Jump to content

கள்ள வாக்கு என்று சொன்னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நான் இன்னும் வீடியோவை முழுமையாய் பார்க்கவில்லை....பார்த்திட்டு வந்து எழுதுறன் 

அவர், எப்படியும்....  பொய்யும், புரட்டும், சுத்து மாத்தும் தான் சொல்லுவார்.
அதை... மினக்கெட்டு கேக்கிறதை  விட... 
வேறை.. அலுவலை, நாங்கள் பார்க்கலாம். :grin:

Link to comment
Share on other sites

  • Replies 123
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

கற்பிதன் ,1)  நடுச்சாமம் வோட் எண்ணும் அறைக்கு ஏன் சும்மும் ,அவரது வாலும் போனார்கள்?...போனவர்கள் உள்ளேயிருந்து என்ன செய்தார்கள்?
சிறிதரனும் கள்ள வோட் போட்டு தான் முன்னுக்கு வந்தவர்...ஆனால் 2) அவர் ஒரு பெண்ணுக்கு விழுந்த வாக்கை தன்னுடைய வாக்கு என்று சொல்லி மாத்தி உரிமை கோரவில்லை...அத்தோடு 3) தான் கள்ள வாக்கு போட்டனான் என்று ஒத்து கொண்டு விட்டார்.
சும் அப்படியில்லை ...இந்த தேர்தலில் மக்கள் வோட் போடா விட்டால் தான் இனி மேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று சொல்லி விட்டு 4) வெட்கமேயில்லாமல்  ஒரு பெண்ணுக்கு விழுந்த வாக்குகளை மாத்தி தேர்தலில் வென்று இருக்கிறார் .
நான் படித்தவன் ,ஜெண்டில்மேன் என்று சொல்லும் ஒருவருக்கு இது தேவையா ?
அங்கு வோட் போட்ட மக்களிலும் பிழை இருக்கு ..விருப்பு வாக்கில் ஒன்றை மட்டும் போட்டுட்டு மிச்சத்தை போடாமல் விட்டால் உத்து தான் நடக்கும் ...அவர்களும் யாருக்கும் போடுவது என்று தெரியாமல் போடாமல் விட்டு இருப்பார்கள் ...அதையே 5) இந்த கள்ளன்கள் யூஸ் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.
யார் என்ன சொன்னாலும் 6)இப்படிப்பட்ட கட்சியில் இருந்து கொண்டு கள்ள வோட் போட்டு வென்றது அவமானத்திலும் அவமானம்

 

 

1)  ஏன் போனார் என்று சுமந்திரன்தான் கூறவேண்டும். போன நேரம்தான் உங்கள் பிரச்சனையா ?  நள்ளிரவில் போகாமல் முன்னிரவில் போயிருந்தால் உங்களுக்குப் பிரச்சனை இல்லையா 😀

2) பெண்ணுக்கு விழுந்த வாக்கு என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள். யூகம்தானே 😀

3) சிறீதரன் கூறியவாறு சுமந்திரனும் ""நான் வாக்கு மோசடியிலீடுபட்டேன்"" என்று கூறினால் எல்லாம் சரியாகும் என்பதா உங்கள் வாதம். அல்லது தண்டிக்கப்பட வேண்டுமா 🤔

4) ஆணுக்கு விழுந்த வாக்குகளை மோசடி செய்யலாமா ☹️.  என்ன கூற விரும்புகிறீர்கள் பெண் என்பதனூடாக 🤔

5) இப்படி வாய்க்கு வந்தபடி கூறுவது அழகல்ல அம்மணி ☹️

6) முடிவே செய்துவிட்டீர்கள், சுமந்திரன் வாக்கு மோசடியிலீடுபட்டார் என்று. 😀

Okay , 

நீங்கள் கூறியபடி அவர் வாக்கு மோசடியில் ஈடுபட்டார் என்றே வைத்துக்கொள்வோமே. இந்த வாக்கு மோசடியையே தடுக்கவியலாத மற்றய வேட்பாளர்கள் அரசியலில் என்னதான் சாதிக்கப்போகிறார்கள் என்று நான் கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும் ☹️ 

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத இந்த வேட்பாளர்கள் நாடாளுமன்றம் சென்று எங்களுக்கு என்ன வெட்டிக் கிழிக்கப்போகிறார்கள் ☹️

எனவே இந்த வேட்பாளர்கள் தாங்கள் கையாலாகாதவர்கள் என்று இந்த விடயத்திலேயே காட்டிவிட்டார்கள். இவர்கள்  நாடாளுமன்றம் போகாதிருப்பதே மேல் என்று கூறுகிறேன் நான். 😎

இதற்கு நீங்கள் என்ன கூறப்போகிறீர்கள் அம்மணி 🤔

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/8/2020 at 07:57, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யாராவது துணிவிருந்தால் ஊடகங்கள் முன் அதை சொல்லட்டும். அதன் பின்னர் என்ன நடக்கிறதென பார்ப்போம் என எச்சரித்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.

போற இடம் வாற இடமெல்லாம் ஆமிக்கு பின்னாலையும் முன்னாலையும் திரியிறவர் மற்றவனைப்பார்த்து சொல்லுறார் "துணிவிருந்தால்"

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kapithan said:

1)  ஏன் போனார் என்று சுமந்திரன்தான் கூறவேண்டும். போன நேரம்தான் உங்கள் பிரச்சனையா ?  நள்ளிரவில் போகாமல் முன்னிரவில் போயிருந்தால் உங்களுக்குப் பிரச்சனை இல்லையா 😀

2) பெண்ணுக்கு விழுந்த வாக்கு என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள். யூகம்தானே 😀

3) சிறீதரன் கூறியவாறு சுமந்திரனும் ""நான் வாக்கு மோசடியிலீடுபட்டேன்"" என்று கூறினால் எல்லாம் சரியாகும் என்பதா உங்கள் வாதம். அல்லது தண்டிக்கப்பட வேண்டுமா 🤔

4) ஆணுக்கு விழுந்த வாக்குகளை மோசடி செய்யலாமா ☹️.  என்ன கூற விரும்புகிறீர்கள் பெண் என்பதனூடாக 🤔

5) இப்படி வாய்க்கு வந்தபடி கூறுவது அழகல்ல அம்மணி ☹️

6) முடிவே செய்துவிட்டீர்கள், சுமந்திரன் வாக்கு மோசடியிலீடுபட்டார் என்று. 😀

Okay , 

நீங்கள் கூறியபடி அவர் வாக்கு மோசடியில் ஈடுபட்டார் என்றே வைத்துக்கொள்வோமே. இந்த வாக்கு மோசடியையே தடுக்கவியலாத மற்றய வேட்பாளர்கள் அரசியலில் என்னதான் சாதிக்கப்போகிறார்கள் என்று நான் கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும் ☹️ 

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத இந்த வேட்பாளர்கள் நாடாளுமன்றம் சென்று எங்களுக்கு என்ன வெட்டிக் கிழிக்கப்போகிறார்கள் ☹️

எனவே இந்த வேட்பாளர்கள் தாங்கள் கையாலாகாதவர்கள் என்று இந்த விடயத்திலேயே காட்டிவிட்டார்கள். இவர்கள்  நாடாளுமன்றம் போகாதிருப்பதே மேல் என்று கூறுகிறேன் நான். 😎

இதற்கு நீங்கள் என்ன கூறப்போகிறீர்கள் அம்மணி 🤔

 

 

கப்பிதான்  முடியல!! நானும் உங்களை கொஞ்சம் தரமான கருத்தாளர் என்று நினைத்திருந்தேன்!! மட்டம்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ள வாக்கு...... யாருன்னு,  கேட்டா....   🎼  
சின்னக் குழந்தையும்... சொல்லும்...   🥁

அவ்வளவு,  உலகப்  பெற்ற ஆள்....  இவர் தான்.  :grin:  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தக் காசில்... தனக்கே.. சூனியம் வைத்த , சுமந்திரன். :grin:

கள்ள  வாக்கு விடயத்தை,  சுமந்திரன்
பேசாமல் விட்டிருக்கலாம். சனமும்  மறந்து போய்... இருக்கும். :)

அதை... விட்டுட்டு,  நடவடிக்கை எடுக்கப் படும் என்றவுடன்...
சனம் எல்லாம்...  சுமந்திரனை, " கும்மி"  எடுத்ததில், வியப்பு இல்லை. 🤣

தன்னுடைய... வாயை,  குடுத்து.. வாங்கிக் கட்டியது  சுமந்திரன் மட்டுமே.
பாதிப்பு... எமக்கு இல்லை.  அவருக்குத்தான்...
 😎

டிஸ்கி:  சுமந்திரன், அடுத்த தேர்தலிலாவது.... மாட்டுப் பட்டு நாறாமல்...
நேர்மையாக.. நின்று,  வெல்ல  வேண்டும். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

கப்பிதான்  முடியல!

!1) நானும் உங்களை கொஞ்சம் தரமான கருத்தாளர் என்று நினைத்திருந்தேன்!!

2) மட்டம்!!!

1) நன்றி எ.தமிழா

2) நீங்கள் யூகத்தின் அடிப்படையில் கருத்துரைக்கிறீர்கள். நானோ, யூகதின் அடிப்படையில் கருத்துரைப்பது சரியான அணுகுமுறையல்ல என்கிறேன். விமரிசனங்கள் தரம் தாழ்தவையாக இருக்கக் கூடாது என்பது என் கருத்து. 

தெளிவாகக் கவனியுங்கள். எந்த இடத்திலும் சுமந்திரன் சுத்தமானவர் என்றோ தவறு விடாதவரென்றோ நான் கூறவில்லை. சுமந்திரனின் கருத்துக்கள் சரியானவை என்று கூட வாதிடவில்லை. சிறீதரன் வாக்கு மோசடியிலீடுபட்டார் என்பதையிட்டுக்கூட நான் எதுவுமே கூறவில்லை. 

ஆனால் சுமந்திரன் விடயத்தில் காட்டப்படும் அதீத வெறுப்பிற்கு அவரின் தேசியம் தொடர்பான கருத்துக்கள் மட்டுமே காரணமல்ல என்று உறுதியாக நம்புகிறேன். 

உங்களுக்கு நான் வெளிப்படையாகக் கூறும் விடயம் இதுதான். 

1) தமிழர்களுக்கு பேரம் பேசும் உறுதியான தலைமை இருக்கக் கூடாது என்பதில் நிஜ  எதிரி கண்ணும் கருத்துமாக உள்ளான். அதில் தொடர்ச்சியான வெற்றியும் காண்கிறான்.

2) ஆளுமை உள்ள தலைமை எங்களுக்கு இருக்கக்கூடாது என்பது அவர்களின் தீர்மானம். 

3) பலவீனமான, திரும்பவும் எழுச்சி கொள்ள முடியாத சிறு சிறு குழுக்களாக தமிழர்களைப்  பிரித்து எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எங்களை ஒற்றுமையாக பலம்மிக்க சக்கியாக வர விடாமல் சிதறடிப்பது அவன் நோக்கம்.

4) இதற்காக சாதி சமயம் பிரதேசவாதங்களால் எங்களை சிதறடிக்கிறான்

5) எங்களை சிதறடித்து அழிப்பதற்கு மிகப்பெரிய நிகழ்ச்சி நிரலின்படி காரியங்கள் கனகச்சிதமாக நடைபெறுகின்றன. இதனை நான் பல தடவைகளில் பகிரங்கமாகவே கூறியுள்ளேன். பலவற்றை வெளியே பகிரங்கமாகக் கூற முடியாது.

6) எங்கள் ஊடகங்களில் மிகப்பெரும்பான்மையானவை அவனால் வழிநடாத்தப்பெறுகிறது. 

7) நீங்களெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் சுமந்திரன் சார்ந்துள்ள சமயம் என்பது சைவர்களுக்கெதிரானதென்று. ஆனால் அவர் சார்ந்துள்ள சமயம் Mainstream கிறீத்துவத்திற்கும் ( Catholic, CSI...) எதிரானதுதான். ஆனால் எங்களுக்கிடையே வளர்த்துவிடப்படும் சமய வெறுப்பிற்கு யார் தேசியத்திற்கு ஆதரவான கிறீத்துவர்கள் யார் எதிரான கிறீத்துவர்கள் என்கின்ற வேறுபாடு தெரியாது. பலியாகுவோர் இருபகுதியினருமே. இந்த இடத்தில்தான் நான் இங்கே ஆவேசமாக முன்வைக்கப்படும் கருத்துக்களின் அடிப்படையே யூகம்தான் என்று நிறுவ முற்படுவதனூடாக எல்லோரையும் சரியான பக்கத்திற்கு சிந்திக்கத் தூண்டுகிறேன். வாதிட்டு வெற்றிபெறுவதல்ல என் நோக்கம். 

கீழ்வரும் கேள்விக்கு பதில் தாருங்கள்.

கிறீத்துவன் என்கின்ற அடிப்படையில் சுமந்திரனுக்கெதிரான வெறுப்பூட்டிய பிரச்சாரம் நடைபெறுவதாக நான் மிகவும் உறுதியாக நம்புகிறேன். அதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன.  நாளை எனக்கெதிராக இந்த வெறுப்பு திரும்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது ? 

ஏற்கனவே பகிரங்கமாக கிறீத்துவர்களுக்கெதிரான பரப்புரைகள் நடப்பதை நாம் எல்லோருமே பார்க்கிறோம். 

இந்த நிலை நாளை நிச்சயம் உச்சமடையும். அப்போது எனது நிலை என்ன ? எனக்குள்ள தெரிவுகள் என்ன ? 

எனது அச்சத்தைப் போக்குவீர்களா 🤔

 

 

 

Link to comment
Share on other sites

33 minutes ago, Kapithan said:

 

 

 

கிறீத்துவன் என்கின்ற அடிப்படையில் சுமந்திரனுக்கெதிரான வெறுப்பூட்டிய பிரச்சாரம் நடைபெறுவதாக நான் மிகவும் உறுதியாக நம்புகிறேன். அதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன.  நாளை எனக்கெதிராக இந்த வெறுப்பு திரும்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது ? 

ஏற்கனவே பகிரங்கமாக கிறீத்துவர்களுக்கெதிரான பரப்புரைகள் நடப்பதை நாம் எல்லோருமே பார்க்கிறோம். 

இந்த நிலை நாளை நிச்சயம் உச்சமடையும். அப்போது எனது நிலை என்ன ? எனக்குள்ள தெரிவுகள் என்ன ? 

எனது அச்சத்தைப் போக்குவீர்களா 🤔

 

 

 

இதைத்தான் நான் மறைமுகமாக எழுதி இருந்தேன். இல்லாவிடடாள் மதவாதி இனவாதி என்று கூச்சல் போட்டிருப்பார்கள். இப்போது நீங்கள் நேரடியாகவே எழுதிய பின்னல் மறைப்பதில் பிரயோசனம் இல்லை.

இவர்கள் என்னதான் நல்லவர்கள்போல , தமிழ் தேசியவாதிகள்போல எழுதினாலும், அவர்கள் உள்ளத்தில் சாதிவாதம் , மதவாதம் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

இங்கு இவர்கள் சுமந்திரனுக்கு எதிராக எழுதுவது நூற்றுக்கு நூறு வீதம் இந்த காரணத்துக்காகத்தான். உண்மையான மனச்சாட்சி இருக்குமாக இருந்தால் இவர்களுக்கு மறுக்க முடியாது. இது இவர்களது ரத்தத்தில் ஊறியது.

நாய் வாலை எவ்வளவுதான் முயட்சித்தாலும் நிமிர்த்த முடியாது.

Link to comment
Share on other sites

கள்ள வாக்கைப்பற்றி கூறும் போது சுமந்திரனை பற்றி இங்கு அதிகம் பேசப்படுகிறது. சுமந்திரன் கள்ளவாக்கினால் வென்றாரா இல்லையா என்றது பற்றி எனக்கு தெரியாது. அதில் அக்கறையும் இல்லை  ஏனென்றால் அவர் முறையாக வென்றிருந்தாலும் அவரின் அரசியலில் எனக்கு உடன்பாடு  இல்லை. இனியாவது அவர் தன்னை மாற்றிகொள்வாரோ எனக்கு தெரியாது. 

 இதை விட கள்ளவாக்கினால் வென்ற ஒருவரால் தமிழ் மக்கள் அனைவரும் இன்று நடுத்தெருவுக்கு வந்திருக்கின்றனர் என்றால் அது 1977 தேர்தலை சொல்ல‍லாம். ஏனென்றால் வட்டுக்கோட்டை தீர்மானமான  தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு என்று  தமிழர் விடுதலை கூட்டணி 1977 பாராளுமன்ற தேர்தலை பிரகடனப்படுத்தியது. அதில்  ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரக்கணக்கான கள்ள வாக்குகள் போடப்பட்டன. கையில் பூசப்பட்ட மையை எப்படி அழிப்பது என்பது 1977 தேர்தலில் விடுதலை கூட்டணி ஆதரவாளரிடையே அன்று மிகவும் பிரபலம். ஒவ்வொரு ஊரிலும் இருந்த கூட்டணியின் முகவர்கள் விரல் மை அழிக்கும்  remover உடன் திரிந்தார்கள். 

ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் இருந்த மாற்று கட்சி முகவர் அச்சுறுத்தப்பட்டு கள்ள வாக்குக்கள் போடப்பட்டன.  சி. எக்ஸ் மாட்டினதும்  அருளம்பலத்தினதும் பல வாக்குசாவடி முகவர்கள் பல இடங்களில் தாக்கபட்டனர்.  மேற்கண்ட தகவல்களில்  சந்தேகம் இருந்தால் 1977 தேர்தல் நேரம் அங்கு இருந்த உங்களுக்கு தெரிந்த நபர்களின் மனச்சாட்சியை கேட்டுப்பாருங்கள்.

ஆகவே கள்ளவாக்கினால் வென்று அந்த மக்களையே அழித்த முதலாவது நபர் தமிழீழம் என்ற நபரே.   இந்த உண்மை பலருக்கு கசக்க தான் செய்யும்.  எனக்கும் அது கசக்கவே செய்கிறது. 

Link to comment
Share on other sites

2 hours ago, tulpen said:

கள்ள வாக்கைப்பற்றி கூறும் போது சுமந்திரனை பற்றி இங்கு அதிகம் பேசப்படுகிறது. சுமந்திரன் கள்ளவாக்கினால் வென்றாரா இல்லையா என்றது பற்றி எனக்கு தெரியாது. அதில் அக்கறையும் இல்லை  ஏனென்றால் அவர் முறையாக வென்றிருந்தாலும் அவரின் அரசியலில் எனக்கு உடன்பாடு  இல்லை. இனியாவது அவர் தன்னை மாற்றிகொள்வாரோ எனக்கு தெரியாது. 

 இதை விட கள்ளவாக்கினால் வென்ற ஒருவரால் தமிழ் மக்கள் அனைவரும் இன்று நடுத்தெருவுக்கு வந்திருக்கின்றனர் என்றால் அது 1977 தேர்தலை சொல்ல‍லாம். ஏனென்றால் வட்டுக்கோட்டை தீர்மானமான  தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு என்று  தமிழர் விடுதலை கூட்டணி 1977 பாராளுமன்ற தேர்தலை பிரகடனப்படுத்தியது. அதில்  ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரக்கணக்கான கள்ள வாக்குகள் போடப்பட்டன. கையில் பூசப்பட்ட மையை எப்படி அழிப்பது என்பது 1977 தேர்தலில் விடுதலை கூட்டணி ஆதரவாளரிடையே அன்று மிகவும் பிரபலம். ஒவ்வொரு ஊரிலும் இருந்த கூட்டணியின் முகவர்கள் விரல் மை அழிக்கும்  remover உடன் திரிந்தார்கள். 

ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் இருந்த மாற்று கட்சி முகவர் அச்சுறுத்தப்பட்டு கள்ள வாக்குக்கள் போடப்பட்டன.  சி. எக்ஸ் மாட்டினதும்  அருளம்பலத்தினதும் பல வாக்குசாவடி முகவர்கள் பல இடங்களில் தாக்கபட்டனர்.  மேற்கண்ட தகவல்களில்  சந்தேகம் இருந்தால் 1977 தேர்தல் நேரம் அங்கு இருந்த உங்களுக்கு தெரிந்த நபர்களின் மனச்சாட்சியை கேட்டுப்பாருங்கள்.

ஆகவே கள்ளவாக்கினால் வென்று அந்த மக்களையே அழித்த முதலாவது நபர் தமிழீழம் என்ற நபரே.   இந்த உண்மை பலருக்கு கசக்க தான் செய்யும்.  எனக்கும் அது கசக்கவே செய்கிறது. 

சரியான கருத்துப்பதிவு. இதை எத்தனை பேர்கள் ஏட்பார்களோ தெரியவில்லை. சிலருக்கு உண்மைக்கும் தேசியம் பேசுவதட்கும் வித்தியாசம் விளங்குவதில்லை. உண்மை சுடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

1)  ஏன் போனார் என்று சுமந்திரன்தான் கூறவேண்டும். போன நேரம்தான் உங்கள் பிரச்சனையா ?  நள்ளிரவில் போகாமல் முன்னிரவில் போயிருந்தால் உங்களுக்குப் பிரச்சனை இல்லையா 😀

2) பெண்ணுக்கு விழுந்த வாக்கு என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள். யூகம்தானே 😀

3) சிறீதரன் கூறியவாறு சுமந்திரனும் ""நான் வாக்கு மோசடியிலீடுபட்டேன்"" என்று கூறினால் எல்லாம் சரியாகும் என்பதா உங்கள் வாதம். அல்லது தண்டிக்கப்பட வேண்டுமா 🤔

4) ஆணுக்கு விழுந்த வாக்குகளை மோசடி செய்யலாமா ☹️.  என்ன கூற விரும்புகிறீர்கள் பெண் என்பதனூடாக 🤔

5) இப்படி வாய்க்கு வந்தபடி கூறுவது அழகல்ல அம்மணி ☹️

6) முடிவே செய்துவிட்டீர்கள், சுமந்திரன் வாக்கு மோசடியிலீடுபட்டார் என்று. 😀

Okay , 

நீங்கள் கூறியபடி அவர் வாக்கு மோசடியில் ஈடுபட்டார் என்றே வைத்துக்கொள்வோமே. இந்த வாக்கு மோசடியையே தடுக்கவியலாத மற்றய வேட்பாளர்கள் அரசியலில் என்னதான் சாதிக்கப்போகிறார்கள் என்று நான் கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும் ☹️ 

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத இந்த வேட்பாளர்கள் நாடாளுமன்றம் சென்று எங்களுக்கு என்ன வெட்டிக் கிழிக்கப்போகிறார்கள் ☹️

எனவே இந்த வேட்பாளர்கள் தாங்கள் கையாலாகாதவர்கள் என்று இந்த விடயத்திலேயே காட்டிவிட்டார்கள். இவர்கள்  நாடாளுமன்றம் போகாதிருப்பதே மேல் என்று கூறுகிறேன் நான். 😎

இதற்கு நீங்கள் என்ன கூறப்போகிறீர்கள் அம்மணி 🤔

 

 

1) முன்னிரவில் போயிருந்தால் மோசடியில் ஈடுபட்டு இருக்கேலாது.
2) இல்லை ...உண்மை 
3) சிறிதரன் கூறியது இந்த தேர்தல் நடப்பதற்கு முன்னர்... இருவருமே தண்டிக்க பட வேண்டும்.
4)  அந்த பெண் சிவனே என்று தானும் ,தனது  குடும்பமும் என்று இருந்தவர் ...அனுதாப வோட் எடுப்பதற்காக அவரை பயன்படுத்தி போட்டு அவருக்கு விழுந்த வோட்டை தங்களுக்கு மாத்தி எடுப்பது கேடு கெட்ட சீப்பான அரசியல் 😭
5) அவர் ஏன் அந்த அறைக்கு தன் அடியாளோடு போனார் என்று தெரிந்தும் அவருக்கு வக்காலத்து வாங்குவது எந்த விதத்தில் நியாயம் ஐயா?
6) 99% முடிவு செய்து விட்டேன்....மிகுதி 1 வீதம் அவர் ஏன் அந்த அறைக்கு ,அந்த நேரத்தில் போனார் என்று காரணம் சொன்னால் பரிசீலிக்கப்படும்.

அவர்கள் கிழிப்பது/கிழிக்காதது இருக்கட்டும் ...இவர் பார்லிமென்ட் போய் என்னத்தை இதுவரை கிழித்தார் ? அல்லது கிழிக்க போறார்?
இப்படி ஜெண்டில்மேன் வேசம் போடுவதை விட நாண்டுக்கிட்டு சாகலாம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

1) நன்றி எ.தமிழா

2) நீங்கள் யூகத்தின் அடிப்படையில் கருத்துரைக்கிறீர்கள். நானோ, யூகதின் அடிப்படையில் கருத்துரைப்பது சரியான அணுகுமுறையல்ல என்கிறேன். விமரிசனங்கள் தரம் தாழ்தவையாக இருக்கக் கூடாது என்பது என் கருத்து. 

தெளிவாகக் கவனியுங்கள். எந்த இடத்திலும் சுமந்திரன் சுத்தமானவர் என்றோ தவறு விடாதவரென்றோ நான் கூறவில்லை. சுமந்திரனின் கருத்துக்கள் சரியானவை என்று கூட வாதிடவில்லை. சிறீதரன் வாக்கு மோசடியிலீடுபட்டார் என்பதையிட்டுக்கூட நான் எதுவுமே கூறவில்லை. 

ஆனால் சுமந்திரன் விடயத்தில் காட்டப்படும் அதீத வெறுப்பிற்கு அவரின் தேசியம் தொடர்பான கருத்துக்கள் மட்டுமே காரணமல்ல என்று உறுதியாக நம்புகிறேன். 

உங்களுக்கு நான் வெளிப்படையாகக் கூறும் விடயம் இதுதான். 

1) தமிழர்களுக்கு பேரம் பேசும் உறுதியான தலைமை இருக்கக் கூடாது என்பதில் நிஜ  எதிரி கண்ணும் கருத்துமாக உள்ளான். அதில் தொடர்ச்சியான வெற்றியும் காண்கிறான்.

2) ஆளுமை உள்ள தலைமை எங்களுக்கு இருக்கக்கூடாது என்பது அவர்களின் தீர்மானம். 

3) பலவீனமான, திரும்பவும் எழுச்சி கொள்ள முடியாத சிறு சிறு குழுக்களாக தமிழர்களைப்  பிரித்து எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எங்களை ஒற்றுமையாக பலம்மிக்க சக்கியாக வர விடாமல் சிதறடிப்பது அவன் நோக்கம்.

4) இதற்காக சாதி சமயம் பிரதேசவாதங்களால் எங்களை சிதறடிக்கிறான்

5) எங்களை சிதறடித்து அழிப்பதற்கு மிகப்பெரிய நிகழ்ச்சி நிரலின்படி காரியங்கள் கனகச்சிதமாக நடைபெறுகின்றன. இதனை நான் பல தடவைகளில் பகிரங்கமாகவே கூறியுள்ளேன். பலவற்றை வெளியே பகிரங்கமாகக் கூற முடியாது.

6) எங்கள் ஊடகங்களில் மிகப்பெரும்பான்மையானவை அவனால் வழிநடாத்தப்பெறுகிறது. 

7) நீங்களெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் சுமந்திரன் சார்ந்துள்ள சமயம் என்பது சைவர்களுக்கெதிரானதென்று. ஆனால் அவர் சார்ந்துள்ள சமயம் Mainstream கிறீத்துவத்திற்கும் ( Catholic, CSI...) எதிரானதுதான். ஆனால் எங்களுக்கிடையே வளர்த்துவிடப்படும் சமய வெறுப்பிற்கு யார் தேசியத்திற்கு ஆதரவான கிறீத்துவர்கள் யார் எதிரான கிறீத்துவர்கள் என்கின்ற வேறுபாடு தெரியாது. பலியாகுவோர் இருபகுதியினருமே. இந்த இடத்தில்தான் நான் இங்கே ஆவேசமாக முன்வைக்கப்படும் கருத்துக்களின் அடிப்படையே யூகம்தான் என்று நிறுவ முற்படுவதனூடாக எல்லோரையும் சரியான பக்கத்திற்கு சிந்திக்கத் தூண்டுகிறேன். வாதிட்டு வெற்றிபெறுவதல்ல என் நோக்கம். 

கீழ்வரும் கேள்விக்கு பதில் தாருங்கள்.

கிறீத்துவன் என்கின்ற அடிப்படையில் சுமந்திரனுக்கெதிரான வெறுப்பூட்டிய பிரச்சாரம் நடைபெறுவதாக நான் மிகவும் உறுதியாக நம்புகிறேன். அதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன.  நாளை எனக்கெதிராக இந்த வெறுப்பு திரும்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது ? 

ஏற்கனவே பகிரங்கமாக கிறீத்துவர்களுக்கெதிரான பரப்புரைகள் நடப்பதை நாம் எல்லோருமே பார்க்கிறோம். 

இந்த நிலை நாளை நிச்சயம் உச்சமடையும். அப்போது எனது நிலை என்ன ? எனக்குள்ள தெரிவுகள் என்ன ? 

எனது அச்சத்தைப் போக்குவீர்களா 🤔

 

 

 

எதற்கெடுத்தாலும்  மதத்தை கொண்டு வந்து புகுத்துவது உங்களைப் போன்றவர்கள் தான்.
என்னது கிறிஸ்தவர்களுக்கு எதிரான பரப்புரையா ?....ஆதாரம் இருக்கா காட்டுங்கள் பார்ப்போம்.
சும்  கிறிஸ்தவர் என்பதே பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்காது ...மக்களுக்கு தெரிய வந்ததிற்கு காரணம் அவரது மனைவி கிறிஸ்தவ சபையினுடாக மக்களை மதம் மாற்ற வெளிக்கிட்ட படியால் தான் 
தமிழர்களுக்காய் பேசக் கூடிய ஆளுமை உள்ள தலைவர் சுமத்திரன் என்று பல இடங்களில் எழுதுகிறீர்கள் .
நானும் எத்தனையோ இடங்களில் கேட்டு விட்டேன் ...உங்களிடம் பதில் இல்லை ...உண்மையில் அறிவதற்கு தான் கேட்கிறேன்.
இவர் எங்கேயாவது ஒரு இடத்தில் தமிழருக்காக கதைத்து இருக்கிறாரா? 
அவர்களது உரிமைகளை பெற்று கொடுக்க முயற்சி செய்து இருக்கிறாரா ?


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

சரியான கருத்துப்பதிவு. இதை எத்தனை பேர்கள் ஏட்பார்களோ தெரியவில்லை.

நடந்தது உண்மை என்ன என்று அவர்களுக்கே தெரியும் அவர்கள் அந்த கால பகுதிகளில் இலங்கையில் இருந்திருக்காவிட்டாலும் உறவினர்கள் சொல்ல உண்மையை அறிந்திருப்பார்கள் ஆனால் புலுடா கதைகள் பேசி மகிழ்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேர்தலில் சுமந்திரன் வென்று பாராளுமன்றம் போனார். கஜேந்திரன் தோற்றும் பாராளுமன்றம் போனார்! 

இவைதான் வரலாறு.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

தமிழர்ளுக்காய் பேசக் கூடிய ஆளுமை உள்ள தலைவர் சுமத்திரன் என்று பல இடங்களில் எழுதுகிறீர்கள் .
நானும் எத்தனையோ இடங்களில் கேட்டு விட்டேன் ...உங்களிடம் பதில் இல்லை ...உண்மையில் அறிவதற்கு தான் கேட்கிறேன்.
இவர் எங்கேயாவது ஒரு இடத்தில் தமிழருக்காக கதைத்து இருக்கிறாரா? 
அவர்களது உரிமைகளை பெற்று கொடுக்க முயற்சி செய்து இருக்கிறாரா ?

எனக்கும் இந்த கேள்விகள் உண்டு..

தனக்கு எதிராக இத்தனை புகார்கள் வந்தும் அவர் நிதானம் தவறாமல் இருந்தமையால் ஆளுமைமிக்கவர் எனக்கூறலாமா?

சரி, முன்பு ரணிலை நம்பி ஏமாந்தவர் என்றால்.. இனியாவது தன்னை மக்கள் இன்னமும் வெறுக்காது இருக்கும்படி நடந்துகொள்ளமுயல்வாரா?

எங்களுடைய நிஜ எதிரியை எதிர்கொள்ளவேண்டுமானால், எல்லோருடைய நோக்கமும் ஒன்றாகவும், சில விட்டுக்கொடுப்புகளும் இருந்தால்தான் ஒரு அணியில் பயணிக்கலாம். ஆனால் நாங்கள் ஒருவரை ஒருவர் நையாண்டி செய்வதிலேயே காலத்தை வீண் செய்கிறோம்( நான் உட்பட). இவ்வளவு நடந்தும் நாங்கள் இன்னமும் முதிர்ச்சியடையவில்லை என்றே நினைக்கதோன்றுகிறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எதற்கெடுத்தாலும்  மதத்தை கொண்டு வந்து புகுத்துவது உங்களைப் போன்றவர்கள் தான்.
என்னது கிறிஸ்தவர்களுக்கு எதிரான பரப்புரையா ?....ஆதாரம் இருக்கா காட்டுங்கள் பார்ப்போம்.
சும்  கிறிஸ்தவர் என்பதே பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்காது ...மக்களுக்கு தெரிய வந்ததிற்கு காரணம் அவரது மனைவி கிறிஸ்தவ சபையினுடாக மக்களை மதம் மாற்ற வெளிக்கிட்ட படியால் தான் 
தமிழர்களுக்காய் பேசக் கூடிய ஆளுமை உள்ள தலைவர் சுமத்திரன் என்று பல இடங்களில் எழுதுகிறீர்கள் .
நானும் எத்தனையோ இடங்களில் கேட்டு விட்டேன் ...உங்களிடம் பதில் இல்லை ...உண்மையில் அறிவதற்கு தான் கேட்கிறேன்.
இவர் எங்கேயாவது ஒரு இடத்தில் தமிழருக்காக கதைத்து இருக்கிறாரா? 
அவர்களது உரிமைகளை பெற்று கொடுக்க முயற்சி செய்து இருக்கிறாரா ?
 

நான் ஆதாரங்களுடன் கருத்துக்களை முன் வைக்கிறேன். எனக்குள்ள  பயத்தை போக்குங்கள் என்கிறேன். நீங்களோ மதத்தைப் புகுத்துகிறீர்கள் என்கிறீர்கள் ☹️.

இங்குள்ள பலருக்கு உண்மை நிலவரம் தெரியும். ஆனால் கருத்தெழுதமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் மனச்சாட்சியுள்ள மனிதர்கள். மனச்சாட்சியும் துணிவும் உள்ள நேர்மையானவர்கள் துணிந்து கருத்துரைப்பார்கள். வாதிடுவார்கள். 🙂

எனக்குப் பயமாக இருக்கிறது என்று கூறுகிறேன். நீங்கள் எப்படி இல்லை என்று கூறமுடியும் ☹️

நாங்கள் தெளிவாகச் சிந்திது தமிழர் நலன் சார்ந்து சிந்திக்காவிட்டால் அழிவு நிச்சயம். இதனை யாராலும் தடுக்க முடியாது. 😢

3 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனக்கும் இந்த கேள்விகள் உண்டு..

தனக்கு எதிராக இத்தனை புகார்கள் வந்தும் அவர் நிதானம் தவறாமல் இருந்தமையால் ஆளுமைமிக்கவர் எனக்கூறலாமா?

சரி, முன்பு ரணிலை நம்பி ஏமாந்தவர் என்றால்.. இனியாவது தன்னை மக்கள் இன்னமும் வெறுக்காது இருக்கும்படி நடந்துகொள்ளமுயல்வாரா?

எங்களுடைய நிஜ எதிரியை எதிர்கொள்ளவேண்டுமானால், எல்லோருடைய நோக்கமும் ஒன்றாகவும், சில விட்டுக்கொடுப்புகளும் இருந்தால்தான் ஒரு அணியில் பயணிக்கலாம். ஆனால் நாங்கள் ஒருவரை ஒருவர் நையாண்டி செய்வதிலேயே காலத்தை வீண் செய்கிறோம்( நான் உட்பட). இவ்வளவு நடந்தும் நாங்கள் இன்னமும் முதிர்ச்சியடையவில்லை என்றே நினைக்கதோன்றுகிறது...

தற்போதைய சூழலில் எங்களில் உள்ள ஆழுமை உள்ளவர்களில் சுமந்திரனும் ஒருவர். கஜேந்திரகுமார் போன்றவர்கள் தங்களை நிரூபிக்கவேண்டும். அதற்குச் சில காலம் எடுக்கலாம்.

ஆனால் நேர்மைக்குத்தான் பஞ்சம். 😤

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

1) முன்னிரவில் போயிருந்தால் மோசடியில் ஈடுபட்டு இருக்கேலாது.
2) இல்லை ...உண்மை 
3) சிறிதரன் கூறியது இந்த தேர்தல் நடப்பதற்கு முன்னர்... இருவருமே தண்டிக்க பட வேண்டும்.
4)  அந்த பெண் சிவனே என்று தானும் ,தனது  குடும்பமும் என்று இருந்தவர் ...அனுதாப வோட் எடுப்பதற்காக அவரை பயன்படுத்தி போட்டு அவருக்கு விழுந்த வோட்டை தங்களுக்கு மாத்தி எடுப்பது கேடு கெட்ட சீப்பான அரசியல் 😭
5) அவர் ஏன் அந்த அறைக்கு தன் அடியாளோடு போனார் என்று தெரிந்தும் அவருக்கு வக்காலத்து வாங்குவது எந்த விதத்தில் நியாயம் ஐயா?
6) 99% முடிவு செய்து விட்டேன்....மிகுதி 1 வீதம் அவர் ஏன் அந்த அறைக்கு ,அந்த நேரத்தில் போனார் என்று காரணம் சொன்னால் பரிசீலிக்கப்படும்.

அவர்கள் கிழிப்பது/கிழிக்காதது இருக்கட்டும் ...இவர் பார்லிமென்ட் போய் என்னத்தை இதுவரை கிழித்தார் ? அல்லது கிழிக்க போறார்?
இப்படி ஜெண்டில்மேன் வேசம் போடுவதை விட நாண்டுக்கிட்டு சாகலாம் 
 

நீங்கள் வீட்டில் கடைசிப் பிள்ளையா என்று ஒரு முறை கேட்டிருந்தேன். எனது யூகம் மிகச் சரி என நிரூபித்துவிட்டீர்கள் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

தற்போதைய சூழலில் எங்களில் உள்ள ஆளுமை உள்ளவர்களில் சுமந்திரனும் ஒருவர். கஜேந்திரகுமார் போன்றவர்கள் தங்களை நிரூபிக்கவேண்டும். அதற்குச் சில காலம் எடுக்கலாம்.

ஆனால் நேர்மைக்குத்தான் பஞ்சம்

உண்மைதான்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இவர் எங்கேயாவது ஒரு இடத்தில் தமிழருக்காக கதைத்து இருக்கிறாரா? 
அவர்களது உரிமைகளை பெற்று கொடுக்க முயற்சி செய்து இருக்கிறாரா ?

இதுவரை இந்த மூவரையும் கேள்விகள் கேட்டால் ஒரு பதிலும் அவர்கள் எழுதுவதும் இல்லை அதை பற்றி கவலைப்படுவதும் கிடையாது தாங்கள்  சொல்லவந்த புளுகுகளை மட்டும் அவுட்டு விட்டுக்கொண்டு இருக்கிறார்கள் .

நான் நினைக்கிறன் உங்களுக்கும் தெரியாமல் யாழ் களத்தை  சுமத்திரன் அடியாள்கள் வாங்கி போட்டினம் போல் உள்ளது 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

நீங்கள் வீட்டில் கடைசிப் பிள்ளையா என்று ஒரு முறை கேட்டிருந்தேன். எனது யூகம் மிகச் சரி என நிரூபித்துவிட்டீர்கள் 😀

அட்ரா....அட்ரா......அட்ரா :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/8/2020 at 06:16, ஈழப்பிரியன் said:

வழமையில் இது சிங்களப் பகுதிலே தலைவலி.
இம்முறை எமக்கு.

 எங்களுக்கு சிங்களத் தரகரினால் வந்த வினை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமைபோல் மதவாத சாயம் கிளப்பப்படுகிறது. சில கத்தோலிக்க குருவானவர்களே சுமந்திரனிடம் கேள்விகள் கேட்டாயிற்று. பிச்சைக்காரன் புண்போல ஒவ்வொன்றை தூக்கிக்கொன்டு வருவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

வழமைபோல் மதவாத சாயம் கிளப்பப்படுகிறது. சில கத்தோலிக்க குருவானவர்களே சுமந்திரனிடம் கேள்விகள் கேட்டாயிற்று. பிச்சைக்காரன் புண்போல ஒவ்வொன்றை தூக்கிக்கொன்டு வருவார்கள்.

கொஞ்சமாவது சிந்திக்கப் பழகுங்கள் சாத்தான். எனக்கு ஏற்பட்டுள்ள பயத்தைக் கூறியுள்ளேன். முடிந்தால் தெளிவுபடுத்துங்கள். 🙂

சுமந்திரனிடம் கேட்பதற்கு என்னிடமும் கேள்வ்கள் உள்ளன. உங்களிடமும் கேள்விகள் நிறையவே உள்ளன. 

அதற்காக நிறுவன மயப்படுத்தப்பட்ட எதிர்ப்பை சுமந்திரனுக்கெதிராக மேற்கொள்ளும்போது அதன் பின்னணியை அடையாளம் காணவேண்டிய தேவையை தட்டிக்கழிக்க முடியாது. 

உங்களுக்கு சிந்திக்கத் தெரியாஇட்டால் பிரச்சனையில்லை. ஆனால் கேள்வியே பிழை என்று தட்டிவிட்டுப் போக முடியாது ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது எழுத்துக்களில் பயம் தெரியவில்லை.  தாயக  கிறிஸ்தவர்களுக்கே அந்தப் பயம் இல்லாமல் கேள்வியும், விளக்கமும் கோருகிறார்கள் சுமந்திரனிடம். வாக்குப்போட்டவர்களும் அப்படி சிந்தித்து போடவில்லை யாருக்கும்.   நீங்கள் தான் தேவையில்லாமல் மதப்பிரச்சனையை உருவாக்கி விடுவீர்களா என்று பயமாக உள்ளது.  இங்குள்ள பிரச்சனை வாக்கு மோசடி பற்றியதும், சம்பந்தப்பட்ட்டவரின் கடந்தகால நிகழ்கால தவறான செயற்பாடுபற்றியதாகும். இங்கு யாரும் மதத்தைப்பற்றி கவலைப்படவில்லை. பிரச்சனையை திசை திருப்பி பிரிவினையை உருவாக்காதீர்கள். மக்கள் களைத்து விட்டார்கள் அவர்களை வாழ விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சுமந்திரனால்; தேர்தலில் வாக்கு எண்ணும்போது ஏற்படுத்தப்பட்ட மோசடி தொடர்பாகப் பொதுவெளியில் கருத்துரைக்கும் மற்றும் உரையாடும் மக்களையும் ஊடகங்களையும்  அச்சுறுத்தி ஒரு சனநாயகப் படுகொலையை மேற்கொண்டுள்ளார். பொதுவெளியில் ஒருவர் தான் தவறுசெய்யாதவரெனில் அதனை ஆதாரபூர்வமதாக நிரூபிக்க முனையவேண்டுமேயன்றி கருத்துக்கூறுவோரை அச்சுறுத்துதல் சரியானதா? விமர்சனங்களையும்; குற்றச்சாட்டுகளையும் முதலில் மக்கள் வைக்கவில்லை என்பதைக் கருத்திலே கொள்ள வேண்டாமா? கூட்டமைப்பின் கட்சித்தலைவர்களில் ஒருவரான சித்தார்த்தனே குற்றம்சாட்டும்போது மக்கள் எப்படி நம்புவார்கள்? அப்படியென்றால் ஏன் சுமந்திரன் சித்தார்த்தனைக் கேட்கவில்லை அல்லது வழக்குப்போடவில்லை. அவரால் உண்மை தெரிந்த அந்தக்களத்தில் நின்ற ஒருவருக்கு எதிராக வழக்குப்போட முடியாதென்பதாலா?திட்டமிட்டு வாக்குமாற்றற் பித்தலாட்டத்தைச் செய்துவிட்டு மக்களை அச்சுறுத்துவது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. அப்படிச் செய்யவில்லையென்றால் அதை அங்கிருந்தோரைக் கொண்டே தெளிவுபடுத்தி நிரூபிக்க வேண்டும். 
அவர் தேர்தல் மோசடியில் ஈடுபட்டார் எனப்பெரும்பாலான மக்கள் நம்புககிறார்கள். அப்படியிருக்கும்போது இதனுள் மதத்தை இழுத்தவருவதை யாழ் களம் அனுமதிக்காதிருப்பதே நல்லது.

அரசியல்வாதிகளுக்கு அரசியல் விளையாட்டு. பாதுகாப்பும் சம்பளமும் கிம்பளமுமான வாழ்வு. பாதிக்கப்படுவதென்னவோ அப்பாவி மக்களே என்பதை இன்றும் புரியாதவர்களாக உள்ளோம் என்பது வெட்கத்திற்குரியது. யாழ்க கள நிர்வாகம் இந்தத்திரிக்குச் சற்றும்பொருத்தமற்ற மதம் சார்ந்து குறிப்புகளையும் கருத்துகளையும் அனுமதிக்கக் கூடதெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

குறிப்பு: தந்தை செல்வா ஒரு வேதக்காரர் ஆனால் அவரைத் தமிழினம் இன்று மனம்கொள்கிறது. ஏனென்றால் அவர் தமிழரது உரிமைகளுக்காகப் போராடியதோடு, கொள்கைக்கா நாடாளுமன்ற உறுப்புரிமையைத் துறந்து கொள்கைக்காக மக்களால் அமோக வெற்றிபெறச் செய்யப்பட்டவர். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.