Jump to content

மீண்டும் வந்திட்டார் புழுகன் அரிச்சந்திரன் - பாகம் 2


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புழுகன் அரிச்சந்திரன் பாகம் இரண்டைக் கேட்க படத்தின் மீது அழுத்துங்கள்.

pulukan.gif

---------------------------

சாத்திரியின் விளக்கத்திற்கேற்ப திருத்தம் செய்துள்ளேன். URL இணைப்பினை இனம் காண்பதில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகின்றேன்.

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கு!!!

ஆமா அது என்ன கபோட் அடி ??? :lol::D:D

அனுபகம் உண்டோ???[/

யார் அந்த வெள்ளை வேட்டி கல்லன் :P :P :P :D:lol::lol:

b]

Link to comment
Share on other sites

தூயவன் இணைப்பு தவறாக குடுத்துள்ளீர்கள். நீங்கள் குடுத்திருக்கும் இணைப்பு அங்கம் ஒன்றிற்கு போகிறது.

இதோ சரியான இணைப்பு.

pulukan.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D:lol::lol::lol: என்ன இது..... இப்படி ஆட்கள் உண்மையிலேயே இருக்கின்றார்களா? அல்லது வெறும் ஜோக்கா? :D:D:lol:

எனக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை.... மூன்றாம் பகுதியும் உண்டா சாத்திரி? இது உண்மை சம்பவங்களை தழுவியதா அல்லது கற்பனையா?

Link to comment
Share on other sites

நன்றி நான் மிகவும் ரசித்து கேட்பது அவலமும் இந்த அரிச்சந்திரனின் புழுகும்தான் தொடர்ந்து தயாரித்து வழங்குங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புழுகன் அரிச்சந்திரனின் முதலாம் அங்கத்திளனை இங்கே கேட்கலாம்

http://www.tamilnews24.com/twr/radio/pulukan.html

Link to comment
Share on other sites

புழுகன் அரிச்சந்திரனின் முதலாம் அங்கத்திளனை இங்கே கேட்கலாம்

http://www.tamilnews24.com/twr/radio/pulukan.html

ஒலிப்பதிவில் தவறுகள் -- டெலிபோன் வருகிறது என்று சொல்லியபின்னர்தான் ஓசை கேட்கிறது. எடியே என்ற மாதிரி வார்த்தை பிரயோகங்களை தவிருங்கள். வசனங்கள் எழுந்தமானத்துக்கு பேசுவதுபோலப்படுகிறது. பிரதி எழுதி வானொலிப்படைப்போ. தொலைக்காட்சிப்படைப்போ உருவாக்கப்பட்டால் நன்று.

:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல நகைச்சுவை. இந் நாடுகளில் நடப்பதையே நகைச்சுவையாக செய்திருக்கிறீர்கள். அதெப்படி அனேகமாக பெருங்குடி மக்களுக்கெல்லாம் பிரதியெடுத்ததுபோல் உந்தமாதிரி மனைவிமாரே அமையினம். அந்த சகோதரியின் வார்த்தைப் பிரயோகமும் தத்ரூபமாகவேயுள்ளது. வாழ்த்துக்கள். :icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

ஒலிப்பதிவில் தவறுகள் -- டெலிபோன் வருகிறது என்று சொல்லியபின்னர்தான் ஓசை கேட்கிறது. எடியே என்ற மாதிரி வார்த்தை பிரயோகங்களை தவிருங்கள். வசனங்கள் எழுந்தமானத்துக்கு பேசுவதுபோலப்படுகிறது. பிரதி எழுதி வானொலிப்படைப்போ. தொலைக்காட்சிப்படைப்போ உருவாக்கப்பட்டால் நன்று.

:lol:

பொன்னியின் செல்வன் உங்கள் கருத்தையும் கவனத்தில் எடுக்கிறோம் ஆனால் இது மற்றும் எனது ஜரோப்பிய அவலம் நாடகங்களில் குரல் கொடுப்பவர்கள் ஒவ்வொருவர் ஒவ்:வொரு நாட்டில் இருக்கிறோம் கணணி தொலைபேசி ஊடாகவே பதிவுகள் செய்கிறோம் அது மட்டுமல் நாடகத்தை இப்படித்தான் வசனம் என்று எழுதி அதை படித்து செய்வதும் இல்லை காரணம் அதற்கெல்லாம் நேரமில்லை கதையின் கருவை மற்றவர்களிற்கு விளங்கபடுத்தி விட்டு அவரவரிற்கு வருகிற வசனங்களை அந்த கதைக்கு எற்ால் போல் பேசி விட்டு மீதியை வெட்டி ஒட்டி ஒரு அரைமணி அல்லது ஒரு மணி நேரத்தில் தயார் செய்து இணையத்தில் இணைத்து விட்டு எங்கடை வேலையை பாக்க போய்விடுவம் அதனால் தான் நல்ல தரமாக செய்ய முடியாததன் காரணங்கள். நேரமில்லையெண்டால் உங்களுக்கேன் தேவையில்லாத வேலையெண்டும் சிலர் கேட்கினம் என்னத்தை சொல்ல எல்லாம் ஒரு விசர் குணம்தான் ;)

Link to comment
Share on other sites

பொன்னியின் செல்வன் உங்கள் கருத்தையும் கவனத்தில் எடுக்கிறோம் ஆனால் இது மற்றும் எனது ஜரோப்பிய அவலம் நாடகங்களில் குரல் கொடுப்பவர்கள் ஒவ்வொருவர் ஒவ்:வொரு நாட்டில் இருக்கிறோம் கணணி தொலைபேசி ஊடாகவே பதிவுகள் செய்கிறோம் அது மட்டுமல் நாடகத்தை இப்படித்தான் வசனம் என்று எழுதி அதை படித்து செய்வதும் இல்லை காரணம் அதற்கெல்லாம் நேரமில்லை கதையின் கருவை மற்றவர்களிற்கு விளங்கபடுத்தி விட்டு அவரவரிற்கு வருகிற வசனங்களை அந்த கதைக்கு எற்ால் போல் பேசி விட்டு மீதியை வெட்டி ஒட்டி ஒரு அரைமணி அல்லது ஒரு மணி நேரத்தில் தயார் செய்து இணையத்தில் இணைத்து விட்டு எங்கடை வேலையை பாக்க போய்விடுவம் அதனால் தான் நல்ல தரமாக செய்ய முடியாததன் காரணங்கள். நேரமில்லையெண்டால் உங்களுக்கேன் தேவையில்லாத வேலையெண்டும் சிலர் கேட்கினம் என்னத்தை சொல்ல எல்லாம் ஒரு விசர் குணம்தான் ;)

நேரடியாக ஒருமித்து ஒலிப்பதிவு செய்கிறீர்கள் என்று நினைத்துவிட்டேன். உங்கள் சிரமம் புரிகிறது. முடிந்த அளவு கவனியுங்கள். அது போதும்

:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.