Jump to content

ஒரு வாரத்தில் எமது பூர்வீக காணிகளுக்கு தீர்வு வேண்டுமெனக் கோரி பிரதமர், ஜனாதிபதிக்கு மகஜர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாரத்தில் எமது பூர்வீக காணிகளுக்கு தீர்வு வேண்டுமெனக் கோரி பிரதமர், ஜனாதிபதிக்கு மகஜர்

முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில் கனியவளத் திணைக்களம், கடற்படை மற்றும், தென்னிலங்கையிலிருந்து வருகைதந்துள்ள தொழிலாளர்கள் போன்ற தரப்பினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளின் விடயங்கள் தொடர்பில் ஒருவாரத்தினுள் நல்ல தீர்வினைப் பெற்றுத் தரவேண்டுமென, அப்பகுதித் தமிழ் மக்களால் முல்லைத்தீவு மாவட்ட மாவட்ட செயலர் ஊடாக பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கான மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

kokilai.jpg

மேலும் குறித் மகஜரில் குறிப்படப்பட்டுள்ள விடயங்களாக,

அத்துமீறி அபகரிக்கப்படும் எமது காணி விடயம் தொடர்பாக கொக்கிளாய் கிராமத்தில் வசிக்கும் மக்களாகிய நாங்கள் தங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவெனில் கொக்கிளாய் கிராமத்திலுள்ள விவசாயம் செய்யும் வயல் காணிகளையும் வாழ்வாதார குடியிருப்பு காணிகளையும் இலங்கை கனியவள நிறுவனம் அடாத்தாக அபகரிக்கிறது. அதுபோல் இலங்கை கடற்படை எமது குடியிருப்பு காணிகளையும் சுவீகரித்து படைமுகாம்களை அமைத்து வருகிறது.

மேலும் தென்னிலங்கையிலிருந்து மீன்பிடி தொழிலுக்காக கொக்கிளாய் வந்த பெரும்பான்மையினர் எமது குடியிருப்பு காணிகளையும் வாழ்வாதார காணிகளையும் அனுமதியற்ற சட்டத்திற்கு புறம்பான வகையில் அடாத்தாக பிடித்து வீடுகளை அமைத்துகொண்டிருக்கிறார்கள்.

இதன் பின்னனியில் அரசாங்கமும் இராணுவமும் கடற்படையும் திரைமறைவில் எமக்கெதிராக செயற்படுகின்றனர். நாளர்ந்தம் எமது காணிகள் மென் மேலும் அபகரிப்புக்கு உள்ளாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நாம் ஊரை விட்டு அகதிகளாக வெளியேறிவிடும் பரிதாப நிலமை உருவாகிக் கொண்டிருக்கிறது.

இந்தக்காணிகள் எமது முன்னோர்களை அடுத்து எமது பெற்றோர்கள் வயல் செய்து வந்தார்கள் இப்போது நாங்கள் அந்த காணியில் பயிர் செய்து வருகிறோம் மீழ்குடியேற்றத்தின் பின்பு அளந்து அடையாளப்படுத்தி தருவதாக மட்டும் கூறி எம்மில் சிலரிடம் கையொப்பம் பெற்றிருக்கின்றார்கள்.

கனியவள நிறுவனம் தொடர்ந்தும் அளவுக்கதிகமான எமது வாழ்வாதார நிலத்தையும் இன்னும் அத்துமீறி கையகப்படுத்துகிறார்கள். இதனால் ஊரைவிட்டு வெளியேறவேண்டிய பரிதாப நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

எமக்கு அந்தக்காணியைத் தவிர வேறு காணிகள் இல்லை. நாங்கள் இதில் நல்ல விளைச்சல்களைப் பெற்று எமது பிள்ளைகளை வளர்த்து வருகிறோம். எமக்கு வாழ்வாதாரம் தரும் காணிகள் ஏதும் இல்லை. இந்த வயல் காணியை மட்டும் நம்பித்தான் வாழ்க்கை நடத்துகிறோம்.

தொடர்ந்து பயிர் செய்து எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எமது கிராம கமக்கார அமைப்பு, கிராம சேவையாளர், சமூக ஆர்வலர், பங்குத்தந்தைக்கும் அறியத்தந்திருந்தோம். அதற்கு எந்த வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. எமது குரல்களுக்கும் மதிப்பு கொடுக்கப்படவில்லை.

நாங்கள் மிகவும் வறிய மக்கள். எங்கள் நிலத்தை எங்களுக்கே தந்து விடுங்கள் நாங்கள் அந்த வயல் காணிகளை நம்பித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

எனவே தாங்கள் இதை கவனத்தில் கொண்டு இந்த காணிக்குரிய நடவடிக்கைகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் தங்களை மிகவும் மனம் வருந்தி கேட்பதோடு, தாங்கள் எமக்கு நல்ல முடிவைத் தருவீர்கள் என நம்புகின்றோம். எனவே தாங்கள் இதைத் கருத்தில் கொண்டு செயற்படுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஒரு வாரத்தினுள் எமக்கு ஒரு நல்ல முடிவினை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். என அம் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/88063

 

Link to comment
Share on other sites

10 hours ago, கிருபன் said:

ஒரு வாரத்தில் எமது பூர்வீக காணிகளுக்கு தீர்வு வேண்டுமெனக் கோரி பிரதமர், ஜனாதிபதிக்கு மகஜர்

முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில் கனியவளத் திணைக்களம், கடற்படை மற்றும், தென்னிலங்கையிலிருந்து வருகைதந்துள்ள தொழிலாளர்கள் போன்ற தரப்பினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளின் விடயங்கள் தொடர்பில் ஒருவாரத்தினுள் நல்ல தீர்வினைப் பெற்றுத் தரவேண்டுமென, அப்பகுதித் தமிழ் மக்களால் முல்லைத்தீவு மாவட்ட மாவட்ட செயலர் ஊடாக பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கான மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

kokilai.jpg

மேலும் குறித் மகஜரில் குறிப்படப்பட்டுள்ள விடயங்களாக,

அத்துமீறி அபகரிக்கப்படும் எமது காணி விடயம் தொடர்பாக கொக்கிளாய் கிராமத்தில் வசிக்கும் மக்களாகிய நாங்கள் தங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவெனில் கொக்கிளாய் கிராமத்திலுள்ள விவசாயம் செய்யும் வயல் காணிகளையும் வாழ்வாதார குடியிருப்பு காணிகளையும் இலங்கை கனியவள நிறுவனம் அடாத்தாக அபகரிக்கிறது. அதுபோல் இலங்கை கடற்படை எமது குடியிருப்பு காணிகளையும் சுவீகரித்து படைமுகாம்களை அமைத்து வருகிறது.

மேலும் தென்னிலங்கையிலிருந்து மீன்பிடி தொழிலுக்காக கொக்கிளாய் வந்த பெரும்பான்மையினர் எமது குடியிருப்பு காணிகளையும் வாழ்வாதார காணிகளையும் அனுமதியற்ற சட்டத்திற்கு புறம்பான வகையில் அடாத்தாக பிடித்து வீடுகளை அமைத்துகொண்டிருக்கிறார்கள்.

இதன் பின்னனியில் அரசாங்கமும் இராணுவமும் கடற்படையும் திரைமறைவில் எமக்கெதிராக செயற்படுகின்றனர். நாளர்ந்தம் எமது காணிகள் மென் மேலும் அபகரிப்புக்கு உள்ளாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நாம் ஊரை விட்டு அகதிகளாக வெளியேறிவிடும் பரிதாப நிலமை உருவாகிக் கொண்டிருக்கிறது.

இந்தக்காணிகள் எமது முன்னோர்களை அடுத்து எமது பெற்றோர்கள் வயல் செய்து வந்தார்கள் இப்போது நாங்கள் அந்த காணியில் பயிர் செய்து வருகிறோம் மீழ்குடியேற்றத்தின் பின்பு அளந்து அடையாளப்படுத்தி தருவதாக மட்டும் கூறி எம்மில் சிலரிடம் கையொப்பம் பெற்றிருக்கின்றார்கள்.

கனியவள நிறுவனம் தொடர்ந்தும் அளவுக்கதிகமான எமது வாழ்வாதார நிலத்தையும் இன்னும் அத்துமீறி கையகப்படுத்துகிறார்கள். இதனால் ஊரைவிட்டு வெளியேறவேண்டிய பரிதாப நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

எமக்கு அந்தக்காணியைத் தவிர வேறு காணிகள் இல்லை. நாங்கள் இதில் நல்ல விளைச்சல்களைப் பெற்று எமது பிள்ளைகளை வளர்த்து வருகிறோம். எமக்கு வாழ்வாதாரம் தரும் காணிகள் ஏதும் இல்லை. இந்த வயல் காணியை மட்டும் நம்பித்தான் வாழ்க்கை நடத்துகிறோம்.

தொடர்ந்து பயிர் செய்து எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எமது கிராம கமக்கார அமைப்பு, கிராம சேவையாளர், சமூக ஆர்வலர், பங்குத்தந்தைக்கும் அறியத்தந்திருந்தோம். அதற்கு எந்த வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. எமது குரல்களுக்கும் மதிப்பு கொடுக்கப்படவில்லை.

நாங்கள் மிகவும் வறிய மக்கள். எங்கள் நிலத்தை எங்களுக்கே தந்து விடுங்கள் நாங்கள் அந்த வயல் காணிகளை நம்பித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

எனவே தாங்கள் இதை கவனத்தில் கொண்டு இந்த காணிக்குரிய நடவடிக்கைகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் தங்களை மிகவும் மனம் வருந்தி கேட்பதோடு, தாங்கள் எமக்கு நல்ல முடிவைத் தருவீர்கள் என நம்புகின்றோம். எனவே தாங்கள் இதைத் கருத்தில் கொண்டு செயற்படுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஒரு வாரத்தினுள் எமக்கு ஒரு நல்ல முடிவினை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். என அம் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.,

 

https://www.virakesari.lk/article/88063

 

நடக்காது என்று தெரியும் கோரிக்கையை முன்வைத்து, அதற்கு காலக்கெடுவும் விதிக்கும் அளவுக்கு அபாரமான புத்திசாலிகளாக இவர்கள் இருக்கிறார்கள். தேர்தலுக்கு முதல் என்றால் பத்தாயிரம் வாக்கு சேர்த்து தருகிறோம் என்று சொல்லியாவது கேட்டிருக்கலாம். 

Link to comment
Share on other sites

1 hour ago, ரஞ்சித் said:

2009 வரை நீங்கள் இன்றுவசைபாடும் அதே தேசியவாதத்தினை ஆதரித்தீர்களே, அப்போது இதெல்லாம் தெரியவில்லையா உங்களுக்கு? எப்படித் திடீரென்று அதிபுத்திசாலியாக மாறினீர்கள்?

ரஞ்சித் நான் முன்னரே கூறினேன் இவர்கள் எல்லாம் தமிழ் தேசியம் மீது வெறுப்பு கொண்டவர்கள். இவர்களுக்கு தேசியம் மட்டுமல்ல தமிழ் இனமே எதிரி; இவர்களுடன் விவாதித்து நேரத்தை வீணடிப்பது எமக்கு தான் நேரம் வீண் அந்த நேரத்தில் எமது இனத்துக்கு என்ன செய்யலாம் என யோசிப்பது நல்லம். இந்த நபர் முன்னர் Jude என்ற பெயரில் களத்தில் இருந்தவர் இப்ப பெயரையும் மாற்றி சிவலிங்கத்தை profile pictureஆக வைத்துக் கொணடு வலம் வருகிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Dash said:

ரஞ்சித் நான் முன்னரே கூறினேன் இவர்கள் எல்லாம் தமிழ் தேசியம் மீது வெறுப்பு கொண்டவர்கள். இவர்களுக்கு தேசியம் மட்டுமல்ல தமிழ் இனமே எதிரி; இவர்களுடன் விவாதித்து நேரத்தை வீணடிப்பது எமக்கு தான் நேரம் வீண் அந்த நேரத்தில் எமது இனத்துக்கு என்ன செய்யலாம் என யோசிப்பது நல்லம். இந்த நபர் முன்னர் Jude என்ற பெயரில் களத்தில் இருந்தவர் இப்ப பெயரையும் மாற்றி சிவலிங்கத்தை profile pictureஆக வைத்துக் கொணடு வலம் வருகிறார்

    கடிபடுவதைவிட வழிவிட்டு விலத்தி போவதே மேல். தன் இனம் என்பதையும் மறந்து, நொந்துபோய், இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்று இருக்கும்  மக்களை நக்கலடிக்கும் இவர்களிடம்  எதை எதிர்பார்க்கமுடியும்?  இவர்கள் இதிலிருந்து வருகிற, போகிறவர்களை கேலி செய்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு தெரிந்ததைத்தானே அவர்களால்  செய்ய முடியும்.

Link to comment
Share on other sites

3 hours ago, Eppothum Thamizhan said:

ஏன்  உங்களுக்கு கொஞ்சம் கூட அடிப்படை அறிவு இல்லையா அல்லது தமிழ் வாசிக்க தெரியாதா?? வடிவாகத்தானே எழுதியிருக்கிறேன் நல்லிணக்க அரசாங்கத்தில் இருந்தபோதென்று??

அதற்குள் ஏன்  இப்போதுதான் பாராளுமன்றம் போகும் கஜேந்திரகுமாரையும், விக்கி ஐயாவையும் இழுக்கிறீர்கள்.

 

7 hours ago, Eppothum Thamizhan said:

மகஜர் கொடுத்தவர்களெல்லாம் உங்குதானே இருக்கிறார்கள். அவர்களது பிரச்னைகளை தீர்க்கத்தானே உங்கள் அபிமான அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப்போட்டு பாராளுமன்றம் அனுப்பினார்கள்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் விக்னேஸ்வரனும் உங்கள் அபிமான அரசியல்வாதிகளில்லையா? அவர்களும் உங்கள் பிரச்சினையை தீர்க்க வரமாட்டார்கள். நீராவியடி பிள்ளையாருக்கும் திருக்கேதீஸ்வரம் வளைவுக்கும் உதவிக்கு வந்தவரை உங்கள் அபிமான அரசியல்வாதி இல்லை என்று காட்டிவிட்டீர்கள். அவரும் வரமாட்டார்.

3 hours ago, ரஞ்சித் said:

2009 வரை நீங்கள் இன்றுவசைபாடும் அதே தேசியவாதத்தினை ஆதரித்தீர்களே, அப்போது இதெல்லாம் தெரியவில்லையா உங்களுக்கு? எப்படித் திடீரென்று அதிபுத்திசாலியாக மாறினீர்கள்?

தேசியத்தின் பாசறையில் அங்கஜனுக்கு வாக்குப் போட்டு யாழ் மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் பெறவைத்த மக்கள் தந்த புத்தி இது. தேசியங்கள் எவரும் அங்கஜனை கள்ளவாக்கில் வந்தவர் என்று சொல்லவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

2009 வரை நீங்கள் இன்றுவசைபாடும் அதே தேசியவாதத்தினை ஆதரித்தீர்களே, அப்போது இதெல்லாம் தெரியவில்லையா உங்களுக்கு? எப்படித் திடீரென்று அதிபுத்திசாலியாக மாறினீர்கள்?

அவர் எப்பவுமே அதிபுத்திசாலி போலத்தான் கதைப்பார் ...தனக்குத்தான் சகலமும் தெரியும் என்று வந்து வாங்க்கிக்கட்டுவதில் வல்லவர், சரமாரியாக திருப்பியடித்தீர்கள் என்றால் எழுதிய கருத்தையும் அழித்துவிட்டு ஓடிவிடுவார் ...பெருசா எடுக்காதீங்கோ 

Link to comment
Share on other sites

11 hours ago, அக்னியஷ்த்ரா said:

அவர் எப்பவுமே அதிபுத்திசாலி போலத்தான் கதைப்பார் ...தனக்குத்தான் சகலமும் தெரியும் என்று வந்து வாங்க்கிக்கட்டுவதில் வல்லவர், சரமாரியாக திருப்பியடித்தீர்கள் என்றால் எழுதிய கருத்தையும் அழித்துவிட்டு ஓடிவிடுவார் ...பெருசா எடுக்காதீங்கோ 

யாரவர்? 😀 “சரமாரியாக திருப்பியடித்தீர்கள்” என்று எழுதியிருக்கிறீர்கள் - தெருச்சண்டித்தனம் இன்னும் போகவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

யாரவர்? 😀 “சரமாரியாக திருப்பியடித்தீர்கள்” என்று எழுதியிருக்கிறீர்கள் - தெருச்சண்டித்தனம் இன்னும் போகவில்லையா?

உங்கடை பாராளுமன்ற உறுப்பினரே சண்டித்தனம் காட்டும்போது நாங்கள் மட்டும் மூடிக்கொண்டு இருக்கவேணுமோ, அதிலயும் சண்டித்தன  பூச்சாண்டி காட்டினீங்கோ பாருங்கோ நிர்வாகத்தில் எங்கள் தகவல்களை பெற்று எங்களுக்கே நடவடிக்கை எடுப்பார் என்று அங்கே நிக்கிறீங்கள் நீங்கள்  🤣🤣

Link to comment
Share on other sites

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

உங்கடை பாராளுமன்ற உறுப்பினரே சண்டித்தனம் காட்டும்போது நாங்கள் மட்டும் மூடிக்கொண்டு இருக்கவேணுமோ, அதிலயும் சண்டித்தன  பூச்சாண்டி காட்டினீங்கோ பாருங்கோ நிர்வாகத்தில் எங்கள் தகவல்களை பெற்று எங்களுக்கே நடவடிக்கை எடுப்பார் என்று அங்கே நிக்கிறீங்கள் நீங்கள்  🤣🤣

சட்டநடவடிக்கைக்கும் தெருச்சண்டித்தனத்துக்கும் இடையேயுள்ள வித்தாயசம் தெரியாதவர் நீங்கள், இல்லையா? 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

சட்டநடவடிக்கைக்கும் தெருச்சண்டித்தனத்துக்கும் இடையேயுள்ள வித்தாயசம் தெரியாதவர் நீங்கள், இல்லையா?

உங்கள் ஊரில் STF ஐ விட்டு  அடிப்பதை சட்ட நடவடிக்கை  என்றா அழைக்கிறார்கள் இது தெரியாமப்போச்சே 
எங்கள் ஊரில் சட்டநடவடிக்கை என்பது கதைத்தவன் மேல் வழக்கு தொடர்ந்து வீட்டிற்கு சம்மன் அனுப்புவது,
அது சரி இப்பிடியான ஒருவரை Promote பண்ணினால் வெள்ளையடித்து வாங்கிக்கட்டவேண்டித்தான் வரும்
ஐயா STF பாதுகாப்பில்லாமல் வந்திருந்தால் சட்டநடவடிக்கையின்  சாம்பிளை பார்த்திருப்பார், 
கல்முனை பெண்கள் ஒருக்கால் காட்டினவைகள் , செருப்பும் வேட்டியும்  களர களர சட்டநடவடிக்கை தாங்க முடியாமல் ஓடினவர், விளக்குமாறு,செருப்பு ,நில்கமல் கதிரை என்று அந்த சட்டநடவடிக்கையை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்       

Link to comment
Share on other sites

1 minute ago, அக்னியஷ்த்ரா said:

உங்கள் ஊரில் STF ஐ விட்டு  அடிப்பதை சட்ட நடவடிக்கை  என்றா அழைக்கிறார்கள் இது தெரியாமப்போச்சே 
எங்கள் ஊரில் சட்டநடவடிக்கை என்பது கதைத்தவன் மேல் வழக்கு தொடர்ந்து வீட்டிற்கு சம்மன் அனுப்புவது,
அது சரி இப்பிடியான ஒருவரை Promote பண்ணினால் வெள்ளையடித்து வாங்கிக்கட்டவேண்டித்தான் வரும்
ஐயா STF பாதுகாப்பில்லாமல் வந்திருந்தால் சட்டநடவடிக்கையின்  சாம்பிளை பார்த்திருப்பார், 
கல்முனை பெண்கள் ஒருக்கால் காட்டினவைகள் , செருப்பும் வேட்டியும்  களர களர சட்டநடவடிக்கை தாங்க முடியாமல் ஓடினவர், விளக்குமாறு,செருப்பு ,நில்கமல் கதிரை என்று அந்த சட்டநடவடிக்கையை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்       

போத்தல் எறிந்து ஒருவரை ஒருவர் அடித்து தெருச்சண்டித்தனம் செய்தவர்களைத்தான்  STF அடித்தது. “STF பாதுகாப்பில்லாமல் வந்திருந்தால் சட்டநடவடிக்கையின்  சாம்பிளை பார்த்திருப்பார்” என்ற உங்கள் வசனமே நீங்களும் அடிவாங்கியவர்களும் தெருச்சண்டியர்கள் என்பதை காட்டுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

போத்தல் எறிந்து ஒருவரை ஒருவர் அடித்து தெருச்சண்டித்தனம் செய்தவர்களைத்தான்  STF அடித்தது. “STF பாதுகாப்பில்லாமல் வந்திருந்தால் சட்டநடவடிக்கையின்  சாம்பிளை பார்த்திருப்பார்” என்ற உங்கள் வசனமே நீங்களும் அடிவாங்கியவர்களும் தெருச்சண்டியர்கள் என்பதை காட்டுகிறது. 

வாங்கின அடி வலிக்கத்தான் செய்யும் கல்முனையில் விழுந்த சம்பல் அப்பிடி 
இனி STF பாதுகாப்புடன் திரியவேண்டியது தான், ஐயா எங்கபோனாலும் கும்பலா சேர்ந்து கும்முறதிலேயே சனம் குறியா இருக்குதே எல்லா சனமும் தெருச்சண்டியர்களா இருக்குமோ, அதேன் மத்த அரசியல்வாதிகளை எதுவுமே பண்ணுவதில்லை ஐயாவுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு , எனக்கென்னவோ கோளாறு  மக்களில் இல்லை ஐயாவில் தான் என்று தெளிவாக தெரியுது, உண்மை கசக்கத்தான் செய்யும் வேண்டுமென்றால் ஐயாவும் அடிவருடிகளும் தெருச்சண்டியர்கள் ,பேட்டை ரௌடிகள் என்று ஆளாளுக்கு சொறிந்து சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம், இப்போ கூத்தமைப்பு  பகுதியாக காலி அடுத்த தேர்தலுடன் முழுசா நாமம் ஐயா புண்ணியத்தில்    

Link to comment
Share on other sites

18 minutes ago, அக்னியஷ்த்ரா said:


சிங்களத்தில் கொழும்பில் சிங்களவர்களுடன் கட்டிப்பிடித்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது அதிஷ்ட்டம் என்றும்  புலிகள் பயங்கரவாதிகள் என்றும் பேசிவிட்டு , தமிழில் விடுதலை புலிகளின் தியாகத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது, வடக்கு கிழக்கு இணைப்புடன் தமிழர்களுக்கு சுயநிர்ணயமே தமிழர்களுக்கான  தீர்வு என்றும் பேசுவதா உண்மை...? ஆமா இதில் எது உண்மை ...?

இவை எல்லாமே உண்மைகள்.

  1. விடுதலைப்புலிகளின் காவல்துறை பொறுப்பாளர் நடேசன் தன் சிங்கள மனைவியுடன் கட்டிப்பிடித்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது அதிஷ்ட்டம் என்று வாழ்ந்து மடிந்தார்.
  2. நீதியரசர் விக்நேஸ்வரனின் இரண்டு புதல்வர்களும் தம் சிங்கள மனைவியருடன் கட்டிப்பிடித்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது அதிஷ்ட்டம் என்று வாழ்ந்து வருகிறார்கள்.
  3. சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இயங்கிய ரெலோ உறுப்பினர்களை புலிகள் உயிருடன் ரயர் போட்டு மக்கள் பார்க்க எரித்து கொன்றது பயங்கரவாதம்.
  4. கட்டுநாயக்க விமானநிலைய தாக்குதலில் பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்க கூடாது என்ற கட்டளையின் படி போராடி தப்ப முனையாமல் மாவீரரானது தியாகம்.
  5. வடக்கு கிழக்கு மக்களுக்கு (கொழும்பில் சிங்களவருடன் கட்டிப்பிடித்துக்கொண்டு வாழும் விக்னேஸ்வரன் குடும்பத்துக்கல்ல) தீர்வு இணைந்த சுயநிர்ணயம்.
  6. இவை எதுவும் உங்களுக்கு புரியாத நிலைக்கு பெயர் தமிழ் தேசியம்.😄

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கற்பகதரு said:

இவை எல்லாமே உண்மைகள்.

  1. விடுதலைப்புலிகளின் காவல்துறை பொறுப்பாளர் நடேசன் தன் சிங்கள மனைவியுடன் கட்டிப்பிடித்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது அதிஷ்ட்டம் என்று வாழ்ந்து மடிந்தார்.
  2. நீதியரசர் விக்நேஸ்வரனின் இரண்டு புதல்வர்களும் தம் சிங்கள மனைவியருடன் கட்டிப்பிடித்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது அதிஷ்ட்டம் என்று வாழ்ந்து வருகிறார்கள்.
  3. சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இயங்கிய ரெலோ உறுப்பினர்களை புலிகள் உயிருடன் ரயர் போட்டு மக்கள் பார்க்க எரித்து கொன்றது பயங்கரவாதம்.
  4. கட்டுநாயக்க விமானநிலைய தாக்குதலில் பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்க கூடாது என்ற கட்டளையின் படி போராடி தப்ப முனையாமல் மாவீரரானது தியாகம்.
  5. வடக்கு கிழக்கு மக்களுக்கு (கொழும்பில் சிங்களவருடன் கட்டிப்பிடித்துக்கொண்டு வாழும் விக்னேஸ்வரன் குடும்பத்துக்கல்ல) தீர்வு இணைந்த சுயநிர்ணயம்.
  6. இவை எதுவும் உங்களுக்கு புரியாத நிலைக்கு பெயர் தமிழ் தேசியம்

இவையனைத்தையும் தமிழ் மக்கள் முன் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேச முடியாத நிலைக்கு பெயர் தான் கசபோக்கிலித்தனம்.
கொசுறு கேள்வி 
கொழும்பில்  மட்டும் தான் சிங்கள மக்கள் வாழ்கிறார்களோ ...? 
இல்லை கொழும்பில் மட்டும்தான் சிங்கள மக்களை கட்டிப்பிடித்துக்கொண்டு வாழவேண்டுமோ ....?
நீங்கள் சொல்லும் காரணங்கள் உங்களுக்கே காமெடியாக தெரியவில்லையா நாளைக்கு சோமாலியாகாரி ஒருத்தியை கலியாணம் முடிச்சவர் சோமாலியாக்காரனை கட்டிப்பிடிச்சு வாழ்வது அதிஷ்ட்டம் என்று சொன்னால் வெளிக்கிட்டு ஓடுவீர்களோ சோமாலியாகாரியை கட்ட..  😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/8/2020 at 05:55, கற்பகதரு said:

 

கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் விக்னேஸ்வரனும் உங்கள் அபிமான அரசியல்வாதிகளில்லையா? அவர்களும் உங்கள் பிரச்சினையை தீர்க்க வரமாட்டார்கள். நீராவியடி பிள்ளையாருக்கும் திருக்கேதீஸ்வரம் வளைவுக்கும் உதவிக்கு வந்தவரை உங்கள் அபிமான அரசியல்வாதி இல்லை என்று காட்டிவிட்டீர்கள். அவரும் வரமாட்டார்.

தேசியத்தின் பாசறையில் அங்கஜனுக்கு வாக்குப் போட்டு யாழ் மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் பெறவைத்த மக்கள் தந்த புத்தி இது. தேசியங்கள் எவரும் அங்கஜனை கள்ளவாக்கில் வந்தவர் என்று சொல்லவில்லை.

நல்ல  மாட்டுக்கு ஒருசூடு. விக்கியரும் கஜேந்திரகுமாரும் நல்லாட்சி அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தார்களா??  கருத்தை முழுமையாக வாசித்துவிட்டு கருத்தெழுத பழகுங்கள்!!

அங்கஜன் அங்குள்ள மக்களுக்கு உதவிகள் செய்தார் அதனால் வாக்குகள்    கிடைத்தது. வென்றார்.கள்ளவாக்குகள் யாருக்கு அவசியம் என்று அவரின் வெற்றி உங்கள் அபிமானிகளுக்கு சொல்லாமல் சொல்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

இவை எல்லாமே உண்மைகள்.

  1. விடுதலைப்புலிகளின் காவல்துறை பொறுப்பாளர் நடேசன் தன் சிங்கள மனைவியுடன் கட்டிப்பிடித்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது அதிஷ்ட்டம் என்று வாழ்ந்து மடிந்தார்.
  2. நீதியரசர் விக்நேஸ்வரனின் இரண்டு புதல்வர்களும் தம் சிங்கள மனைவியருடன் கட்டிப்பிடித்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது அதிஷ்ட்டம் என்று வாழ்ந்து வருகிறார்கள்.
  3. சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இயங்கிய ரெலோ உறுப்பினர்களை புலிகள் உயிருடன் ரயர் போட்டு மக்கள் பார்க்க எரித்து கொன்றது பயங்கரவாதம்.
  4. கட்டுநாயக்க விமானநிலைய தாக்குதலில் பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்க கூடாது என்ற கட்டளையின் படி போராடி தப்ப முனையாமல் மாவீரரானது தியாகம்.
  5. வடக்கு கிழக்கு மக்களுக்கு (கொழும்பில் சிங்களவருடன் கட்டிப்பிடித்துக்கொண்டு வாழும் விக்னேஸ்வரன் குடும்பத்துக்கல்ல) தீர்வு இணைந்த சுயநிர்ணயம்.
  6. இவை எதுவும் உங்களுக்கு புரியாத நிலைக்கு பெயர் தமிழ் தேசியம்.😄

 

 

இப்படி தொடக்கத்துக்கும் முடிவுக்கும் சம்பந்தமில்லாமல் எழுதுவதற்கு பெயர்தான் அடி முட்டாள்தனம்.

அதுசரி இவையெல்லாம்  2009இற்கு முதலில் நடந்தவைகள்தானே. அப்போ நீங்கள் கதைத்த தேசியம் எதை சார்ந்தது. அது வேற வாய் இது நாறல் வாய் என்பது நன்கு தெரிகிறது!

Link to comment
Share on other sites

 

4 hours ago, Eppothum Thamizhan said:

அங்கஜன் அங்குள்ள மக்களுக்கு உதவிகள் செய்தார் அதனால் வாக்குகள்    கிடைத்தது. வென்றார்.கள்ளவாக்குகள் யாருக்கு அவசியம் என்று அவரின் வெற்றி உங்கள் அபிமானிகளுக்கு சொல்லாமல் சொல்கிறது. 

நாங்கள் இருவருமே அங்கஜனின் வெற்றியை ஆதரிக்கிறோம். மகிழ்ச்சி. அங்கஜனின் வாக்குகள் நேர்மையாக கிடைத்தவை என்பதை நீங்கள் உறுதிப்படுத்தியது இன்னும் மகிழ்ச்சி. தமிழ் தேசியம் ... எங்கே? 🤑

3 hours ago, Eppothum Thamizhan said:

இப்படி தொடக்கத்துக்கும் முடிவுக்கும் சம்பந்தமில்லாமல் எழுதுவதற்கு பெயர்தான் அடி முட்டாள்தனம்.

அதுசரி இவையெல்லாம்  2009இற்கு முதலில் நடந்தவைகள்தானே. அப்போ நீங்கள் கதைத்த தேசியம் எதை சார்ந்தது. அது வேற வாய் இது நாறல் வாய் என்பது நன்கு தெரிகிறது!

தேசியம்... ? நாறல்... ? என்ன உளறல் இது? 🇮🇳😃🇱🇰

Link to comment
Share on other sites

On 17/8/2020 at 14:36, Eppothum Thamizhan said:

வெளிநாட்டிலிருந்து எத்தனைபேர் உதவிசெய்கிறார்கள் என்று கணக்கிடுவதை நிறுத்தி, முதலில் நிதிசேகரிப்பு, பகிர்ந்தளிப்பு, வேலைவாய்ப்பு போன்ற பொறிமுறைகளை உங்குள்ள அரசியவாதிகளும் அவர்களை சார்ந்தவர்களும் உருவாக்கவேண்டும். என்ன, எவ்வாறு செய்யப்போகிறார்கள் யார் யார் எவ்வாறு பயனடையப்போகிறார்கள் போன்ற விபரங்களை தெளிவாக திட்டமிட்டு புலம்பெயர்ந்தவர்களிடம் உதவி கோரவேண்டும். அதைவிட்டு யார் யார் உதவிசெய்கிறார்களென்று வங்காலையில் இருந்து நீங்கள் அனுமானிப்பது சரியாக படவில்லை.

அதுசரி புலம்பெயர்ந்தோர் அனுப்பிய காசை என்ன செய்தீர்கள் என்று கேட்ட மகளிரணி தலைவியையே கட்சியிலிருந்து கலைத்தவர்களாயிற்றே நீங்கள்..

எங்கிருந்து எழுதினாலும் உண்மையை மறைக்க முடியாது. அங்கு சுகபோக வாழக்கை வாள்பவர்களுக்கு இதைப்பற்றி எல்லாம் அக்கறை கிடையாது. முதலில் இதில் எழுதுபவர்களை எதனை பேர் உதவி செய்கிறார்கள்?

இப்போது சாட்டு என்னவென்றால் யாரும் ஒழுங்காக கேட்கவில்லை, அமைப்புக்களை உருவாக்கி கேட்க  வேண்டும் எண்டு நொண்டி சாட்டுகள். எத்தனையோ அமைப்புக்கள் அரச உதவியுடனும், வெளிநாட்டு அமைப்புக்களின் (தமிழர்கள் அல்ல) உதவியுடனும் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. மனம் உண்டானால் இடம் உண்டு.

அந்த மகாராணி(?) இப்போது திடு திப்பென்று  நித்திரையால் எழும்பி சத்தம் போட்ட்துக்கு ஒன்றும் செய்ய முடியாது. அதட்கு பதிலும் வழங்கியாச்சுது. அம்மணி ஒரு Hindu தீவிரவாதியாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.