Jump to content

S.P.B. பாடல்கள் மட்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அது யார் அழுகையோ , 
இசை த‌ட்டின் பெய‌ர் ( கார்த்திகை27 )

ஸ்பி ஜ‌யா பாடிய‌ தாய‌க‌ பாட‌ல் , இந்தப்‌ பாட‌ல் 2000ம் ஆண்டு வெளி வ‌ந்த‌து 🙏

 

 

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலக்கணம் மாறுதோ......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

S P பாலசுப்ரமணியம் |அவர்களால் பாடப்பட்ட |தமிழீழம் பாடல்..

S P பாலசுப்ரமணியம் அவர்கள் விவைவாக பூரண குணமடைந்து வரவேண்டும் என்று வேண்டுகின்றோம்.❤️🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ பாடல்கள் தேடிப் பார்த்துட்டு விட்டு ட்டேன்...பையா மற்றும் தமிழரசு மிகவும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

விழிகள் மீனோ மொழிகள் தேனோ.. நிலவின் மகளே நீ தானோ.. விழிகள் மீனோ மொழிகள் தேனோ.. நிலவின் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணனும் தங்கையும் சேர்ந்து பாடிய பாடல். பாலா மற்றும் சைலஜா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் பள்ளிக்காலத்தில் அடிக்கடி கேட்கும் பாடல்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழரசு said:

S P பாலசுப்ரமணியம் |அவர்களால் பாடப்பட்ட |தமிழீழம் பாடல்..

S P பாலசுப்ரமணியம் அவர்கள் விவைவாக பூரண குணமடைந்து வரவேண்டும் என்று வேண்டுகின்றோம்.❤️🙏

த‌மிழ‌ர‌சு அண்ண‌ , நீங்க‌ள் இணைத்த‌ காணொளி வேலை செய்யுது இல்லை ச‌ரி பார்க்க‌வும் ந‌ன்றி , 

அதில் காட்டுது நான் வ‌சிக்கும் நாட்டில் இருந்து இந்த‌ காணொளிய‌ பார்க்க‌ முடியாது என்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரத்தாமரைப்பூவே உன் இதழ்களில் எத்தனை சாரங்கள்...

புத்தன் நானே..பித்தன் ஆனேன்...உறங்கவில்லை சில வாரங்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

த‌மிழ‌ர‌சு அண்ண‌ , நீங்க‌ள் இணைத்த‌ காணொளி வேலை செய்யுது இல்லை ச‌ரி பார்க்க‌வும் ந‌ன்றி , 

அதில் காட்டுது நான் வ‌சிக்கும் நாட்டில் இருந்து இந்த‌ காணொளிய‌ பார்க்க‌ முடியாது என்று 

நன்றி பையா26
நானும் பார்த்தேன் நீங்கள் வசிக்கும் நாட்டில் ஏதோ காரணத்திற்க்காக பார்வை இடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது VPN மாற்றி பார்க்க முடியும் என சில கூறுகிறார்கள் முடிந்தால் செய்துபாருங்கள்.

 சிரமத்திற்கு மன்னித்து கொள்ளுங்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டு வைத்த முகமோ

On 21/8/2020 at 16:53, ஈழப்பிரியன் said:

சங்கீத ஜாதி முல்லை காணவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சங்கீத ஜாதி முல்லை காணவில்லை.

மேடையில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசிதான் கை ராசிதான்
ப‌ட‌ம் ( என் ஆசை ம‌ச்சான் )

தேனிசை தென்ற‌ல் தேவா ஜ‌யாவின் இசையில் வெளிவ‌ந்த‌ பாட‌ல் , ப‌ல‌ முறை கேட்டும் ம‌ன‌தில் இருந்து நீங்காத‌ பாட‌ல் ❤😍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
அது யார் அழுகையோ... S P பாலசுப்ரமணியம் அவர்கள் விவைவாக பூரண குணமடைந்து வரவேண்டும் என்று வேண்டுகின்றோம்.❤️🙏
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
    • தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பா. மன்றின் நடுவில் 8 பேரின் விடுதலை வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
    • ஆமாம் .....40 ஆயிரமாகத் தான் இருக்கும்   ஆனால் இது மிகவும் குறைவு   கொஞ்சம் கூட கேட்டிருக்கணும் 🤣🤣🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.