Jump to content

புலம்பெயர் நாட்டில் நாம் அமைத்த எங்கள் வீட்டு தோட்டத்தை சுற்றி பார்க்கலாம் வாங்க


nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nige said:

தோட்டம் பச்சைபசேல் என அருமையாக உள்ளது.. 👌பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வீட்டுத்தோட்டம் ஊரில் இருப்பது போல் மிகவும் அழகாகவும்  நேர்த்தியாகவும் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோடடக் கலை யில் ஆர்வமுள்ள குடும்பம் . மனதுக்கு இதமாய் இருக்கிறது . பாராட்டுக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கறிவேப்பிலையும்  உள்ளது வாசம் வருதா ?

இங்கு டூட்டிங்கில்  வாழைமரத்துடன் மல்லுக்கட்டி ஊர் போல் குலையுடன்  தொண்டமானாறு ஆள் வெற்றி கண்டுள்ளார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பெருமாள் said:

வாழ்த்துக்கள் கறிவேப்பிலையும்  உள்ளது வாசம் வருதா ?

இங்கு டூட்டிங்கில்  வாழைமரத்துடன் மல்லுக்கட்டி ஊர் போல் குலையுடன்  தொண்டமானாறு ஆள் வெற்றி கண்டுள்ளார் .

இப்ப கொஞ்ச நாளாய் இது பெரிய பிரச்சனை. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தோட்டம் மிக அழகாக இருக்கின்றது, நல்ல வடிவாக பராமரிக்கின்றீர்கள். வல்லாரைக்கு தண்ணி காணது, தண்ணியும் கொஞ்சம் நிழலும் காட்டுங்கள் இலைகள் பெரிதாக வரும். 

2 hours ago, பெருமாள் said:

வாழ்த்துக்கள் கறிவேப்பிலையும்  உள்ளது வாசம் வருதா ?

இங்கு டூட்டிங்கில்  வாழைமரத்துடன் மல்லுக்கட்டி ஊர் போல் குலையுடன்  தொண்டமானாறு ஆள் வெற்றி கண்டுள்ளார் .

எங்கள் வீட்டு தோட்ட கருவேப்பிலை நல்ல வாசம் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கரிசனை எடுத்து செய்திருக்கிறீர்கள்..
பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்தரி, மிளகாய், வெண்டி மரம் எல்லாம்... ஊரில் வளர்வது மாதிரி, உயரமாக வளர்ந்துள்ளது.
வல்லாரை.. நன்றாக சடைத்து நிற்கிறது. பாராட்டுக்கள் நிகே. 

Link to comment
Share on other sites

18 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோட்டம் பச்சைபசேல் என அருமையாக உள்ளது.. 👌பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி..👍

உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி தமிழ்தேசியன். இதன் பசுமைக்கு காரணம் அப்பாவின் முயற்சியே 

Link to comment
Share on other sites

15 hours ago, தமிழ் சிறி said:

கத்தரி, மிளகாய், வெண்டி மரம் எல்லாம்... ஊரில் வளர்வது மாதிரி, உயரமாக வளர்ந்துள்ளது.
வல்லாரை.. நன்றாக சடைத்து நிற்கிறது. பாராட்டுக்கள் நிகே. 

பாராட்டுக்கு நன்றி தமிழ் சிறி... இதற்கு காரணம் அப்பாவின் கடின உழைப்பே ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nige said:

இதற்கு காரணம் அப்பாவின் கடின உழைப்பே ..

அது தானே.
விசயத்தை முதலே சொல்லியிருக்கலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

வாழ்த்துக்கள் கறிவேப்பிலையும்  உள்ளது வாசம் வருதா ?

இங்கு டூட்டிங்கில்  வாழைமரத்துடன் மல்லுக்கட்டி ஊர் போல் குலையுடன்  தொண்டமானாறு ஆள் வெற்றி கண்டுள்ளார் .

அந்த ஆள் சரியான கள்ளன். இங்கே வாழை மரம் கண்ணாடிக்கு கூண்டுக்குள் கூட அத்தனை பெரிதாக்க காய்க்காது. நீங்களும் நம்பிவிடடீர்களா. அந்தக் காணொளி உண்மையானது அல்ல.

எந்த நாடு இது Nige ????? முருங்கை கூட வெளியே வைத்துள்ளீர்கள் ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, உடையார் said:

உங்கள் தோட்டம் மிக அழகாக இருக்கின்றது, நல்ல வடிவாக பராமரிக்கின்றீர்கள். வல்லாரைக்கு தண்ணி காணது, தண்ணியும் கொஞ்சம் நிழலும் காட்டுங்கள் இலைகள் பெரிதாக வரும். 

எங்கள் வீட்டு தோட்ட கருவேப்பிலை நல்ல வாசம் 👍

உடையார் நீங்கள் வெய்யில் நாட்டிலை இருந்துகொண்டு எங்களை வெறுப்பேத்துறியள் கண்டியளோ.:grin:
வெய்யில் நாட்டிலை வளருற மரக்கறியோ இறைச்சி வகையளோ எல்லாம் நல்லாய்த்தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்த ஆள் சரியான கள்ளன். இங்கே வாழை மரம் கண்ணாடிக்கு கூண்டுக்குள் கூட அத்தனை பெரிதாக்க காய்க்காது. நீங்களும் நம்பிவிடடீர்களா. அந்தக் காணொளி உண்மையானது அல்ல.

எந்த நாடு இது Nige ????? முருங்கை கூட வெளியே வைத்துள்ளீர்கள் ????

சரி.............புலன் விசாரணை தொடங்கீட்டுது 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

உடையார் நீங்கள் வெய்யில் நாட்டிலை இருந்துகொண்டு எங்களை வெறுப்பேத்துறியள் கண்டியளோ.:grin:
வெய்யில் நாட்டிலை வளருற மரக்கறியோ இறைச்சி வகையளோ எல்லாம் நல்லாய்த்தான் இருக்கும்.

சகல காலநிலையும் உள்ள இடம் அமெரிக்கா.
வந்து குந்த வேண்டியது தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

சகல காலநிலையும் உள்ள இடம் அமெரிக்கா.
வந்து குந்த வேண்டியது தானே?

வயதும் வட்டுக்கை போட்டுது.இனி சட்டி பானையளை தூக்கிக்கொண்டு உங்கை வரேலாது. அது சரி வாறதெண்டால் என்ன படிப்பு படிச்சிருக்க வேணும்.😁

Link to comment
Share on other sites

26 minutes ago, குமாரசாமி said:

சரி.............புலன் விசாரணை தொடங்கீட்டுது 😎

நாம் இருப்பது அமெரிக்காவில் அதுவும் snow கூடிய Minnesota எனும் மாநிலத்தில்.இது எல்லாமே ஒரு மூன்று மாத காலத்திற்கு மட்டும்தான். அதன்பின் எல்லாமே அழிந்துவிடும். பிறகும் அடுத்த வருசம் முதலில் இருந்து ஆரம்பிப்போம். ஆனால் இதில் கிடைக்கும் எல்லா மரக்கறிகளையும் பதப்படுத்தி winter இல் பயன்படுத்துவோம். முருங்கை நாத்து Amazon இல் வாங்கி போட்டது. காய் வருவதற்குள் குளிர் வந்துவிடும். இலை மட்டும்தான் பயன்படுத்த முடியும். 

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்த ஆள் சரியான கள்ளன். இங்கே வாழை மரம் கண்ணாடிக்கு கூண்டுக்குள் கூட அத்தனை பெரிதாக்க காய்க்காது. நீங்களும் நம்பிவிடடீர்களா. அந்தக் காணொளி உண்மையானது அல்ல.

எந்த நாடு இது Nige ????? முருங்கை கூட வெளியே வைத்துள்ளீர்கள் ????

நாம் இருப்பது அமெரிக்காவில் அதுவும் snow கூடிய Minnesota எனும் மாநிலத்தில்.இது எல்லாமே ஒரு மூன்று மாத காலத்திற்கு மட்டும்தான். அதன்பின் எல்லாமே அழிந்துவிடும். பிறகும் அடுத்த வருசம் முதலில் இருந்து ஆரம்பிப்போம். ஆனால் இதில் கிடைக்கும் எல்லா மரக்கறிகளையும் பதப்படுத்தி winter இல் பயன்படுத்துவோம். முருங்கை நாத்து Amazon இல் வாங்கி போட்டது. காய் வருவதற்குள் குளிர் வந்துவிடும். இலை மட்டும்தான் பயன்படுத்த முடியும். 

5 minutes ago, குமாரசாமி said:

வயதும் வட்டுக்கை போட்டுது.இனி சட்டி பானையளை தூக்கிக்கொண்டு உங்கை வரேலாது. அது சரி வாறதெண்டால் என்ன படிப்பு படிச்சிருக்க வேணும்.😁

நீங்கள் இலங்கையில படிச்ச படிப்பை வைத்துக்கொண்டு ஒரு நல்ல வேலை எடுக்கவேணும் என்றால் நீங்கள் அமெரிக்காக்குத்தான் வரவேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nige said:

நாம் இருப்பது அமெரிக்காவில் அதுவும் snow கூடிய Minnesota எனும் மாநிலத்தில்.இது எல்லாமே ஒரு மூன்று மாத காலத்திற்கு மட்டும்தான்.

நிகி உங்களின் இடத்தில்த் தான் யாழ்கள நடிகைகள் ஆய்வாளர் இருக்கிறார்.
 

Link to comment
Share on other sites

3 minutes ago, ஈழப்பிரியன் said:

நிகி உங்களின் இடத்தில்த் தான் யாழ்கள நடிகைகள் ஆய்வாளர் இருக்கிறார்.
 

அப்படியா? யார் அது? இப்படி ஒருவர் யாழ்களத்தில் இருப்பதே எனக்கு தெரியாதே... நீங்களும் அமெரிக்காவில் இருந்துதான் எழுதுகிறீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, nige said:

நீங்களும் அமெரிக்காவில் இருந்துதான் எழுதுகிறீர்களா? 

ஆமாம் வதிவிடம் நியூயோர்க்.
இப்போ மகளுடன் சன்பிரான்ஸ்சிஸ்கோ.
மீண்டும் அடுத்த மாதம் 13ம் திகதி நியூயோர்க்.

Link to comment
Share on other sites

On 15/8/2020 at 17:44, நிலாமதி said:

தோடடக் கலை யில் ஆர்வமுள்ள குடும்பம் . மனதுக்கு இதமாய் இருக்கிறது . பாராட்டுக்கள் .

என் பெற்றோருக்கு summer இல் இதுதான் பொழுதுபோக்கு..நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

உடையார் நீங்கள் வெய்யில் நாட்டிலை இருந்துகொண்டு எங்களை வெறுப்பேத்துறியள் கண்டியளோ.:grin:
வெய்யில் நாட்டிலை வளருற மரக்கறியோ இறைச்சி வகையளோ எல்லாம் நல்லாய்த்தான் இருக்கும்.

இப்படியாவது ஐரோப்பா, கனடா, அமெரிக்கா காரரை வெறுப்பேத்தி சந்தோஷப்படுவம்.

ஊருக்கு போனா...  என்ன தம்பி நீர் அவுஸ்திரேலியா என்று வீட்டில சொல்லிச்சினம் நீர் இப்படி காய்ச்சு போய் வாறீர், அங்க சாப்பாட்டுக்கு கஷ்டமா.. இப்படி பல கேள்வி, 😄

அதலா ஜரோப்பா காரரில் கடுப்பா இருக்கின்றார்கள் பல அவுஸ் காரார்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

இப்படியாவது ஐரோப்பா, கனடா, அமெரிக்கா காரரை வெறுப்பேத்தி சந்தோஷப்படுவம்.

ஊருக்கு போனா...  என்ன தம்பி நீர் அவுஸ்திரேலியா என்று வீட்டில சொல்லிச்சினம் நீர் இப்படி காய்ச்சு போய் வாறீர், அங்க சாப்பாட்டுக்கு கஷ்டமா.. இப்படி பல கேள்வி, 😄

அதலா ஜரோப்பா காரரில் கடுப்பா இருக்கின்றார்கள் பல அவுஸ் காரார்😂

என்ன உடையார் நல்ல விளையாட்டாய் கிடக்கு.சிலோனை மாதிரி காரம் மணமுமாய் கருவேப்பிலை மரமும் வேணும்...முருங்கை வல்லாரை எண்டு அமர்க்களமாய் வாழவும் வேணும்.அதுக்கை முருக்கம் இலை கூட்டுக்குளிசையள் வேறை.tw_glasses:
இவ்வளவு வசதியாய் இருந்தும் எங்களை மாதிரி குளிர்ச்சியாயும் இருக்கோணுமெண்டு ஆசை வேறை.......உப்பிடி எத்தினை பேர் வெளிக்கிட்டு திரியுறியள்...ஆ :cool:

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

என்ன உடையார் நல்ல விளையாட்டாய் கிடக்கு.சிலோனை மாதிரி காரம் மணமுமாய் கருவேப்பிலை மரமும் வேணும்...முருங்கை வல்லாரை எண்டு அமர்க்களமாய் வாழவும் வேணும்.அதுக்கை முருக்கம் இலை கூட்டுக்குளிசையள் வேறை.tw_glasses:
இவ்வளவு வசதியாய் இருந்தும் எங்களை மாதிரி குளிர்ச்சியாயும் இருக்கோணுமெண்டு ஆசை வேறை.......உப்பிடி எத்தினை பேர் வெளிக்கிட்டு திரியுறியள்...ஆ :cool:

நியாயமான கேள்விதான்

12 hours ago, ஈழப்பிரியன் said:

ஆமாம் வதிவிடம் நியூயோர்க்.
இப்போ மகளுடன் சன்பிரான்ஸ்சிஸ்கோ.
மீண்டும் அடுத்த மாதம் 13ம் திகதி நியூயோர்க்.

நாங்களும் கலிபோனியா இந்த வருடம் போவதாக இருந்தோம்.ஆனால் Covid ஆல் போகவில்லை. stay safe.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.