Jump to content

முன்னாள் போராளிகளை இணைத்து பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி- பாதுகாப்புச் செயலாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

முன்னர் இருந்தே சொல்லி வருவது
ஈழத்தமிழர்கள் தமிழீழம் வேண்டாம் என்றாலும் இந்தியா அமெரிக்காவுக்கு தேவை என்றால் பிறந்தே தீரும்.அதற்கேற்ற உலக சூழல் அனேகமாக அடுத்த 5 வருடத்தில் ஏற்படலாம்.
எல்லாம் எனது கனவே.
தமிழ்நாட்டில் இரண்டு பெரும் திராவிட கட்சிகளும் ஊழலுக்குள் அமிழ்ந்து வெளியே வர முடியாதவாறு இருக்கிறார்கள்.
பிஜேபி தமிழ்நாட்டை ஒரு சவாலாக எடுத்து காலடி வைக்கிறது போலவே தெரிகிறது.
2021 தேர்தலில் இதன் எண்ணக் கரு வெளியே தெரிய வரும்.

இப்போ உள்ள குழப்பம் இந்தி படிப்பதா சீன பாசை படிப்பதா?

சிங்களமும் படிக்கலாம். மன்டரினும் கற்கலாம். ஆனால் No Hindhi at all 😂

இதுதான் என்னுடைய நிலைப்பாடு. 😀

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Robinson cruso said:

இந்தியா தனது சுய நலத்துக்காக எதுவும் செய்யும். அங்குதான் தேசியவாதிகள் மாட்டிக்கொள்ளுகிறார்கள். போராளிகள் மாட்டிக்கொண்டதும் அங்குதான். தேசியவாதிகள், சைக்கிளில் போட்டியிடடவர்கள் இப்போது என்ன சொல்லுகிறார்கள். ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வாம், ஒற்றையாட்சியை ஏற்றுத்தான் சத்யபிரமணமாம். அவர்கள்தான் எதனை காலத்துக்கு ஏமாற்றுவார்களோ, நீங்கள்தான் எதனை காலத்துக்கு ஏமாறப்போகிறீர்களோ?

யார் இவர்களை நம்பியது ...? வீட்டின் தேசியவாதிகள் என்றாப்போல என்ன , இலங்கை பாராளுமன்றத்திற்கு போவதென்றால் ஒற்றையாட்சிற்கு உட்பட்டுத்தான் போகமுடியும் என்பது வாக்கு கேட்பவர்களுக்கும் தெரியும், வாக்கு போடுபவர்களுக்கும் தெரியும், எங்களுக்கு கூத்தமைப்பும் சரி கூட்டணியும் சரி ரெண்டுமே மோடு முட்டிகள் தான், ஒன்று எமக்காதரவான சக்திகள் என்று பேய்க்காட்டும் மற்றயது இந்தியாவை வைத்துக்கொண்டு பம்மும்,
ஆனால் கோக்குமாக்கில்  கூட்டணியை விட கூத்தமைப்பு ஒரு படி மேலே காரணம் அதனிடமிருக்கும் இந்திய Proxy அரசியல்வியாதிகள், இவையனைத்தையும் வைத்துக்கொண்டு தமிழ்த்தேசியவாதிகளை கோபித்து பயனில்லை, தமிழ் தேசியத்தை வாடகைக்கு எடுத்துவைத்து கூத்தாடும் இந்த கூத்தாடிகளைத்தான் சுளுக்கெடுக்க வேண்டும், கிழக்கு மாகாணம் இம்முறை சாம்பிள் காட்டியுள்ளது, மிகமுக்கியமாக நாம் செய்யவேண்டியது எமது அரசியல் அரங்கிலிருந்து இந்தியாவை அகற்றுவது , அதன் முதல் படியாக அதன் Proxy அரசியல் வியாதிகளுக்கு மரண அடி கொடுப்பது. தனது பிடி தளர்வதையும் சிங்களப்பக்கம் சீனாவின் பிடி இறுகுவதையும் பார்த்து இந்தியா வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு புலம்பவேண்டும்     

Link to comment
Share on other sites

Just now, அக்னியஷ்த்ரா said:

யார் இவர்களை நம்பியது ...? வீட்டின் தேசியவாதிகள் என்றாப்போல என்ன , இலங்கை பாராளுமன்றத்திற்கு போவதென்றால் ஒற்றையாட்சிற்கு உட்பட்டுத்தான் போகமுடியும் என்பது வாக்கு கேட்பவர்களுக்கும் தெரியும், வாக்கு போடுபவர்களுக்கும் தெரியும், எங்களுக்கு கூத்தமைப்பும் சரி கூட்டணியும் சரி ரெண்டுமே மோடு முட்டிகள் தான், ஒன்று எமக்காதரவான சக்திகள் என்று பேய்க்காட்டும் மற்றயது இந்தியாவை வைத்துக்கொண்டு பம்மும்,
ஆனால் கோக்குமாக்கில்  கூட்டணியை விட கூத்தமைப்பு ஒரு படி மேலே காரணம் அதனிடமிருக்கும் இந்திய Proxy அரசியல்வியாதிகள், இவையனைத்தையும் வைத்துக்கொண்டு தமிழ்த்தேசியவாதிகளை கோபித்து பயனில்லை, தமிழ் தேசியத்தை வாடகைக்கு எடுத்துவைத்து கூத்தாடும் இந்த கூத்தாடிகளைத்தான் சுளுக்கெடுக்க வேண்டும், கிழக்கு மாகாணம் இம்முறை சாம்பிள் காட்டியுள்ளது, மிகமுக்கியமாக நாம் செய்யவேண்டியது எமது அரசியல் அரங்கிலிருந்து இந்தியாவை அகற்றுவது , அதன் முதல் படியாக அதன் Proxy அரசியல் வியாதிகளுக்கு மரண அடி கொடுப்பது. தனது பிடி தளர்வதையும் சிங்களப்பக்கம் சீனாவின் பிடி இறுகுவதையும் பார்த்து இந்தியா வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு புலம்பவேண்டும்     

தமிழ் தேசியவாதிகளும், போலி தமிழ் தேசியம் பேசும் அரசியல் வாதிகளும் என இரண்டு கூடடம் இருக்கின்றது. நான் எதிர்ப்பது தமிழ் தேசியம் பேசி , வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகளைப்பற்றியது. தமிழர்களை நாடு ரோட்டுக்கு கொண்டுவந்த அரசியல்வாதிகளைப்பற்றியது. கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் மக்கள் இப்போது விழித்துக்கொண்டார்கள்.

இந்தியாவுக்கு இப்போது மத்தலையும் இல்லை, கொழும்பு துறைமுகமும் இல்லை, திருகோணமலை குதங்களும் இல்லாமல் போகும் நிலைமை வருகின்றது. இப்போது அந்தமானுக்கு இந்தியா போய் துறைமுகம் அமைக்கப்போகிறார்கள். இங்கு இனி இந்தியாவுக்கு இடமில்லை. வடக்கிலும் வரும் காலங்களில் இந்தியாவுக்கு பிரச்சினைதான். ரோடு வேலை எல்லாம் சீனாவுக்குத்தான்.

Link to comment
Share on other sites

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

தமிழ் தேசியத்தை வாடகைக்கு எடுத்துவைத்து கூத்தாடும் இந்த கூத்தாடிகளைத்தான் சுளுக்கெடுக்க வேண்டும், கிழக்கு மாகாணம் இம்முறை சாம்பிள் காட்டியுள்ளது, மிகமுக்கியமாக நாம் செய்யவேண்டியது எமது அரசியல் அரங்கிலிருந்து இந்தியாவை அகற்றுவது , அதன் முதல் படியாக அதன் Proxy அரசியல் வியாதிகளுக்கு மரண அடி கொடுப்பது. தனது பிடி தளர்வதையும் சிங்களப்பக்கம் சீனாவின் பிடி இறுகுவதையும் பார்த்து இந்தியா வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு புலம்பவேண்டும்     

அக்னியும் நானும் என்றுமே ஒரே கருத்தை கொண்டிருப்பதில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு மேலே உள்ள கருத்து பெரும் ஆச்சரியமாக உள்ளது. கிழக்கு மட்டுமல்ல - வடக்கும் தான். யாழ்ப்பாண மாவட்டத்தில் அதி கூடிய வாக்குகளை பெற்ற அங்கஜன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கை சின்னத்தில் போட்டியிட்டவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2020 at 16:32, Kapithan said:

உண்மை. 

 

பேச்சுவார்த்தை காலத்தில் புலிகள் என்ன செய்திருக்கலாம் 
அது என்ன விளைவை உண்டு பண்ணியிருக்கும்?
என்று சற்று சுருக்கமாகவும் 

இவை ஏதும் ஏன் குர்திஸ் இன மக்களுக்கு இதுவரை நிகழவில்லை 
என்பதையும் 
தயவு செய்து உங்களால் எழுத முடியுமா?

வாசித்து தவறுகள் இனியும் நடக்காது நடந்துகொள்ளவத்துக்காக கேட்க்கிறேன் 

Link to comment
Share on other sites

On 18/8/2020 at 09:12, tulpen said:

புலிகள் வீழ்ந்ததில்  பெரும் பங்கு வகித்தது பேச்சுவார்ததை காலத்தில் புலிகளின் அரசியல்துறை எடுத்த பல தவறான முடிவுகள் தான். பேச்சுவார்ததை காலத்தில் பல உலக ராஜதந்திரிகளுடன் நெருங்கி பழக சிறந்த வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம்  உலக நாடுகளின் தமிழீழம் தொடர்பான எண்ணக்கருவை நாடி பிடித்து அறியவும் அதன் மூலம் சில நெகிழ்வுத்தன்மையையும் செய்திருக்கலாம். அதன் மூலம் தமிழீழம் என்ற இலக்கு உடனடியாக அடையமுடியமல் பின் தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் இலக்கு நோக்கி மெதுவாக முன்னே நகரக் கூடிய சாத்தியக் கூறு இருந்தது.  

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஈகத்திலும் வீரம் மிகு போராட்டத்திலும் எனக்கு மிகுந்த மரியாதை  உண்டு. ஆனால் அவர்களின் தவறுகளை மறைப்பதன் மூலம் அந்த மரியாதையை காட்ட முனைவது வெறும் ஈகோவாக தான் இருக்கும். அந்த ஈகோ மனப்பான்மை புலிகளின் கொள்கைகளை எடுத்து செல்ல உதவாது. மாறாக எதிர்மறையான விளைவுகளையே தரும்.  

இதுதான் விட்ட பிழை. உங்கள் கருத்து சரியானதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Robinson cruso said:

 

இந்தியாவுக்கு இப்போது மத்தலையும் இல்லை, கொழும்பு துறைமுகமும் இல்லை, திருகோணமலை குதங்களும் இல்லாமல் போகும் நிலைமை வருகின்றது. இப்போது அந்தமானுக்கு இந்தியா போய் துறைமுகம் அமைக்கப்போகிறார்கள். இங்கு இனி இந்தியாவுக்கு இடமில்லை. வடக்கிலும் வரும் காலங்களில் இந்தியாவுக்கு பிரச்சினைதான். ரோடு வேலை எல்லாம் சீனாவுக்குத்தான்.

கச்சதீவை திரும்பி தரும்படி கேட்பார்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2020 at 20:31, கற்பகதரு said:

ஊர்ப்பக்கம் போகாமல் கடுப்பேறி, தேசியம் பேசுபவர்கள் என்னவெல்லாம் செய்வார்களோ என்ற பயம்தான்.

இங்கிருக்கும் யாருக்குமே திரும்ப சண்டை என்று சொன்னால் சொன்னவனுக்கு மேல்மாடியில்லை  என்றுதான் பார்ப்பார்கள் உங்களுக்கும் உங்கள் சிங்கள எஜமானர்களுக்கும் தான்  இப்போ அவசர அவசரமாய் புலிச்சண்டை  தேவையாயிருக்கு .சண்டை நேரம் இருந்த சிங்கள அரசியல்வாதிகளில் எல்லாருமே உலகப்பணக்காரர் வரிசையில் வந்து விட்டினம்  உங்க ஊரில் செவென் லெவெனில் இரவு நித்திரை முழித்து கஷ்ட்டப்பட்டு வேலைசெய்தசிங்களவன்  எல்லாம் இப்ப பில்லியனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் என்று சொல்லுவது இந்தியாவாக இருக்குமோ இந்தியாவை நேரடியாக குற்றம் சாட்டாமல் புலம்பெயர்ந்தவர்களை குற்றம் சாட்டுகிறார் போலும் கமல்குணம்

சிறிலங்காவில் 1971 ஆம் ஆண்டு ஜெ.வி.பி கிளர்ச்சி உருவாகுவதற்கு பின்புலமாக இருந்தது  சீனாவாக (மாவோ) த்தான் இருக்கவேண்டும் அது தோல்வியில் முடிவடைய,புதிய உக்தியை கடை பிடிக்க தொடங்கியது அரசுகளுக்கு கடன் கொடுத்து அரசுகளை வளைத்து போடுதல் அது நன்றாகவே வேலை செய்கின்றது...சீனா முன்பு தனது பக்கமாக நாடுகளை ஈர்க்க புரட்சிவாதிகளை உருவாக்கி கொண்டிருந்தது அது வெற்றியளிக்கவில்லை ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

1) பேச்சுவார்த்தை காலத்தில் புலிகள் என்ன செய்திருக்கலாம் 
அது என்ன விளைவை உண்டு பண்ணியிருக்கும்?
என்று சற்று சுருக்கமாகவும் 

2) இவை ஏதும் ஏன் குர்திஸ் இன மக்களுக்கு இதுவரை நிகழவில்லை 
என்பதையும் 
தயவு செய்து உங்களால் எழுத முடியுமா?

வாசித்து தவறுகள் இனியும் நடக்காது நடந்துகொள்ளவத்துக்காக கேட்க்கிறேன் 

என்னைப்பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் அழிவு என்பது அவர்கள் ""கொண்ட கொள்கைக்கு நேர்மையாக இருத்தல்"" என்ற கோட்பாட்டினால் ஏற்பட்டதாகவே கருதுகிறேன். 

1) பேச்சுவார்த்தைக் காலத்தில் புலிகள் ஏதாவது(?) ஒரு தீர்வுக்கு ஒத்துளைத்திருக்கலாம். இதன் அர்த்தம் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடுதல் என்பதல்ல. ஏனென்றால் போராட்டம் ஒன்றை தொடர்ந்து நடாத்துவதற்கு போராட்ட உணர்வைத் தக்க வைத்தல் என்பது இன்றிய்மையாதது. அத்துடன் நேர்மையான, கொண்ட கொள்கைக்கு தன்னை ஒப்படைக்கும் தலைமை  மிக முக்கியம்.. 

சற்று கற்பனை செய்துபாருங்கள். பேச்சுவார்த்தை வெற்றிபெற்றிருந்தால் எமது நிலை எவ்வாறு இருந்திருக்கும்🤥

பிரபாகரன் மாதிரியான ஒரு தலைமை உயிரோடு இருந்திருந்தால் நாம் எத்தனை வருடங்கள்தானும் போராட்ட உணர்வை அடைகாத்து வைத்திருந்திருக்கலாம் அல்லவா 👍

2) குர்திஸ் இனத்துடனோ அல்லதி வேறு போராட்டங்களுடனோ எமது போராட்டத்தை ஒப்பிடுவது நியாயமானதாக எனக்குத் தோன்றவில்லை. ஒவ்வொரு கலாச்சாரங்களும் அதன் நம்பிக்கைகளும் வேறுபட்டவை. ஒவ்வொரு போராட்டங்களும் வேறுபட்டவை. ஒவ்வொன்றுடன் பிறிதொன்றை ஒப்பிடிவது முறையற்றது. போராட்டத்தை / போராட்ட உணர்வை தக்கவைத்தல்தான் இன்றியமையாதது. 

ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரை வாடி வதங்கி காத்திருக்குமாங் கொக்கு

 

Link to comment
Share on other sites

3 hours ago, putthan said:

கச்சதீவை திரும்பி தரும்படி கேட்பார்கள்....

நான் நினைக்கவில்லை அது ஒரு இலகுவான காரியமாக இருக்குமென்று. இந்திரா அம்மையாரின் காலத்தில் அது வழங்கப்பட்டு  இலங்கையுடன் இணைக்கப்பட்டு விட்ட்து. அதை திருப்பி கேட்பதட்கு சீனாவை கரணம் காடட முடியாது. பொருளாதார ரீதியாக இலங்கை உதவி செய்யவில்லை, அல்லது இந்தியாவை அழைத்தபோது அவர்கள் முதலீடு செய்யவில்லை என்று கூறுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 17/8/2020 at 23:57, கற்பகதரு said:

அப்ப கபிதான் சொல்லும்  றோ .... பொய்யா? அப்படி ஒன்றுமில்லையா ?

 நீங்கள் சொன்னால், கபிதான் சொன்னமாதிரி. கபிதான் சொன்னால், நீங்கள் சொன்னமாதிரி நம்பி. விட்டோமே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

 

 நீங்கள் சொன்னால், கபிதான் சொன்னமாதிரி. கபிதான் சொன்னால், நீங்கள் சொன்னமாதிரி நம்பி. விட்டோமே! 

சாத்தான் 🙂

உங்கள் அப்பாவித்தனத்தை(ஏமாளித்தனத்தை) நினைக்க பாவமாக இருக்கிறது. ☹️

கருத்தாடலுக்கும் கருத்தாடும் ஆட்களைப் பந்தாடுவதற்கும் வேறுபாடு இருக்கிறது 😂. அதாவது...

உதைபந்தாட்டத்தில் திறமையான விளையாட்டு வீரனை எதிர்கொள்ள முடியாமல் பந்திற்குப் பதிலாக அவனுடைய காலுக்கு அடிப்பதற்கு ஒப்பானது (உ)ஒங்கள் கரு(பந்)த்தாடல்  முறை.

இவ்வாறான செயற்பாட்டை Foul Play என்று கூறுவார்கள்(உதைபந்தில்) 😂

Soccer / Football தெரியுமோ மோனுக்கு ? இல்லாட்டி Line ல் நின்று ""அடியடா அடியடா அவன்ர காலுக்கு அடியடா"" என்று கத்தும் கோஸ்ரியா நீங்கள் 😀

(நகைச்சுவையாகத்தான் கூறினேன். மோனே கோவிச்சுப்போடாதயடா😉)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் கோவிச்சுக்கக்கூடாது, இருவரின் ஆட்டமுறையும் ஒரு  பாசறையில் பயின்றதுபோல் உள்ளது.  அதைத்தான் சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, satan said:

நீங்களும் கோவிச்சுக்கக்கூடாது, இருவரின் ஆட்டமுறையும் ஒரு  பாசறையில் பயின்றதுபோல் உள்ளது.  அதைத்தான் சொன்னேன்.

எங்கள் இருவரின் ஆட்டமும் நிச்சயமாக ஒரே விதமாக இல்லை. ஆனால் ஆட்டத்தின் நோக்கம் பெரும்பாலும்  ஒரே நோக்கத்தை / இலக்கைக் கொண்டிருக்கலாம். 👍

ஆனால் நீங்கள் ஆடவேண்டியது அட்களையல்ல, விளையாட்டை. முடிந்தால் வெட்டியாடுங்கள். உங்கள் திறமையைக் காட்டுங்கள். யாருடைய ஆட்டம் சரியான இலக்கை நோக்கியிருக்கிறதென்று பார்க்கலாம். அதற்காக காலுக்கு அடிக்காதீர்கள். அது ஆட்டத்திலீடுபடும் இருவருக்கும் நன்மை பயற்காது. காயங்கள்தான் ஏற்படும். 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/8/2020 at 11:24, Robinson cruso said:

நாடு ரோடில் கொண்டு வந்து விடுவதுதானா தேசியம். நாங்கள் தமிழ் தேசியம் பேசுவதில்லை. தமிழ் தேசியம்  பேசுபவர்கள்தான் இதட்கு விளக்கமளிக்க வேண்டும்.

வங்காலையான், பின்வரும் எனது கேள்விகளுக்கு தாங்கள் விடையளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

1. உண்மைத்தேசியம் மற்றும் போலித்தேசியம் என்று நீங்கள் சொல்வதன் அர்த்தங்களைத் தயவுசெய்து இங்கு விளக்கமுடியுமா? அவ்வாறே இவ்விரண்டு தேசியங்களிலும் இன்று யார் யார் இயங்குகிறார்கள் என்று நீங்கள் அடையாளம் கண்டுள்ளீர்கள் என்பதையும் பட்டியலிட முடியுமா?

2. இன்று நீங்கள் மக்கள் பிரதிநிதிகளாக, தலைவர்களாக ஏற்றுக்கொண்டுள்ள கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்கள் எந்தத் தேசியத்தில் பயணிக்கிறார்கள்?

3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இன்று செயற்படும் சுமந்திரன் எந்தத் தேசியத்தைப் பின்பற்றுகிறார்

4. நீங்கள் தமிழ்த்தேசியம் இல்லையென்றால், நீங்கள் பின்பற்றும் தேசியம் என்ன? 

5. அல்லது இவை எதுவுமேயில்லாமல் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், நடைபெற்ற இனக்கொலைக்கான நீதிவேண்டியும், நிரந்தர அரசியல் தீர்வொன்றிற்காகவும் இன்றுவரை போராடும் தமிழர்களை இழிவுபடுத்த மாத்திரமே "தேசியம்". "போலித்தேசியம்" ஆகிய சொற்றொடர்களை தவறாமல் உங்களின் ஒவ்வொரு கருத்திலும் பதிந்துவருகிறீர்களா? 

Link to comment
Share on other sites

4 minutes ago, ரஞ்சித் said:

வங்காலையான், பின்வரும் எனது கேள்விகளுக்கு தாங்கள் விடையளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

1. உண்மைத்தேசியம் மற்றும் போலித்தேசியம் என்று நீங்கள் சொல்வதன் அர்த்தங்களைத் தயவுசெய்து இங்கு விளக்கமுடியுமா? அவ்வாறே இவ்விரண்டு தேசியங்களிலும் இன்று யார் யார் இயங்குகிறார்கள் என்று நீங்கள் அடையாளம் கண்டுள்ளீர்கள் என்பதையும் பட்டியலிட முடியுமா?

 தமிழர்களை நாடு ரோடில் கொண்டு வந்ததுதான் போலி தமிழ் தேசியம். உண்மையான இலங்கையானாக இருப்பதுதான் தேசியம்.

2. இன்று நீங்கள் மக்கள் பிரதிநிதிகளாக, தலைவர்களாக ஏற்றுக்கொண்டுள்ள கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்கள் எந்தத் தேசியத்தில் பயணிக்கிறார்கள்?

ஐக்கிய இலங்கைக்குள் இலங்கையனாக இருப்பது என்று நினைக்கிறேன் . அவர்களிடம்தான் கேட்க வேண்டும்..

3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இன்று செயற்படும் சுமந்திரன் எந்தத் தேசியத்தைப் பின்பற்றுகிறார். 

அதை அவரிடம் கேட்டுப்பாருங்கள் அல்லது உங்கள் விருப்பப்படி எடுத்துக்கொள்ளுங்கள்.

4. நீங்கள் தமிழ்த்தேசியம் இல்லையென்றால், நீங்கள் பின்பற்றும் தேசியம் என்ன? நான் இலங்கையனாக  சீவிக்க விரும்புகிறேன். தமிழ் தேசியம் சிங்கள தேசியம் எல்லாம் இல்லை..

5. அல்லது இவை எதுவுமேயில்லாமல் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், நடைபெற்ற இனக்கொலைக்கான நீதிவேண்டியும், நிரந்தர அரசியல் தீர்வொன்றிற்காகவும் இன்றுவரை போராடும் தமிழர்களை இழிவுபடுத்த மாத்திரமே "தேசியம்". "போலித்தேசியம்" ஆகிய சொற்றொடர்களை தவறாமல் உங்களின் ஒவ்வொரு கருத்திலும் பதிந்துவருகிறீர்களா? 

இழிவு படுத்த வேண்டுமென்பதல்ல எனது எண்ணம். போலி தமிழ் தேசியம் பேசி தமிழர்களை எல்லாம் பிச்சைக்காரர்களாக மாற்றிவிடடார்களே என்பதுதான் ஆதங்கம். போலி தமிழ் தேசியம் பேசி தமிழர் பிரதேசங்கள் எல்லாம் சிங்கள பிரதேசங்களாக மாற்றிவிடடார்களே என்பதுதான் எனது ஆதங்கம். போலி தமிழ் தேசியம் பேசி மக்களை எல்லாம் முள்ளிவாய்க்கால் கடலுக்குள் தள்ளி விடடார்களே என்றும் ஆதங்கம். போலி தமிழ் தேசியம் பேசிய அவர்கள் எல்லாம் சொகுசு வாழக்கை வாழுவதை காணும்போது ஒரு ஆதங்கம். இனப்படுகொலைக்கு நீதி வேண்டும், இனப்பிரச்சினைக்கு நீதி வேண்டும் என்று போலியாக போராடுகிறார்களே அவர்களை காணும்போதும் ஆதங்கம்.இப்படியாக நிறைய ஆதங்கங்களை எழுதலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Robinson cruso said:

 

இதைத்தான் எதிர்பார்த்தேன்.

உங்களின் சுயரூபத்தினை எல்லோரும் அறிந்துகொள்ளவே இக்கேள்விகளைக் கேட்டிருந்தேன். மறைக்கமுடியாமல் உண்மையினை ஒத்துக்கொண்டுவிட்டீர்கள். உங்களைப் போல பலர் இன்னும் இருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

Just now, ரஞ்சித் said:

இதைத்தான் எதிர்பார்த்தேன்.

உங்களின் சுயரூபத்தினை எல்லோரும் அறிந்துகொள்ளவே இக்கேள்விகளைக் கேட்டிருந்தேன். மறைக்கமுடியாமல் உண்மையினை ஒத்துக்கொண்டுவிட்டீர்கள். உங்களைப் போல பலர் இன்னும் இருக்கிறார்கள்

போலி தமிழ்  தேசியம் பேச வேண்டிய அவசியம் இல்லை. உண்மையை சொல்ல அச்சமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Robinson cruso said:

போலி தமிழ்  தேசியம் பேச வேண்டிய அவசியம் இல்லை. உண்மையை சொல்ல அச்சமில்லை.

ஜூட், கற்பகதரு, ஆகியோரின் கருத்துக்களும் உங்களது கருத்தும், அதாவது சிங்களத்துடன் ஐக்கியப்படுவது, உங்களின் பாஷையில் சொல்வதானால் "இலங்கையனாக"( இலங்கையன் என்பது பெளத்த சிங்களவர்களை மட்டுமே குறிக்கிறதென்பது தெரிந்தும்கூட) அச்சொட்டாக அப்படியே இருப்பது ஏனென்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால், தமிழர்கள் தமது அடையாளத்தினை இழந்து சிங்கள இனத்தினுள் உள்வாங்கப்படுவது அவசியம் என்று 2009 யுத்தம் முடிந்தவுடன் ஜூட் என்பவர் எழுதிவந்தார், நீங்களும் அதனையே "இலங்கையனாக" எனும் பதத்தின்மூலம் சொல்ல விழைகிறீர்கள். 

சிலவேளை நீங்கள் எல்லோரும் ஒரே ஆள்த்தானோ என்கிற ஐய்யம்தான் , வேறொன்றுமில்லை. 

Link to comment
Share on other sites

Just now, ரஞ்சித் said:

ஜூட், கற்பகதரு, ஆகியோரின் கருத்துக்களும் உங்களது கருத்தும், அதாவது சிங்களத்துடன் ஐக்கியப்படுவது, உங்களின் பாஷையில் சொல்வதானால் "இலங்கையனாக"( இலங்கையன் என்பது பெளத்த சிங்களவர்களை மட்டுமே குறிக்கிறதென்பது தெரிந்தும்கூட) அச்சொட்டாக அப்படியே இருப்பது ஏனென்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால், தமிழர்கள் தமது அடையாளத்தினை இழந்து சிங்கள இனத்தினுள் உள்வாங்கப்படுவது அவசியம் என்று 2009 யுத்தம் முடிந்தவுடன் ஜூட் என்பவர் எழுதிவந்தார், நீங்களும் அதனையே "இலங்கையனாக" எனும் பதத்தின்மூலம் சொல்ல விழைகிறீர்கள். 

சிலவேளை நீங்கள் எல்லோரும் ஒரே ஆள்த்தானோ என்கிற ஐய்யம்தான் , வேறொன்றுமில்லை. 

கடவு சீட்டு, மத்த சீட்டு, அந்த சீட்டு, இந்த சீட்டு எல்லாவற்றிலும் ஸ்ரீலங்கன் , இலங்கையன் எண்டு எழுத தெரியும் , இப்பமட்டும் இலங்கையன் எண்டவுடன் எதோ போலி தமிழ் தேசியத்தை காட்டி கொடுத்து விட்ட்தாக எழுதுகிறீர்கள். நாங்கள் உண்மையான முகத்தை காட்டுபவர்கள். உங்களைப்போல போலி முகம், போலி தேசியம் எல்லாம் போட வேண்டிய அவசியம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Robinson cruso said:

நாங்கள் உண்மையான முகத்தை காட்டுபவர்கள். உங்களைப்போல போலி முகம், போலி தேசியம் எல்லாம் போட வேண்டிய அவசியம் இல்லை

இலங்கையில் இருப்பது இரண்டு தேசியங்கள் மட்டும்தான். ஒன்று தமிழ்த் தேசியம் மற்றையது சிங்களத் தேசியம். இலங்கைத் தேசியம் என்று ஒன்றில்லை. அப்படியொன்று இருந்தால், அதுவே போலித்தேசியம். ஏனென்றால், பிறப்பாலும், பேசும் மொழியாலும், வாழும் தாய்நிலத்தாலும்  தமிழனாகவும், அரசியலால் சிங்களவனாக, மன்னிக்கவேண்டும் "இலங்கையனாகவும்" இருப்பதென்பது சுத்தமாக, கடைந்தெடுக்கப்பட்ட போலித்தேசியம் என்பது எனது எண்ணம். ஏனென்றால், ஒரு தேசியத்தில் பிறந்து, இன்னொரு தேசியத்தில் தானாகவே விரும்பி உள்வாங்கப்பட்டு, இறுதியில் இரு தேசியங்களுக்கும் இல்லாமல் அடையாளம் தொலைத்து நிற்கும் தேசியமே நீங்கள் இன்றிருக்கும் தேசியம், போலித்தேசியம். கச்சிதமாகப் பொருந்துகிறது உங்களுக்கு. 

இவ்வளவு நேரமும் நான் தேடிவந்த போலித்தேசியத்திற்கான உண்மையான விளக்கத்தினை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

2 minutes ago, ரஞ்சித் said:

இலங்கையில் இருப்பது இரண்டு தேசியங்கள் மட்டும்தான். ஒன்று தமிழ்த் தேசியம் மற்றையது சிங்களத் தேசியம். இலங்கைத் தேசியம் என்று ஒன்றில்லை. அப்படியொன்று இருந்தால், அதுவே போலித்தேசியம். ஏனென்றால், பிறப்பாலும், பேசும் மொழியாலும், வாழும் தாய்நிலத்தாலும்  தமிழனாகவும், அரசியலால் சிங்களவனாக, மன்னிக்கவேண்டும் "இலங்கையனாகவும்" இருப்பதென்பது சுத்தமாக, கடைந்தெடுக்கப்பட்ட போலித்தேசியம் என்பது எனது எண்ணம். ஏனென்றால், ஒரு தேசியத்தில் பிறந்து, இன்னொரு தேசியத்தில் தானாகவே விரும்பி உள்வாங்கப்பட்டு, இறுதியில் இரு தேசியங்களுக்கும் இல்லாமல் அடையாளம் தொலைத்து நிற்கும் தேசியமே நீங்கள் இன்றிருக்கும் தேசியம், போலித்தேசியம். கச்சிதமாகப் பொருந்துகிறது உங்களுக்கு. 

இவ்வளவு நேரமும் நான் தேடிவந்த போலித்தேசியத்திற்கான உண்மையான விளக்கத்தினை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.

இப்படியே போலி தேசியம் பேசி பேசி வாயிலே மண்ணை அள்ளி போட்டுக்கொள்ளுங்கள். அப்போ உங்கட கடவு சீட்டில், அந்த சீட்டில், இந்த சீட்டில் உள்ள ஸ்ரீலங்கன், இலங்கையனுக்கு என்ன நடந்தது? ஈழம் எண்டு எழுதுவீங்களோ? சும்மாபுலுடா விடாதிங்க ஐயா. பிரயோசனமா மக்களுக்கு எதையாவது செய்யப்பாருங்க.

முள்ளிவாய்க்காலில் ஈழம் எடுப்பதாக சத்தியப்பிரமாணம், கொழும்பில் ஒற்றையாட்ச்யில் இருப்போம் என சத்தியப்பிரமாணம். யாரை ஏமாத்த பார்க்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Robinson cruso said:

இப்படியே போலி தேசியம் பேசி பேசி வாயிலே மண்ணை அள்ளி போட்டுக்கொள்ளுங்கள். அப்போ உங்கட கடவு சீட்டில், அந்த சீட்டில், இந்த சீட்டில் உள்ள ஸ்ரீலங்கன், இலங்கையனுக்கு என்ன நடந்தது? ஈழம் எண்டு எழுதுவீங்களோ? சும்மாபுலுடா விடாதிங்க ஐயா. பிரயோசனமா மக்களுக்கு எதையாவது செய்யப்பாருங்க.

முள்ளிவாய்க்காலில் ஈழம் எடுப்பதாக சத்தியப்பிரமாணம், கொழும்பில் ஒற்றையாட்ச்யில் இருப்போம் என சத்தியப்பிரமாணம். யாரை ஏமாத்த பார்க்கிறீர்கள்.

நீங்கள் வாழும் கனவுலகுதான் போலித்தேசியம். உண்மையில் அப்படியொன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை. சொந்த லாபங்களுக்காக உங்களின் இன அடையாளத்தினை அழித்து, எமதினத்தினை அழித்தவனுடன் சங்கமமாகப் பார்க்கிறீர்கள் பாருங்கள், அதுதான் போலித்தேசியம். 

எனது கடவுச்சீட்டில் இலங்கையன் என்று இல்லை. இன்று இலங்கையென்றால் சிங்கள பெளத்தர்களுக்குச் சொந்தமான நாடு மட்டும்தான், ஏனையவர்கள் விரும்பினால் வாழலாம் என்ற நிலை வந்துவிட்டபின்னர் என்னை இலங்கையனாக அடையாளப்படுத்தவேண்டிய தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை.  ஏனென்றால், எனது இனத்தில் லட்சக்கணக்கானவர்களைக் கொன்ற சிங்கள இனவாதிகளிடமிருந்து நான் எதனையும் எதிர்பார்க்கவில்லை. 

தமிழ்த்தேசியம் இன்று கேட்கும் எம்மீதான அட்டூழியங்களுக்கான நீதியும், உண்மையான அரசியல் தீர்வும், எமது தாயகத்தில் நாமே எம்மை ஆளும் உரிமையும் போலியானவை அல்ல. இவற்றின் அடிப்படையிலேயே தமிழரின் அரசியல் இதுவரையில் நடந்துவருகிறது, இனிமேலும் அப்படித்தான். இவற்றினைத் தவிர்த்து, இவற்றினைப் புறந்தள்ளி, ஏளனம் செய்து நடத்தப்படும் அரசியல் தமிழினத்தின் இருப்பிற்கெதிரான சிங்கள பெளத்த அரசியல்தான். இன்று நீங்கள் ஆதரிப்பதும் அதனைத்தான். ஆனால், அதனைச் சொல்லமுடியாமல் நியாயமான தமிழர்களின் அரசியலைப் போலியென்று ஏளனம் செய்கிறீர்கள்.

சொந்த இனத்தினை விற்று வயிறு வளர்க்கும் உங்களை நீங்கள் தாராளமாக இலங்கையன் என்றோ அல்லது "போலித் தேசியவாதி" என்றோ அழைத்துக்கொள்ளலாம், அதில் தவறேதுமில்லை. அந்தத் தகுதிக்கு நீங்கள் முற்றிலும் உரித்துடையவர்தான்.  நேரத்திற்கொருமுறை பெயர்களையும், கொள்கைகளையும் மாற்றி வலம்வரும் உங்களின் தேசியம் போலியானதென்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலி தேசியவாதிகள், தேசியம் என்று உதட்டளவில் பேசி பின்பக்கத்தில் சிங்களவருடன் கூடிக்குலாவி கொழும்பில் இருந்து பணம் பார்ப்பவர்கள். இவர்களுக்குள் அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற பல சுயநலவாதிகள் இருக்கின்றார்கள்.

ஆனால் தமிழ் தேசியத்தில் நம்பிக்கையுள்ள பெருமளவிலான மக்கள், தங்கள் அரசியல் உரிமைகளுக்காக 70 வருடங்களுக்கு மேலாக காத்திருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசியம் என்பது தமிழனாக மொழி மீது பற்றுக்கொண்டு வாழ்வது.    தெரிந்த மொழியைக்கொண்டு சகல கருமங்களையும் ஆற்றுவதோடு,  வேலைவாய்ப்புக்களிலும், பொருளாதாரத்திலும் சரிசமமான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வது.

தென்னாபிரிக்கா போன்று நிற, மத மொழி பேதங்களுக்கு அப்பால் தென்னாபிரிக்கன் என்று உணர்வது நெல்சன் மண்டேலாவின் ஆட்சியோடு ஆரம்பித்தது.  அப்படி இலங்கையில் இலங்கைத் தேசியம் என்று ஒன்றில்லை.  சிங்களவர்களின் மொழி, மத ஆதிக்கம்,  சிறுபான்மை இனங்களுக்கு எதிரான வன்மமான போக்கு, வடக்கு-கிழக்கை சிங்கள மயப்பப்டுத்தல், பெளத்த மயப்படுத்தல் இவை எல்லாம் தமிழ் மக்களையோ, முஸ்லிம்களையோ “நாம் இலங்கையன்” என்று உணர்வால் பெருமைப்படச் செய்யப்போவதில்லை.

அப்படி பெருமைப்படக்கூடியவர் முதுகெலும்பில்லாத, கூழைக்கும்பிடுபோட்டு தனது இருப்பை தக்கவைக்கும் அடிமை மனப்போக்கு உள்ளவர்கள் மட்டும்தான். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.