Jump to content

முன்னாள் போராளிகளை இணைத்து பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி- பாதுகாப்புச் செயலாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Kamal-Gunaratne.jpg

முன்னாள் போராளிகளை இணைத்து பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி- பாதுகாப்புச் செயலாளர்

புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளைப் பயன்படுத்தி மீண்டும் பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்வதற்கு புலம்பெயர் தரப்பினரால் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டில் மீண்டும் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலைமை ஏற்படாது என மக்கள் எண்ணக்கூடாது எனவும், புலனாய்வுப் பிரிவு சிறப்பாக செயற்படாவிட்டால் தம்மால் வெற்றி பெற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இலங்கையில் கொவிட்-19 தற்போதைய நிலை மற்றும் எதிர்கால அபிவிருத்திகள்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் நியமனம் கிடைக்கப் பெற்றுள்ளமையானது நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்றுவதற்கு கிடைக்கப் பெற்ற சிறந்ததொரு வாய்ப்பாகவே கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற அவருடைய தேர்தல் கொள்கைப் பிரடனத்தில் தேசிய பாதுகாப்பு என்ற விடயத்திற்கே முதலிடம் அளித்திருந்தார் என்றும் தேசிய பாதுகாப்பு ஸ்திரப்படுத்தப்படும் வரை உலகத்தில் காணப்படும் எந்தவொரு நாட்டுக்கும் வளர்ச்சி என்ற ஒன்றை பற்றி நினைப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி நாட்டு மக்கள் அனைவரும் சமாதானத்துடனும் அமைதியுடனும் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதில் காணப்படும் பிரதான சவாலாக அமைவது பிரிவினைவாதமாகும் என கமல் குணரத்ன கூறியுள்ளார்.

2009 மே மாதம் 19ஆம் திகதி பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதோடு மீண்டும் இது போன்றதொரு அச்சுறுத்தல் ஏற்படாது என்று எண்ணலாம். ஆனாலும் அந்த அமைப்பில் காணப்பட்ட 12, 242 பேருக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதாகவும் ஈழவாதத்திற்கு ஆதரவளிக்கும் குழுவினர் புனர்வாழ்வளிக்கப்பட்ட குறித்த இளைஞர் யுவதிகளை உபயோகித்து மீண்டும் பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்வதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், எமது புலனாய்வுப்பிரிவு சிறப்பாக செயற்படாவிட்டால் எம்மால் வெற்றி பெற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/முன்னாள்-போராளிகளை-இணைத்/

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் தொடர்ச்சியாக RAW வினால் பரந்தன் ராஜன் தலைமையில் மேற்கொள்ளப்படும் (விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டபோராளிக் குழுக்களை) மீள ஒருங்கிணைக்கும் நடவடிக்கையினைக் கூறுகிறார் போலும். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழர் பிரதேசங்களில் இராணுவ முகாம்களை நிரந்தரமாக அமைப்பதற்கும், காணிகளை பிடிப்பதற்கும், அதை தொடர்ந்து சிங்கள குடியேற்றங்கள், விகாரைகள், தொழில்கள் ஏற்படுத்துவதற்கும் திட்டம்.

Link to comment
Share on other sites

2 hours ago, satan said:

 தமிழர் பிரதேசங்களில் இராணுவ முகாம்களை நிரந்தரமாக அமைப்பதற்கும், காணிகளை பிடிப்பதற்கும், அதை தொடர்ந்து சிங்கள குடியேற்றங்கள், விகாரைகள், தொழில்கள் ஏற்படுத்துவதற்கும் திட்டம்.

 

2 hours ago, Paanch said:

இலங்கையில் மிருககுணம் கொண்ட பிக்குகளாலும், கேடுகெட்ட அரசியல்வாதிகளாலும்  ஊட்டப்பட்ட தமிழினக் காழ்ப்புணர்ச்சியும், புலிப்பயமுமே கேடுகெட்ட சிங்களரையும், அரசபீடத்தில் வந்தமர வழிவகுக்கிறது. இவை இரண்டும் இல்லையென்றால் இன்றைய சிங்கள அரசியல்வாதிகளும் இல்லை, அவர்களைப் பாதுகாக்கும் அதிகாரிகளும் இல்லை. இந்தக் கயவர்களின் இருப்பு நிலைக்கத் தமிழினக் காழ்ப்புணர்ச்சியும், புலிப்பயமும் நிச்சயம் தேவை. 😲

ம்.... அப்ப கபிதான் சொல்லும்  றோ .... பொய்யா? அப்படி ஒன்றுமில்லையா ?

18 hours ago, Kapithan said:

அண்மையில் தொடர்ச்சியாக RAW வினால் பரந்தன் ராஜன் தலைமையில் மேற்கொள்ளப்படும் (விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டபோராளிக் குழுக்களை) மீள ஒருங்கிணைக்கும் நடவடிக்கையினைக் கூறுகிறார் போலும். 😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/8/2020 at 17:12, தமிழ் சிறி said:

அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற அவருடைய தேர்தல் கொள்கைப் பிரடனத்தில் தேசிய பாதுகாப்பு என்ற விடயத்திற்கே முதலிடம் அளித்திருந்தார் என்றும் தேசிய பாதுகாப்பு ஸ்திரப்படுத்தப்படும் வரை உலகத்தில் காணப்படும் எந்தவொரு நாட்டுக்கும் வளர்ச்சி என்ற ஒன்றை பற்றி நினைப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

விட்டால் இவன்களே  புலியை  உருவாக்கி சண்டை போடுவான்கள்  போல் உள்ளது .

வடகிழக்கில் இருக்கும் சனம்  நிம்மதியா வாழ்ந்தால்  காணும் என்று வாழுதுகள்  புலம்பெயர்ந்த கூட்டம் இங்கு வாழ்ந்து அலுத்துப்போய் பழைய நினைவுகளை மீட்ட ரியோ ஐஸ் கிரீமுக்குள் முக்கி எழும்பினம் கொஞ்சம் திருகோணமலையில் கண்ணியாவிலும் கூத்தடித்து செல்பி எடுத்து ஊர்ப்பக்கம் போகாதவர்களை கடுப்பாக்குத்துக்கள் .

சிங்கள அரசியல்வாதிகள்  செய்யிற ஊழல்களையும் ஆகாசத்துக்கு போகும் அத்தியாவசிய பொருள்களின் விலைவாசிகளில் இருந்து அடித்தட்டு சிங்களமக்களை ஏமாற்ற புலி பூச்சாண்டியும்  தமிழர் மீதான வெறுப்புணர்வையும் ஆயுதமாக்கிறார்கள் .

இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து தமிழர்களை எதிரியா காட்டி அரசியல் செய்த சிங்கள அரசியல்வாதிகள் எப்படி பணக்காரர் வரிசையில் வந்தனர் என்பதை அறியாமல் சாதாரண சிங்களவன் அரசியல்வாதிகள் கொடுத்த இலவச மதுவை குடித்துவிட்டு கொட்டியா என்று கத்துகிறான் . 

Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

வடகிழக்கில் இருக்கும் சனம்  நிம்மதியா வாழ்ந்தால்  காணும் என்று வாழுதுகள்  புலம்பெயர்ந்த கூட்டம் இங்கு வாழ்ந்து அலுத்துப்போய் பழைய நினைவுகளை மீட்ட ரியோ ஐஸ் கிரீமுக்குள் முக்கி எழும்பினம் கொஞ்சம் திருகோணமலையில் கண்ணியாவிலும் கூத்தடித்து செல்பி எடுத்து ஊர்ப்பக்கம் போகாதவர்களை கடுப்பாக்குத்துக்கள் .

ஊர்ப்பக்கம் போகாமல் கடுப்பேறி, தேசியம் பேசுபவர்கள் என்னவெல்லாம் செய்வார்களோ என்ற பயம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மனதை வென்று விட்டதாக மகிந்தர் சொல்கின்றார். மேலும் வெல்ல வேலைத்திட்டங்கள் போடுகினறனர். அங்கயன் வெற்றி அவர்களுக்கு சொல்வதென்ன?

பணத்தினை எறிந்தால், தமிழ்த்தேசியம் அவுட்.... அதனைத்தான் கச்சிதமாக செய்கிறார்கள், செய்யபோகின்றனர்.

ஆனாலும் ஒரே நம்பிக்கை, சீனாவின் மீதான மேற்கின் இறுகும் பிடி. சீனாவின் ஊடுருவல் அதிகமாகும் போது, இந்தியாவுக்கும்,  மேற்குக்கும் வேறு வழி இல்லை. 

சலிப்படையாதீர்கள்.

போர்த்துக்கேயர்கள் தம்மை அசைக்க முடியாது என்று தான் நினைத்தார்கள்.... ஒல்லாந்தர் வரும்வரை... அவர்களும் அவ்வாறே நினைத்து பெரும் பணம் செலவழித்து இலங்கை எங்கும் கோட்டைகள் கட்டினார்.

பிரிட்டிஷ்காரர்கள் சண்டையே பிடிக்காமல், காலக்கெடு கொடுத்து, அனுப்பி வைத்தார்கள்.

இது வரலாறு. வரலாறே மீண்டும் மீண்டும் நடக்கும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Nathamuni said:

உங்கள் மனதை வென்று விட்டதாக மகிந்தர் சொல்கின்றார். மேலும் வெல்ல வேலைத்திட்டங்கள் போடுகினறனர். அங்கயன் வெற்றி அவர்களுக்கு சொல்வதென்ன?

பணத்தினை எறிந்தால், தமிழ்த்தேசியம் அவுட்.... அதனைத்தான் கச்சிதமாக செய்கிறார்கள், செய்யபோகின்றனர்.

ஆனாலும் ஒரே நம்பிக்கை, சீனாவின் மீதான மேற்கின் இறுகும் பிடி. சீனாவின் ஊடுருவல் அதிகமாகும் போது, இந்தியாவுக்கும்,  மேற்குக்கும் வேறு வழி இல்லை. 

சலிப்படையாதீர்கள்.

போர்த்துக்கேயர்கள் தம்மை அசைக்க முடியாது என்று தான் நினைத்தார்கள்.... ஒல்லாந்தர் வரும்வரை... அவர்களும் அவ்வாறே நினைத்து பெரும் பணம் செலவழித்து இலங்கை எங்கும் கோட்டைகள் கட்டினார்.

பிரிட்டிஷ்காரர்கள் சண்டையே பிடிக்காமல், காலக்கெடு கொடுத்து, அனுப்பி வைத்தார்கள்.

இது வரலாறு. வரலாறே மீண்டும் மீண்டும் நடக்கும்....

பணத்தால் உணர்வுகளை வாங்கலாம் என ஒருப்போதும் நான் நம்பவில்லை. 

ஆனால் 

நீங்கள் கூறியவாறு சீனாவின் பிடி இறுகும்போது மேற்கிற்கும் இந்தியாவிற்கும் வேறு தெரிவுகள் இல்லை என்பதுதான் உண்மை. அதற்காகத்தான் மன்னாரை மேற்கும் இந்தியாவும் இலக்காகக் கொள்கின்றனர். சீனாவிற்கும் இது தெரியும். அதனால்தான் சீனாவும் சிங்களமும் பூனகரியையும் KKS ஐயும் குறிவைத்து திட்டங்களை வகுக்கின்றனர். 

மன்னார் மாதோட்டத்திலிருந்து வவுனியா, மதவாச்சி,  கந்தளாய் ஈறாக இறுதியில் அம்பாறை வரை தனது பிடிக்குள் கொண்டுவந்து விசேட அதிகாரங்களுடன் கூடிய இந்தியாவின் இன்னொரு மானிலமாக வடக்கு கிழக்கை உருவாக்குவதற்கு இந்தியாவும் மேற்கும் தனது  நகர்வுகளை மேற்கொள்கின்றன. 

அப்படியொரு நிலை வரும்போது எமது நிலை என்ன 🤥 அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாரா ☹️

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

பணத்தால் உணர்வுகளை வாங்கலாம் என ஒருப்போதும் நான் நம்பவில்லை. 

பணத்தினால் உண்டான துரோகத்தினால் தான் புலிகளை வீழ்த்த முடிந்தது.

இலங்கையின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் கிழக்கில் அரசியல் செய்கிறார். கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். இவரது பணம் சிங்களம் கொடுத்தது. @4:36

 

Link to comment
Share on other sites

புலிகள் வீழ்ந்ததில்  பெரும் பங்கு வகித்தது பேச்சுவார்ததை காலத்தில் புலிகளின் அரசியல்துறை எடுத்த பல தவறான முடிவுகள் தான். பேச்சுவார்ததை காலத்தில் பல உலக ராஜதந்திரிகளுடன் நெருங்கி பழக சிறந்த வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம்  உலக நாடுகளின் தமிழீழம் தொடர்பான எண்ணக்கருவை நாடி பிடித்து அறியவும் அதன் மூலம் சில நெகிழ்வுத்தன்மையையும் செய்திருக்கலாம். அதன் மூலம் தமிழீழம் என்ற இலக்கு உடனடியாக அடையமுடியமல் பின் தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் இலக்கு நோக்கி மெதுவாக முன்னே நகரக் கூடிய சாத்தியக் கூறு இருந்தது.  

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஈகத்திலும் வீரம் மிகு போராட்டத்திலும் எனக்கு மிகுந்த மரியாதை  உண்டு. ஆனால் அவர்களின் தவறுகளை மறைப்பதன் மூலம் அந்த மரியாதையை காட்ட முனைவது வெறும் ஈகோவாக தான் இருக்கும். அந்த ஈகோ மனப்பான்மை புலிகளின் கொள்கைகளை எடுத்து செல்ல உதவாது. மாறாக எதிர்மறையான விளைவுகளையே தரும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2020 at 02:12, தமிழ் சிறி said:

புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளைப் பயன்படுத்தி மீண்டும் பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்வதற்கு புலம்பெயர் தரப்பினரால் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்தோருக்கு ஏதோ ஆப்பு இருக்கிறது. அரசியல்வாதிகளோடு தொடர்பு வைத்திருந்தவர்கள், எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கவனமாக செயற்படுவது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, tulpen said:

புலிகள் வீழ்ந்ததில்  பெரும் பங்கு வகித்தது பேச்சுவார்ததை காலத்தில் புலிகளின் அரசியல்துறை எடுத்த பல தவறான முடிவுகள் தான். பேச்சுவார்ததை காலத்தில் பல உலக ராஜதந்திரிகளுடன் நெருங்கி பழக சிறந்த வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம்  உலக நாடுகளின் தமிழீழம் தொடர்பான எண்ணக்கருவை நாடி பிடித்து அறியவும் அதன் மூலம் சில நெகிழ்வுத்தன்மையையும் செய்திருக்கலாம். அதன் மூலம் தமிழீழம் என்ற இலக்கு உடனடியாக அடையமுடியமல் பின் தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் இலக்கு நோக்கி மெதுவாக முன்னே நகரக் கூடிய சாத்தியக் கூறு இருந்தது.  

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஈகத்திலும் வீரம் மிகு போராட்டத்திலும் எனக்கு மிகுந்த மரியாதை  உண்டு. ஆனால் அவர்களின் தவறுகளை மறைப்பதன் மூலம் அந்த மரியாதையை காட்ட முனைவது வெறும் ஈகோவாக தான் இருக்கும். அந்த ஈகோ மனப்பான்மை புலிகளின் கொள்கைகளை எடுத்து செல்ல உதவாது. மாறாக எதிர்மறையான விளைவுகளையே தரும்.  

உண்மை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

 

ம்.... அப்ப கபிதான் சொல்லும்  றோ .... பொய்யா? அப்படி ஒன்றுமில்லையா ?

 

உதுக்கு பதில் எழுத உண்மை நிலவரம் தெரிஞ்சவையாலதான் முடியும். நாங்களெல்லோரும் யூகிக்கவும் விசிலடிக்கவும்தான் செய்வோமே தவிர உண்மை நிலவரம் என்னெண்டு அறியவோ அல்லது மற்றவன் சொல்லுறது உண்மயோ எண்டு அறியத்தானும் முயலிறதில்ல. 

ஏணெண்டா எங்களுக்கு பரபரப்பா கதைக்கிறதில இருக்கிற அக்கற நெஞ்சுக்கு நேர்மயா இருக்கவேணும் எண்டதில இல்ல பாருங்கோ. 

உண்ம நிலவரம் தெரிஞ்சா,  என்கட சனம் இன்னொரு அழிவ நோக்கி வேகமா  போகிறதெண்டு விளங்கி, சனத்த பாதுகாக்கிறதில கவனம் செலுத்துவோமெல்லோ ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  புலம்பெயர்ந்த மக்களின் பணத்தை கொள்ளையடிக்க ஒரு திட்டம் ஏற்படுத்தாமல் உறங்கமாட்டார் எங்கள் கொலை கொள்ளை கூட்டத் தலைவர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

உதுக்கு பதில் எழுத உண்மை நிலவரம் தெரிஞ்சவையாலதான் முடியும். நாங்களெல்லோரும் யூகிக்கவும் விசிலடிக்கவும்தான் செய்வோமே தவிர உண்மை நிலவரம் என்னெண்டு அறியவோ அல்லது மற்றவன் சொல்லுறது உண்மயோ எண்டு அறியத்தானும் முயலிறதில்ல. 

ஏணெண்டா எங்களுக்கு பரபரப்பா கதைக்கிறதில இருக்கிற அக்கற நெஞ்சுக்கு நேர்மயா இருக்கவேணும் எண்டதில இல்ல பாருங்கோ. 

உண்ம நிலவரம் தெரிஞ்சா,  என்கட சனம் இன்னொரு அழிவ நோக்கி வேகமா  போகிறதெண்டு விளங்கி, சனத்த பாதுகாக்கிறதில கவனம் செலுத்துவோமெல்லோ

நீங்களும் சிறிதுகாலமாக, கற்பகதரு போல் இவ்விடயம் பற்றி எழுதுகிறீர்கள். மீண்டும் இந்திய உளவுத்துறை தமிழர் பிரச்சினையை கையிலெடுத்து இலங்கைக்குள் நுழையலாம் என்று சொல்கிறீர்கள்.

ஆனால் இதற்கான சாத்தியம் என்ன? ஓரிரு குண்டுவெடிப்புத் தாக்குதல்களைச் செய்வதன் மூலம் சிங்களத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியுமா? தாயகத்திலுள்ள மக்கள் இன்னொரு போருக்குத் தயாரில்லை என்று இன்று எல்லோரும் கூறிவரும் நிலையில் றோ செய்யநினைப்பது என்ன? போராடப்போவது யார்? 1980 களிலிருந்து றோ செய்ய முடியாததையா எல்லாம் முடிந்தபின்னர் செய்ய நினைக்கிறது? 
 அடுத்ததாக, ஈழத்தமிழரை இன்னொரு அழிவிற்குள் கொண்டுசெல்லப்போகும் இந்த திட்டத்தினை அவர்கள் எப்படி ஆதரிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? தாயக மக்களின் பங்களிப்பும் ஆதரவுமின்றி, அவர்களுக்குச் சம்பந்தமேயில்லாத, இன்னொரு வழியில் சொல்லப்போனால் அழிவைத் தரக்கூட்டிய இன்னொரு போராட்டத்தை றோவினால் நடத்துவது எப்படிச் சாத்தியம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

நீங்களும் சிறிதுகாலமாக, கற்பகதரு போல் இவ்விடயம் பற்றி எழுதுகிறீர்கள். 1) மீண்டும் இந்திய உளவுத்துறை தமிழர் பிரச்சினையை கையிலெடுத்து இலங்கைக்குள் நுழையலாம் என்று சொல்கிறீர்கள்.

2) ஆனால் இதற்கான சாத்தியம் என்ன? ஓரிரு குண்டுவெடிப்புத் தாக்குதல்களைச் செய்வதன் மூலம் சிங்களத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியுமா?

3) தாயகத்திலுள்ள மக்கள் இன்னொரு போருக்குத் தயாரில்லை என்று இன்று எல்லோரும் கூறிவரும் நிலையில் றோ செய்யநினைப்பது என்ன? போராடப்போவது யார்? 1980 களிலிருந்து றோ செய்ய முடியாததையா எல்லாம் முடிந்தபின்னர் செய்ய நினைக்கிறது? 
 4) அடுத்ததாக, ஈழத்தமிழரை இன்னொரு அழிவிற்குள் கொண்டுசெல்லப்போகும் இந்த திட்டத்தினை அவர்கள் எப்படி ஆதரிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

5) தாயக மக்களின் பங்களிப்பும் ஆதரவுமின்றி, அவர்களுக்குச் சம்பந்தமேயில்லாத, இன்னொரு வழியில் சொல்லப்போனால் அழிவைத் தரக்கூட்டிய இன்னொரு போராட்டத்தை றோவினால் நடத்துவது எப்படிச் சாத்தியம்?

இந்த விடயத்தில்  கரிசனை காட்டுவதற்கு உங்களுக்கு நன்றி. 

1) சாத்தியம்  அசாத்தியம் என்பதற்குமப்பால் இப்படி ஒரு முயற்சியை RAW செய்வது உண்மை. இதற்கு என்னிடம் ஆதாரங்களுள்ளன. 

2) மிகக் குறைந்த அளவு குண்டு வெடிப்புக்களுடன் முஸ்லிம்களுக்கெதிராக முழு நாட்டையும் திருப்பியது உங்களுக்கு நினைவிருக்கலாம். குண்டுவெடிப்புக்கள் என்பது சேதம் என்பதற்குமப்பால் அதனூடாக சொல்லப்படும் செய்தி என்ன என்பதுதான் முக்கியம். 

3) தாயகத்திலுள்ள மக்கள் இன்னொரு போருக்குத் தயாரில்லை என்பதற்குமப்பால் அவர்களுக்கு போரிஒவதற்கான சக்க்தி இல்லை என்பதுதான் உண்மை. 1980 களிலிருந்து RAW வால் செய்ய முடியாதது என்று ஒன்றுமே இல்லை. 1970 களிலிருந்து மேற்கு தனது விருப்பத்தை RAW ஊடாக நிறைவேற்றிக்கொண்டது என்பதுதான் எனது கணிப்பு. தற்போது மேற்கினதும் இந்தியாவினதும் விருப்பத்திற்கு குறுக்கே நிற்க விடுதலைப் புலிகளும் இல்லை. போராட்டம் என்பது தாயகத்திலுள்ள மக்களால் மட்டும்தான் இடம்பெறவேண்டுமென்பதுமில்லை. RAW அல்ல இந்தியாவின் தேவை என்ன என்பதுதான் கேள்வி. 

4) நிச்சயம் ஆதரிக்கமாட்டார்கள் , உண்மை தெரிந்தால். தனிநாடு தான் தமிழர்கட்கு தீர்வுஎன்றும் அதற்கு இந்தியா நிச்சயம் அதரவு தரும் என்று இன்றுவரை நம்புகிறோமல்லவா. அந்த அப்பாவித்தனமான நம்பிக்கை இன்னமும் எங்கள் அனேகருக்கு உள்ளது என்பது ஆச்சரியமானதல்லவா 😀

5) இந்தியப்படைகள் இறங்குவதற்கான சூழல் ஏற்பட்டால் இறங்குவார்களல்லவா ? 🤥

அந்தச் சூழலை ஏற்படுத்துவதற்கு யார் பாவிக்கப்படப் போகின்றார்கள் என்பதற்கு தமிழரைத் தவிர இலங்கைத் தீவில் வெறு யார் இருக்கிறார்கள் இந்தியாவிற்கு 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இந்த விடயத்தில்  கரிசனை காட்டுவதற்கு உங்களுக்கு நன்றி. 

இது தொடர்பாக சில காணொளிகளை யூ டியூப் தளத்தில் பார்த்தேன். பலர் ஒரே விதமான கருத்தினைப் பகிர்கிறார்கள். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், செய்தியாளர்கள், அரசியல் அவதானிகள் என்று பலரும் ஒரே தொனியில் பேசுவது தெரிகிறது. அவர்கள் அனைவரதும் கருத்துப்படி, இந்தியா ஏற்கனவே இவ்விடயம் தொடர்பாகச் செயற்படத் தொடங்கிவிட்டதென்றும், காங்கிரஸ் காலத்துத் தவறுகளைக் களைந்து, ஈழத்தமிழருக்கு உண்மையான தீர்வொன்றினை நோக்கி ராணுவ ரீதியிலோ அல்லது சர்வதேச அழுத்தம் ஒன்றின்மூலமோ இந்தியா செயற்படுகிறதென்று கூறுகிறார்கள். சிலர் ஒரு படி மேலே போய், கடந்தவருடம் புதுப்பிக்கப்பட்ட புலிகள் மீதான 5 வருடத் தடையினை நீக்கிவிடும் யோசனையில் இந்தியா இருப்பதாகவும் கூறுகிறார்கள். 

ஆனால், இவர்கள் எல்லோரினதும் கருத்தில் தெரிந்த ஒரே விடயம் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்குச் சார்பான நிலை. மோடியையும் அவரது அரசியல் பொருளாதார வியூகங்களையும் இடையிடையே கிலாகித்துப் பேசும் இவர்கள் ஏன் தமிழகத்தில் தமது கட்சியை காலூன்றப் பண்ணுவதற்காக இப்படியான எழுச்சிமிக்கக் கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது? இதுகூட எனது கருத்துத்தான். 

ஈழத்தமிழருக்கு நிரந்தரமான நீதியான அரசியல்த் தீர்வொன்றினை இந்தியா அழுத்தங்கள் மூலம் பெற்றுக்கொடுக்க முன்வந்தால், இதுகுறித்து ஈழத்தமிழரின் நிலைப்பாடு எப்படி இருக்கப்போகிறது?

நீங்களும் எழுஞாயிறும், கற்பகதருவும் கூறுவதன்படி இந்தியா மேற்கொள்ளவிருப்பதாகக் கூறப்படும் இந்த நடவடிக்கை ஈழத்தமிழருக்கு மிகவும் பாதகமான, மீண்டும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக்குடியது என்று என்னால் உணர முடிகிறது. இதுதான் உண்மையா? அதாவது ஈழத்தமிழரைப் பாவித்து மீண்டும் இலங்கையைக் கட்டுக்குள் கொண்டுவர இந்தியா முனைகிறதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

இது தொடர்பாக சில காணொளிகளை யூ டியூப் தளத்தில் பார்த்தேன். பலர் ஒரே விதமான கருத்தினைப் பகிர்கிறார்கள். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், செய்தியாளர்கள், அரசியல் அவதானிகள் என்று பலரும் ஒரே தொனியில் பேசுவது தெரிகிறது. அவர்கள் அனைவரதும் கருத்துப்படி, இந்தியா ஏற்கனவே இவ்விடயம் தொடர்பாகச் செயற்படத் தொடங்கிவிட்டதென்றும், காங்கிரஸ் காலத்துத் தவறுகளைக் களைந்து, ஈழத்தமிழருக்கு உண்மையான தீர்வொன்றினை நோக்கி ராணுவ ரீதியிலோ அல்லது சர்வதேச அழுத்தம் ஒன்றின்மூலமோ இந்தியா செயற்படுகிறதென்று கூறுகிறார்கள். சிலர் ஒரு படி மேலே போய், கடந்தவருடம் புதுப்பிக்கப்பட்ட புலிகள் மீதான 5 வருடத் தடையினை நீக்கிவிடும் யோசனையில் இந்தியா இருப்பதாகவும் கூறுகிறார்கள். 

ஆனால், இவர்கள் எல்லோரினதும் கருத்தில் தெரிந்த ஒரே விடயம் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்குச் சார்பான நிலை. மோடியையும் அவரது அரசியல் பொருளாதார வியூகங்களையும் இடையிடையே கிலாகித்துப் பேசும் இவர்கள் ஏன் தமிழகத்தில் தமது கட்சியை காலூன்றப் பண்ணுவதற்காக இப்படியான எழுச்சிமிக்கக் கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது? இதுகூட எனது கருத்துத்தான். 

ஈழத்தமிழருக்கு நிரந்தரமான நீதியான அரசியல்த் தீர்வொன்றினை இந்தியா அழுத்தங்கள் மூலம் பெற்றுக்கொடுக்க முன்வந்தால், இதுகுறித்து ஈழத்தமிழரின் நிலைப்பாடு எப்படி இருக்கப்போகிறது?

நீங்களும் எழுஞாயிறும், கற்பகதருவும் கூறுவதன்படி இந்தியா மேற்கொள்ளவிருப்பதாகக் கூறப்படும் இந்த நடவடிக்கை ஈழத்தமிழருக்கு மிகவும் பாதகமான, மீண்டும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக்குடியது என்று என்னால் உணர முடிகிறது. இதுதான் உண்மையா? அதாவது ஈழத்தமிழரைப் பாவித்து மீண்டும் இலங்கையைக் கட்டுக்குள் கொண்டுவர இந்தியா முனைகிறதா? 

உங்கள் கருத்திற்கு பின்னர் வருகிறேன். அதற்கு முன்னர் இந்த கேள்விக்கு என்ன பதிலை நாங்கள் முன்வைக்கலாம்.

இலங்கையில்  இனப்பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். அப்படி ஒன்று நடந்தால்  இந்தியாவிற்கு அதனால் இலாபமா நட்டமா ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

 

இலங்கையில்  இனப்பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். அப்படி ஒன்று நடந்தால்  இந்தியாவிற்கு அதனால் இலாபமா நட்டமா ? 🤔

இதிலென்ன சந்தேகம்.நிச்சயமாக நட்டம் தான்.அதனால் தான் எப்பாடு பட்டாவது இலங்கையை குழப்ப நிலையில் வைத்திருக்க விரும்புகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, சுவைப்பிரியன் said:

இதிலென்ன சந்தேகம்.நிச்சயமாக நட்டம் தான்.அதனால் தான் எப்பாடு பட்டாவது இலங்கையை குழப்ப நிலையில் வைத்திருக்க விரும்புகிறது.

நட்டமல்ல. மகா நட்டம்.

பின் எப்படி இலங்கையில் இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு இந்தியாவை  நம்புவது 🤔

எமது நம்பிக்கை முட்டாள்தனமாகவல்லவா இருக்கிறது  ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

இது தொடர்பாக சில காணொளிகளை யூ டியூப் தளத்தில் பார்த்தேன். பலர் ஒரே விதமான கருத்தினைப் பகிர்கிறார்கள். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், செய்தியாளர்கள், அரசியல் அவதானிகள் என்று பலரும் ஒரே தொனியில் பேசுவது தெரிகிறது.

1) அவர்கள் அனைவரதும் கருத்துப்படி, இந்தியா ஏற்கனவே இவ்விடயம் தொடர்பாகச் செயற்படத் தொடங்கிவிட்டதென்றும்,

2)காங்கிரஸ் காலத்துத் தவறுகளைக் களைந்து,

3) ஈழத்தமிழருக்கு உண்மையான தீர்வொன்றினை நோக்கி ராணுவ ரீதியிலோ அல்லது சர்வதேச அழுத்தம் ஒன்றின்மூலமோ இந்தியா செயற்படுகிறதென்று கூறுகிறார்கள். சிலர் ஒரு படி மேலே போய்,

4) கடந்தவருடம் புதுப்பிக்கப்பட்ட புலிகள் மீதான 5 வருடத் தடையினை நீக்கிவிடும் யோசனையில் இந்தியா இருப்பதாகவும் கூறுகிறார்கள். 

ஆனால், இவர்கள் எல்லோரினதும் கருத்தில் தெரிந்த ஒரே விடயம்

5) ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்குச் சார்பான நிலை. மோடியையும் அவரது அரசியல் பொருளாதார வியூகங்களையும் இடையிடையே கிலாகித்துப் பேசும்

6) இவர்கள் ஏன் தமிழகத்தில் தமது கட்சியை காலூன்றப் பண்ணுவதற்காக இப்படியான எழுச்சிமிக்கக் கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது? இதுகூட எனது கருத்துத்தான். 

7) ஈழத்தமிழருக்கு நிரந்தரமான நீதியான அரசியல்த் தீர்வொன்றினை இந்தியா அழுத்தங்கள் மூலம் பெற்றுக்கொடுக்க முன்வந்தால், இதுகுறித்து ஈழத்தமிழரின் நிலைப்பாடு எப்படி இருக்கப்போகிறது?

நீங்களும் எழுஞாயிறும், கற்பகதருவும் கூறுவதன்படி

😎 இந்தியா மேற்கொள்ளவிருப்பதாகக் கூறப்படும் இந்த நடவடிக்கை ஈழத்தமிழருக்கு மிகவும் பாதகமான, மீண்டும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக்குடியது என்று என்னால் உணர முடிகிறது. இதுதான் உண்மையா? அதாவது ஈழத்தமிழரைப் பாவித்து மீண்டும் இலங்கையைக் கட்டுக்குள் கொண்டுவர இந்தியா முனைகிறதா? 

1) இது உண்மை. இந்தியா ஏற்கனவே இது தொடர்பாக செயலில் இறங்கிவிட்டது என்பது உண்மை. 

2) காங்கிரசின் தவறுகள் என்று அவர்கள் கருதுவது - இலங்கை இந்திய ஒப்பத்தில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அம்சங்கள் அதில் உள்ளடக்கப்படவில்லை / மிகக் குறைவாக உள்ளது என்பதாக இருக்கலாம். மிகச் சிறந்த ஒப்பந்தமாக இருந்திருந்தால் (1 -  புலிகள் இந்திய யுத்தம் ஏற்பட்டிருக்காது (2 -  இலங்கையில் சீனாவின் பிரசன்னம் இல்லாதிருந்திருக்கும்

3) ஈழத் தமிழருக்கு உண்மையான தீர்வென்று அவர்கள் கூறுவது -  தனது நலன்களை பாதுகாத்தல். எவ்வாறு பாதுகாப்பார்கள் ? தங்களுக்கு நம்பிக்கையான தரப்பின் நலன்களை பாதுகாத்தல்(😂). இதற்கு தமிழரைத் தவிர வேறு யாரும் இலங்கையில் இல்லை ? 

4) பிரபாகரன் இல்லாத இடத்தில் எதுவுமே சாத்தியம். 

5) BJP என்பது எப்போதுமே கடிப்பதற்கு ஆயத்தமாக உள்ள வேட்டை நாய்க்கு ஒப்பானது. அதனது வேகமும் ஆக்ரோசமும் காங்கிரசிடம் இல்லை.

6) தமிழகத்தில் காலூன்றுவதால் BJP க்கு நீண்டகால நோக்கில் மதம் சார்ந்த நலனைத்தவிர வேறு பயன்கள் ஏதும் உண்டா ? 

7) அதற்கான நாடிபிடித்துப்பார்க்கும் வேலை ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. அண்மையில் நாடுகடந்த அரசாங்கத்தின்(😏) உருத்திரகுமாரனோடு பேசுவதற்கு RAW வின் Director மட்டத்தில் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் மறுத்துவிட்டார். ஆனால் அவர்கள் அத்துடன் நிறுத்தமாட்டார்கள் என்பது திண்ணம். 

😎 இதுதான் உண்மையான நிலவரம். எமது மக்களின் அழிவை எப்படித் தடுப்பது / குறைப்பது 🤥

எமது நலன்களை எவ்வாறு பாதுகாப்பது / உறுதிப்படுத்திக்கொள்வது 🤥

(சகல பிரச்சனைக்கும் காரணம் இந்தியர்களின் நேர்மையின்மை. சாமானிய இந்தியரிடமிருந்து இந்திய அரசாங்கம் வரை நேர்மையின்மையையும் சுயநலத்தையும் நாம் நாளாந்தம் காண்கிறோம் ☹️)

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதினெட்டு வயது பையனையும், கர்ப்பிணிப்பெண்ணையும் பென் டோச் பற்றி வாங்கி அதன்மூலம் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்று கதை ஜோடித்து, அவர்களது இளமையையும், எதிர்காலத்தையும், உடல் நலத்தையும் பாழாக்கின இந்தியாவின் புலனாய்வையும், அதன் சாமர்த்தியதையும்  பாராட்டாமல் இருக்க முடியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

பதினெட்டு வயது பையனையும், கர்ப்பிணிப்பெண்ணையும் பென் டோச் பற்றி வாங்கி அதன்மூலம் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்று கதை ஜோடித்து, அவர்களது இளமையையும், எதிர்காலத்தையும், உடல் நலத்தையும் பாழாக்கின இந்தியாவின் புலனாய்வையும், அதன் சாமர்த்தியதையும்  பாராட்டாமல் இருக்க முடியவில்லை. 

அந்த ஒழுக்கமற்ற சாமார்த்தியம்தான்(😏) இத்தனை அழிவுகளையும் எங்களுக்கு தந்தது. அதனால்தான் நாங்கள் சாதுரியமாக  இருக்கவேண்டும். இல்லையேல் அடுத்த அழிவுடன் நாங்கள் நிரந்தர அடிமைகளாக்கப்படுவோம். 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரஞ்சித் said:

ஈழத்தமிழருக்கு நிரந்தரமான நீதியான அரசியல்த் தீர்வொன்றினை இந்தியா அழுத்தங்கள் மூலம் பெற்றுக்கொடுக்க முன்வந்தால், இதுகுறித்து ஈழத்தமிழரின் நிலைப்பாடு எப்படி இருக்கப்போகிறது?

முன்னர் இருந்தே சொல்லி வருவது
ஈழத்தமிழர்கள் தமிழீழம் வேண்டாம் என்றாலும் இந்தியா அமெரிக்காவுக்கு தேவை என்றால் பிறந்தே தீரும்.அதற்கேற்ற உலக சூழல் அனேகமாக அடுத்த 5 வருடத்தில் ஏற்படலாம்.
எல்லாம் எனது கனவே.
தமிழ்நாட்டில் இரண்டு பெரும் திராவிட கட்சிகளும் ஊழலுக்குள் அமிழ்ந்து வெளியே வர முடியாதவாறு இருக்கிறார்கள்.
பிஜேபி தமிழ்நாட்டை ஒரு சவாலாக எடுத்து காலடி வைக்கிறது போலவே தெரிகிறது.
2021 தேர்தலில் இதன் எண்ணக் கரு வெளியே தெரிய வரும்.

இப்போ உள்ள குழப்பம் இந்தி படிப்பதா சீன பாசை படிப்பதா?

Link to comment
Share on other sites

23 hours ago, அக்னியஷ்த்ரா said:

என்ன குருசோ 
சைக்கிள் கப்பில் தேசியவாதிகள் மீதும் இணைய போராளீஸ் மீதும் கடாவெட்டி விட்டு 
ஹிந்தியக்குடியரசு தினத்திற்கு யாழ் மாநகரமே வண்ண மயமாக மின்னியதை பற்றி அசிப்பே காட்டாமல் போறீங்கோ, வட மாகாணம் RAW இன் கோட்டையாம் என்று இங்கால கத அடிபடுது, ஆமை புகுந்த வீட்டுக்கும்  RAW புகுந்த நாட்டுக்கும் என்ன நடக்கும் என்பது பால பாடம்     

இந்தியா தனது சுய நலத்துக்காக எதுவும் செய்யும். அங்குதான் தேசியவாதிகள் மாட்டிக்கொள்ளுகிறார்கள். போராளிகள் மாட்டிக்கொண்டதும் அங்குதான். தேசியவாதிகள், சைக்கிளில் போட்டியிடடவர்கள் இப்போது என்ன சொல்லுகிறார்கள். ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வாம், ஒற்றையாட்சியை ஏற்றுத்தான் சத்யபிரமணமாம். அவர்கள்தான் எதனை காலத்துக்கு ஏமாற்றுவார்களோ, நீங்கள்தான் எதனை காலத்துக்கு ஏமாறப்போகிறீர்களோ?

23 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் அடிக்கடி இந்தப் பதத்தினைப் பாவித்துவருகிறீர்கள். இதன் மூலம் நீங்கள் குறிப்பிடுவது எதனை. இவர்கள் பேசுவது போலித்தேசியம் என்றால், உண்மையான தேசியம் என்றால் என்னவென்று கூறமுடியுமா? அதை இன்று செய்துவருவது யாரென்றும் அடையாளப்படுத்தினீர்கள் என்றால் எமக்குப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்பதால் கேட்கிறேன்.

நாடு ரோடில் கொண்டு வந்து விடுவதுதானா தேசியம். நாங்கள் தமிழ் தேசியம் பேசுவதில்லை. தமிழ் தேசியம்  பேசுபவர்கள்தான் இதட்கு விளக்கமளிக்க வேண்டும். யார் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு அரசியல் செய்கிறார்கள் எண்டு தெரியாமலிருப்பது ஆச்சரியமாக இருக்குது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.