Jump to content

ஈழ சமையல் முறைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்து முறையில் நண்டுக்கறி

நண்டுக்கறி சமைப்பதற்கு தேவையான பொருட்கள்:

நண்டு   1kg
பெரிய வெங்காயம் 1
தக்காளி   1(பேஸ்ட்)
வெள்ளைப்பூடு 1
இஞ்சி 25g
கடுகு 1தே.க
சின்னசீரகம்  1தே.க
வெந்தயம்   1தே.க
கறிவேப்பிலை தேவையான அளவு 
உப்பு தேவையான அளவு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🦀 நண்டுக் கறியை.... சோறு, புட்டு போன்றவற்றுடன் சாப்பிட்டால்.... 2, 3 தரம் திரும்ப போட்டு சாப்பிடலாம்.  👅

டிஸ்கி:  அமாவாசைக்கு வாங்கிற நண்டில் தான்... நிறைய சதை இருக்கும். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூசனிக்காய் நெத்தலி பால்கறி

 

16 hours ago, தமிழ் சிறி said:

 

டிஸ்கி:  அமாவாசைக்கு வாங்கிற நண்டில் தான்... நிறைய சதை இருக்கும். 😁

அப்படிதான் சொல்கின்றவர்கள், மற்ற நேரங்களில் சீத்தை நண்டுதான் வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்து சுவையான கணவாய் குழம்பு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரவள்ளிக் கிழங்கு களி

மரவள்ளி கிழங்கு 1கிலோ
சீனி 250கிறாம்
பசும் பால் 1கப்
தேவையான அளவு உப்பு
முந்திரி பருப்பு தேவையான அளவு
நெய் 1தே. க

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறால் வடை

இறால் 200கிராம்
கடலை 1கப்
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 50கிராம்
கடுகு 1/2தே க
பெருஞ்சீரகம்1/2தே.க
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
பெருங்காயம் தேவையான அளவு
மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
எண்ணை தேவையான

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெவில் சிக்கன் செய்வதற்கு தேவையான பொருட்கள்:


கோழி - 600g
மஞ்சள் தூள் - 1/2 தே. கரண்டி 
மிளகு தூள் - 1/2 தே.கரண்டி
தேசிக்காய் புளி - 1 மே.கரண்டி
உள்ளி - 4 பல்லு
இஞ்சி - 1 சிறிய துண்டு
சில்லி பேஸ்ற் - 3 மே.கரண்டி
சோயா சோஸ் - 2 மே.கரண்டி
சுவீற் சில்லி சோஸ் - 2 மே.கரண்டி
தக்காளி சோஸ் - 1/4 கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
கறி மிளகாய் - 2
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் -தேவையான அளவு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம். 

இது “யாழ்பாண முறை” என்று யார் முடிவு செய்வது?

நான் எல்லா மாவட்டங்களிலும் நல்லா சாப்பிட்ட ஆள்😂

எனக்கு தெரிய எல்லா தமிழ் ஊர்களிலும் இப்படிதான் ஆக்கீனம்?

கூல் யாழ்பாணத்துகுரிய உணவு - வேறு யாரும் சமைப்பதில்லை. 

ஆனால் நண்டு, கணவாய் கறி சமைக்கும் முறை எல்லா இடமும் ஒன்றுதானே?

வாழைபழ ஊசி எல்லாம் இல்லை - நேரடியாகவே கேட்கிறேன். 

இதுவும் இச்சையின்றிய யாழ் மையவாததின் ஓர் அங்கமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

எனக்கொரு சந்தேகம். 

இது “யாழ்பாண முறை” என்று யார் முடிவு செய்வது?

நான் எல்லா மாவட்டங்களிலும் நல்லா சாப்பிட்ட ஆள்😂

எனக்கு தெரிய எல்லா தமிழ் ஊர்களிலும் இப்படிதான் ஆக்கீனம்?

கூல் யாழ்பாணத்துகுரிய உணவு - வேறு யாரும் சமைப்பதில்லை. 

ஆனால் நண்டு, கணவாய் கறி சமைக்கும் முறை எல்லா இடமும் ஒன்றுதானே?

வாழைபழ ஊசி எல்லாம் இல்லை - நேரடியாகவே கேட்கிறேன். 

இதுவும் இச்சையின்றிய யாழ் மையவாததின் ஓர் அங்கமோ?

நன்றாக நிரூபிக்கின்றீர்கள் நீங்கள் எப்படிப்பட்டவரென... அது சமையல் செய்தவர்களை கேட்கனும்.

மட்டகளப்பு செய்முறையில் செய்து போடுங்கள் அதையும் பகிரலாம் அல்லது பகிருங்கள். 

இதில் எந்த மைய வாத த்தை என்னால் உணர முடியவில்லை, ஒவ்வொருவரின் கை பக்குவங்களும் வித்தியாசமானவைந அது உங்களுக்கு சமைக்க தெரிந்தால் விளங்கும்

யாழ் இணையம் - இதுவும் பிரதேசவதாம் தானே, ஏன் தனி திரி தொடங்கி இதையும் விமர்சியுங்களேன் திடமிருந்தால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

எனக்கொரு சந்தேகம். 

இது “யாழ்பாண முறை” என்று யார் முடிவு செய்வது?

நான் எல்லா மாவட்டங்களிலும் நல்லா சாப்பிட்ட ஆள்😂

எனக்கு தெரிய எல்லா தமிழ் ஊர்களிலும் இப்படிதான் ஆக்கீனம்?

கூல் யாழ்பாணத்துகுரிய உணவு - வேறு யாரும் சமைப்பதில்லை. 

ஆனால் நண்டு, கணவாய் கறி சமைக்கும் முறை எல்லா இடமும் ஒன்றுதானே?

வாழைபழ ஊசி எல்லாம் இல்லை - நேரடியாகவே கேட்கிறேன். 

இதுவும் இச்சையின்றிய யாழ் மையவாததின் ஓர் அங்கமோ?

இப்படி நீங்கள் குதர்க்கமாக இடக்கு மடக்கா கேள்வி கேட்க, உங்களில் நன் மதிப்பு வைத்திருக்கும் பலருக்கு கவலையாக இருக்கப்போகின்றது, உங்களின் திறமையான வாதங்களை இதில் வீணக்க வேண்டாமே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, உடையார் said:

நன்றாக நிரூபிக்கின்றீர்கள் நீங்கள் எப்படிப்பட்டவரென... அது சமையல் செய்தவர்களை கேட்கனும்.

மட்டகளப்பு செய்முறையில் செய்து போடுங்கள் அதையும் பகிரலாம் அல்லது பகிருங்கள். 

இதில் எந்த மைய வாத த்தை என்னால் உணர முடியவில்லை, ஒவ்வொருவரின் கை பக்குவங்களும் வித்தியாசமானவைந அது உங்களுக்கு சமைக்க தெரிந்தால் விளங்கும்

யாழ் இணையம் - இதுவும் பிரதேசவதாம் தானே, ஏன் தனி திரி தொடங்கி இதையும் விமர்சியுங்களேன் திடமிருந்தால்

உடையாருக்கு கோபம் வராது என்று ஒரு திரியில் பார்த்தேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, valavan said:

உடையாருக்கு கோபம் வராது என்று ஒரு திரியில் பார்த்தேன்..

அது சும்மா கட்டுக்கதை😆;

 அது கோபமில்லை ஆதங்கம்,

எப்படிப்பட்ட கோஷன் இந்த சமையலுக்குள் வந்து அரசியல் செய்கின்றாரே என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, உடையார் said:

அது சும்மா கட்டுக்கதை😆;

 அது கோபமில்லை ஆதங்கம்,

எப்படிப்பட்ட கோஷன் இந்த சமையலுக்குள் வந்து அரசியல் செய்கின்றாரே என்று

ஆம், சரியான விளக்கம்தான்

கோஷானும் நீங்களும் மோதிக்கொண்டாலும்,

இருவருமே..

அவர் மனசை தொடும் கருத்துக்களும்,

நீங்கள் மனசை தொடும் காரியங்களும் ..சமூகத்துக்கு பண்ணியிருக்கிறீர்கள் ,

என்பது எல்லோருக்குமே தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைசூர் பாகு , பருத்திதுறை தட்டுவடை ,திருநெல்வேலி அல்வா எல்லாம் பிரேதேசவாதம் கொண்டாடுது  கட்டாயம் இந்த பெயர்களை மாற்றவேணும் உடையார் .

காலம்காத்தாலே .................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

நன்றாக நிரூபிக்கின்றீர்கள் நீங்கள் எப்படிப்பட்டவரென... அது சமையல் செய்தவர்களை கேட்கனும்.

மட்டகளப்பு செய்முறையில் செய்து போடுங்கள் அதையும் பகிரலாம் அல்லது பகிருங்கள். 

இதில் எந்த மைய வாத த்தை என்னால் உணர முடியவில்லை, ஒவ்வொருவரின் கை பக்குவங்களும் வித்தியாசமானவைந அது உங்களுக்கு சமைக்க தெரிந்தால் விளங்கும்

யாழ் இணையம் - இதுவும் பிரதேசவதாம் தானே, ஏன் தனி திரி தொடங்கி இதையும் விமர்சியுங்களேன் திடமிருந்தால்

உடையார்,

நோ டென்சன் ஜி. நான் உங்களை சொல்லவில்லை. அந்த வீடியோ போட்டவர்களையும் சொல்லவில்லை.

1990 க்கு முன் எல்லாம் இந்த Jaffna Style அலட்டல் இல்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கு ஒவ்வொரு கைபக்குவம் என்பதுதான் நான் அறிந்தது.

ஊரில் எனது வீட்டில் செய்யும் கறியே பக்கத்து வீட்டில் செய்வது போல் இல்லை.

இப்படி இருக்க - இப்போ எங்கே போனாலும் குறிப்பாக ரெஸ்தூரன்ட், தமிழ் நிறுவனங்களில் எல்லாம் இப்படி எழுதுகிறார்கள். 

நான் மட்டகளப்பு சமையல் பற்றி  எங்கும் எழுதவில்லை நீங்கள்தான் எழுதினீர்கள். ஆனால் கிளிநொச்சியில் கூட இந்த முறையில்தான் சமைகிறார்கள் 🤣.

இலங்கை தமிழ் அடையாளம் என்றால் - அது யாழ்பாணம்தான் என்ற சிந்தனையின் வெளிபாடாகவே இதை நான் காண்கிறேன்.

ஒரு முறை ஒரு மெனு கார்ட்டில் Jaffna’s Style Dosa என்பதை பார்த்துவிட்டு என் நண்பர் ஒருவர் சொன்னார் “ஓண்டாப்பா நாங்க எல்லாம் தோசையை சதுரமாத்தான் சுடுறம்”🤣.

யாழ் - தளம் - தமிழரின் பாரம்பரிய இசைகருவியாம யாழை குறித்தே பெயரிடப்பட்டது என நினைக்கிறேன்.

3 hours ago, பெருமாள் said:

மைசூர் பாகு , பருத்திதுறை தட்டுவடை ,திருநெல்வேலி அல்வா எல்லாம் பிரேதேசவாதம் கொண்டாடுது  கட்டாயம் இந்த பெயர்களை மாற்றவேணும் உடையார் .

காலம்காத்தாலே .................

ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிரபலமான பதார்தங்களை அந்த ஊரின் பெயரால் அழைப்பது வேறு, எல்லாருக்கும் பொதுவான சமையல் முறையை ஒரு மாவட்டத்தின் பெயரால் அழைப்பது வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

உடையார்,

நோ டென்சன் ஜி. நான் உங்களை சொல்லவில்லை. அந்த வீடியோ போட்டவர்களையும் சொல்லவில்லை.

1990 க்கு முன் எல்லாம் இந்த Jaffna Style அலட்டல் இல்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கு ஒவ்வொரு கைபக்குவம் என்பதுதான் நான் அறிந்தது.

ஊரில் எனது வீட்டில் செய்யும் கறியே பக்கத்து வீட்டில் செய்வது போல் இல்லை.

இப்படி இருக்க - இப்போ எங்கே போனாலும் குறிப்பாக ரெஸ்தூரன்ட், தமிழ் நிறுவனங்களில் எல்லாம் இப்படி எழுதுகிறார்கள். 

நான் மட்டகளப்பு சமையல் பற்றி  எங்கும் எழுதவில்லை நீங்கள்தான் எழுதினீர்கள். ஆனால் கிளிநொச்சியில் கூட இந்த முறையில்தான் சமைகிறார்கள் 🤣.

இலங்கை தமிழ் அடையாளம் என்றால் - அது யாழ்பாணம்தான் என்ற சிந்தனையின் வெளிபாடாகவே இதை நான் காண்கிறேன்.

ஒரு முறை ஒரு மெனு கார்ட்டில் Jaffna’s Style Dosa என்பதை பார்த்துவிட்டு என் நண்பர் ஒருவர் சொன்னார் “ஓண்டாப்பா நாங்க எல்லாம் தோசையை சதுரமாத்தான் சுடுறம்”🤣.

யாழ் - தளம் - தமிழரின் பாரம்பரிய இசைகருவியாம யாழை குறித்தே பெயரிடப்பட்டது என நினைக்கிறேன்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிரபலமான பதார்தங்களை அந்த ஊரின் பெயரால் அழைப்பது வேறு, எல்லாருக்கும் பொதுவான சமையல் முறையை ஒரு மாவட்டத்தின் பெயரால் அழைப்பது வேறு.

சமையலுக்குள் நின்று பூரி கட்டைகளால் ஏறிபட வேண்டாம், நானும் கவனித்து இருக்கின்றேன், இதை திருத்தனும், முதலில் என்னில் இருந்து தொடங்கட்டும், தலைப்பை ஈழ சமையல் குறிப்பு என மாற்றிடனும், இது ஒரு கண்ணுறத்தல் தான், நன்றி சுட்டி காட்டியதிற்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, உடையார் said:

சமையலுக்குள் நின்று பூரி கட்டைகளால் ஏறிபட வேண்டாம், நானும் கவனித்து இருக்கின்றேன், இதை திருத்தனும், முதலில் என்னில் இருந்து தொடங்கட்டும், தலைப்பை ஈழ சமையல் குறிப்பு என மாற்றிடனும், இது ஒரு கண்ணுறத்தல் தான், நன்றி சுட்டி காட்டியதிற்கு. 

நன்றி ஜி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, உடையார் said:

சமையலுக்குள் நின்று பூரி கட்டைகளால் ஏறிபட வேண்டாம், நானும் கவனித்து இருக்கின்றேன், இதை திருத்தனும், முதலில் என்னில் இருந்து தொடங்கட்டும், தலைப்பை ஈழ சமையல் குறிப்பு என மாற்றிடனும், இது ஒரு கண்ணுறத்தல் தான், நன்றி சுட்டி காட்டியதிற்கு. 

உடையார் யாழ் முறை என்றால் முதலில் அம்மிக்கல் இதில் தேங்காய் இரண்டு விழுது விட்டு இன்சி கனத்த உள்ளி கூடவே மிளகாய் தூள் எல்லாம் சேர்த்து அம்மிக்கல்லில் தட்டு தட்டி நசித்து இழுக்கனும்  அப்படியே பேஸ்டா வருமட்டும்    உறைப்பு தூக்கலா இருக்கணும் உருட்டி பந்து  போல் எடுக்கணும் அதுதான் பாரம்பரிய யாழ் நண்டு பேஸ்ட் தண்ணியியும்  கொஞ்சம் சேர்க்க கொதிக்கலவையில் பச்சை வாசம் போகும் வண்ணம் ஒரு அவியல் பிறகு படத்தில் சொன்னது போல் நண்டுக்கறி எப்பவும் உறைப்பாய்  முக்காலும் வாயாலும் ஓடணும் மொட்டைக்கறுப்பன் சோறில் சுடு  கிரேவி இறங்கும்போது பாதி உறைப்பு அங்கு போயிடும்  படத்தில் கேரளக்காரனின் நண்டுக்கறியை காட்டுறாங்க படத்தில் உள்ள ஆள் அம்மிக்கல்லை தூக்கினால்  எழும்பவே மாட்டார் போல் உள்ளது 😁

இதுகளை பார்த்துவிட்டு ஊர் உலகம் தெரியாத கூட்டத்து புலம்பல் வேறை நாங்க கேட்க்க வேண்டி கிடக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்து சுவைமிக்க கோழி சாதம் | கோழிப்புக்கை | கோழிப் பொங்கல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் பாரம்பரியத்தின் பெருமை சொல்லும் சமையல் முறை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/8/2020 at 11:28, தமிழ் சிறி said:

டிஸ்கி:  அமாவாசைக்கு வாங்கிற நண்டில் தான்... நிறைய சதை இருக்கும். 😁

frozen நண்டு பெட்டியை தூக்கி, இது அமாவாசையில் பிடித்ததா, இல்லையா என்று கேட்ப்போம் என்று நினைத்தேன். சிரிப்பு வந்தது.

அது சரி ஏன் அமாவாசையில் தசை கூடுதல்?

விளக்கம் இதுதான்... வெளிச்சம் உள்ள நிலையில் வெளிய வந்தால், மாட்டும்...

அமாவாசை நெருங்கும் இரவுகளில் கண்ணில் படாமல்.... பிடிபடாமல்.... வளரும்... பெரிதாகும்... ஆகவே சதை கூட இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2020 at 14:52, Nathamuni said:

frozen நண்டு பெட்டியை தூக்கி, இது அமாவாசையில் பிடித்ததா, இல்லையா என்று கேட்ப்போம் என்று நினைத்தேன். சிரிப்பு வந்தது.

அது சரி ஏன் அமாவாசையில் தசை கூடுதல்?

விளக்கம் இதுதான்... வெளிச்சம் உள்ள நிலையில் வெளிய வந்தால், மாட்டும்...

அமாவாசை நெருங்கும் இரவுகளில் கண்ணில் படாமல்.... பிடிபடாமல்.... வளரும்... பெரிதாகும்... ஆகவே சதை கூட இருக்கும்.

நில வெளிச்சத்தில் இனப்பெருக்கத்தில் ஆண் நண்டு சக்தி இழந்துவிடும், ஆண் நண்டுகள் தான் சீத்தை நிலா காலங்களில்; இப்படியும் சொல்லலாம்🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
    • சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.