Jump to content

முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ள முன்னணி எம்.பிக்கள்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவரின்  பிரார்த்தனையை சத்தியப்பிரமாணம் என்று மொழிபெயர்கிறார்கள், விபரம் கெட்டவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, satan said:

அவரின்  பிரார்த்தனையை சத்தியப்பிரமாணம் என்று மொழிபெயர்கிறார்கள், விபரம் கெட்டவர்கள்.

அதைகூட விளங்காமல் இவ்வளவு துள்ளு துள்ளுகின்றார்கள், பிரார்த்தனை செய்வதில் என்ன பிழை 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, satan said:

அவரின்  பிரார்த்தனையை சத்தியப்பிரமாணம் என்று மொழிபெயர்கிறார்கள், விபரம் கெட்டவர்கள்.

காமாலை கண்ணனுக்கு... கண்டதெல்லாம் மஞ்சளாக தெரியுமாம். 🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அவரின்  பிரார்த்தனையை சத்தியப்பிரமாணம் என்று மொழிபெயர்கிறார்கள், விபரம் கெட்டவர்கள்.

எல்லாவற்றையும் யூகித்துக்கொள்ளுங்கள் என்றா சொல்கிறீர்கள் 🤥

ஒருபக்கம் வாக்கு எண்ணிக்கையில் மோசடி என்று யூகிக்கச் சொல்லுகிறீர்கள், இன்னொருபக்கம் முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் என்கின்ற செய்தியை பிரார்த்தனை என்று யூகிக்கச் சொல்கிறீர்கள். 

என்னதான் நடக்கிறது இங்கே ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Kapithan said:

எல்லாவற்றையும் யூகித்துக்கொள்ளுங்கள் என்றா சொல்கிறீர்கள் 🤥

இதில் யூகிப்பதற்கு என்ன இருக்கிறது? பிரார்த்திக்கிறேன், பிரார்த்தனையோடு என் பயணத்தை தொடங்குகிறேன் என்று தெளிவாக தமிழில்தானே சொல்லியிருக்கிறார். அரைகுறை  சிங்களம், ஆங்கிலம் எதுவும் பேசவில்லையே? 

1 hour ago, உடையார் said:

அதைகூட விளங்காமல் இவ்வளவு துள்ளு துள்ளுகின்றார்கள், பிரார்த்தனை செய்வதில் என்ன பிழை 🤔

தாங்கள் தோத்தாலும் விக்கினேஸ்வரன் தேர்தலில் வெல்லக்கூடாது என்று ஒரு கூட்டம் அலைந்தது பாருங்கோ! அவையள் தான் அவருக்கு பின்னால திரியிறதும் அல்லாமல்,  தாங்கேலாமல் குதிக்கினம்.

Link to comment
Share on other sites

3 hours ago, Kapithan said:

பிழை அல்ல. வணங்கிச் செல்வது மனதுக்கு மகிழ்வானதுதான். ஆனால் சிங்களத்திற்கு பிழையான சமிஞ்ஞையைக் கொடுக்கவோ தமிழர்களுக்கு அதீத எதிர்பார்ப்பைக் கொடுக்கவோ கூடாது என்பதுதான் நலன் விரும்பிகளின் ஆதங்கம் 🤥

குறுசோ,

உங்கள் வயது  48-52 என்பதற்குள் வருமா 😜

இங்கு முள்ளிவாய்க்காலில் ஒரு அக வணக்கம் அல்லது வீழ்ந்த எமது மக்களுக்கு மரியாதை செலுத்திச்செல்லுவதில் ஒரு பிரச்சினயம் இல்லை. ஆனால் இங்கு எழுதப்பட்ட்து என்னவென்றால் உறுதிப்பிரமணம் எடுத்துக்கொண்டு சொல்கிறார்களாம். என்ன உறுதிப்பிரமானம் என்று கூறினால் விளக்கமாக இருக்கும்.

வயது எல்லாம் கேட்கக்கூடாது. எழுதுவதை வைத்து முடியுமென்றால் அனுமானித்துக்கொள்ளுங்கள். 

6 hours ago, nedukkalapoovan said:

உங்களிடம் வினவப்பட்ட வினா அப்படியே பதில் இன்றி இருக்குது. அதை விட்டிட்டு.. மீண்டும் மீண்டும்.. சிங்கள பெளத்த பேரினாவாதத்திற்கும் அதன் அடிவருடிகளுக்கும்.. அபிவிருத்தி என்ற போலி பிம்பத்துனூடு வக்காளத்துக்கு வாக்குவதை மட்டுமே செய்கிறீர்கள்.

இது சிங்கள பாராளுமன்றத்துக்கான சத்தியப்பிரமானம்.. கிடையாது. இது அவர்கள் கொண்ட கொள்கை மீதான உறுதிமொழி என்று எடுத்துக் கொள்ளலாம்.

சிங்கள பெளத்த பேரினாவதத்தை எதிர்கொள்ள தமிழ் மக்கள் கட்சி பேதமின்றி.. மீண்டும் ஒன்றிணைய வேண்டிய காலமிது. அபிவிருத்தி அதுஇதென்று போலி வாதங்களை முன் வைத்து சிங்கள பெளத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு வலுப்படுத்தலுக்கு உதவி நிற்பதை தவிர்க்க வேண்டும். 

நான் எழுதினத்துக்கு இன்னும் பதில் எழுதவில்லை. ஏதேதோ எழுதி பிதற்றுகிறீர்கள்.

முதலில் ஒற்றுமை தலைமைகளில் இருந்து தொடங்க வேண்டும். மக்களே ஒன்றிணையுங்கள் , தியாகம் செய்யுங்கள் எண்டு கூப்பாடு போடுவதில் பிரயோசனம் இல்லை. மக்கள் இப்போது விழிப்பாக இருக்கிறார்கள்.

இன்னும் ஐந்து வருடங்களில் இதையும்விட தீர்க்கமான முடிவை எடுப்பார்கள். சில வேளைகளில் மாகாண சபை தேர்தல் நடந்தால் அதிலும் அதன் தாக்கத்தை பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, satan said:

இதில் யூகிப்பதற்கு என்ன இருக்கிறது? பிரார்த்திக்கிறேன், பிரார்த்தனையோடு என் பயணத்தை தொடங்குகிறேன் என்று தெளிவாக தமிழில்தானே சொல்லியிருக்கிறார். அரைகுறை  சிங்களம், ஆங்கிலம் எதுவும் பேசவில்லையே? 

உற்றுக் கவனியுங்கள். உறுதிப்பிரமாணம் என்றுதான் எழுதப்பட்டுள்ளது. பதில்கள் அதற்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளன. வீடியோ பின்னர்தான் இணைக்கப்பட்டுள்ளது. அதுவும் முழுமையானவை அல்ல. தரப்பட்ட செய்தியையும் ஊகிக்கவெண்டும். தரப்படாததையும் ஊகிக்கவேண்டுமென்றால்........

முடிய்வில்லை 🤧

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

தரப்பட்ட செய்தியையும் ஊகிக்கவெண்டும். தரப்படாததையும் ஊகிக்கவேண்டுமென்றால்.......

அது உங்கள் வேலையாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, satan said:

அது உங்கள் வேலையாக இருக்கலாம்.

எனக்கு கொஞ்சமாவது மூளை வேலை செய்வதால் யூகிக்கும் வேலைக்கெல்லாம் போகமாட்டேன். அதனால் இதை பொருத்தமானவர்களிடம் கூறுங்கள். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Robinson cruso said:

முதலில் ஒற்றுமை தலைமைகளில் இருந்து தொடங்க வேண்டும். மக்களே ஒன்றிணையுங்கள் , தியாகம் செய்யுங்கள் எண்டு கூப்பாடு போடுவதில் பிரயோசனம் இல்லை. மக்கள் இப்போது விழிப்பாக இருக்கிறார்கள்.

இன்னும் ஐந்து வருடங்களில் இதையும்விட தீர்க்கமான முடிவை எடுப்பார்கள். சில வேளைகளில் மாகாண சபை தேர்தல் நடந்தால் அதிலும் அதன் தாக்கத்தை பார்க்கலாம்.

கனவு காண்பது அவரவர் உரிமை.

மக்கள் அங்கு விழிப்பாகவும் இல்லை தெளிவாகவும் இல்லை. போதையூட்டப்பட்டு இருக்கிறார்கள். சோத்துக்கு வழியில்லாமல் ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். புலம்பெயர் தமிழர்களின் காசின்றேல்... சிங்களவன் பிச்சையும் போடான்.. தமிழர்களுக்கு.. என்பதையும் தெரிந்து கொண்டுதான் இருக்கின்றனர். 

ஆயுத சனநாய் அக.. ஒட்டுக்குழு ஒரு காலத்தில் 11 எம் பிக்களை வைச்சிருந்ததும்.. யு என் பி  வடக்கில் வென்றதும்.. சந்திரிக்கா அம்மையாரை பொங்கல் வைச்சு கொண்டாடி வரவேற்றதும்.. இதே சனம் தான். இது நடந்தது போர் காலத்தில் தான். சிங்கள பெளத்த அரச அடிவருடிகளிடம்... மாநகர சபைகளும்.. உள்ளூராட்சி சபைகளும் ஒருதலைப்பட்சமாக கையளிக்கப்பட்ட வரலாறுகளையும் கண்டு வந்துவிட்டோம். 

நீங்கள் காலம் கடந்து அபிவிருத்தி வகுப்பெடுப்பது.. மக்களில் முட்டாள்களை ஏமாற்றலாம்.. என்பதற்கு ஒட்டுக்குழு தலைவர் புலம்பெயர் தமிழ் மக்களின் முதலீட்டுகளுக்கு முதலைக் கண்ணீர் வடிப்பதில் தெரிகிறது.

தமிழனுக்கு ஒரு நாடு இல்லை. இதில்.. தாயகத்தில் முதலீடு செய்ய வரட்டாம். யாற்ற தாயத்தில்.. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பு தாயகத்தில்.. சிங்கள பெளத்த மேலாதிக்க ஒட்டுக்குழு அரசியலின் கீழ் ஒரு தமிழனும்.. உருப்படியான முதலீட்டுக்குத் தயார் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

எல்லாவற்றையும் யூகித்துக்கொள்ளுங்கள் என்றா சொல்கிறீர்கள்

எனக்கு கொஞ்சமாவது மூளை வேலை செய்வதால் யூகிக்கும் வேலைக்கெல்லாம் போகமாட்டேன். அதனால் இதை பொருத்தமானவர்களிடம் கூறுங்கள். 😀

 

உங்களுக்கே சமர்ப்பணம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

எனக்கு கொஞ்சமாவது மூளை வேலை செய்வதால் யூகிக்கும் வேலைக்கெல்லாம் போகமாட்டேன். அதனால் இதை பொருத்தமானவர்களிடம் கூறுங்கள். 😀

 

உங்களுக்கே சமர்ப்பணம் 

உந்த வேலையெல்லாம் நான் பார்க்கிறதில்லை சாத்தான். 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்தது த.தே.ம.முன்னணி.!

1597471649_Munnai.jpg

நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி (த.தே.ம.முன்னணி) உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று முள்ளிவாக்காலில் சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

பதவி ஏற்பு நிகழ்வினை முள்ளிவாய்க்காலில் நிகழ்த்துவதாக அறிவித்திருந்த அவர்கள் இன்று ஆதரவாளர்களுடன் முள்ளிவாய்க்கால் சென்றிருந்தனர்.

இந்நிலையில் சற்று முன்னர் முள்ளிவாய்க்காவில் உள்ள சுடர் ஏற்றும் தூபியில் சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

அதன் பின்னர் சத்தியப்பிரமாணமும் இடம்பெற்றது.

http://aruvi.com/article/tam/2020/08/15/15602/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் படையெடுத்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்

 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து பாராளுமன்றுக்கு தெரிவாகிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற அரசியல்  பயணம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த மண்ணிலிருந்து இன்றையதினம் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட முன்னணியின்  அரசியல் தலைவர்கள்  என தற்போது ஒன்றுகூடியுள்ளனர் .

IMG_4742.jpg

IMG_4731.jpg

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வருகை தந்த மக்கள் கூட்டத்தை விட அதிகளவான மக்கள் பிற பிரதேசங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

IMG_4741.jpg

IMG_4738.jpg

IMG_4739.jpg
 

 

https://www.virakesari.lk/article/88084

Link to comment
Share on other sites

On 14/8/2020 at 11:14, nedukkalapoovan said:

கனவு காண்பது அவரவர் உரிமை.

மக்கள் அங்கு விழிப்பாகவும் இல்லை தெளிவாகவும் இல்லை. போதையூட்டப்பட்டு இருக்கிறார்கள். சோத்துக்கு வழியில்லாமல் ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். புலம்பெயர் தமிழர்களின் காசின்றேல்... சிங்களவன் பிச்சையும் போடான்.. தமிழர்களுக்கு.. என்பதையும் தெரிந்து கொண்டுதான் இருக்கின்றனர். 

 

கதை எண்டால் பெரிசாகத்தான் இருக்குது. ஆனால் நடைமுறையில் அப்படி ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை. பாவம் அப்படியாவது எழுதி மன ஆறுதல் அடையுங்கோ. ஏன் சுந்திரனைப்பற்றி எழுதவில்லை. நல்ல கனவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Robinson cruso said:

கதை எண்டால் பெரிசாகத்தான் இருக்குது. ஆனால் நடைமுறையில் அப்படி ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை. பாவம் அப்படியாவது எழுதி மன ஆறுதல் அடையுங்கோ. ஏன் சுந்திரனைப்பற்றி எழுதவில்லை. நல்ல கனவு

எமக்காக மடிந்த மக்களை வீரர்களை வணங்கி  மதித்துச் செல்வது எமது தலைமுறைக் கடமை. அவர்கள் சுமந்த கனவை நனவாக்குவது எமது உரிமை. அதைக் கூட எதிரிக்காக உதாசீனம் செய்யும் ஆட்கள் தான் உங்களுக்கு பருத்தித்துறையில் துறைமுகமும்..  கொழும்பில்.. அதிகாரமும் தரப்போகினம். நீங்கள் காணும் கனவை விட எங்கள் கனவு எமது உரிமைக்கானது... எவ்வளவோ மேல்.

ஒரு பார்சல் சோத்துக்கு.. கொள்ளை அடிக்க..  உரியவனை காட்டிக்கொடுத்து கொன்ற கூட்டத்தை விட சொந்த மண்ணைக் காப்பாற்றப் போராடி இறந்தவர்கள்.. கோடி மடங்கு மேல். 

Link to comment
Share on other sites

Just now, nedukkalapoovan said:

எமக்காக மடிந்த மக்களை வீரர்களை வணக்கி  மதித்துச் செல்வது எமது தலைமுறைக் கடமை. அதைக் கூட எதிரிக்காக உதாசீனம் செய்யும் ஆட்கள் தான் உங்களுக்கு பருத்தித்துறையில் துறைமுகமும்..  கொழும்பில்.. அதிகாரமும் தரப்போகினம். நீங்கள் காணும் கனவை விட எங்கள் கனவு எமது உரிமைக்கானது. 

வாழ்த்தி வணங்கி செல்வதில் பிரச்சினை இல்லை. சத்தியப்பிரமாணம், உறுதிப்பிரமணம் எண்டு மக்களை ஏமாத்தக்கூடாது. பின்னர் சிங்களத்திடம் உறுதிப்பிரமணம். நல்ல இருக்குது உங்கட தமிழ் தேசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Robinson cruso said:

வாழ்த்தி வணங்கி செல்வதில் பிரச்சினை இல்லை. சத்தியப்பிரமாணம், உறுதிப்பிரமணம் எண்டு மக்களை ஏமாத்தக்கூடாது. பின்னர் சிங்களத்திடம் உறுதிப்பிரமணம். நல்ல இருக்குது உங்கட தமிழ் தேசியம்.

தமிழ் தேசியம் எங்களது கிடையாது. அது எமது பிறப்பியல் தேசியம். அது பிறப்பால் வந்திருக்கனும். வராதததன் விளைவே.. சிங்களவனின் கூலிக்காசுக்கும்.. கொள்ளைக் காசுக்கும் சிங்கி அடிக்கும் டக்கி கூட்டங்கள் பெருகக் காரணம். அவை தான் எம் மக்களின் மண்ணின் இந்த நிலைக்கு காரணமும் ஆகும். நிச்சயம் எம் மண் மக்கள் டக்கி கும்பலின் சுயநல தேவைகளுக்கு எதிரிகளுக்காக பயன்படுத்தடும் நிலை முழுமையாக மாற வேண்டும். அவர்கள் செய்வது அபிவிருத்தி அரசியல் அல்ல.. கடந்து 30 ஆண்டுகளாகச் செய்வது காட்டிக்கொடுப்பு.. அபகரிப்பு அரசியல் மட்டுமே. 

Link to comment
Share on other sites

Just now, nedukkalapoovan said:

தமிழ் தேசியம் எங்களது கிடையாது. அது எமது பிறப்பியல் தேசியம். அது பிறப்பால் வந்திருக்கனும். வராதததன் விளைவே.. சிங்களவனின் கூலிக்காசுக்கும்.. கொள்ளைக் காசுக்கும் சிங்கி அடிக்கும் டக்கி கூட்டங்கள் பெருகக் காரணம். அவை தான் எம் மக்களின் மண்ணின் இந்த நிலைக்கு காரணமும் ஆகும். நிச்சயம் எம் மண் மக்கள் டக்கி கும்பலின் சுயநல தேவைகளுக்கு எதிரிகளுக்காக பயன்படுத்தடும் நிலை முழுமையாக மாற வேண்டும். அவர்கள் செய்வது அபிவிருத்தி அரசியல் அல்ல.. கடந்து 30 ஆண்டுகளாகச் செய்வது காட்டிக்கொடுப்பு.. அபகரிப்பு அரசியல் மட்டுமே. 

இப்படி சொல்லி சொல்லியே தமிழனை பிச்சைக்காரனாக மாற்றிய தேசியம்தானே உங்களது பிறப்போடு வந்த அந்த மண்ணாங்கட்டி தேசியம். தேசியம் பேசினவன் எல்லாம் பணக்காரனாகவும், வசதி வைப்புக்களுடனும் வாழ்கிறான். அதை நம்பி பின்னல் போனவன் எல்லாம் நாடு ரோட்டில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

இப்படி சொல்லி சொல்லியே தமிழனை பிச்சைக்காரனாக மாற்றிய தேசியம்தானே உங்களது பிறப்போடு வந்த அந்த மண்ணாங்கட்டி தேசியம். தேசியம் பேசினவன் எல்லாம் பணக்காரனாகவும், வசதி வைப்புக்களுடனும் வாழ்கிறான். அதை நம்பி பின்னல் போனவன் எல்லாம் நாடு ரோட்டில்.

இது  100% மும் உண்மை. 

☹️☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

இப்படி சொல்லி சொல்லியே தமிழனை பிச்சைக்காரனாக மாற்றிய தேசியம்தானே உங்களது பிறப்போடு வந்த அந்த மண்ணாங்கட்டி தேசியம். தேசியம் பேசினவன் எல்லாம் பணக்காரனாகவும், வசதி வைப்புக்களுடனும் வாழ்கிறான். அதை நம்பி பின்னல் போனவன் எல்லாம் நாடு ரோட்டில்.

👍 நடந்த உண்மையை மிகச் சரியாக சொன்னீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.