Jump to content

பாதாம் அல்வா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செல்வி ஜமுனா??? :angry: :angry: :angry:

அது சரி உங்களுக்கேன் கோவம் பொத்திக்கொண்டு வருது?எனக்கொண்டும் விளங்கேல்லை??? :lol:

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த அல்வா எனக்கு நல்லா பிடிக்குமே, கொஞ்சம் அனுப்பி வைக்கமுடியுமா?

அதுசரி இது நல்லா உறைக்குமா?

வல்வை மைந்தரே சர்க்கரைக்கு பதிலாக மிளகாய்த்தூள் போட்டால் நல்லாவே உறைக்கும்

Link to comment
Share on other sites

செய்முறைக்கு நன்றி ஜம்மு :P

அதுக்கேன் சும்மா சும்மா கோவிக்குறீங்க :lol::lol:

நன்றி எல்லாரும் சொன்னா யார் பேபிக்கு செய்து தாரது :P

அனி சும்மாவை நல்லா கேள்வி கேளுங்கோ பாவம் இந்த பேபியோட தணகுறார் :)

இந்த அல்வா எனக்கு நல்லா பிடிக்குமே, கொஞ்சம் அனுப்பி வைக்கமுடியுமா?

அதுசரி இது நல்லா உறைக்குமா?

எனக்கு விருப்பம் உங்களுக்கு யாரும் அனுப்பினா எனக்கும் அனுப்பி வையுங்கோ

:P

அது சரி உங்களுக்கேன் கோவம் பொத்திக்கொண்டு வருது?எனக்கொண்டும் விளங்கேல்லை??? :unsure:

தாத்தா வயசு கோளாறு அவருக்கு

:P

வல்வை மைந்தரே சர்க்கரைக்கு பதிலாக மிளகாய்த்தூள் போட்டால் நல்லாவே உறைக்கும்

தங்கா எப்படி இப்படி எல்லாம் எனக்கு எப்ப அனுப்புவீங்க

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கா எப்படி இப்படி எல்லாம் எனக்கு எப்ப அனுப்புவீங்க

:P

என்ன மிளகாத்தூளோ :P

Link to comment
Share on other sites

என்ன மிளகாத்தூளோ :P

அது எனக்கு என்னத்துக்கு

:angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது எனக்கு என்னத்துக்கு

:angry:

போட்டு அல்வா செய்ய தான் வேற எதுக்கு :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: யம்மு நீங்க செய்து பார்த்தியளா?

உது செய்ய கை எல்லாம் நோகும்... முந்தி ஒருக்கா செய்து பார்த்து இருக்கோம்... :lol:

Link to comment
Share on other sites

:lol: யம்மு நீங்க செய்து பார்த்தியளா?

உது செய்ய கை எல்லாம் நோகும்... முந்தி ஒருக்கா செய்து பார்த்து இருக்கோம்... :D

அக்கா எனக்கு அனுப்பாம நீங்களே சாப்பிட்டுவிட்டீங்களா,சரி திருப்பி செய்து அனுப்புங்கோ நான் எந்த காலத்தில சமைத்து இருக்கிறென்

:P

மிளகாய்த்தூள் அல்வா ?

:P

Link to comment
Share on other sites

:lol: யம்மு நீங்க செய்து பார்த்தியளா?

உது செய்ய கை எல்லாம் நோகும்... முந்தி ஒருக்கா செய்து பார்த்து இருக்கோம்... :D

இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்து தான்

நான் அம்மாக்கிட செய்து தாங்கோ என்று சொல்லுறது!!!!! :lol::D:D

Link to comment
Share on other sites

இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்து தான்

நான் அம்மாக்கிட செய்து தாங்கோ என்று சொல்லுறது!!!!! :lol::D:lol:

கெட்டிகாரி அப்படியே எனக்கும் செய்து தாங்கோ

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை என்ற பெயரை வைத்துக்கொண்டு அல்வா தெரியாதா? அல்லது எல்லோருக்கும் அல்வா கொடுக்கின்றீர்களா?

எனக்கு மட்டும் தான் நீங்கள் அல்வா தரவேனும் புரியுதா?

Link to comment
Share on other sites

வல்வை என்ற பெயரை வைத்துக்கொண்டு அல்வா தெரியாதா? அல்லது எல்லோருக்கும் அல்வா கொடுக்கின்றீர்களா?

எனக்கு மட்டும் தான் நீங்கள் அல்வா தரவேனும் புரியுதா?

அதில எனக்கு கொஞ்சம் தாங்கோ

:P

மல்லிகைப்பூ எங்கேயாவது கிடைக்குமா ? :D

ஏன் அண்ணா மல்லிகை பூ

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னிசை சொன்னது சரி தான்...செய்முறைக்கு நன்றி

ஓ ஓ ஓ தூயா சொல்லுறது சரி தான்

:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு உண்மையாகவே மல்லிகைப் பூ வேணுமென்டால் லா சப்பலில் பூ க்கடையில் கேட்டு வாங்கலாம். விஷேச நிகழ்ச்சிகளுக்கு அங்கே ஓடர் பண்ணி வாங்கிறவர்கள் என நினைக்கிறேன்.

(அல்லது ஜமுனா, தூயா ஆகியோர் செய்யும் இட்டலிகளும் மல்லிகைப் பூ மாதிரியென்று சொல்லுறவை எதற்கும் கேட்டுப் பார்த்து தாறதை வாங்கிக் கொள்ளவும். எனக்கு ஒரு அலுவல் கிடக்கு போட்டு வாறன்.)

:lol::lol:

Link to comment
Share on other sites

ஏன் அண்ணா மல்லிகை பூ

:lol:

மல்லிகைப்பூவுக்கும் அல்வாவுக்கும் நெருங்கின தொடர்பு இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகைப்பூவுக்கும் அல்வாவுக்கும் நெருங்கின தொடர்பு இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். :lol:

என்னது கதை வேறை மாதிரிப்போகுது???? :lol:

Link to comment
Share on other sites

(அல்லது ஜமுனா, தூயா ஆகியோர் செய்யும் இட்டலிகளும் மல்லிகைப் பூ மாதிரியென்று சொல்லுறவை எதற்கும் கேட்டுப் பார்த்து தாறதை வாங்கிக் கொள்ளவும். எனக்கு ஒரு அலுவல் கிடக்கு போட்டு வாறன்.)

:D:lol:

எந்த இட்டலி மல்லிகை பூ இல்லை ரோஜா பூ மாதிரி தூய்ஸ்சின் இட்டலி உடாங்சம்பல் மாதிரி

:P

மல்லிகைப்பூவுக்கும் அல்வாவுக்கும் நெருங்கின தொடர்பு இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். :D

ஓ அப்படியும் இருகோ

:lol:

என்னது கதை வேறை மாதிரிப்போகுது???? :lol:

என்ன கதை தாத்தா

:P

Link to comment
Share on other sites

அதாவது உங்க தாத்தாவின் கதைப்படி அல்வாவில் ஆரம்பித்து மல்லிகைப்ப+வில் நிற்கின்றது. அடுத்தது தாலிக்கொடி.

அப்படித்தானே தாத்தா?

Link to comment
Share on other sites

நானும் செய்து பார்த்தேன்.

சரி வரவில்லை.அது கழிபோல் வந்து

விட்டது.

தயவு செய்து

யாராவது

மாமி மார் செய்து

மருமகனுக்கும் அனுப்பி வைக்கவும்.

பிற்குறிப்பு:

(தபால் செலவு உட்பட உங்கள் பொறுப்பு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருமகன் இது ரொம்ப ஓவர் என்ன ஜம்முவுக்கு போட்டியா

:P

Link to comment
Share on other sites

அதாவது உங்க தாத்தாவின் கதைப்படி அல்வாவில் ஆரம்பித்து மல்லிகைப்ப+வில் நிற்கின்றது. அடுத்தது தாலிக்கொடி.

அப்படித்தானே தாத்தா?

இப்ப முறையை மாற்றிட்டினமோ

:P

நானும் செய்து பார்த்தேன்.

சரி வரவில்லை.அது கழிபோல் வந்து

விட்டது.

தயவு செய்து

யாராவது

மாமி மார் செய்து

மருமகனுக்கும் அனுப்பி வைக்கவும்.

பிற்குறிப்பு:

(தபால் செலவு உட்பட உங்கள் பொறுப்பு)

அதில நமக்கும் ஒரு பங்கு பிளிஸ்

:P

மருமகன் இது ரொம்ப ஓவர் என்ன ஜம்முவுக்கு போட்டியா

:P

புத்து இப்ப அவர் போட்டி என்று சொன்னவரா இது தான் வேண்டாம் என்கிறது

:P

Link to comment
Share on other sites

இங்க என்ன நடக்குது!!!

பேச விட்டால் பேசிக்கிட்டு இருப்பீங்கள்

உங்கள் அனைவருக்கும் முதல் சமிக்க தேரியுமா????

:P :lol::lol::D

Link to comment
Share on other sites

இங்க என்ன நடக்குது!!!

பேச விட்டால் பேசிக்கிட்டு இருப்பீங்கள்

உங்கள் அனைவருக்கும் முதல் சமிக்க தேரியுமா????

:P :lol::lol::D

ஹீ ஹீ..திண்டு செமிக்க தெரியும் :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.