Jump to content

பிரித்தானிய வழங்கும் 3மில்லியன் வதிவிட உரிமை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஹம்பந்தோட்டை குறித்த உங்கள் அவதானிப்பு வேறு விதமாக உள்ளதே.

இன்று நேற்று அல்ல. பல வருடங்களுக்கு முன்னரே சொல்லி இருந்தேன்.

மத்திய கிழக்கில் இஸ்ரேல் போல, ஆசியாவில் இலங்கையின் வடக்கு, கிழக்கு தான் மேற்கின் பொருளாதார மையமாக இருக்க கூடிய சாத்தியம் உள்ளது. 

காரணம் இஸ்ரேல் போலவே, வடக்கு, கிழக்கில் மேற்கின் குடியுரிமை கொண்டவர்கள் பலர் வருவார்கள். தமது குடிமக்களான அவர்களை விட, நம்பிக்கை வைக்க கூடியவர்கள் யாருமே இல்லை என்பது தான் நிதர்சனம்.

இந்தியாவில் உற்பத்தி மையங்கள் உருவாகையில்,  வங்கியியலில் அந்நாடு பெரும் பின்தங்கியுள்ளதால், நமது பகுதியே, சிங்கப்பூர், ஹொங்கோங்க் ஸ்டைல் வங்கியியல் கட்டமைப்பு உருவாக்க வசதியான இடமாகும்.

ஹொங்கோங் கதை முடிந்தது. சிங்கப்பூர் சீனர்கள் 72%. மலேசியா, இந்தோனேஷியா இஸ்லாமிய நாடுகள். தாய்லாந்து அரசியல் உறுதி இல்லாத நாடு. தென்கொரியாவின் ஆப்பே, வட கொரியா தான். ஆகவே மேற்கு தேடும் அடுத்த பொருளாதாரமயமாக இலங்கையின் வடக்கு-கிழக்கு தான் அமையும். இதுவே எமது பலம். 

மறுபுறத்தே, சீனாவின் பணம், மகிந்தா கம்பெனிக்கு ஆறாக பாய்ந்து தேர்தலில் பெரு வெற்றி பெற வைத்தது. இதுவே அங்கயன் வெற்றிக்கும் காரணம்.

****

மேலும் ஹொங்கொங்கின் 3 மில்லியன் பேரும் முன்னரே பிரிட்டிஷ் கடல் கடந்த பிரதேச நாட்டு கடவுசீட்டுக்கள் (British Overseas Citizens) வைத்திருப்பவர்கள். 

அடுத்ததாக, 3 மில்லியன் பேரும், வீடு வாசல்களை விட்டு வரும் போது, பெரும் பணத்துக்கு விக்க முடியாது. 1983ல் இலங்கையில் நடந்தது போலவே panic selling ஆக இருக்கும்.

அவர்கள் அனைவரும் இஙேகே வர மாட்டார்கள் என்று பிரிட்டிஷ் அரசுக்கு தெரியும். ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, நியூஸிலாந்து போன்ற தெரிவுகளும் அவர்களிடம் உண்டு.

ஆயினும் பிரிட்டனின் இந்த கருத்து, சீனாவுக்கு, பிரிட்டனுடனான, ஹாங்காங் கையளிப்பு ஒப்பந்தம் குறித்து நினைவு படுத்தி விடுத்த சவால்.

Link to comment
Share on other sites

31 minutes ago, Nathamuni said:

இன்று நேற்று அல்ல. பல வருடங்களுக்கு முன்னரே சொல்லி இருந்தேன்.

மத்திய கிழக்கில் இஸ்ரேல் போல, ஆசியாவில் இலங்கையின் வடக்கு, கிழக்கு தான் மேற்கின் பொருளாதார மையமாக இருக்க கூடிய சாத்தியம் உள்ளது. 

காரணம் இஸ்ரேல் போலவே, வடக்கு, கிழக்கில் மேற்கின் குடியுரிமை கொண்டவர்கள் பலர் வருவார்கள். தமது குடிமக்களான அவர்களை விட, நம்பிக்கை வைக்க கூடியவர்கள் யாருமே இல்லை என்பது தான் நிதர்சனம்.

இந்தியாவில் உற்பத்தி மையங்கள் உருவாகையில்,  வங்கியியலில் அந்நாடு பெரும் பின்தங்கியுள்ளதால், நமது பகுதியே, சிங்கப்பூர், ஹொங்கோங்க் ஸ்டைல் வங்கியியல் கட்டமைப்பு உருவாக்க வசதியான இடமாகும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா யூடர்....

கனவு என்பது உங்கள் தூக்கத்தில் வருவது அல்ல. உங்களை தூங்க விடாமல் தடுப்பது.

இருந்து பாருங்கள்.... சீனாவின் உள்நுழைவினால் தான் எமக்கான விடுதலை வருகிறதா இல்லையா என்று.

ஒவொரு நாணயத்துக்கும் மறு பக்கம் உண்டு அல்லவா.
 
இந்தியா 1987ல் வந்தபோது, அவர்களை அடித்து விரட்டி, ராஜிவ் கதையினை முடித்து, சாதித்தது என்ன தெரியுமா?

சிங்களவர்களிடம் இருந்து, இந்தியர்களிடம் போன வடக்கு கிழக்கினை மீண்டும் சிங்களவனிடம் பறித்து கொடுத்தது... இல்லையா?

பறித்துக் கொடுத்து, கடைசியில் எல்லாம் இழந்து, நாம் மீண்டும் வந்து சேர்ந்தது சதுரம் ஒன்று தானே.  

இந்தியருடன் போரிட்டு இலங்கையின் சுதந்திரத்தினை மீட்டு தந்த வீரமிகு இலங்கையர் பிரபாகரன் என்று சிங்களத்தின் ஜனாதிபதி பிரேமதாச மகிழ்வுடன் சொல்லி வைத்தார்.

இந்தியா 1987ல் விரும்பிய, தடைகள் இல்லாத, அதாவது புலிகள் இல்லாத வடக்கு, கிழக்கு இன்று சாத்தியமாகி உள்ளது.

இலங்கை என்னும் அழகிய கன்னியை, தென் இந்திய ராசாக்கள் முதலிலும், பின்னர் போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் கவர்ந்தார்கள்.

இப்போது கன்னி சீனாவினால் கவரப்பட்டுள்ளாள்...

தூரத்தில் இருந்து வருபவர்கள் எல்லாம் கவரும்போது, பக்கத்து வீட்டுக்காரன்.... விடுவானா?

இனி உங்கள் கனவுக்கு... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கற்பகதரு said:

 

அருமையான பாட்டு ஒன்று தந்தீர்கள். சிலை வடிக்க கல் எடுத்தேன் சிற்றுழியால் செதுக்கி வைத்தேன் சிலைவடித்து  முடிக்கும் முன்னே   தலைவெடித்து போனது அம்மா🤣  ****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா செய்தது எல்லாமே, ஹாங் காங் இ சீனாவிடம் கையளிக்கும் சீன-பிரித்தானிய இருபக்க உடன்படிக்கை (treaty) மீறாமலேயே நடைபெற்றுள்ளது.

இவ்வளவு (நடிப்பாக) துள்ளும் பிரித்தானியா, rule of law, rule based order  என்று மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் பிரித்தானிய, சீன உடன்படிக்கையை மீறி  இருக்குமாயின், ICJ இல் ஓர் முறைப்பாடு கூட செய்யவில்லை.

ஏன்? 

இந்த US, UK மற்றும் அதன் வாலுகளுக்கு தெரியும், சீனா செய்தது எல்லாமே சட்டப் பிரகாரப் படி. உடன்படிக்கையை மீறவில்லை.      

 

18 hours ago, Nathamuni said:

ஹொங்கோங் கதை முடிந்தது.

யாருக்கு?

கவியழகன்,  3 மில்லியன் ஹாங் காங் வாசிகளுக்கு, பிரித்தானியா சொல்லிய வதிவிட உரிமை பற்றியதை, serious ஆக எடுத்து இந்த பதிவை செய்து உள்ளீர்கள்  என்பதை நம்ப முடியாமல் உள்ளது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

யாருக்கு?

கவியழகன்,  3 மில்லியன் ஹாங் காங் வாசிகளுக்கு, பிரித்தானியா சொல்லிய வதிவிட உரிமை பற்றியதை, serious ஆக எடுத்து இந்த பதிவை செய்து உள்ளீர்கள்  என்பதை நம்ப முடியாமல் உள்ளது.  

பொன் முட்டையிடும் வாத்து குரல்வளை நசுக்கப்பட்டு சேடம் இழுக்கிறது.

ஒரு அருமையான பொருளாதார மையம், சீனாவின் முட்டாள்தனத்தினால் இல்லாமல் போகப்போகின்றது.

கொங்கொங் கதை முடிந்தது என்பதன் அர்த்தம், இதுதான்.

மேலும் கவியழகன் சொன்னதை எங்கே சீரியஸ் ஆக எடுத்தேன். எனது கருத்தை அல்லவா சொல்லி உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கருத்துக்கு எதிர்வாதம் எழுத தெரியாமல் நையாண்டியான பாட்டை போட்டு விட்டு ஓடுவது ஆதர இணைப்புக்கள் இல்லாமல் எதிர்வாதம் புரிவது குழுவாய் சேர்ந்து தங்கட ஐடிக்கு தாங்களே பச்சை குத்துவது இன்னும் என்னவெல்லாம் வருமோ ..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

பொன் முட்டையிடும் வாத்து குரல்வளை நசுக்கப்பட்டு சேடம் இழுக்கிறது.

ஒரு அருமையான பொருளாதார மையம், சீனாவின் முட்டாள்தனத்தினால் இல்லாமல் போகப்போகின்றது.

கொங்கொங் கதை முடிந்தது என்பதன் அர்த்தம், இதுதான்.

மேலும் கவியழகன் சொன்னதை எங்கே சீரியஸ் ஆக எடுத்தேன். எனது கருத்தை அல்லவா சொல்லி உள்ளேன்.

Hong Kong விடயத்தில் சீனா மிகுந்த பொறுமையுடனும் நிதானத்துடனும் நடந்துகொள்வதாக எண்ணுகிறேன். அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் என்பது ஏறக்குறைய ஆரம்ப நிலைக்  கிளர்ச்சி என்ற அடிப்படையிலேயே நோக்கப்படவேண்டும். ஏனென்றால் Hong Kong ன் கிளர்ச்சி என்பது மிகவும் இளையோராலும் அதீத பணக்காறர்களாலும் நடாத்தப்படுவது. அவர்களைத்ட் தூண்டிவிடுவது மேற்கு நாடுகளாகும். Hong Kong ன் வரலாறு இளையோர்களுக்கு புரிவதில்லை. புரிந்தால் தன்மான உணர்வுள்ள எவனும் மேற்குலகுக்கு குறிப்பாக ஆங்கிலேயர்களுக்கு ஆதரவளிக்க மாட்டான். செல்வந்தர்களோ தங்கள் செல்வத்தை சீன அரசின் மேற்பார்வைக்குள் வருவதை விரும்பப்போவதில்லை. 

தவிர, 

கிளர்ச்சி வெற்றிபெறுமானால் அடுத்ததாக வட கொரியா, தாய்வான், சீனாவின் வட மேற்கு மானிலங்கள் போன்றனவற்றிற்கு உந்து சக்தியாக அமையும். 

இறுதியில் சீனப் பிராந்தியம் முழுமையும் அமைதியின்மைக்கு ஆட்படும் ஆபத்துள்ளது. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

Hong Kong விடயத்தில் சீனா மிகுந்த பொறுமையுடனும் நிதானத்துடனும் நடந்துகொள்வதாக எண்ணுகிறேன். அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் என்பது ஏறக்குறைய ஆரம்ப நிலைக்  கிளர்ச்சி என்ற அடிப்படையிலேயே நோக்கப்படவேண்டும். ஏனென்றால் Hong Kong ன் கிளர்ச்சி என்பது மிகவும் இளையோராலும் அதீத பணக்காறர்களாலும் நடாத்தப்படுவது. அவர்களைத்ட் தூண்டிவிடுவது மேற்கு நாடுகளாகும். Hong Kong ன் வரலாறு இளையோர்களுக்கு புரிவதில்லை. புரிந்தால் தன்மான உணர்வுள்ள எவனும் மேற்குலகுக்கு குறிப்பாக ஆங்கிலேயர்களுக்கு ஆதரவளிக்க மாட்டான். செல்வந்தர்களோ தங்கள் செல்வத்தை சீன அரசின் மேற்பார்வைக்குள் வருவதை விரும்பப்போவதில்லை. 

தவிர, 

கிளர்ச்சி வெற்றிபெறுமானால் அடுத்ததாக வட கொரியா, தாய்வான், சீனாவின் வட மேற்கு மானிலங்கள் போன்றனவற்றிற்கு உந்து சக்தியாக அமையும். 

இறுதியில் சீனப் பிராந்தியம் முழுமையும் அமைதியின்மைக்கு ஆட்படும் ஆபத்துள்ளது. 🙂

ஹொங்கொங்கின் போராட்டம் என்ன என்று கருதுகிறீர்கள்?

ஒரு முழு மேலை நாட்டு நாகரிகத்தில் இருந்த மக்களும், நாடும், முழுவதும் வேறான ஒரு கலாசாரத்தின் கீழ் கொண்டு வரப்படுவதை விரும்பவில்லை.

சீனா, 50 ஆண்டுகளுக்கு அந்த கலாச்சாரத்தினை தொடர ஒப்பந்தத்தினை செய்திருந்தாலும், அதனை மீற முயல்வதால் தான் சிக்கல் வருகின்றது.

முக்கியமாக அங்குள்ள மக்கள் கடந்த தேர்தலில் 90% மேலைத்தேய ஜனநாயக முறைக்கு சார்பாக வாக்களித்துள்ளார்கள்.

சீனாவில் ஜனநாயகம் இல்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

ஹொங்கொங்கின் போராட்டம் என்ன என்று கருதுகிறீர்கள்?

ஒரு முழு மேலை நாட்டு நாகரிகத்தில் இருந்த மக்களும், நாடும், முழுவதும் வேறான ஒரு கலாசாரத்தின் கீழ் கொண்டு வரப்படுவதை விரும்பவில்லை.

சீனா, 50 ஆண்டுகளுக்கு அந்த கலாச்சாரத்தினை தொடர ஒப்பந்தத்தினை செய்திருந்தாலும், அதனை மீற முயல்வதால் தான் சிக்கல் வருகின்றது.

முக்கியமாக அங்குள்ள மக்கள் கடந்த தேர்தலில் 90% மேலைத்தேய ஜனநாயக முறைக்கு சார்பாக வாக்களித்துள்ளார்கள்.

சீனாவில் ஜனநாயகம் இல்லையே.

சீனாவுக்கு சனனாயகம் தேவையானதா ? அதனை எப்படி சீனர் அல்லாதோர் தீர்மானிப்பது ? 

சனனாயகம் என்பதே மேற்கின் உற்பத்திதானே ! ஒவ்வொரு கலாச்சாரங்களும் தங்களுக்கென்று பிரத்தியேக அடையாளங்களைக் கொண்டுள்ளபோது பிற கலாச்சாரங்கள் தங்கள் உற்பத்தியை எப்படி பிறருக்கு Suggestion செய்ய முடியும். அவ்வாறு செய்தல் சரியான செயற்பாடாக அமையுமா ?

🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

சீனாவுக்கு சனனாயகம் தேவையானதா ? அதனை எப்படி சீனர் அல்லாதோர் தீர்மானிப்பது ? 

சனனாயகம் என்பதே மேற்கின் உற்பத்திதானே ! ஒவ்வொரு கலாச்சாரங்களும் தங்களுக்கென்று பிரத்தியேக அடையாளங்களைக் கொண்டுள்ளபோது பிற கலாச்சாரங்கள் தங்கள் உற்பத்தியை எப்படி பிறருக்கு Suggestion செய்ய முடியும். அவ்வாறு செய்தல் சரியான செயற்பாடாக அமையுமா ?

🤔

புரியவில்லையே....

ஹாங்காங் மக்களின் முடிவு ஜனநாயகத்தினால் தெரிந்தது.

சீனா வேறு நாடு. தனது விழுமியங்களை திணிக்க முயல்வதால், பிரச்சனை வருகிறது.

இன்னொரு விடயம்: இலங்கையில் தமிழருக்கு இருக்கும் ஒரே துரும்பு இந்த ஜனநாயகம் தான்.

அதுதான், பணத்தினை வீசி எறிந்து, அதனை தனது பக்கம் இழுக்க சிங்களம் முனைகிறது. தமிழ் மக்கள் தன் பக்கம் என்கிறார் மகிந்தா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

பொன் முட்டையிடும் வாத்து குரல்வளை நசுக்கப்பட்டு சேடம் இழுக்கிறது.

ஒரு அருமையான பொருளாதார மையம், சீனாவின் முட்டாள்தனத்தினால் இல்லாமல் போகப்போகின்றது.

கொங்கொங் கதை முடிந்தது என்பதன் அர்த்தம், இதுதான்.

ஹாங் காங் இற்கான சீனாவின் நிலைப்பாட்டையும், சீனாவுக்கான ஹாங் காங் இன் நிலைப்பாட்டையும் நீங்கள் இன்னமும் 1997 அறிந்த நிலையில் இருக்கிறீர்கள்.

நீங்கள் சொன்னது, 1997 இல் மிகச் சரியான, பொருத்தமான நிலைப்பாடு. 2020 இல் அல்ல. 

மற்றது, Capital markets அதை எவ்வாறு நோக்குகின்றது என்பதை பொறுத்தது நீங்கள் சொல்லிய பொன் முட்டை இடும் வாத்து என்பதற்கு  . பெரிதான மாற்றம் இல்லை. 

மற்றது, Capital markets அதை எவ்வாறு நோக்குகின்றது என்பதை பொறுத்தது நீங்கள் சொல்லிய பொன் முட்டை இடும் வாத்து என்பதற்கு  . பெரிதான மாற்றம் இல்லை. 

ஹாங் காங் சீனாவுக்கு, நவீன சர்வதேச நிதி சேவைகள், கொள்கலன் கப்பல் சேவைகள், துறைமுக இயக்கம், சேவைகள்  எவ்வாறு தொழிற்படுகிறது மற்றும் தாபிப்பது, இயக்கப்படுவது  போன்றவற்றை கற்க்கும், பரிசோதிக்கும் தளமாகும்.      

உ.ம். சீனாவின் ஷாங்காய் ஸ்டாக் exchange, ஹாங் காங்  இல் இருந்து காற்றுக்கு கொண்ட அனுபவத்தில் தொடங்கியது ,  ஹாங் காங் ஐ விட மிகவும் பெரியது,  

ஆனல் மேற்கு decoupling என்று நாண்டு பிடித்தால், எந்த நிறுவனங்களோ ஒரு பக்கம் மட்டுமே இருக்க முடியும். அதில் ஹாங் காங் உம் உள்ளடக்கம்.

இதை தவிர்ப்பதற்கு, சீன கடுமையாக முயல்வது உண்மை. ஆனால் decoupling என்பதை சீனா ஆரம்பிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

மேலும் கவியழகன் சொன்னதை எங்கே சீரியஸ் ஆக எடுத்தேன்.

நான் சொன்னது கவியழகனுக்கு. உங்கள் கருத்தின் கீழ் வந்து விட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

ஒரு கருத்துக்கு எதிர்வாதம் எழுத தெரியாமல் நையாண்டியான பாட்டை போட்டு விட்டு ஓடுவது ஆதர இணைப்புக்கள் இல்லாமல் எதிர்வாதம் புரிவது குழுவாய் சேர்ந்து தங்கட ஐடிக்கு தாங்களே பச்சை குத்துவது இன்னும் என்னவெல்லாம் வருமோ ..................

இது எவரின் கருத்தை இலக்ககாக கொண்டு பதிந்தீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kadancha said:

இது எவரின் கருத்தை இலக்ககாக கொண்டு பதிந்தீர்கள்?

உங்களுக்கு நாங்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு விடை  அளிப்பதில்லை அதே போலத்தான் இதுவும் படித்து தெரிந்துகொள்ளுங்கள் 😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இப்போது வெளிநாட்டிலே கொரோனா அழிவு அதை கொடர்ந்து ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரப்பு போர் இவற்றினால் ஏற்பட்ட பாதிப்பினால் ரெயில் நிலையத்தில் நிற்கும் போது பெண்களும் ஒரு டொலர் தரமுடியுமா என்று கையை பிடித்து கேட்கிற மாதிரி கேட்கின்றனர்.
    • இது க‌ருத்து க‌ணிப்பு கிடையாது க‌ருத்து தினிப்பு 6.60 கோடி வாக்காள‌ர் இருக்கும் த‌மிழ் நாட்டில் சும்மா ஒரு சில‌ தொகுதியில் போய் ம‌க்க‌ளை ச‌ந்திச்சு விட்டு இவ‌ர்க‌ள் க‌ண்ட‌ மேனிக்கு த‌ந்தி தொலைக் காட்சி அடிச்சு விடும்.......................இந்த‌ க‌ருத்து தினிப்பு யூன் 4ம் திக‌தி தெரியும்  எவ‌ள‌வு பொய்யான‌து என்று ம‌க்க‌ளை குழ‌ப்பி த‌ங்க‌ளுக்கு பிடிச்ச‌ க‌ட்சிக‌ளுக்கு ஆதார‌வாய் போடுவ‌து தான் இவ‌ர்க‌ளின் வேலை வேண்டின‌ காசுக்கு ந‌ல்லா கூவ‌த்தானே வேணும் அதை இவ‌ர்க‌ள் ந‌ல்லா செய்யின‌ம்................... இந்த‌ க‌ருத்து க‌ணிப்பு எல்லா தேர்த‌லும் பொய்த்து போன‌து இதை தெரியாம‌ நீங்க‌ள் ச‌ந்தோஷ‌ ப‌டுவ‌தை பார்க்க‌ சிரிப்பு வ‌ருது😁 இவ‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ந‌ட‌ந்த‌ தேர்த‌ல்க‌ளில்  வெளியிட்ட‌ க‌ருத்து க‌ணிப்புக‌ளில் ஏதாவ‌து ஒன்று ச‌ரி வ‌ந்த‌தை உங்க‌ளால் காட்ட‌ முடியுமா........................ இள‌ம்த‌லைமுறை பிள்ளைக‌ள் க‌ழுவி க‌ழுவி ஊத்துதுக‌ள் இந்த‌ க‌ருத்து க‌ணிப்பை பார்த்து😂😁🤣....................................
    • இலங்கைக்கு பயணிக்கும் ரிக்கற் விலை அனேகமாக இருமடங்காகிவிட்டது ஆனாலும் மேற்குலக நாட்டு துரைமார்கள் இந்த வருடம் ஓகஸ்ட்டில் சுற்றுலா பயனம் செய்து  இலங்கையை  மேலும் வெற்றியடைய திட்டமிட்டிருக்கின்றார்கள்.
    • ஓம் அண்ணா நானும் இதை முதலில் நம்பவில்லை. உண்மை தானாம். வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஈரானுக்கு அளித்துவருகின்ற மிகபெரும் ஆதரவை கவனத்தில் எடுத்து அவர்களை சந்தோசபடுத்துவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை மேற்குலகும் இஸ்ரேலும் தந்துகொண்டிருக்கின்ற   நேரத்திலும் இலங்கை சென்று அணைக்கட்டை திறந்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பார்.
    • சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.