Jump to content

முன்னாள் போராளிகளை இணைத்து பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி- பாதுகாப்புச் செயலாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

முன்னர் இருந்தே சொல்லி வருவது
ஈழத்தமிழர்கள் தமிழீழம் வேண்டாம் என்றாலும் இந்தியா அமெரிக்காவுக்கு தேவை என்றால் பிறந்தே தீரும்.அதற்கேற்ற உலக சூழல் அனேகமாக அடுத்த 5 வருடத்தில் ஏற்படலாம்.
எல்லாம் எனது கனவே.
தமிழ்நாட்டில் இரண்டு பெரும் திராவிட கட்சிகளும் ஊழலுக்குள் அமிழ்ந்து வெளியே வர முடியாதவாறு இருக்கிறார்கள்.
பிஜேபி தமிழ்நாட்டை ஒரு சவாலாக எடுத்து காலடி வைக்கிறது போலவே தெரிகிறது.
2021 தேர்தலில் இதன் எண்ணக் கரு வெளியே தெரிய வரும்.

இப்போ உள்ள குழப்பம் இந்தி படிப்பதா சீன பாசை படிப்பதா?

சிங்களமும் படிக்கலாம். மன்டரினும் கற்கலாம். ஆனால் No Hindhi at all 😂

இதுதான் என்னுடைய நிலைப்பாடு. 😀

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Robinson cruso said:

இந்தியா தனது சுய நலத்துக்காக எதுவும் செய்யும். அங்குதான் தேசியவாதிகள் மாட்டிக்கொள்ளுகிறார்கள். போராளிகள் மாட்டிக்கொண்டதும் அங்குதான். தேசியவாதிகள், சைக்கிளில் போட்டியிடடவர்கள் இப்போது என்ன சொல்லுகிறார்கள். ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வாம், ஒற்றையாட்சியை ஏற்றுத்தான் சத்யபிரமணமாம். அவர்கள்தான் எதனை காலத்துக்கு ஏமாற்றுவார்களோ, நீங்கள்தான் எதனை காலத்துக்கு ஏமாறப்போகிறீர்களோ?

யார் இவர்களை நம்பியது ...? வீட்டின் தேசியவாதிகள் என்றாப்போல என்ன , இலங்கை பாராளுமன்றத்திற்கு போவதென்றால் ஒற்றையாட்சிற்கு உட்பட்டுத்தான் போகமுடியும் என்பது வாக்கு கேட்பவர்களுக்கும் தெரியும், வாக்கு போடுபவர்களுக்கும் தெரியும், எங்களுக்கு கூத்தமைப்பும் சரி கூட்டணியும் சரி ரெண்டுமே மோடு முட்டிகள் தான், ஒன்று எமக்காதரவான சக்திகள் என்று பேய்க்காட்டும் மற்றயது இந்தியாவை வைத்துக்கொண்டு பம்மும்,
ஆனால் கோக்குமாக்கில்  கூட்டணியை விட கூத்தமைப்பு ஒரு படி மேலே காரணம் அதனிடமிருக்கும் இந்திய Proxy அரசியல்வியாதிகள், இவையனைத்தையும் வைத்துக்கொண்டு தமிழ்த்தேசியவாதிகளை கோபித்து பயனில்லை, தமிழ் தேசியத்தை வாடகைக்கு எடுத்துவைத்து கூத்தாடும் இந்த கூத்தாடிகளைத்தான் சுளுக்கெடுக்க வேண்டும், கிழக்கு மாகாணம் இம்முறை சாம்பிள் காட்டியுள்ளது, மிகமுக்கியமாக நாம் செய்யவேண்டியது எமது அரசியல் அரங்கிலிருந்து இந்தியாவை அகற்றுவது , அதன் முதல் படியாக அதன் Proxy அரசியல் வியாதிகளுக்கு மரண அடி கொடுப்பது. தனது பிடி தளர்வதையும் சிங்களப்பக்கம் சீனாவின் பிடி இறுகுவதையும் பார்த்து இந்தியா வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு புலம்பவேண்டும்     

Link to comment
Share on other sites

Just now, அக்னியஷ்த்ரா said:

யார் இவர்களை நம்பியது ...? வீட்டின் தேசியவாதிகள் என்றாப்போல என்ன , இலங்கை பாராளுமன்றத்திற்கு போவதென்றால் ஒற்றையாட்சிற்கு உட்பட்டுத்தான் போகமுடியும் என்பது வாக்கு கேட்பவர்களுக்கும் தெரியும், வாக்கு போடுபவர்களுக்கும் தெரியும், எங்களுக்கு கூத்தமைப்பும் சரி கூட்டணியும் சரி ரெண்டுமே மோடு முட்டிகள் தான், ஒன்று எமக்காதரவான சக்திகள் என்று பேய்க்காட்டும் மற்றயது இந்தியாவை வைத்துக்கொண்டு பம்மும்,
ஆனால் கோக்குமாக்கில்  கூட்டணியை விட கூத்தமைப்பு ஒரு படி மேலே காரணம் அதனிடமிருக்கும் இந்திய Proxy அரசியல்வியாதிகள், இவையனைத்தையும் வைத்துக்கொண்டு தமிழ்த்தேசியவாதிகளை கோபித்து பயனில்லை, தமிழ் தேசியத்தை வாடகைக்கு எடுத்துவைத்து கூத்தாடும் இந்த கூத்தாடிகளைத்தான் சுளுக்கெடுக்க வேண்டும், கிழக்கு மாகாணம் இம்முறை சாம்பிள் காட்டியுள்ளது, மிகமுக்கியமாக நாம் செய்யவேண்டியது எமது அரசியல் அரங்கிலிருந்து இந்தியாவை அகற்றுவது , அதன் முதல் படியாக அதன் Proxy அரசியல் வியாதிகளுக்கு மரண அடி கொடுப்பது. தனது பிடி தளர்வதையும் சிங்களப்பக்கம் சீனாவின் பிடி இறுகுவதையும் பார்த்து இந்தியா வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு புலம்பவேண்டும்     

தமிழ் தேசியவாதிகளும், போலி தமிழ் தேசியம் பேசும் அரசியல் வாதிகளும் என இரண்டு கூடடம் இருக்கின்றது. நான் எதிர்ப்பது தமிழ் தேசியம் பேசி , வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகளைப்பற்றியது. தமிழர்களை நாடு ரோட்டுக்கு கொண்டுவந்த அரசியல்வாதிகளைப்பற்றியது. கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் மக்கள் இப்போது விழித்துக்கொண்டார்கள்.

இந்தியாவுக்கு இப்போது மத்தலையும் இல்லை, கொழும்பு துறைமுகமும் இல்லை, திருகோணமலை குதங்களும் இல்லாமல் போகும் நிலைமை வருகின்றது. இப்போது அந்தமானுக்கு இந்தியா போய் துறைமுகம் அமைக்கப்போகிறார்கள். இங்கு இனி இந்தியாவுக்கு இடமில்லை. வடக்கிலும் வரும் காலங்களில் இந்தியாவுக்கு பிரச்சினைதான். ரோடு வேலை எல்லாம் சீனாவுக்குத்தான்.

Link to comment
Share on other sites

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

தமிழ் தேசியத்தை வாடகைக்கு எடுத்துவைத்து கூத்தாடும் இந்த கூத்தாடிகளைத்தான் சுளுக்கெடுக்க வேண்டும், கிழக்கு மாகாணம் இம்முறை சாம்பிள் காட்டியுள்ளது, மிகமுக்கியமாக நாம் செய்யவேண்டியது எமது அரசியல் அரங்கிலிருந்து இந்தியாவை அகற்றுவது , அதன் முதல் படியாக அதன் Proxy அரசியல் வியாதிகளுக்கு மரண அடி கொடுப்பது. தனது பிடி தளர்வதையும் சிங்களப்பக்கம் சீனாவின் பிடி இறுகுவதையும் பார்த்து இந்தியா வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு புலம்பவேண்டும்     

அக்னியும் நானும் என்றுமே ஒரே கருத்தை கொண்டிருப்பதில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு மேலே உள்ள கருத்து பெரும் ஆச்சரியமாக உள்ளது. கிழக்கு மட்டுமல்ல - வடக்கும் தான். யாழ்ப்பாண மாவட்டத்தில் அதி கூடிய வாக்குகளை பெற்ற அங்கஜன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கை சின்னத்தில் போட்டியிட்டவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2020 at 16:32, Kapithan said:

உண்மை. 

 

பேச்சுவார்த்தை காலத்தில் புலிகள் என்ன செய்திருக்கலாம் 
அது என்ன விளைவை உண்டு பண்ணியிருக்கும்?
என்று சற்று சுருக்கமாகவும் 

இவை ஏதும் ஏன் குர்திஸ் இன மக்களுக்கு இதுவரை நிகழவில்லை 
என்பதையும் 
தயவு செய்து உங்களால் எழுத முடியுமா?

வாசித்து தவறுகள் இனியும் நடக்காது நடந்துகொள்ளவத்துக்காக கேட்க்கிறேன் 

Link to comment
Share on other sites

On 18/8/2020 at 09:12, tulpen said:

புலிகள் வீழ்ந்ததில்  பெரும் பங்கு வகித்தது பேச்சுவார்ததை காலத்தில் புலிகளின் அரசியல்துறை எடுத்த பல தவறான முடிவுகள் தான். பேச்சுவார்ததை காலத்தில் பல உலக ராஜதந்திரிகளுடன் நெருங்கி பழக சிறந்த வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம்  உலக நாடுகளின் தமிழீழம் தொடர்பான எண்ணக்கருவை நாடி பிடித்து அறியவும் அதன் மூலம் சில நெகிழ்வுத்தன்மையையும் செய்திருக்கலாம். அதன் மூலம் தமிழீழம் என்ற இலக்கு உடனடியாக அடையமுடியமல் பின் தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் இலக்கு நோக்கி மெதுவாக முன்னே நகரக் கூடிய சாத்தியக் கூறு இருந்தது.  

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஈகத்திலும் வீரம் மிகு போராட்டத்திலும் எனக்கு மிகுந்த மரியாதை  உண்டு. ஆனால் அவர்களின் தவறுகளை மறைப்பதன் மூலம் அந்த மரியாதையை காட்ட முனைவது வெறும் ஈகோவாக தான் இருக்கும். அந்த ஈகோ மனப்பான்மை புலிகளின் கொள்கைகளை எடுத்து செல்ல உதவாது. மாறாக எதிர்மறையான விளைவுகளையே தரும்.  

இதுதான் விட்ட பிழை. உங்கள் கருத்து சரியானதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Robinson cruso said:

 

இந்தியாவுக்கு இப்போது மத்தலையும் இல்லை, கொழும்பு துறைமுகமும் இல்லை, திருகோணமலை குதங்களும் இல்லாமல் போகும் நிலைமை வருகின்றது. இப்போது அந்தமானுக்கு இந்தியா போய் துறைமுகம் அமைக்கப்போகிறார்கள். இங்கு இனி இந்தியாவுக்கு இடமில்லை. வடக்கிலும் வரும் காலங்களில் இந்தியாவுக்கு பிரச்சினைதான். ரோடு வேலை எல்லாம் சீனாவுக்குத்தான்.

கச்சதீவை திரும்பி தரும்படி கேட்பார்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2020 at 20:31, கற்பகதரு said:

ஊர்ப்பக்கம் போகாமல் கடுப்பேறி, தேசியம் பேசுபவர்கள் என்னவெல்லாம் செய்வார்களோ என்ற பயம்தான்.

இங்கிருக்கும் யாருக்குமே திரும்ப சண்டை என்று சொன்னால் சொன்னவனுக்கு மேல்மாடியில்லை  என்றுதான் பார்ப்பார்கள் உங்களுக்கும் உங்கள் சிங்கள எஜமானர்களுக்கும் தான்  இப்போ அவசர அவசரமாய் புலிச்சண்டை  தேவையாயிருக்கு .சண்டை நேரம் இருந்த சிங்கள அரசியல்வாதிகளில் எல்லாருமே உலகப்பணக்காரர் வரிசையில் வந்து விட்டினம்  உங்க ஊரில் செவென் லெவெனில் இரவு நித்திரை முழித்து கஷ்ட்டப்பட்டு வேலைசெய்தசிங்களவன்  எல்லாம் இப்ப பில்லியனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் என்று சொல்லுவது இந்தியாவாக இருக்குமோ இந்தியாவை நேரடியாக குற்றம் சாட்டாமல் புலம்பெயர்ந்தவர்களை குற்றம் சாட்டுகிறார் போலும் கமல்குணம்

சிறிலங்காவில் 1971 ஆம் ஆண்டு ஜெ.வி.பி கிளர்ச்சி உருவாகுவதற்கு பின்புலமாக இருந்தது  சீனாவாக (மாவோ) த்தான் இருக்கவேண்டும் அது தோல்வியில் முடிவடைய,புதிய உக்தியை கடை பிடிக்க தொடங்கியது அரசுகளுக்கு கடன் கொடுத்து அரசுகளை வளைத்து போடுதல் அது நன்றாகவே வேலை செய்கின்றது...சீனா முன்பு தனது பக்கமாக நாடுகளை ஈர்க்க புரட்சிவாதிகளை உருவாக்கி கொண்டிருந்தது அது வெற்றியளிக்கவில்லை ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

1) பேச்சுவார்த்தை காலத்தில் புலிகள் என்ன செய்திருக்கலாம் 
அது என்ன விளைவை உண்டு பண்ணியிருக்கும்?
என்று சற்று சுருக்கமாகவும் 

2) இவை ஏதும் ஏன் குர்திஸ் இன மக்களுக்கு இதுவரை நிகழவில்லை 
என்பதையும் 
தயவு செய்து உங்களால் எழுத முடியுமா?

வாசித்து தவறுகள் இனியும் நடக்காது நடந்துகொள்ளவத்துக்காக கேட்க்கிறேன் 

என்னைப்பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் அழிவு என்பது அவர்கள் ""கொண்ட கொள்கைக்கு நேர்மையாக இருத்தல்"" என்ற கோட்பாட்டினால் ஏற்பட்டதாகவே கருதுகிறேன். 

1) பேச்சுவார்த்தைக் காலத்தில் புலிகள் ஏதாவது(?) ஒரு தீர்வுக்கு ஒத்துளைத்திருக்கலாம். இதன் அர்த்தம் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடுதல் என்பதல்ல. ஏனென்றால் போராட்டம் ஒன்றை தொடர்ந்து நடாத்துவதற்கு போராட்ட உணர்வைத் தக்க வைத்தல் என்பது இன்றிய்மையாதது. அத்துடன் நேர்மையான, கொண்ட கொள்கைக்கு தன்னை ஒப்படைக்கும் தலைமை  மிக முக்கியம்.. 

சற்று கற்பனை செய்துபாருங்கள். பேச்சுவார்த்தை வெற்றிபெற்றிருந்தால் எமது நிலை எவ்வாறு இருந்திருக்கும்🤥

பிரபாகரன் மாதிரியான ஒரு தலைமை உயிரோடு இருந்திருந்தால் நாம் எத்தனை வருடங்கள்தானும் போராட்ட உணர்வை அடைகாத்து வைத்திருந்திருக்கலாம் அல்லவா 👍

2) குர்திஸ் இனத்துடனோ அல்லதி வேறு போராட்டங்களுடனோ எமது போராட்டத்தை ஒப்பிடுவது நியாயமானதாக எனக்குத் தோன்றவில்லை. ஒவ்வொரு கலாச்சாரங்களும் அதன் நம்பிக்கைகளும் வேறுபட்டவை. ஒவ்வொரு போராட்டங்களும் வேறுபட்டவை. ஒவ்வொன்றுடன் பிறிதொன்றை ஒப்பிடிவது முறையற்றது. போராட்டத்தை / போராட்ட உணர்வை தக்கவைத்தல்தான் இன்றியமையாதது. 

ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரை வாடி வதங்கி காத்திருக்குமாங் கொக்கு

 

Link to comment
Share on other sites

3 hours ago, putthan said:

கச்சதீவை திரும்பி தரும்படி கேட்பார்கள்....

நான் நினைக்கவில்லை அது ஒரு இலகுவான காரியமாக இருக்குமென்று. இந்திரா அம்மையாரின் காலத்தில் அது வழங்கப்பட்டு  இலங்கையுடன் இணைக்கப்பட்டு விட்ட்து. அதை திருப்பி கேட்பதட்கு சீனாவை கரணம் காடட முடியாது. பொருளாதார ரீதியாக இலங்கை உதவி செய்யவில்லை, அல்லது இந்தியாவை அழைத்தபோது அவர்கள் முதலீடு செய்யவில்லை என்று கூறுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 17/8/2020 at 23:57, கற்பகதரு said:

அப்ப கபிதான் சொல்லும்  றோ .... பொய்யா? அப்படி ஒன்றுமில்லையா ?

 நீங்கள் சொன்னால், கபிதான் சொன்னமாதிரி. கபிதான் சொன்னால், நீங்கள் சொன்னமாதிரி நம்பி. விட்டோமே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

 

 நீங்கள் சொன்னால், கபிதான் சொன்னமாதிரி. கபிதான் சொன்னால், நீங்கள் சொன்னமாதிரி நம்பி. விட்டோமே! 

சாத்தான் 🙂

உங்கள் அப்பாவித்தனத்தை(ஏமாளித்தனத்தை) நினைக்க பாவமாக இருக்கிறது. ☹️

கருத்தாடலுக்கும் கருத்தாடும் ஆட்களைப் பந்தாடுவதற்கும் வேறுபாடு இருக்கிறது 😂. அதாவது...

உதைபந்தாட்டத்தில் திறமையான விளையாட்டு வீரனை எதிர்கொள்ள முடியாமல் பந்திற்குப் பதிலாக அவனுடைய காலுக்கு அடிப்பதற்கு ஒப்பானது (உ)ஒங்கள் கரு(பந்)த்தாடல்  முறை.

இவ்வாறான செயற்பாட்டை Foul Play என்று கூறுவார்கள்(உதைபந்தில்) 😂

Soccer / Football தெரியுமோ மோனுக்கு ? இல்லாட்டி Line ல் நின்று ""அடியடா அடியடா அவன்ர காலுக்கு அடியடா"" என்று கத்தும் கோஸ்ரியா நீங்கள் 😀

(நகைச்சுவையாகத்தான் கூறினேன். மோனே கோவிச்சுப்போடாதயடா😉)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் கோவிச்சுக்கக்கூடாது, இருவரின் ஆட்டமுறையும் ஒரு  பாசறையில் பயின்றதுபோல் உள்ளது.  அதைத்தான் சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, satan said:

நீங்களும் கோவிச்சுக்கக்கூடாது, இருவரின் ஆட்டமுறையும் ஒரு  பாசறையில் பயின்றதுபோல் உள்ளது.  அதைத்தான் சொன்னேன்.

எங்கள் இருவரின் ஆட்டமும் நிச்சயமாக ஒரே விதமாக இல்லை. ஆனால் ஆட்டத்தின் நோக்கம் பெரும்பாலும்  ஒரே நோக்கத்தை / இலக்கைக் கொண்டிருக்கலாம். 👍

ஆனால் நீங்கள் ஆடவேண்டியது அட்களையல்ல, விளையாட்டை. முடிந்தால் வெட்டியாடுங்கள். உங்கள் திறமையைக் காட்டுங்கள். யாருடைய ஆட்டம் சரியான இலக்கை நோக்கியிருக்கிறதென்று பார்க்கலாம். அதற்காக காலுக்கு அடிக்காதீர்கள். அது ஆட்டத்திலீடுபடும் இருவருக்கும் நன்மை பயற்காது. காயங்கள்தான் ஏற்படும். 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/8/2020 at 11:24, Robinson cruso said:

நாடு ரோடில் கொண்டு வந்து விடுவதுதானா தேசியம். நாங்கள் தமிழ் தேசியம் பேசுவதில்லை. தமிழ் தேசியம்  பேசுபவர்கள்தான் இதட்கு விளக்கமளிக்க வேண்டும்.

வங்காலையான், பின்வரும் எனது கேள்விகளுக்கு தாங்கள் விடையளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

1. உண்மைத்தேசியம் மற்றும் போலித்தேசியம் என்று நீங்கள் சொல்வதன் அர்த்தங்களைத் தயவுசெய்து இங்கு விளக்கமுடியுமா? அவ்வாறே இவ்விரண்டு தேசியங்களிலும் இன்று யார் யார் இயங்குகிறார்கள் என்று நீங்கள் அடையாளம் கண்டுள்ளீர்கள் என்பதையும் பட்டியலிட முடியுமா?

2. இன்று நீங்கள் மக்கள் பிரதிநிதிகளாக, தலைவர்களாக ஏற்றுக்கொண்டுள்ள கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்கள் எந்தத் தேசியத்தில் பயணிக்கிறார்கள்?

3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இன்று செயற்படும் சுமந்திரன் எந்தத் தேசியத்தைப் பின்பற்றுகிறார்

4. நீங்கள் தமிழ்த்தேசியம் இல்லையென்றால், நீங்கள் பின்பற்றும் தேசியம் என்ன? 

5. அல்லது இவை எதுவுமேயில்லாமல் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், நடைபெற்ற இனக்கொலைக்கான நீதிவேண்டியும், நிரந்தர அரசியல் தீர்வொன்றிற்காகவும் இன்றுவரை போராடும் தமிழர்களை இழிவுபடுத்த மாத்திரமே "தேசியம்". "போலித்தேசியம்" ஆகிய சொற்றொடர்களை தவறாமல் உங்களின் ஒவ்வொரு கருத்திலும் பதிந்துவருகிறீர்களா? 

Link to comment
Share on other sites

4 minutes ago, ரஞ்சித் said:

வங்காலையான், பின்வரும் எனது கேள்விகளுக்கு தாங்கள் விடையளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

1. உண்மைத்தேசியம் மற்றும் போலித்தேசியம் என்று நீங்கள் சொல்வதன் அர்த்தங்களைத் தயவுசெய்து இங்கு விளக்கமுடியுமா? அவ்வாறே இவ்விரண்டு தேசியங்களிலும் இன்று யார் யார் இயங்குகிறார்கள் என்று நீங்கள் அடையாளம் கண்டுள்ளீர்கள் என்பதையும் பட்டியலிட முடியுமா?

 தமிழர்களை நாடு ரோடில் கொண்டு வந்ததுதான் போலி தமிழ் தேசியம். உண்மையான இலங்கையானாக இருப்பதுதான் தேசியம்.

2. இன்று நீங்கள் மக்கள் பிரதிநிதிகளாக, தலைவர்களாக ஏற்றுக்கொண்டுள்ள கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்கள் எந்தத் தேசியத்தில் பயணிக்கிறார்கள்?

ஐக்கிய இலங்கைக்குள் இலங்கையனாக இருப்பது என்று நினைக்கிறேன் . அவர்களிடம்தான் கேட்க வேண்டும்..

3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இன்று செயற்படும் சுமந்திரன் எந்தத் தேசியத்தைப் பின்பற்றுகிறார். 

அதை அவரிடம் கேட்டுப்பாருங்கள் அல்லது உங்கள் விருப்பப்படி எடுத்துக்கொள்ளுங்கள்.

4. நீங்கள் தமிழ்த்தேசியம் இல்லையென்றால், நீங்கள் பின்பற்றும் தேசியம் என்ன? நான் இலங்கையனாக  சீவிக்க விரும்புகிறேன். தமிழ் தேசியம் சிங்கள தேசியம் எல்லாம் இல்லை..

5. அல்லது இவை எதுவுமேயில்லாமல் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், நடைபெற்ற இனக்கொலைக்கான நீதிவேண்டியும், நிரந்தர அரசியல் தீர்வொன்றிற்காகவும் இன்றுவரை போராடும் தமிழர்களை இழிவுபடுத்த மாத்திரமே "தேசியம்". "போலித்தேசியம்" ஆகிய சொற்றொடர்களை தவறாமல் உங்களின் ஒவ்வொரு கருத்திலும் பதிந்துவருகிறீர்களா? 

இழிவு படுத்த வேண்டுமென்பதல்ல எனது எண்ணம். போலி தமிழ் தேசியம் பேசி தமிழர்களை எல்லாம் பிச்சைக்காரர்களாக மாற்றிவிடடார்களே என்பதுதான் ஆதங்கம். போலி தமிழ் தேசியம் பேசி தமிழர் பிரதேசங்கள் எல்லாம் சிங்கள பிரதேசங்களாக மாற்றிவிடடார்களே என்பதுதான் எனது ஆதங்கம். போலி தமிழ் தேசியம் பேசி மக்களை எல்லாம் முள்ளிவாய்க்கால் கடலுக்குள் தள்ளி விடடார்களே என்றும் ஆதங்கம். போலி தமிழ் தேசியம் பேசிய அவர்கள் எல்லாம் சொகுசு வாழக்கை வாழுவதை காணும்போது ஒரு ஆதங்கம். இனப்படுகொலைக்கு நீதி வேண்டும், இனப்பிரச்சினைக்கு நீதி வேண்டும் என்று போலியாக போராடுகிறார்களே அவர்களை காணும்போதும் ஆதங்கம்.இப்படியாக நிறைய ஆதங்கங்களை எழுதலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Robinson cruso said:

 

இதைத்தான் எதிர்பார்த்தேன்.

உங்களின் சுயரூபத்தினை எல்லோரும் அறிந்துகொள்ளவே இக்கேள்விகளைக் கேட்டிருந்தேன். மறைக்கமுடியாமல் உண்மையினை ஒத்துக்கொண்டுவிட்டீர்கள். உங்களைப் போல பலர் இன்னும் இருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

Just now, ரஞ்சித் said:

இதைத்தான் எதிர்பார்த்தேன்.

உங்களின் சுயரூபத்தினை எல்லோரும் அறிந்துகொள்ளவே இக்கேள்விகளைக் கேட்டிருந்தேன். மறைக்கமுடியாமல் உண்மையினை ஒத்துக்கொண்டுவிட்டீர்கள். உங்களைப் போல பலர் இன்னும் இருக்கிறார்கள்

போலி தமிழ்  தேசியம் பேச வேண்டிய அவசியம் இல்லை. உண்மையை சொல்ல அச்சமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Robinson cruso said:

போலி தமிழ்  தேசியம் பேச வேண்டிய அவசியம் இல்லை. உண்மையை சொல்ல அச்சமில்லை.

ஜூட், கற்பகதரு, ஆகியோரின் கருத்துக்களும் உங்களது கருத்தும், அதாவது சிங்களத்துடன் ஐக்கியப்படுவது, உங்களின் பாஷையில் சொல்வதானால் "இலங்கையனாக"( இலங்கையன் என்பது பெளத்த சிங்களவர்களை மட்டுமே குறிக்கிறதென்பது தெரிந்தும்கூட) அச்சொட்டாக அப்படியே இருப்பது ஏனென்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால், தமிழர்கள் தமது அடையாளத்தினை இழந்து சிங்கள இனத்தினுள் உள்வாங்கப்படுவது அவசியம் என்று 2009 யுத்தம் முடிந்தவுடன் ஜூட் என்பவர் எழுதிவந்தார், நீங்களும் அதனையே "இலங்கையனாக" எனும் பதத்தின்மூலம் சொல்ல விழைகிறீர்கள். 

சிலவேளை நீங்கள் எல்லோரும் ஒரே ஆள்த்தானோ என்கிற ஐய்யம்தான் , வேறொன்றுமில்லை. 

Link to comment
Share on other sites

Just now, ரஞ்சித் said:

ஜூட், கற்பகதரு, ஆகியோரின் கருத்துக்களும் உங்களது கருத்தும், அதாவது சிங்களத்துடன் ஐக்கியப்படுவது, உங்களின் பாஷையில் சொல்வதானால் "இலங்கையனாக"( இலங்கையன் என்பது பெளத்த சிங்களவர்களை மட்டுமே குறிக்கிறதென்பது தெரிந்தும்கூட) அச்சொட்டாக அப்படியே இருப்பது ஏனென்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால், தமிழர்கள் தமது அடையாளத்தினை இழந்து சிங்கள இனத்தினுள் உள்வாங்கப்படுவது அவசியம் என்று 2009 யுத்தம் முடிந்தவுடன் ஜூட் என்பவர் எழுதிவந்தார், நீங்களும் அதனையே "இலங்கையனாக" எனும் பதத்தின்மூலம் சொல்ல விழைகிறீர்கள். 

சிலவேளை நீங்கள் எல்லோரும் ஒரே ஆள்த்தானோ என்கிற ஐய்யம்தான் , வேறொன்றுமில்லை. 

கடவு சீட்டு, மத்த சீட்டு, அந்த சீட்டு, இந்த சீட்டு எல்லாவற்றிலும் ஸ்ரீலங்கன் , இலங்கையன் எண்டு எழுத தெரியும் , இப்பமட்டும் இலங்கையன் எண்டவுடன் எதோ போலி தமிழ் தேசியத்தை காட்டி கொடுத்து விட்ட்தாக எழுதுகிறீர்கள். நாங்கள் உண்மையான முகத்தை காட்டுபவர்கள். உங்களைப்போல போலி முகம், போலி தேசியம் எல்லாம் போட வேண்டிய அவசியம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Robinson cruso said:

நாங்கள் உண்மையான முகத்தை காட்டுபவர்கள். உங்களைப்போல போலி முகம், போலி தேசியம் எல்லாம் போட வேண்டிய அவசியம் இல்லை

இலங்கையில் இருப்பது இரண்டு தேசியங்கள் மட்டும்தான். ஒன்று தமிழ்த் தேசியம் மற்றையது சிங்களத் தேசியம். இலங்கைத் தேசியம் என்று ஒன்றில்லை. அப்படியொன்று இருந்தால், அதுவே போலித்தேசியம். ஏனென்றால், பிறப்பாலும், பேசும் மொழியாலும், வாழும் தாய்நிலத்தாலும்  தமிழனாகவும், அரசியலால் சிங்களவனாக, மன்னிக்கவேண்டும் "இலங்கையனாகவும்" இருப்பதென்பது சுத்தமாக, கடைந்தெடுக்கப்பட்ட போலித்தேசியம் என்பது எனது எண்ணம். ஏனென்றால், ஒரு தேசியத்தில் பிறந்து, இன்னொரு தேசியத்தில் தானாகவே விரும்பி உள்வாங்கப்பட்டு, இறுதியில் இரு தேசியங்களுக்கும் இல்லாமல் அடையாளம் தொலைத்து நிற்கும் தேசியமே நீங்கள் இன்றிருக்கும் தேசியம், போலித்தேசியம். கச்சிதமாகப் பொருந்துகிறது உங்களுக்கு. 

இவ்வளவு நேரமும் நான் தேடிவந்த போலித்தேசியத்திற்கான உண்மையான விளக்கத்தினை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

2 minutes ago, ரஞ்சித் said:

இலங்கையில் இருப்பது இரண்டு தேசியங்கள் மட்டும்தான். ஒன்று தமிழ்த் தேசியம் மற்றையது சிங்களத் தேசியம். இலங்கைத் தேசியம் என்று ஒன்றில்லை. அப்படியொன்று இருந்தால், அதுவே போலித்தேசியம். ஏனென்றால், பிறப்பாலும், பேசும் மொழியாலும், வாழும் தாய்நிலத்தாலும்  தமிழனாகவும், அரசியலால் சிங்களவனாக, மன்னிக்கவேண்டும் "இலங்கையனாகவும்" இருப்பதென்பது சுத்தமாக, கடைந்தெடுக்கப்பட்ட போலித்தேசியம் என்பது எனது எண்ணம். ஏனென்றால், ஒரு தேசியத்தில் பிறந்து, இன்னொரு தேசியத்தில் தானாகவே விரும்பி உள்வாங்கப்பட்டு, இறுதியில் இரு தேசியங்களுக்கும் இல்லாமல் அடையாளம் தொலைத்து நிற்கும் தேசியமே நீங்கள் இன்றிருக்கும் தேசியம், போலித்தேசியம். கச்சிதமாகப் பொருந்துகிறது உங்களுக்கு. 

இவ்வளவு நேரமும் நான் தேடிவந்த போலித்தேசியத்திற்கான உண்மையான விளக்கத்தினை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.

இப்படியே போலி தேசியம் பேசி பேசி வாயிலே மண்ணை அள்ளி போட்டுக்கொள்ளுங்கள். அப்போ உங்கட கடவு சீட்டில், அந்த சீட்டில், இந்த சீட்டில் உள்ள ஸ்ரீலங்கன், இலங்கையனுக்கு என்ன நடந்தது? ஈழம் எண்டு எழுதுவீங்களோ? சும்மாபுலுடா விடாதிங்க ஐயா. பிரயோசனமா மக்களுக்கு எதையாவது செய்யப்பாருங்க.

முள்ளிவாய்க்காலில் ஈழம் எடுப்பதாக சத்தியப்பிரமாணம், கொழும்பில் ஒற்றையாட்ச்யில் இருப்போம் என சத்தியப்பிரமாணம். யாரை ஏமாத்த பார்க்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Robinson cruso said:

இப்படியே போலி தேசியம் பேசி பேசி வாயிலே மண்ணை அள்ளி போட்டுக்கொள்ளுங்கள். அப்போ உங்கட கடவு சீட்டில், அந்த சீட்டில், இந்த சீட்டில் உள்ள ஸ்ரீலங்கன், இலங்கையனுக்கு என்ன நடந்தது? ஈழம் எண்டு எழுதுவீங்களோ? சும்மாபுலுடா விடாதிங்க ஐயா. பிரயோசனமா மக்களுக்கு எதையாவது செய்யப்பாருங்க.

முள்ளிவாய்க்காலில் ஈழம் எடுப்பதாக சத்தியப்பிரமாணம், கொழும்பில் ஒற்றையாட்ச்யில் இருப்போம் என சத்தியப்பிரமாணம். யாரை ஏமாத்த பார்க்கிறீர்கள்.

நீங்கள் வாழும் கனவுலகுதான் போலித்தேசியம். உண்மையில் அப்படியொன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை. சொந்த லாபங்களுக்காக உங்களின் இன அடையாளத்தினை அழித்து, எமதினத்தினை அழித்தவனுடன் சங்கமமாகப் பார்க்கிறீர்கள் பாருங்கள், அதுதான் போலித்தேசியம். 

எனது கடவுச்சீட்டில் இலங்கையன் என்று இல்லை. இன்று இலங்கையென்றால் சிங்கள பெளத்தர்களுக்குச் சொந்தமான நாடு மட்டும்தான், ஏனையவர்கள் விரும்பினால் வாழலாம் என்ற நிலை வந்துவிட்டபின்னர் என்னை இலங்கையனாக அடையாளப்படுத்தவேண்டிய தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை.  ஏனென்றால், எனது இனத்தில் லட்சக்கணக்கானவர்களைக் கொன்ற சிங்கள இனவாதிகளிடமிருந்து நான் எதனையும் எதிர்பார்க்கவில்லை. 

தமிழ்த்தேசியம் இன்று கேட்கும் எம்மீதான அட்டூழியங்களுக்கான நீதியும், உண்மையான அரசியல் தீர்வும், எமது தாயகத்தில் நாமே எம்மை ஆளும் உரிமையும் போலியானவை அல்ல. இவற்றின் அடிப்படையிலேயே தமிழரின் அரசியல் இதுவரையில் நடந்துவருகிறது, இனிமேலும் அப்படித்தான். இவற்றினைத் தவிர்த்து, இவற்றினைப் புறந்தள்ளி, ஏளனம் செய்து நடத்தப்படும் அரசியல் தமிழினத்தின் இருப்பிற்கெதிரான சிங்கள பெளத்த அரசியல்தான். இன்று நீங்கள் ஆதரிப்பதும் அதனைத்தான். ஆனால், அதனைச் சொல்லமுடியாமல் நியாயமான தமிழர்களின் அரசியலைப் போலியென்று ஏளனம் செய்கிறீர்கள்.

சொந்த இனத்தினை விற்று வயிறு வளர்க்கும் உங்களை நீங்கள் தாராளமாக இலங்கையன் என்றோ அல்லது "போலித் தேசியவாதி" என்றோ அழைத்துக்கொள்ளலாம், அதில் தவறேதுமில்லை. அந்தத் தகுதிக்கு நீங்கள் முற்றிலும் உரித்துடையவர்தான்.  நேரத்திற்கொருமுறை பெயர்களையும், கொள்கைகளையும் மாற்றி வலம்வரும் உங்களின் தேசியம் போலியானதென்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலி தேசியவாதிகள், தேசியம் என்று உதட்டளவில் பேசி பின்பக்கத்தில் சிங்களவருடன் கூடிக்குலாவி கொழும்பில் இருந்து பணம் பார்ப்பவர்கள். இவர்களுக்குள் அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற பல சுயநலவாதிகள் இருக்கின்றார்கள்.

ஆனால் தமிழ் தேசியத்தில் நம்பிக்கையுள்ள பெருமளவிலான மக்கள், தங்கள் அரசியல் உரிமைகளுக்காக 70 வருடங்களுக்கு மேலாக காத்திருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசியம் என்பது தமிழனாக மொழி மீது பற்றுக்கொண்டு வாழ்வது.    தெரிந்த மொழியைக்கொண்டு சகல கருமங்களையும் ஆற்றுவதோடு,  வேலைவாய்ப்புக்களிலும், பொருளாதாரத்திலும் சரிசமமான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வது.

தென்னாபிரிக்கா போன்று நிற, மத மொழி பேதங்களுக்கு அப்பால் தென்னாபிரிக்கன் என்று உணர்வது நெல்சன் மண்டேலாவின் ஆட்சியோடு ஆரம்பித்தது.  அப்படி இலங்கையில் இலங்கைத் தேசியம் என்று ஒன்றில்லை.  சிங்களவர்களின் மொழி, மத ஆதிக்கம்,  சிறுபான்மை இனங்களுக்கு எதிரான வன்மமான போக்கு, வடக்கு-கிழக்கை சிங்கள மயப்பப்டுத்தல், பெளத்த மயப்படுத்தல் இவை எல்லாம் தமிழ் மக்களையோ, முஸ்லிம்களையோ “நாம் இலங்கையன்” என்று உணர்வால் பெருமைப்படச் செய்யப்போவதில்லை.

அப்படி பெருமைப்படக்கூடியவர் முதுகெலும்பில்லாத, கூழைக்கும்பிடுபோட்டு தனது இருப்பை தக்கவைக்கும் அடிமை மனப்போக்கு உள்ளவர்கள் மட்டும்தான். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.