின்படி சிறீதரனும், நானும் வெற்றிபெற்றிருக்காவிட்டால், கட்சி இன்னும் அவமானமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும். ஓர் ஆசனத்தை பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்.

இதேவேளை, கட்சி மறுசீரமைக்கப்படும்போது அனைவரும் விரும்பி தலைமை பதவியை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்வேன் என சிறீதரன் கூறியுள்ளார். தனக்கு அந்த பதவியை தருமாரு அவர் கோரவில்லை.

அவ்வாறு சிறீதரனுக்கு தலைமை பதவி வழங்கினால் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன். மேலும் தேசியப்பட்டியல் அறிவிப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இழுபறி ஏதும் இல்லையென” அவர் மேலும் கூறியுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/253237?ref=home-latest

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply

சுமந்திரனை அன்ரன் பாலசிங்கம்😁😃 என ஸ்ரீதரன் சொன்ன போதே நினைத்தேன் 
ஸ்ரீதரன்  தான்   அடுத்த தேசிய தலைவர் என சுமந்திரன் சொல்வார்   என😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அபராஜிதன் said:

சுமந்திரனை அன்ரன் பாலசிங்கம்😁😃 என ஸ்ரீதரன் சொன்ன போதே நினைத்தேன் 
ஸ்ரீதரன்  தான்   அடுத்த தேசிய தலைவர் என சுமந்திரன் சொல்வவர் என😂

சிரித்து... வயிறு நோகுது, அபராஜிதன். 🤣

”வேலிக்கு... 🦎 ஓணான் 🐊 சாட்சி" என்று    இதைத்தான் சொல்வார்கள். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, அபராஜிதன் said:

சுமந்திரனை அன்ரன் பாலசிங்கம்😁😃 என ஸ்ரீதரன் சொன்ன போதே நினைத்தேன் 
ஸ்ரீதரன்  தான்   அடுத்த தேசிய தலைவர் என சுமந்திரன் சொல்வவர் என😂

அட நீங்கள் வேறு....

சுமந்திரன் ஆதரவு கொடுப்பதினூடாக சிறிதரனுக்கு சுமந்திரன் வேட்டுவைக்கிறார்.

இறுதியில் சுமந்திரனே அடுத்த தலைவர் என்பது நிரந்தரமாகும். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அட நீங்கள் வேறு....

சுமந்திரன் ஆதரவு கொடுப்பதினூடாக சிறிதரனுக்கு சுமந்திரன் வேட்டுவைக்கிறார்.

இறுதியில் சுமந்திரனே அடுத்த தலைவர் என்பது நிரந்தரமாகும். 😀

நீங்க வேற அவரது சுத்துமாத்திரனின் இலக்கு கூட்டமைப்பின் தலைமை.

சில காலங்களுக்கு முன்னரே இங்கு எழுதியிருக்கிறேன் சின்னக் கவுண்டரின் இலக்கு தமிழரசுக் கட்சித் தலைமை.

Link to comment
Share on other sites

59 minutes ago, MEERA said:

நீங்க வேற அவரது சுத்துமாத்திரனின் இலக்கு கூட்டமைப்பின் தலைமை.

சில காலங்களுக்கு முன்னரே இங்கு எழுதியிருக்கிறேன் சின்னக் கவுண்டரின் இலக்கு தமிழரசுக் கட்சித் தலைமை.

ஒன்று அவருக்கு அதட்குரிய தகமை இருக்கவேண்டும். அல்லது அங்குள்ள யாவரும் தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும். நிச்சயமாக சித்தார்தனும், அடைக்கலமும் அங்கிருந்து வெளியேறப்பவதில்லை. அவர்களும் தலையாட்டி பொம்மைகள்தான். வெளியில் பெரிதாக அறிக்கை விடடாலும் அவர்களால் தனியே பொய் பிழைக்கமுடியாதென்று நன்றாகவே அவர்களுக்கு தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

ஒன்று அவருக்கு அதட்குரிய தகமை இருக்கவேண்டும். அல்லது அங்குள்ள யாவரும் தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும். நிச்சயமாக சித்தார்தனும், அடைக்கலமும் அங்கிருந்து வெளியேறப்பவதில்லை. அவர்களும் தலையாட்டி பொம்மைகள்தான். வெளியில் பெரிதாக அறிக்கை விடடாலும் அவர்களால் தனியே பொய் பிழைக்கமுடியாதென்று நன்றாகவே அவர்களுக்கு தெரியும்.

 வங்காலையன், சின்னக் கவுண்டருக்கு தெரியும் அவரது தகமை என்ன என்பது. 

இது தமிழரசுக் கட்சியின் பிரச்சனை அதற்குள் சித்தரும் செல்வமும் தலையை நுளைக்க மாட்டினம். 

மேலும் சித்தரும் செல்வமும் வெளியேற வேண்டிய அவசியம் தற்போது இல்லை. ஆனால் கூட்டணியும் முன்னணியும் இணைந்தால் நிச்சயம் வெளியேறி அவர்களுடன் இணைவார்கள். 

Link to comment
Share on other sites

4 minutes ago, MEERA said:

 வங்காலையன், சின்னக் கவுண்டருக்கு தெரியும் அவரது தகமை என்ன என்பது. 

இது தமிழரசுக் கட்சியின் பிரச்சனை அதற்குள் சித்தரும் செல்வமும் தலையை நுளைக்க மாட்டினம். 

மேலும் சித்தரும் செல்வமும் வெளியேற வேண்டிய அவசியம் தற்போது இல்லை. ஆனால் கூட்டணியும் முன்னணியும் இணைந்தால் நிச்சயம் வெளியேறி அவர்களுடன் இணைவார்கள். 

நீங்கள் தானே மேலே எழுதி இருந்தீர்கள் அவரின் இலக்கு கூட்ட்டமைப்பின் தலைமை எண்டு. அதுதான் அப்படி எழுதினேன். நீங்கள் மேலே எழுதியதை மீண்டும் ஒரு முறை பார்க்கவும். அவருக்கு அரசியவாதிக்குரிய தகமை இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளுகிறேன். பொய் சொல்லாமல் , அதை செய்வேன், இதை செய்வேன் என்று சொல்லாமல் அரசியல் வாதிக்கு தகுதி இல்லை என்பது வெளிப்படை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200811-130226.jpg

அண்ணை அண்ணை .. என்னையும் ஒருக்கா வருங்கால முதல்வரே.! என்டு அழையுங்களேன்..☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூத்தமைப்பின் தலைமையில் அரசுடன், வெளிநாடுகளுடன், இராஜதந்திரிகளுடன் பேச்சுவாத்தை நடாத்துவதற்கு (சுமந்திரன் தவிர்ந்த) யார் இருக்கிறார்கள் ? 

அதாவது 

இலங்கைத் தமிழர் சார்பில் அரசியல் தலைமைத்துவத்திற்கு தலைமை தாங்க / வழிநடாத்த தகுதிபடைத்தவர் யார் (சுமந்திரன் தவிர்த்து)  🤔

யாராவது கூறுங்கள். யாரை முன் மொழியலாம் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

கூத்தமைப்பின் தலைமையில் அரசுடன், வெளிநாடுகளுடன், இராஜதந்திரிகளுடன் பேச்சுவாத்தை நடாத்துவதற்கு (சுமந்திரன் தவிர்ந்த) யார் இருக்கிறார்கள் ? 

அதாவது 

இலங்கைத் தமிழர் சார்பில் அரசியல் தலைமைத்துவத்திற்கு தலைமை தாங்க / வழிநடாத்த தகுதிபடைத்தவர் யார் (சுமந்திரன் தவிர்த்து)  🤔

யாராவது கூறுங்கள். யாரை முன் மொழியலாம் 😀

ஏன் கூட்டமைப்பின் தலைமையில்?

அரசியல் சாராத நிறைய பேர் இருக்கினம் 🙂

Link to comment
Share on other sites

13 minutes ago, Kapithan said:

கூத்தமைப்பின் தலைமையில் அரசுடன், வெளிநாடுகளுடன், இராஜதந்திரிகளுடன் பேச்சுவாத்தை நடாத்துவதற்கு (சுமந்திரன் தவிர்ந்த) யார் இருக்கிறார்கள் ? 

அதாவது 

இலங்கைத் தமிழர் சார்பில் அரசியல் தலைமைத்துவத்திற்கு தலைமை தாங்க / வழிநடாத்த தகுதிபடைத்தவர் யார் (சுமந்திரன் தவிர்த்து)  🤔

யாராவது கூறுங்கள். யாரை முன் மொழியலாம் 😀

விடுதலைபுலிகள் செய்த தவறுகளில் இதுவும் ஒன்று. 2004 ம் ஆண்டு கூட்டமைப்பு வேட்பாளர் தேர்வை மேற்கொண்ட புலிகள்,  கட்சிகள் தவிர தங்கள் சார்பில் நிறுத்திய பொது  வேடபாளர் எல்லோரும் சொந்தமாக சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்கள். டம்மி பீசுகள்.  தாங்கள் சொன்னதைச்  சிந்திக்காமல்  செய்யும் தலையாட்டி பொம்மைகள். காத்திரமான ஆளுமை மிகுந்த வேட்பாளர்களை அவர்கள் தங்கள் சார்பில் நிறுத்தி இருந்தால்  இன்றைய நிலையை விட மேலானதாக இருந்திருக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ரதி said:

ஏன் கூட்டமைப்பின் தலைமையில்?

அரசியல் சாராத நிறைய பேர் இருக்கினம் 🙂

கேட்ட கேள்விக்கு நேரே பதில் தாருங்கள். தற்போதைய நிலையில் அவர்கள்தான்(சரி பிழைகளுக்கு அப்பால்) அரசியல் ரீதியில் தமிழகளுக்கு தலைமையேற்கிறார்கள்(பெரும்பான்மை என்கின்ற ரீதியில்) 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கூத்தமைப்பின் தலைமையில் அரசுடன், வெளிநாடுகளுடன், இராஜதந்திரிகளுடன் பேச்சுவாத்தை நடாத்துவதற்கு (சுமந்திரன் தவிர்ந்த) யார் இருக்கிறார்கள் ? 

அதாவது 

இலங்கைத் தமிழர் சார்பில் அரசியல் தலைமைத்துவத்திற்கு தலைமை தாங்க / வழிநடாத்த தகுதிபடைத்தவர் யார் (சுமந்திரன் தவிர்த்து)  🤔

யாராவது கூறுங்கள். யாரை முன் மொழியலாம்

இங்குதான் பலரும் சறுக்குவது சுமத்திரன் எல்லாம் தெரிந்தவர் என்று அவரை உள்ளே கொண்டுவரும்போது நம்பவைக்கப்பட்டு உள்ளது அதையே எல்லோரும் நம்பியுள்ளனர் .கடைசியாக சிங்கள ஊடகத்துக்கு பேட்டி அளித்து கொள்ளுபாடு  வந்தவுடன் சுமத்திரனே பதறியடித்து சொன்னது தனக்கு சிங்களம் 40 வீதம்தான் ஆங்கிலமும் முழுமை அல்ல என்று ஒலிநாடா உள்ளது .

 சுமத்திரன்  பல இடங்களில் இனியொரு ஆயுதப்போராட்டம் செய்து தமிழ் ஈழம்  என்று சொல்ல  யாருக்கும் துணிவிருக்காது என்று நக்கலும் நையாண்டியுமாய் கூறுகிறார் அதன் மறுவளம்  ஆயிரமாயிரமாய் தமிழீழம் கனவோடு ஆகுதியான மாவீரர்களை கொச்சை படுத்துகிறார் என்பது அவருக்கு புரியவில்லையா ?

தமிழீழம் கோரிக்கையை வைத்து முதன் முதல் வாக்கு கேட்டது அவரின் கட்சியே என்ற வரலாறு கூட தெரியாமல் பல இடங்களில் பேட்டி கொடுக்கிறார் இதுதான் அவரின் தகுதியா ?

 அப்படி தமிழர்  வரலாறு தெரியாத ஒருத்தரால் எப்படி வெளிநாட்டு தூதுவர்களுடன் கதைத்து  தீர்வை கொடுக்க முடியும் ?

சுமத்திரன் என்ற சொல் வந்து விழுந்தவனுடன் மல்லுக்கு நிக்கும் உங்களிடம் ஒரு கேள்வி சுமத்திரன் அங்கம் வகிக்கும் தமிழரசு கட்சிதான் முதமுதல் தமிழ் ஈழ கோரிக்கையை வைத்து வாக்கு வேட்டையை நடாத்தி வென்றது வரலாறு இப்ப ஒற்றை ஆட்சியில் வந்து நிக்கிறிர்கள் அப்ப  தமிழ் ஈழ கோசம் என்னவாயிற்று ? வாபஸ் பெற்று விட்டிர்களா ? இல்லையா ? உங்கள் ஆட்களிடம் கேட்டு பதில் தர முடியுமா ?

சுமத்திரனை விட  மும்மொழி  பாண்டித்தியம் உள்ளவர்கள் இளரத்தம்  அங்கு நிறைய உண்டு அவர்கள் வெளிவர சந்தர்ப்பங்கள் கொடுக்கப்படணும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

இங்குதான் பலரும் சறுக்குவது சுமத்திரன் எல்லாம் தெரிந்தவர் என்று அவரை உள்ளே கொண்டுவரும்போது நம்பவைக்கப்பட்டு உள்ளது அதையே எல்லோரும் நம்பியுள்ளனர் .கடைசியாக சிங்கள ஊடகத்துக்கு பேட்டி அளித்து கொள்ளுபாடு  வந்தவுடன் சுமத்திரனே பதறியடித்து சொன்னது தனக்கு சிங்களம் 40 வீதம்தான் ஆங்கிலமும் முழுமை அல்ல என்று ஒலிநாடா உள்ளது .

 சுமத்திரன்  பல இடங்களில் இனியொரு ஆயுதப்போராட்டம் செய்து தமிழ் ஈழம்  என்று சொல்ல  யாருக்கும் துணிவிருக்காது என்று நக்கலும் நையாண்டியுமாய் கூறுகிறார் அதன் மறுவளம்  ஆயிரமாயிரமாய் தமிழீழம் கனவோடு ஆகுதியான மாவீரர்களை கொச்சை படுத்துகிறார் என்பது அவருக்கு புரியவில்லையா ?

தமிழீழம் கோரிக்கையை வைத்து முதன் முதல் வாக்கு கேட்டது அவரின் கட்சியே என்ற வரலாறு கூட தெரியாமல் பல இடங்களில் பேட்டி கொடுக்கிறார் இதுதான் அவரின் தகுதியா ?

 அப்படி தமிழர்  வரலாறு தெரியாத ஒருத்தரால் எப்படி வெளிநாட்டு தூதுவர்களுடன் கதைத்து  தீர்வை கொடுக்க முடியும் ?

சுமத்திரன் என்ற சொல் வந்து விழுந்தவனுடன் மல்லுக்கு நிக்கும் உங்களிடம் ஒரு கேள்வி சுமத்திரன் அங்கம் வகிக்கும் தமிழரசு கட்சிதான் முதமுதல் தமிழ் ஈழ கோரிக்கையை வைத்து வாக்கு வேட்டையை நடாத்தி வென்றது வரலாறு இப்ப ஒற்றை ஆட்சியில் வந்து நிக்கிறிர்கள் அப்ப  தமிழ் ஈழ கோசம் என்னவாயிற்று ? வாபஸ் பெற்று விட்டிர்களா ? இல்லையா ? உங்கள் ஆட்களிடம் கேட்டு பதில் தர முடியுமா ?

சுமத்திரனை விட  மும்மொழி  பாண்டித்தியம் உள்ளவர்கள் இளரத்தம்  அங்கு நிறைய உண்டு அவர்கள் வெளிவர சந்தர்ப்பங்கள் கொடுக்கப்படணும் .

ஐயா பெருமாள்,

சுமந்திரன் தவிர்த்து என்று ஏற்கனவே குறிப்பிட்டுவிட்டேன். இதற்குப்பின்பும் ஏன் சுமந்திரன் புராணம் ? 

அந்த மனிதனை விட்டுவிடுவோம். வேறு யாரை பிரேரிப்பீர்கள் 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

கேட்ட கேள்விக்கு நேரே பதில் தாருங்கள். தற்போதைய நிலையில் அவர்கள்தான்(சரி பிழைகளுக்கு அப்பால்) அரசியல் ரீதியில் தமிழகளுக்கு தலைமையேற்கிறார்கள்(பெரும்பான்மை என்கின்ற ரீதியில்) 👍

நான் இது வரைக்கும் சும்மையே ஒரு திறமையானவராய் ஏற்கவில்லை அல்லது காணவில்லை ...அவரது திறமையை நிரூபிக்கின்ற மாதிரி ஏதாவது செய்திருந்தால் காட்டுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

ஐயா பெருமாள்,

சுமந்திரன் தவிர்த்து என்று ஏற்கனவே குறிப்பிட்டுவிட்டேன். இதற்குப்பின்பும் ஏன் சுமந்திரன் புராணம் ? 

அந்த மனிதனை விட்டுவிடுவோம். வேறு யாரை பிரேரிப்பீர்கள் 🤔

நிறைய பேர் உள்ளனர் முதலில் சுமத்திரன்   தீர்வு இல்லையேல் அரசியலில் இருந்து தான் ஒதுங்குவதாய்  சொன்னவர் அதை செய்ய சொல்லுங்க அதன் பின் நிறைய பேர் வருவினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பித்தன் , நீங்கள் நினைக்கிறீர்கள் வெறும் ஆங்கிலமும் ,சிங்களமும் தெரிந்திருந்தால் அவர் திறமையானவர் என்று ...மொழியை யாராலும் தற்போதைய கால கட்டத்தில் இலகுவாய் கற்கலாம் ...மொழி தெரிந்தவன் எல்லாம் புத்திசாலி இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நான் இது வரைக்கும் சும்மையே ஒரு திறமையானவராய் ஏற்கவில்லை அல்லது காணவில்லை ...அவரது திறமையை நிரூபிக்கின்ற மாதிரி ஏதாவது செய்திருந்தால் காட்டுங்கள் 

இரதி,

உங்களுக்கு என்னதான் பிரச்சனை 🤥 சுமந்திரனை விட்டுவிட்டு கதையுங்கோ என்றால் திரும்பவும் அந்த ஆளை ஏன் உள்ளே கொண்டுவருகிறீர்கள் ☹️

1 hour ago, பெருமாள் said:

நிறைய பேர் உள்ளனர் முதலில் சுமத்திரன்   தீர்வு இல்லையேல் அரசியலில் இருந்து தான் ஒதுங்குவதாய்  சொன்னவர் அதை செய்ய சொல்லுங்க அதன் பின் நிறைய பேர் வருவினம் .

யோவ் பெருமாள் 😡

அந்த ஆளை விடுங்கோ என்றால் திரும்பவும் ஏன் அந்த ஆளைப்பற்றியே கதைச்சுக்கொண்டு இருக்கிறீர். ☹️ அந்த ஆளைவிட்டுவிட்டு நான் கேட்பதற்கு  உளமார பதில் கூறுங்கள்.

 யாரை முன்னிலைப்படுத்துவீர்கள் 🤔 ஏன் முன்னிலைப்படுத்துவீர்கள் 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

கற்பித்தன் , நீங்கள் நினைக்கிறீர்கள் வெறும் ஆங்கிலமும் ,சிங்களமும் தெரிந்திருந்தால் அவர் திறமையானவர் என்று ...மொழியை யாராலும் தற்போதைய கால கட்டத்தில் இலகுவாய் கற்கலாம் ...மொழி தெரிந்தவன் எல்லாம் புத்திசாலி இல்லை 

ஐயோ ரதி 😤

கருவாட்டைச் சுற்றிச் சுற்றி வரும் இலையான் போல அந்த ஆளைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள் 😤

நீங்கள் யாரை பிரேரிப்பீர்கள் 🤔 ஏன் 🤔

(😢தயவு செய்து திரும்பவும் சுமந்திரனை உள்ளே கொண்டுவராதீர்கள் 🙏 பிளீஸ்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

இரதி,

உங்களுக்கு என்னதான் பிரச்சனை 🤥 சுமந்திரனை விட்டுபிட்டு கதையுங்கோ என்றால் திரும்பவும் அந்த ஆளை ஏன் உள்ளே கொண்டுவருகிறீர்கள் ☹️

யோவ் பெருமாள் 😡

அந்த ஆளை விடுங்கோ என்றால் திரும்பவும் ஏன் அந்த ஆளைப்பற்றியே கதைச்சுக்கொண்டு இருக்கிறீர். ☹️ அந்த ஆளைவிட்டுவிட்டு நான் கேட்பதற்கு  உளமார பதில் கூறுங்கள்.

 யாரை முன்னிலைப்படுத்துவீர்கள் 🤔 ஏன் முன்னிலைப்படுத்துவீர்கள் 🤔

உங்களுக்கு கோபம் வருமென்பதுக்காக சுமத்திரன் என்ற குழப்பவாதி கடந்த பத்துவருடங்களில் செய்த சுத்துமாத்துக்களை கடந்து போய்  கதைக்க முடியாது கபிதான் நடந்த தமிழ்த்தேசிய உடைவுகளுக்கு முழுமுதல் காரணமே அவர்தான் அவரால் நாப்பதுவருடங்கள் பின்னோக்கி போய்  உள்ளோம் மறுப்பதாயின் முன் உள்ள பகுதியில் நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலை  தாருங்கள் அதன் பின் உங்கள் கேள்விக்கு பதில் வரும் .

8 minutes ago, Kapithan said:

கருவாட்டைச் சுற்றிச் சுற்றி வரும் இலையான் போல அந்த ஆளைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள் 😤

கருவாட்டு கவிச்சி நாத்தம் கூட ஒரு எல்லைக்குள் நிக்கும் உங்கள் ஆளின் சுத்து மாத்து  அதைவிட கூட .

அதென்ன நீங்க வருவீங்கள் ஒரு இனத்தின் அடிப்படை கேள்வி யுத்த குற்ற விசாரணையை இல்லாமல் பன்னுவீர்கள் பிறகு அதை பற்றி அவரை பற்றி  கதைக்க கூடாது என்பீர்கள் என்ன நியாயம் ?

மேல் உள்ளத்துக்கு சரியான பதில் வேணும் இல்லாவிடின் அவர் சாவுக்கு பிறகும் தொடரும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு கோபம் வருமென்பதுக்காக சுமத்திரன் என்ற குழப்பவாதி கடந்த பத்துவருடங்களில் செய்த சுத்துமாத்துக்களை கடந்து போய்  கதைக்க முடியாது கபிதான் நடந்த தமிழ்த்தேசிய உடைவுகளுக்கு முழுமுதல் காரணமே அவர்தான் அவரால் நாப்பதுவருடங்கள் பின்னோக்கி போய்  உள்ளோம் மறுப்பதாயின் முன் உள்ள பகுதியில் நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலை  தாருங்கள் அதன் பின் உங்கள் கேள்விக்கு பதில் வரும் .

கருவாட்டு கவிச்சி நாத்தம் கூட ஒரு எல்லைக்குள் நிக்கும் உங்கள் ஆளின் சுத்து மாத்து  அதைவிட கூட .

அதென்ன நீங்க வருவீங்கள் ஒரு இனத்தின் அடிப்படை கேள்வி யுத்த குற்ற விசாரணையை இல்லாமல் பன்னுவீர்கள் பிறகு அதை பற்றி அவரை பற்றி  கதைக்க கூடாது என்பீர்கள் என்ன நியாயம் ?

மேல் உள்ளத்துக்கு சரியான பதில் வேணும் இல்லாவிடின் அவர் சாவுக்கு பிறகும் தொடரும் .

ஐயோஓஓஓஓஓஓ.....😭

பெருமாள்,  உங்களால் தகுதியானவரெனக் குருதும் ஒருவரை கூறமுடியாவிட்டால் பிரச்சனையில்லை. அதற்காக சுமந்திரனை இதற்குள் வலிந்து இழுக்காதீர்கள். ஏனென்றால் எனது கேள்வி அவர்பாற் பட்டதல்ல. ☹️

அனேகமாக எனது கேள்விக்கு மிகப் பெரும்பாலும் ஒருவரும் ஒருவரையும் பிரேரிக்கப்போவதில்லை என நம்புகிறேன் 😀

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

ஐயோஓஓஓஓஓஓ.....😭

பெருமாள்,  உங்களால் தகுதியானவரெனக் குருதும் ஒருவரை கூறமுடியாவிட்டால் பிரச்சனையில்லை. அதற்காக சுமந்திரனை இதற்குள் வலிந்து இழுக்காதீர்கள். ஏனென்றால் எனது கேள்வி அவர்பாற் பட்டதல்ல. ☹️

அனேகமாக எனது கேள்விக்கு மிகப் பெரும்பாலும் ஒருவரும் ஒருவரையும் பிரேரிக்கப்போவதில்லை என நம்புகிறேன் 😀

கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் நான் அவன் இல்லை எண்டு ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதை வாசித்தால் இவர்கள் எல்லோருக்கும் பதில் கிடைக்கும். எனவே காப்பிதான் நீங்கள் இவர்களுக்கு பதில் எழுதி மேலும் நேரத்தை வீணாக்காதீர்கள். நிச்சயமாக அவர்கள் ஜெயராஜின் கருத்தை ஏற்றுக்கொள்ள மாடடார்கள். சொம்பு என்னும் படடத்தை மட்டுமே அவர்களால் வழங்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அனேகமாக எனது கேள்விக்கு மிகப் பெரும்பாலும் ஒருவரும் ஒருவரையும் பிரேரிக்கப்போவதில்லை என நம்புகிறேன்

தனி ஒருவராக இருக்க கூடாது என்பது முதலாவது மாற்ற முடியாத நிபந்தனை ஆக இருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Robinson cruso said:

கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் நான் அவன் இல்லை எண்டு ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதை வாசித்தால் இவர்கள் எல்லோருக்கும் பதில் கிடைக்கும். எனவே காப்பிதான் நீங்கள் இவர்களுக்கு பதில் எழுதி மேலும் நேரத்தை வீணாக்காதீர்கள். நிச்சயமாக அவர்கள் ஜெயராஜின் கருத்தை ஏற்றுக்கொள்ள மாடடார்கள். சொம்பு என்னும் படடத்தை மட்டுமே அவர்களால் வழங்க முடியும்.

ஒருவருமே ஒருவரைத்தானு ஒருபோதும் ஒறுக்கப்போவதில்லை என்பது என் துணிபு. 😀

நான்இதுவரை சமூக வலைத்தளங்கள் எதிலும் இல்லை. (யாழ் தவிர) நிம்மதியாக இருக்கிறேன். 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.