Jump to content

முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ள முன்னணி எம்.பிக்கள்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவரின்  பிரார்த்தனையை சத்தியப்பிரமாணம் என்று மொழிபெயர்கிறார்கள், விபரம் கெட்டவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, satan said:

அவரின்  பிரார்த்தனையை சத்தியப்பிரமாணம் என்று மொழிபெயர்கிறார்கள், விபரம் கெட்டவர்கள்.

அதைகூட விளங்காமல் இவ்வளவு துள்ளு துள்ளுகின்றார்கள், பிரார்த்தனை செய்வதில் என்ன பிழை 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, satan said:

அவரின்  பிரார்த்தனையை சத்தியப்பிரமாணம் என்று மொழிபெயர்கிறார்கள், விபரம் கெட்டவர்கள்.

காமாலை கண்ணனுக்கு... கண்டதெல்லாம் மஞ்சளாக தெரியுமாம். 🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அவரின்  பிரார்த்தனையை சத்தியப்பிரமாணம் என்று மொழிபெயர்கிறார்கள், விபரம் கெட்டவர்கள்.

எல்லாவற்றையும் யூகித்துக்கொள்ளுங்கள் என்றா சொல்கிறீர்கள் 🤥

ஒருபக்கம் வாக்கு எண்ணிக்கையில் மோசடி என்று யூகிக்கச் சொல்லுகிறீர்கள், இன்னொருபக்கம் முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் என்கின்ற செய்தியை பிரார்த்தனை என்று யூகிக்கச் சொல்கிறீர்கள். 

என்னதான் நடக்கிறது இங்கே ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Kapithan said:

எல்லாவற்றையும் யூகித்துக்கொள்ளுங்கள் என்றா சொல்கிறீர்கள் 🤥

இதில் யூகிப்பதற்கு என்ன இருக்கிறது? பிரார்த்திக்கிறேன், பிரார்த்தனையோடு என் பயணத்தை தொடங்குகிறேன் என்று தெளிவாக தமிழில்தானே சொல்லியிருக்கிறார். அரைகுறை  சிங்களம், ஆங்கிலம் எதுவும் பேசவில்லையே? 

1 hour ago, உடையார் said:

அதைகூட விளங்காமல் இவ்வளவு துள்ளு துள்ளுகின்றார்கள், பிரார்த்தனை செய்வதில் என்ன பிழை 🤔

தாங்கள் தோத்தாலும் விக்கினேஸ்வரன் தேர்தலில் வெல்லக்கூடாது என்று ஒரு கூட்டம் அலைந்தது பாருங்கோ! அவையள் தான் அவருக்கு பின்னால திரியிறதும் அல்லாமல்,  தாங்கேலாமல் குதிக்கினம்.

Link to comment
Share on other sites

3 hours ago, Kapithan said:

பிழை அல்ல. வணங்கிச் செல்வது மனதுக்கு மகிழ்வானதுதான். ஆனால் சிங்களத்திற்கு பிழையான சமிஞ்ஞையைக் கொடுக்கவோ தமிழர்களுக்கு அதீத எதிர்பார்ப்பைக் கொடுக்கவோ கூடாது என்பதுதான் நலன் விரும்பிகளின் ஆதங்கம் 🤥

குறுசோ,

உங்கள் வயது  48-52 என்பதற்குள் வருமா 😜

இங்கு முள்ளிவாய்க்காலில் ஒரு அக வணக்கம் அல்லது வீழ்ந்த எமது மக்களுக்கு மரியாதை செலுத்திச்செல்லுவதில் ஒரு பிரச்சினயம் இல்லை. ஆனால் இங்கு எழுதப்பட்ட்து என்னவென்றால் உறுதிப்பிரமணம் எடுத்துக்கொண்டு சொல்கிறார்களாம். என்ன உறுதிப்பிரமானம் என்று கூறினால் விளக்கமாக இருக்கும்.

வயது எல்லாம் கேட்கக்கூடாது. எழுதுவதை வைத்து முடியுமென்றால் அனுமானித்துக்கொள்ளுங்கள். 

6 hours ago, nedukkalapoovan said:

உங்களிடம் வினவப்பட்ட வினா அப்படியே பதில் இன்றி இருக்குது. அதை விட்டிட்டு.. மீண்டும் மீண்டும்.. சிங்கள பெளத்த பேரினாவாதத்திற்கும் அதன் அடிவருடிகளுக்கும்.. அபிவிருத்தி என்ற போலி பிம்பத்துனூடு வக்காளத்துக்கு வாக்குவதை மட்டுமே செய்கிறீர்கள்.

இது சிங்கள பாராளுமன்றத்துக்கான சத்தியப்பிரமானம்.. கிடையாது. இது அவர்கள் கொண்ட கொள்கை மீதான உறுதிமொழி என்று எடுத்துக் கொள்ளலாம்.

சிங்கள பெளத்த பேரினாவதத்தை எதிர்கொள்ள தமிழ் மக்கள் கட்சி பேதமின்றி.. மீண்டும் ஒன்றிணைய வேண்டிய காலமிது. அபிவிருத்தி அதுஇதென்று போலி வாதங்களை முன் வைத்து சிங்கள பெளத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு வலுப்படுத்தலுக்கு உதவி நிற்பதை தவிர்க்க வேண்டும். 

நான் எழுதினத்துக்கு இன்னும் பதில் எழுதவில்லை. ஏதேதோ எழுதி பிதற்றுகிறீர்கள்.

முதலில் ஒற்றுமை தலைமைகளில் இருந்து தொடங்க வேண்டும். மக்களே ஒன்றிணையுங்கள் , தியாகம் செய்யுங்கள் எண்டு கூப்பாடு போடுவதில் பிரயோசனம் இல்லை. மக்கள் இப்போது விழிப்பாக இருக்கிறார்கள்.

இன்னும் ஐந்து வருடங்களில் இதையும்விட தீர்க்கமான முடிவை எடுப்பார்கள். சில வேளைகளில் மாகாண சபை தேர்தல் நடந்தால் அதிலும் அதன் தாக்கத்தை பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, satan said:

இதில் யூகிப்பதற்கு என்ன இருக்கிறது? பிரார்த்திக்கிறேன், பிரார்த்தனையோடு என் பயணத்தை தொடங்குகிறேன் என்று தெளிவாக தமிழில்தானே சொல்லியிருக்கிறார். அரைகுறை  சிங்களம், ஆங்கிலம் எதுவும் பேசவில்லையே? 

உற்றுக் கவனியுங்கள். உறுதிப்பிரமாணம் என்றுதான் எழுதப்பட்டுள்ளது. பதில்கள் அதற்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளன. வீடியோ பின்னர்தான் இணைக்கப்பட்டுள்ளது. அதுவும் முழுமையானவை அல்ல. தரப்பட்ட செய்தியையும் ஊகிக்கவெண்டும். தரப்படாததையும் ஊகிக்கவேண்டுமென்றால்........

முடிய்வில்லை 🤧

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

தரப்பட்ட செய்தியையும் ஊகிக்கவெண்டும். தரப்படாததையும் ஊகிக்கவேண்டுமென்றால்.......

அது உங்கள் வேலையாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, satan said:

அது உங்கள் வேலையாக இருக்கலாம்.

எனக்கு கொஞ்சமாவது மூளை வேலை செய்வதால் யூகிக்கும் வேலைக்கெல்லாம் போகமாட்டேன். அதனால் இதை பொருத்தமானவர்களிடம் கூறுங்கள். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Robinson cruso said:

முதலில் ஒற்றுமை தலைமைகளில் இருந்து தொடங்க வேண்டும். மக்களே ஒன்றிணையுங்கள் , தியாகம் செய்யுங்கள் எண்டு கூப்பாடு போடுவதில் பிரயோசனம் இல்லை. மக்கள் இப்போது விழிப்பாக இருக்கிறார்கள்.

இன்னும் ஐந்து வருடங்களில் இதையும்விட தீர்க்கமான முடிவை எடுப்பார்கள். சில வேளைகளில் மாகாண சபை தேர்தல் நடந்தால் அதிலும் அதன் தாக்கத்தை பார்க்கலாம்.

கனவு காண்பது அவரவர் உரிமை.

மக்கள் அங்கு விழிப்பாகவும் இல்லை தெளிவாகவும் இல்லை. போதையூட்டப்பட்டு இருக்கிறார்கள். சோத்துக்கு வழியில்லாமல் ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். புலம்பெயர் தமிழர்களின் காசின்றேல்... சிங்களவன் பிச்சையும் போடான்.. தமிழர்களுக்கு.. என்பதையும் தெரிந்து கொண்டுதான் இருக்கின்றனர். 

ஆயுத சனநாய் அக.. ஒட்டுக்குழு ஒரு காலத்தில் 11 எம் பிக்களை வைச்சிருந்ததும்.. யு என் பி  வடக்கில் வென்றதும்.. சந்திரிக்கா அம்மையாரை பொங்கல் வைச்சு கொண்டாடி வரவேற்றதும்.. இதே சனம் தான். இது நடந்தது போர் காலத்தில் தான். சிங்கள பெளத்த அரச அடிவருடிகளிடம்... மாநகர சபைகளும்.. உள்ளூராட்சி சபைகளும் ஒருதலைப்பட்சமாக கையளிக்கப்பட்ட வரலாறுகளையும் கண்டு வந்துவிட்டோம். 

நீங்கள் காலம் கடந்து அபிவிருத்தி வகுப்பெடுப்பது.. மக்களில் முட்டாள்களை ஏமாற்றலாம்.. என்பதற்கு ஒட்டுக்குழு தலைவர் புலம்பெயர் தமிழ் மக்களின் முதலீட்டுகளுக்கு முதலைக் கண்ணீர் வடிப்பதில் தெரிகிறது.

தமிழனுக்கு ஒரு நாடு இல்லை. இதில்.. தாயகத்தில் முதலீடு செய்ய வரட்டாம். யாற்ற தாயத்தில்.. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பு தாயகத்தில்.. சிங்கள பெளத்த மேலாதிக்க ஒட்டுக்குழு அரசியலின் கீழ் ஒரு தமிழனும்.. உருப்படியான முதலீட்டுக்குத் தயார் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

எல்லாவற்றையும் யூகித்துக்கொள்ளுங்கள் என்றா சொல்கிறீர்கள்

எனக்கு கொஞ்சமாவது மூளை வேலை செய்வதால் யூகிக்கும் வேலைக்கெல்லாம் போகமாட்டேன். அதனால் இதை பொருத்தமானவர்களிடம் கூறுங்கள். 😀

 

உங்களுக்கே சமர்ப்பணம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

எனக்கு கொஞ்சமாவது மூளை வேலை செய்வதால் யூகிக்கும் வேலைக்கெல்லாம் போகமாட்டேன். அதனால் இதை பொருத்தமானவர்களிடம் கூறுங்கள். 😀

 

உங்களுக்கே சமர்ப்பணம் 

உந்த வேலையெல்லாம் நான் பார்க்கிறதில்லை சாத்தான். 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்தது த.தே.ம.முன்னணி.!

1597471649_Munnai.jpg

நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி (த.தே.ம.முன்னணி) உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று முள்ளிவாக்காலில் சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

பதவி ஏற்பு நிகழ்வினை முள்ளிவாய்க்காலில் நிகழ்த்துவதாக அறிவித்திருந்த அவர்கள் இன்று ஆதரவாளர்களுடன் முள்ளிவாய்க்கால் சென்றிருந்தனர்.

இந்நிலையில் சற்று முன்னர் முள்ளிவாய்க்காவில் உள்ள சுடர் ஏற்றும் தூபியில் சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

அதன் பின்னர் சத்தியப்பிரமாணமும் இடம்பெற்றது.

http://aruvi.com/article/tam/2020/08/15/15602/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் படையெடுத்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்

 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து பாராளுமன்றுக்கு தெரிவாகிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற அரசியல்  பயணம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த மண்ணிலிருந்து இன்றையதினம் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட முன்னணியின்  அரசியல் தலைவர்கள்  என தற்போது ஒன்றுகூடியுள்ளனர் .

IMG_4742.jpg

IMG_4731.jpg

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வருகை தந்த மக்கள் கூட்டத்தை விட அதிகளவான மக்கள் பிற பிரதேசங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

IMG_4741.jpg

IMG_4738.jpg

IMG_4739.jpg
 

 

https://www.virakesari.lk/article/88084

Link to comment
Share on other sites

On 14/8/2020 at 11:14, nedukkalapoovan said:

கனவு காண்பது அவரவர் உரிமை.

மக்கள் அங்கு விழிப்பாகவும் இல்லை தெளிவாகவும் இல்லை. போதையூட்டப்பட்டு இருக்கிறார்கள். சோத்துக்கு வழியில்லாமல் ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். புலம்பெயர் தமிழர்களின் காசின்றேல்... சிங்களவன் பிச்சையும் போடான்.. தமிழர்களுக்கு.. என்பதையும் தெரிந்து கொண்டுதான் இருக்கின்றனர். 

 

கதை எண்டால் பெரிசாகத்தான் இருக்குது. ஆனால் நடைமுறையில் அப்படி ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை. பாவம் அப்படியாவது எழுதி மன ஆறுதல் அடையுங்கோ. ஏன் சுந்திரனைப்பற்றி எழுதவில்லை. நல்ல கனவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Robinson cruso said:

கதை எண்டால் பெரிசாகத்தான் இருக்குது. ஆனால் நடைமுறையில் அப்படி ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை. பாவம் அப்படியாவது எழுதி மன ஆறுதல் அடையுங்கோ. ஏன் சுந்திரனைப்பற்றி எழுதவில்லை. நல்ல கனவு

எமக்காக மடிந்த மக்களை வீரர்களை வணங்கி  மதித்துச் செல்வது எமது தலைமுறைக் கடமை. அவர்கள் சுமந்த கனவை நனவாக்குவது எமது உரிமை. அதைக் கூட எதிரிக்காக உதாசீனம் செய்யும் ஆட்கள் தான் உங்களுக்கு பருத்தித்துறையில் துறைமுகமும்..  கொழும்பில்.. அதிகாரமும் தரப்போகினம். நீங்கள் காணும் கனவை விட எங்கள் கனவு எமது உரிமைக்கானது... எவ்வளவோ மேல்.

ஒரு பார்சல் சோத்துக்கு.. கொள்ளை அடிக்க..  உரியவனை காட்டிக்கொடுத்து கொன்ற கூட்டத்தை விட சொந்த மண்ணைக் காப்பாற்றப் போராடி இறந்தவர்கள்.. கோடி மடங்கு மேல். 

Link to comment
Share on other sites

Just now, nedukkalapoovan said:

எமக்காக மடிந்த மக்களை வீரர்களை வணக்கி  மதித்துச் செல்வது எமது தலைமுறைக் கடமை. அதைக் கூட எதிரிக்காக உதாசீனம் செய்யும் ஆட்கள் தான் உங்களுக்கு பருத்தித்துறையில் துறைமுகமும்..  கொழும்பில்.. அதிகாரமும் தரப்போகினம். நீங்கள் காணும் கனவை விட எங்கள் கனவு எமது உரிமைக்கானது. 

வாழ்த்தி வணங்கி செல்வதில் பிரச்சினை இல்லை. சத்தியப்பிரமாணம், உறுதிப்பிரமணம் எண்டு மக்களை ஏமாத்தக்கூடாது. பின்னர் சிங்களத்திடம் உறுதிப்பிரமணம். நல்ல இருக்குது உங்கட தமிழ் தேசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Robinson cruso said:

வாழ்த்தி வணங்கி செல்வதில் பிரச்சினை இல்லை. சத்தியப்பிரமாணம், உறுதிப்பிரமணம் எண்டு மக்களை ஏமாத்தக்கூடாது. பின்னர் சிங்களத்திடம் உறுதிப்பிரமணம். நல்ல இருக்குது உங்கட தமிழ் தேசியம்.

தமிழ் தேசியம் எங்களது கிடையாது. அது எமது பிறப்பியல் தேசியம். அது பிறப்பால் வந்திருக்கனும். வராதததன் விளைவே.. சிங்களவனின் கூலிக்காசுக்கும்.. கொள்ளைக் காசுக்கும் சிங்கி அடிக்கும் டக்கி கூட்டங்கள் பெருகக் காரணம். அவை தான் எம் மக்களின் மண்ணின் இந்த நிலைக்கு காரணமும் ஆகும். நிச்சயம் எம் மண் மக்கள் டக்கி கும்பலின் சுயநல தேவைகளுக்கு எதிரிகளுக்காக பயன்படுத்தடும் நிலை முழுமையாக மாற வேண்டும். அவர்கள் செய்வது அபிவிருத்தி அரசியல் அல்ல.. கடந்து 30 ஆண்டுகளாகச் செய்வது காட்டிக்கொடுப்பு.. அபகரிப்பு அரசியல் மட்டுமே. 

Link to comment
Share on other sites

Just now, nedukkalapoovan said:

தமிழ் தேசியம் எங்களது கிடையாது. அது எமது பிறப்பியல் தேசியம். அது பிறப்பால் வந்திருக்கனும். வராதததன் விளைவே.. சிங்களவனின் கூலிக்காசுக்கும்.. கொள்ளைக் காசுக்கும் சிங்கி அடிக்கும் டக்கி கூட்டங்கள் பெருகக் காரணம். அவை தான் எம் மக்களின் மண்ணின் இந்த நிலைக்கு காரணமும் ஆகும். நிச்சயம் எம் மண் மக்கள் டக்கி கும்பலின் சுயநல தேவைகளுக்கு எதிரிகளுக்காக பயன்படுத்தடும் நிலை முழுமையாக மாற வேண்டும். அவர்கள் செய்வது அபிவிருத்தி அரசியல் அல்ல.. கடந்து 30 ஆண்டுகளாகச் செய்வது காட்டிக்கொடுப்பு.. அபகரிப்பு அரசியல் மட்டுமே. 

இப்படி சொல்லி சொல்லியே தமிழனை பிச்சைக்காரனாக மாற்றிய தேசியம்தானே உங்களது பிறப்போடு வந்த அந்த மண்ணாங்கட்டி தேசியம். தேசியம் பேசினவன் எல்லாம் பணக்காரனாகவும், வசதி வைப்புக்களுடனும் வாழ்கிறான். அதை நம்பி பின்னல் போனவன் எல்லாம் நாடு ரோட்டில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

இப்படி சொல்லி சொல்லியே தமிழனை பிச்சைக்காரனாக மாற்றிய தேசியம்தானே உங்களது பிறப்போடு வந்த அந்த மண்ணாங்கட்டி தேசியம். தேசியம் பேசினவன் எல்லாம் பணக்காரனாகவும், வசதி வைப்புக்களுடனும் வாழ்கிறான். அதை நம்பி பின்னல் போனவன் எல்லாம் நாடு ரோட்டில்.

இது  100% மும் உண்மை. 

☹️☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

இப்படி சொல்லி சொல்லியே தமிழனை பிச்சைக்காரனாக மாற்றிய தேசியம்தானே உங்களது பிறப்போடு வந்த அந்த மண்ணாங்கட்டி தேசியம். தேசியம் பேசினவன் எல்லாம் பணக்காரனாகவும், வசதி வைப்புக்களுடனும் வாழ்கிறான். அதை நம்பி பின்னல் போனவன் எல்லாம் நாடு ரோட்டில்.

👍 நடந்த உண்மையை மிகச் சரியாக சொன்னீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.