Jump to content

நல்லூர் கோயில், மாபாண முதலியார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

118166809_946141452524987_8460691540347611816_n.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=IhPZrK37caIAX96E4lK&_nc_ht=scontent-frx5-1.xx&tp=7&oh=9b33972232d79c892894c3a4933ed201&oe=5F63893E 

 118115585_946141479191651_1189642097902969675_n.jpg?_nc_cat=104&_nc_sid=8bfeb9&_nc_ohc=4XtD43O1aX0AX_xLBvO&_nc_ht=scontent-frt3-1.xx&tp=7&oh=626a5bc6238a8609dc4c9413f7ac8d1a&oe=5F61F645  117912223_946141509191648_650557917280630403_n.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=qFl2Z5wCUVoAX-BRzjH&_nc_ht=scontent-frx5-1.xx&tp=7&oh=021702e447dc944e2f5e6798fe6c0ad8&oe=5F61A5FD

 

நல்லூர் கோயில், மாபாண முதலியார்.

 

மாபாண முதலியார்...!!
இவர்தான் நல்லூர் கோயில் மாபாணமுதலியார் ,உலகின் சிறந்த நிர்வாகம் கொண்டசைவக்கோயில்,இந்திய பிரதமர் மோடிவந்த போதும் மேலாடையுடன் கோயிலுக்குள் அனுமதிக்க வில்லை,
 
பாரத பிரதமர் மேலாடை கழற்றி ஆலயத்துள் செல்வது இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அவ்வளவு உவப்பாகப்படாமையினால் கொஞ்சம் அதிகாரத் தொனியில் கேட்டுள்ளார்கள்.
 
அதற்கு மாப்பாணர் முதலியார் அவர்கள், நீங்களே அச்சகர்களைக் கூட்டிவந்து நீங்களே பூசைசெய்து, நீங்களே என்னவும் செய்யுங்கள்.ஆனால், முருகன் அடியார்களாகிய நாம் எதுவும் செய்யோம்.எமது அந்தணரும் எதுவும் செய்யார்.முருகன் விக்கிரகத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பதா இல்லையா என்பதை அவர் பார்த்துக் கொள்வார் என்று உறுதிபடக்கூறிவிட்டார்.
 
இறுக்கமான நிர்வாக அமைப்பு கொண்ட கோயில் நல்லூர் முருகன் கோயில் இன்றும் அருச்சனை ஒரு ரூபாவில் செய்ய முடியும் .
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.