Jump to content

கொழும்பில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தான் நாட்டின் 74வது சுதந்திர தின நிகழ்வு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG_9533.JPG

(அஸ்ரப் ஏ சமத்)

பாகிஸ்தான் நாட்டின் 74வது சுதந்திர தினத்தினைமுன்னிட்டு கொழும்பு உள்ள உயா்ஸ்தாணிகா் ஆலயத்தல்
பதில் உயா் ஸ்தாணிகா் தன்வா் அகமட் தலைமையில் இன்று (14)  பாக்கிஸ்தான் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு சுதந்திரம் கொண்டாடப்பட்டது.  இவ் வைபவத்தில் ஜனாதிபதி  ஆரிப் அலவி, பிரதம மந்திரி இ்ம்ரான் கான், ஆகியோா்களது சுதந்திர தின செய்திகள் வாசிக்க்பட்டது. இவ் வைபத்தில் இலங்கை வாழ் பாக்கிஸ்தானியா்கள் பெருமளவில் கலந்து கொண்டனா்.

இங்கு உரையாற்றிய உயா் ஸ்தாணிகா்   - பாக்கிஸ்தான்னின் நிலமான காஸ்மீா் மாநிலத்தை இந்தியா பிஜே.பி அரசு  பலவந்தமாக ஆக்கிரமித்து்ளளது. . அந்த நிலங்களில் வாழ்  மக்கள்  அடக்கி ஆளப்படுகின்றனா்.

அவா்களுக்கு  ஒரு  சமாதான சுதந்த்திரம் கிடைப்பதற்கு நாங்கள்  இறைவனைப் பிராத்திப்பாதாகவும் அவா் அங்கு     உரையாற்றினாா்..

அத்துடன் இலங்கை இந்திய உறவு நீண்ட வரலாறு கொண்டது. அத்துடன்  பாக்கிஸ்தான் இலங்கை மக்களது பௌத்த மதத்துக்கு மதிப்பளித்து  சரித்திர வாய்ந்த  புத்தா் தந்தத்தினை இலங்கை மக்களுக்கு பாா்வையிடுவதாக பறிமாறியதாகவும் கூறினாா்.

கடந்த கோரோ தொற்று நோயில் இருந்து இலங்கை போன்று பாக்கிஸ்தான் பல நடவடிக்கை எடுத்து மக்களைப் பாதுகாத்தாதவும் கூறினாா்.

https://www.madawalaenews.com/2020/08/74.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, colomban said:

அத்துடன் இலங்கை இந்திய உறவு நீண்ட வரலாறு கொண்டது.

இதுக்குள்ளே எதுக்கு இந்திய உறவப்பா. 😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, colomban said:

இங்கு உரையாற்றிய உயா் ஸ்தாணிகா்   - பாக்கிஸ்தான்னின் நிலமான காஸ்மீா் மாநிலத்தை இந்தியா பிஜே.பி அரசு  பலவந்தமாக ஆக்கிரமித்து்ளளது. . அந்த நிலங்களில் வாழ்  மக்கள்  அடக்கி ஆளப்படுகின்றனா்.

அவா்களுக்கு  ஒரு  சமாதான சுதந்த்திரம் கிடைப்பதற்கு நாங்கள்  இறைவனைப் பிராத்திப்பாதாகவும் அவா் அங்கு     உரையாற்றினாா்..

 

9 hours ago, முதல்வன் said:

இதுக்குள்ளே எதுக்கு இந்திய உறவப்பா. 😝

சிறிலங்கா அரசு சொல்லி கொடுத்திருக்கும்,நீ இங்க வந்து இந்தியாவை கொளுவி விடாமல் அறிக்கை விட் வேண்டும் என்று..
அதுதான் பாகிஸ்தான்  B J P உடன் தான் கொளுவல் உங்களுடன் அல்ல என.. சொல்லியிருக்கினம்

எந்த நாட்டில் வந்து சிறுபான்மையினரின் உரிமைகளைப்பற்றி கதைக்கினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, colomban said:

பாக்கிஸ்தான்னின் நிலமான காஸ்மீா் மாநிலத்தை இந்தியா பிஜே.பி அரசு  பலவந்தமாக ஆக்கிரமித்து்ளளது. . அந்த நிலங்களில் வாழ்  மக்கள்  அடக்கி ஆளப்படுகின்றனா்.

அவா்களுக்கு  ஒரு  சமாதான சுதந்த்திரம் கிடைப்பதற்கு நாங்கள்  இறைவனைப் பிராத்திப்பாதாகவும் அவா் அங்கு     உரையாற்றினாா்..

உங்களது பிரார்த்தனை உண்மையானது எனில், இலங்கையில்  இன்னொரு இனத்தின் ஆக்கிரமிப்புக்கும், அடக்கியாளுகைக்கும் உதவி செய்து வெற்றி பற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். அதற்கு உங்களின் பங்களிப்பு அபரீதமானது  என்று உங்கள் மனசாட்சி உங்களை உறுத்தவில்லையா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.