Jump to content

புலம்பெயர் நாட்டில் நாம் அமைத்த எங்கள் வீட்டு தோட்டத்தை சுற்றி பார்க்கலாம் வாங்க


nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nige said:

தோட்டம் பச்சைபசேல் என அருமையாக உள்ளது.. 👌பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வீட்டுத்தோட்டம் ஊரில் இருப்பது போல் மிகவும் அழகாகவும்  நேர்த்தியாகவும் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோடடக் கலை யில் ஆர்வமுள்ள குடும்பம் . மனதுக்கு இதமாய் இருக்கிறது . பாராட்டுக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கறிவேப்பிலையும்  உள்ளது வாசம் வருதா ?

இங்கு டூட்டிங்கில்  வாழைமரத்துடன் மல்லுக்கட்டி ஊர் போல் குலையுடன்  தொண்டமானாறு ஆள் வெற்றி கண்டுள்ளார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பெருமாள் said:

வாழ்த்துக்கள் கறிவேப்பிலையும்  உள்ளது வாசம் வருதா ?

இங்கு டூட்டிங்கில்  வாழைமரத்துடன் மல்லுக்கட்டி ஊர் போல் குலையுடன்  தொண்டமானாறு ஆள் வெற்றி கண்டுள்ளார் .

இப்ப கொஞ்ச நாளாய் இது பெரிய பிரச்சனை. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தோட்டம் மிக அழகாக இருக்கின்றது, நல்ல வடிவாக பராமரிக்கின்றீர்கள். வல்லாரைக்கு தண்ணி காணது, தண்ணியும் கொஞ்சம் நிழலும் காட்டுங்கள் இலைகள் பெரிதாக வரும். 

2 hours ago, பெருமாள் said:

வாழ்த்துக்கள் கறிவேப்பிலையும்  உள்ளது வாசம் வருதா ?

இங்கு டூட்டிங்கில்  வாழைமரத்துடன் மல்லுக்கட்டி ஊர் போல் குலையுடன்  தொண்டமானாறு ஆள் வெற்றி கண்டுள்ளார் .

எங்கள் வீட்டு தோட்ட கருவேப்பிலை நல்ல வாசம் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கரிசனை எடுத்து செய்திருக்கிறீர்கள்..
பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்தரி, மிளகாய், வெண்டி மரம் எல்லாம்... ஊரில் வளர்வது மாதிரி, உயரமாக வளர்ந்துள்ளது.
வல்லாரை.. நன்றாக சடைத்து நிற்கிறது. பாராட்டுக்கள் நிகே. 

Link to comment
Share on other sites

18 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோட்டம் பச்சைபசேல் என அருமையாக உள்ளது.. 👌பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி..👍

உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி தமிழ்தேசியன். இதன் பசுமைக்கு காரணம் அப்பாவின் முயற்சியே 

Link to comment
Share on other sites

15 hours ago, தமிழ் சிறி said:

கத்தரி, மிளகாய், வெண்டி மரம் எல்லாம்... ஊரில் வளர்வது மாதிரி, உயரமாக வளர்ந்துள்ளது.
வல்லாரை.. நன்றாக சடைத்து நிற்கிறது. பாராட்டுக்கள் நிகே. 

பாராட்டுக்கு நன்றி தமிழ் சிறி... இதற்கு காரணம் அப்பாவின் கடின உழைப்பே ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nige said:

இதற்கு காரணம் அப்பாவின் கடின உழைப்பே ..

அது தானே.
விசயத்தை முதலே சொல்லியிருக்கலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

வாழ்த்துக்கள் கறிவேப்பிலையும்  உள்ளது வாசம் வருதா ?

இங்கு டூட்டிங்கில்  வாழைமரத்துடன் மல்லுக்கட்டி ஊர் போல் குலையுடன்  தொண்டமானாறு ஆள் வெற்றி கண்டுள்ளார் .

அந்த ஆள் சரியான கள்ளன். இங்கே வாழை மரம் கண்ணாடிக்கு கூண்டுக்குள் கூட அத்தனை பெரிதாக்க காய்க்காது. நீங்களும் நம்பிவிடடீர்களா. அந்தக் காணொளி உண்மையானது அல்ல.

எந்த நாடு இது Nige ????? முருங்கை கூட வெளியே வைத்துள்ளீர்கள் ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, உடையார் said:

உங்கள் தோட்டம் மிக அழகாக இருக்கின்றது, நல்ல வடிவாக பராமரிக்கின்றீர்கள். வல்லாரைக்கு தண்ணி காணது, தண்ணியும் கொஞ்சம் நிழலும் காட்டுங்கள் இலைகள் பெரிதாக வரும். 

எங்கள் வீட்டு தோட்ட கருவேப்பிலை நல்ல வாசம் 👍

உடையார் நீங்கள் வெய்யில் நாட்டிலை இருந்துகொண்டு எங்களை வெறுப்பேத்துறியள் கண்டியளோ.:grin:
வெய்யில் நாட்டிலை வளருற மரக்கறியோ இறைச்சி வகையளோ எல்லாம் நல்லாய்த்தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்த ஆள் சரியான கள்ளன். இங்கே வாழை மரம் கண்ணாடிக்கு கூண்டுக்குள் கூட அத்தனை பெரிதாக்க காய்க்காது. நீங்களும் நம்பிவிடடீர்களா. அந்தக் காணொளி உண்மையானது அல்ல.

எந்த நாடு இது Nige ????? முருங்கை கூட வெளியே வைத்துள்ளீர்கள் ????

சரி.............புலன் விசாரணை தொடங்கீட்டுது 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

உடையார் நீங்கள் வெய்யில் நாட்டிலை இருந்துகொண்டு எங்களை வெறுப்பேத்துறியள் கண்டியளோ.:grin:
வெய்யில் நாட்டிலை வளருற மரக்கறியோ இறைச்சி வகையளோ எல்லாம் நல்லாய்த்தான் இருக்கும்.

சகல காலநிலையும் உள்ள இடம் அமெரிக்கா.
வந்து குந்த வேண்டியது தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

சகல காலநிலையும் உள்ள இடம் அமெரிக்கா.
வந்து குந்த வேண்டியது தானே?

வயதும் வட்டுக்கை போட்டுது.இனி சட்டி பானையளை தூக்கிக்கொண்டு உங்கை வரேலாது. அது சரி வாறதெண்டால் என்ன படிப்பு படிச்சிருக்க வேணும்.😁

Link to comment
Share on other sites

26 minutes ago, குமாரசாமி said:

சரி.............புலன் விசாரணை தொடங்கீட்டுது 😎

நாம் இருப்பது அமெரிக்காவில் அதுவும் snow கூடிய Minnesota எனும் மாநிலத்தில்.இது எல்லாமே ஒரு மூன்று மாத காலத்திற்கு மட்டும்தான். அதன்பின் எல்லாமே அழிந்துவிடும். பிறகும் அடுத்த வருசம் முதலில் இருந்து ஆரம்பிப்போம். ஆனால் இதில் கிடைக்கும் எல்லா மரக்கறிகளையும் பதப்படுத்தி winter இல் பயன்படுத்துவோம். முருங்கை நாத்து Amazon இல் வாங்கி போட்டது. காய் வருவதற்குள் குளிர் வந்துவிடும். இலை மட்டும்தான் பயன்படுத்த முடியும். 

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்த ஆள் சரியான கள்ளன். இங்கே வாழை மரம் கண்ணாடிக்கு கூண்டுக்குள் கூட அத்தனை பெரிதாக்க காய்க்காது. நீங்களும் நம்பிவிடடீர்களா. அந்தக் காணொளி உண்மையானது அல்ல.

எந்த நாடு இது Nige ????? முருங்கை கூட வெளியே வைத்துள்ளீர்கள் ????

நாம் இருப்பது அமெரிக்காவில் அதுவும் snow கூடிய Minnesota எனும் மாநிலத்தில்.இது எல்லாமே ஒரு மூன்று மாத காலத்திற்கு மட்டும்தான். அதன்பின் எல்லாமே அழிந்துவிடும். பிறகும் அடுத்த வருசம் முதலில் இருந்து ஆரம்பிப்போம். ஆனால் இதில் கிடைக்கும் எல்லா மரக்கறிகளையும் பதப்படுத்தி winter இல் பயன்படுத்துவோம். முருங்கை நாத்து Amazon இல் வாங்கி போட்டது. காய் வருவதற்குள் குளிர் வந்துவிடும். இலை மட்டும்தான் பயன்படுத்த முடியும். 

5 minutes ago, குமாரசாமி said:

வயதும் வட்டுக்கை போட்டுது.இனி சட்டி பானையளை தூக்கிக்கொண்டு உங்கை வரேலாது. அது சரி வாறதெண்டால் என்ன படிப்பு படிச்சிருக்க வேணும்.😁

நீங்கள் இலங்கையில படிச்ச படிப்பை வைத்துக்கொண்டு ஒரு நல்ல வேலை எடுக்கவேணும் என்றால் நீங்கள் அமெரிக்காக்குத்தான் வரவேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nige said:

நாம் இருப்பது அமெரிக்காவில் அதுவும் snow கூடிய Minnesota எனும் மாநிலத்தில்.இது எல்லாமே ஒரு மூன்று மாத காலத்திற்கு மட்டும்தான்.

நிகி உங்களின் இடத்தில்த் தான் யாழ்கள நடிகைகள் ஆய்வாளர் இருக்கிறார்.
 

Link to comment
Share on other sites

3 minutes ago, ஈழப்பிரியன் said:

நிகி உங்களின் இடத்தில்த் தான் யாழ்கள நடிகைகள் ஆய்வாளர் இருக்கிறார்.
 

அப்படியா? யார் அது? இப்படி ஒருவர் யாழ்களத்தில் இருப்பதே எனக்கு தெரியாதே... நீங்களும் அமெரிக்காவில் இருந்துதான் எழுதுகிறீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, nige said:

நீங்களும் அமெரிக்காவில் இருந்துதான் எழுதுகிறீர்களா? 

ஆமாம் வதிவிடம் நியூயோர்க்.
இப்போ மகளுடன் சன்பிரான்ஸ்சிஸ்கோ.
மீண்டும் அடுத்த மாதம் 13ம் திகதி நியூயோர்க்.

Link to comment
Share on other sites

On 15/8/2020 at 17:44, நிலாமதி said:

தோடடக் கலை யில் ஆர்வமுள்ள குடும்பம் . மனதுக்கு இதமாய் இருக்கிறது . பாராட்டுக்கள் .

என் பெற்றோருக்கு summer இல் இதுதான் பொழுதுபோக்கு..நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

உடையார் நீங்கள் வெய்யில் நாட்டிலை இருந்துகொண்டு எங்களை வெறுப்பேத்துறியள் கண்டியளோ.:grin:
வெய்யில் நாட்டிலை வளருற மரக்கறியோ இறைச்சி வகையளோ எல்லாம் நல்லாய்த்தான் இருக்கும்.

இப்படியாவது ஐரோப்பா, கனடா, அமெரிக்கா காரரை வெறுப்பேத்தி சந்தோஷப்படுவம்.

ஊருக்கு போனா...  என்ன தம்பி நீர் அவுஸ்திரேலியா என்று வீட்டில சொல்லிச்சினம் நீர் இப்படி காய்ச்சு போய் வாறீர், அங்க சாப்பாட்டுக்கு கஷ்டமா.. இப்படி பல கேள்வி, 😄

அதலா ஜரோப்பா காரரில் கடுப்பா இருக்கின்றார்கள் பல அவுஸ் காரார்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

இப்படியாவது ஐரோப்பா, கனடா, அமெரிக்கா காரரை வெறுப்பேத்தி சந்தோஷப்படுவம்.

ஊருக்கு போனா...  என்ன தம்பி நீர் அவுஸ்திரேலியா என்று வீட்டில சொல்லிச்சினம் நீர் இப்படி காய்ச்சு போய் வாறீர், அங்க சாப்பாட்டுக்கு கஷ்டமா.. இப்படி பல கேள்வி, 😄

அதலா ஜரோப்பா காரரில் கடுப்பா இருக்கின்றார்கள் பல அவுஸ் காரார்😂

என்ன உடையார் நல்ல விளையாட்டாய் கிடக்கு.சிலோனை மாதிரி காரம் மணமுமாய் கருவேப்பிலை மரமும் வேணும்...முருங்கை வல்லாரை எண்டு அமர்க்களமாய் வாழவும் வேணும்.அதுக்கை முருக்கம் இலை கூட்டுக்குளிசையள் வேறை.tw_glasses:
இவ்வளவு வசதியாய் இருந்தும் எங்களை மாதிரி குளிர்ச்சியாயும் இருக்கோணுமெண்டு ஆசை வேறை.......உப்பிடி எத்தினை பேர் வெளிக்கிட்டு திரியுறியள்...ஆ :cool:

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

என்ன உடையார் நல்ல விளையாட்டாய் கிடக்கு.சிலோனை மாதிரி காரம் மணமுமாய் கருவேப்பிலை மரமும் வேணும்...முருங்கை வல்லாரை எண்டு அமர்க்களமாய் வாழவும் வேணும்.அதுக்கை முருக்கம் இலை கூட்டுக்குளிசையள் வேறை.tw_glasses:
இவ்வளவு வசதியாய் இருந்தும் எங்களை மாதிரி குளிர்ச்சியாயும் இருக்கோணுமெண்டு ஆசை வேறை.......உப்பிடி எத்தினை பேர் வெளிக்கிட்டு திரியுறியள்...ஆ :cool:

நியாயமான கேள்விதான்

12 hours ago, ஈழப்பிரியன் said:

ஆமாம் வதிவிடம் நியூயோர்க்.
இப்போ மகளுடன் சன்பிரான்ஸ்சிஸ்கோ.
மீண்டும் அடுத்த மாதம் 13ம் திகதி நியூயோர்க்.

நாங்களும் கலிபோனியா இந்த வருடம் போவதாக இருந்தோம்.ஆனால் Covid ஆல் போகவில்லை. stay safe.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.