Jump to content

குத்து பாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எஹ் ஆத்தா ஆத்தோரமா வாரிய ?
நான் பார்த்த பாக்காமலே போறிய ?
அடியே ஆத்தா ஆத்தோரமா வாரிய?
நான் பார்த்த பாக்காமலே போறிய?
அடி அக்கம் பக்கம் யாரும் இல்ல..அள்ளிக்கலாம் வா புள்ள ..
எஹ் ஆத்தா ஆத்தோரமா வாரிய?நான் பார்த்த பாக்காமலே போறிய?

ஆவாரம் பூவாக அள்ளாம கிள்ளாம..
அணைக்க துடிச்சிருக்கேன்..

அச்சராம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு ..
தனிச்சு தவிச்சிருக்கேன் ..

ஆவாரம் பூவாக அல்லாமா கில்லாம ..
அணைக்க துடிச்சிருக்கேன் ..

அச்சராம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு..
தனிச்சு தவிச்சிருக்கேன்..

தவிச்ச மனசுக்கு தண்ணி தர வேணாமா ?
தளும்பும் நெனப்புக்கு அல்லிகிறேன் நீவாமா ..

மாருல குளிருது சேர்தென அணைச்சா ..
தீருமடா குளிரும் கட்டிபுடிசுக்கோ ..ஹே ..

ஆத்தா ஆத்தோரமா வாரிய?
நான் பார்த்த பாக்காமலே போறிய?

நான் போறேன் முன்னால ..நீ வாட பின்னால ..
நாயகர் தோட்டத்துக்கு ..

பேசாதே கண்ணாலே ..என்னடி அம்மாடி வாடுற வாட்டத்துக்கு ..

நான் போறேன் முன்னால..நீ வாடா பின்னால..
நாயகர் தோட்டத்துக்கு..

பேசாதே கண்ணாலே..என்னடி அம்மாடி வாடுற வாட்டதுக்கு..

சிரிச்ச சிரிப்புல சில்லரையும் சிதறுது ..
செவந்த முகம் கண்டு எம்மனசு பதறுது ..

பவள பவள பவள வாயில தெரிகிற அழகா ??? ..
பார்த்ததுமே மனசு பட்டு துடிக்குது ..
ஹே..ஆத்தா ஆத்தோரமா வாரிய?
நான் பார்த்த பாக்காமலே போறிய?
அடியே ஆத்தா ஆத்தோரமா வாரிய?
நான் பார்த்த பாக்காமலே போறிய?

 

Link to comment
Share on other sites

  • Replies 179
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பெண் : ஏ டோரு நம்பரு
ஒன்னு டாசு ஐம்பத்தி ஆறு
அதுக்குக் கீழ சைபர் ரெண்டு
சிலுக்கு நகரு
மூனா சந்துடா

பெண் : தார் ரோடு சிவப்பு கேட்
உள்ள வந்து சோப்பா செட்டு
உக்காந்து நீ காத்திருந்தா
நான் வருவேன்டா

பெண் : ஏ டோரு நம்பரு
ஒன்னு டாசு ஐம்பத்தி ஆறு
அதுக்குக் கீழ சைபர் ரெண்டு
சிலுக்கு நகரு
மூனா சந்துடா

பெண் : தார் ரோடு சிவப்பு கேட்
உள்ள வந்து சோப்பா செட்டு
உக்காந்து நீ காத்திருந்தா
நான் வருவேன்டா

பெண் : தொடும்போது தானா வந்து
கை குளுகிக்கும்
என் கழுத்தில் முத்தம் வச்சா
நெக்லஸ் மாட்டிக்கும்

பெண் : ஆஹா யாரு வந்து
பாத்தா என்ன
டிவியில போட்டா என்ன
அஞ்சாமல் கொஞ்சி கொஞ்சி
எஞ்சாய் பண்ணிக்கோ

குழு : ஆஹா ஏஹே ஓஹோ
அப்பப்பா

பெண் : கிசு கிசு கிஸ் வைக்க
வந்தானே மில்லி
புஸ் புஸ் புசுவானம்
ஆவாத கில்லி
கார கார கார மிக்கு
ஜில்லுன்னு நெமிலி
தாருமாறா தாக்கிடுவா
அசால்ட்டா அல்லி

குழு : ஏய்…… ஓ…
ஏய்…ஓ……அப்பப்பா

பெண் : ஏ….. ஏ…… ஏ…ஏ
குழு : ஓ… ஓ…… ஓ… ஓ…

பெண் : ஆ பேஸ்புக்குல என்னோட
போட்டோ போட்டா
லைக்குப் பட்டனு ஊரு பூரா
தேய்ஞ்சிடுச்சாமே

பெண் : டிவிட்டர்ல என்னோட
கருத்தச் சொன்னேன்
வெட்டி பசங்க சண்டையெல்லாம்
ஓய்ஞ்சிடுச்சாமே

பெண் : இன்ஸ்ட்டா கிராமுல
நீயும் நுழைஞ்சு பாரு
செல்ஃபி செல்வின்னு
எனக்குச் செல்லப் பேரு

பெண் : வாட்ஸ் அப்பில் எனக்கு
ரசிகர் மன்றம் நூறு
என் வீடியோவ இப்போ
பார்க்காத ஆள் யாரு

பெண் : அந்த சோசியல்
நெட்வொர்க்கில் எல்லாம்
என் கொடிதான் பறக்குதடா
என்டிங் இல்லா ட்ரெண்டிங் அது
நான்தானடா

குழு : அப்பா அப்பா அப்பா
அப்பப்பப்பா
பெண் : கிசு கிசு கிஸ் வைக்க
வந்தானே மில்லி
புஸ் புஸ் புசுவானம்
ஆவாத கில்லி
குழு : அப்பப்பா
பெண் : கார கார கார மிக்கு
ஜில்லுன்னு நெமிலி
தாருமாறா தாக்கிடுவா
அசால்ட்டா அல்லி

பெண் : ஏ டோரு நம்பரு
ஒன்னு டாசு ஐம்பத்தி ஆறு
அதுக்குக் கீழ சைபர் ரெண்டு
சிலுக்கு நகரு
மூனா சந்துடா

பெண் : தார் ரோடு சிவப்பு கேட்
உள்ள வந்து சோப்பா செட்டு
உக்காந்து நீ காத்திருந்தா
நான் வருவேன்டா

குழு : {ஏ டோரு நம்பரு
ஒன்னு டாசு ஐம்பத்தி ஆறு
அதுக்குக் கீழ சைபர் ரெண்டு
சிலுக்கு நகரு
மூனா சந்துடி

குழு : தார் ரோடு சிவப்பு கேட்
உள்ள வந்து சோப்பா செட்டு
உக்காந்து நீ வரவரைக்கும்
காத்திருப்போம் டி} (2)

பெண் : ஏ… ஏ…… ஏ ஏ ஏய்
டுர்ர்ர்ர்..ஹஹாஹ்
ஆண் : லவ் யூ நெமிலி……….

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் கால் அடியில்
நம்பிக்கையின் ஒளி விளக்கு
நம்பிக்கையின் ஒளி விளக்கு
ஆ ஏய் சூ சூ நிறுத்து நிறுத்து
என்ன சினிமா பாட்டு பாடிக்கிட்டிருக்க
ஏன் சொந்தப்பாட்டெல்லாம் பாடமாட்டியா
ஆ வவுத்துப்பாட்டுக்கு பாடிக்கிட்ருக்கேன்
ஏன் வம்பு பன்ற
சொந்தப்பாட்ட எவன் கேட்குறான்
ஆ எதுக்கு அந்த கழுதையர்கள
ஓரமா உட்காரவச்சிட்டீங்க ஓய்
ஆ தப்பாட்டத்த இப்பக்கூப்பிடாதப்பா
ஆ என்னது தப்பாட்டமா
போயாங்கய்யாங்
இதான்யா இந்த நாட்டோட சரியான ஆட்டமே
ஏய் சரி இங்கவா நீ அடி உம்…
ஆ மக்க கலங்குதப்பா மக்க கலங்குதப்பா
மடிப்புடிச்சி இழுக்குதப்பா
நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்கிதப்பா
என்னப் பெத்த மக ராசா…
ஆ ஏ…… ய் ஏய் எம்புட்டு தூறம்யா போவ
ஏன்யா சவ்வா இழுக்குற
சியான் நாலு பொண்டாட்டி கட்டி
ஆண்டு அனுபவிச்சிட்டு போயிருக்காப்ல
சந்தோசமா பாடுயா நிம்மதியா போவாப்ள ம்…
ஆ மக்க கலங்குதப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா
மக்க கலங்குதப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா
நாடு கலங்குதப்பா நாடு கலங்குதப்பா
நாட்டு மக்க தவிக்கிதப்பா
என்ன பெத்த மகராசா நீ என்ன பெத்த மகராசா
நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா
நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா
ஆ ரோசாப்பூ மாலப்போட்டு ரோசாப்பூ மாலப்போட்டு
ராசா நீ அமர்ந்திருக்க ராசா நீ அமர்ந்திருக்க
அத்தருமை மணக்குதப்பா அத்தருமை மணக்குதப்பா
பன்னிரு வாடையப்பா அங்கம் ராசா…
ஏ அங்கம் மணக்கும் ராசா
இந்த ஊரக்காக்கும் ராசா
பன்னிரு வாடையப்பா அங்கம் ராசா…
ஏ அங்கம் மணக்கும் ராசா
இந்த ஊரக்காக்கும் ராசா
ஆ பார்த்தாலே பச்சமுகம்…… ம்……
பார்த்தாலே பச்சமுகம் பாலு வடியும் முகம்
பார்த்தாலே பச்சமுகம் பாலு வடியும் முகம்
பச்ச முகத்தழகா என் ராசா
பச்ச முகத்தழகா என் ராசா
நீங்க பரலோகம் எங்கள விட்டு பரலோகம்
ராசா பரலோகம் போனியப்பா என் ராசா
நீங்க பரலோகம் போனீங்களே என் ராசா (மக்க)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“அடி என்னடி... ராக்கம்மா....”  பாடல், கிரேக்க மொழியிலும் உள்ளதை  முன்பு கேட்டுள்ளன்.

எது, முதலில் வந்தது என்று தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா....
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா....

கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை
இல்லாத இடுப்பால இடிக்காதே நீ என்னை

தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா....
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா....

கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை
கூந்தல் கோர்வையில் குடிசையை போட்டு
கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு
கண்ணே தலையாட்டு காதல் விளையாட்டு.
கத்தாழ கண்ணால....

கலகலவென ஆடும் லோலாக்கு நீ
பளபளவென பூத்த மேலாக்கு நீ
தளதளவென இருக்கும் பல்லாக்கு நீ
வளவளவென பேசும் புல்லாக்கு நீ
அய்யாவே அய்யாவே அழகியப் பாருங்க
அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க
வெண்ணிலா சொந்தக் காரிங்க
கத்தாழ கண்ணால...

தழுதழுவென கூந்தல் கை வீசுதே
துருதுருவென கண்கள் வாய் பேசுதே
பளபளவென பற்கள் கண் கூசுதே
பகல் இரவுகள் என்னை பந்தாடுதே
உன்னோட கண் ஜாடை இலவச மின்சாரம்
ஆண்கோழி நான் தூங்க நீ தானே பஞ்சாரம்
உன் மூச்சு காதல் ரீங்காரம்....
கத்தாழ கண்ணால....

தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா....

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொப்பன சுந்தரி நான்
தானே
நான் சொப்பன லோகத்தின்
தேன் தானே
சொப்பன சுந்தரி நான்
தானே
நான் சொப்பன லோகத்தின்
தேன் தானே

இராந்தல் மின்னலிலே
ஜொலிப்பேனே
சோம்பல் இல்லாமலே
கலிப்பேனே
மீண்டும் இன்பம்
மீண்டும்

தூண்டும் நெஞ்சில்
தோன்றும்

தோன்றும் தோன்றும் ஆ...
நான் தான் சொப்பன
சொப்பன சுந்தரி

உங்கள் சோகம்
கலைக்கும் கலைக்கும்
மந்திரி
ஏ நான் தான் சொப்பன
சொப்பன சுந்தரி
உங்கள் சோகம்
கலைக்கும் கலைக்கும்
மந்திரி
சொப்பன சுந்தரி நான்
தானே

நான் சொப்பன லோகத்தின்
தேன் தானே
சொப்பன சுந்தரி நான்
தானே

மார்கழியை
சித்திரையாய்
மாத்திடுமே முத்தம்
ஒன்னு
பூக்கடையே இங்கேவந்து

பூஜை பன்னும் கிட்டே
நின்னு
இராத்திரிக்கும்
தூக்கத்துக்கும்
எப்பவும் இராசியில்லை
ஏக்கத்துக்கும்
கூட்டத்துக்கும்
எப்பவும் பஞ்சமில்லை
நோன்டிலுக்கும்
தென்றலுக்கும்
சொந்தமும் தேவையில்ல
எங்களுக்கும்
தேவதைக்கும்
சம்பந்தம் மாறவில்ல
அத்தனை பேரையும்
அத்தானா மாத்திடும்
சங்கமும் இங்கேதான்

சங்கமம் ஆகத்தான்
காதல்தான்
நான் தான் சொப்பன
சொப்பன சுந்தரி
உங்கள் சோகம்
கலைக்கும் கலைக்கும்
மந்திரி
ஏ நான் தான் சொப்பன
சொப்பன சுந்தரி
உங்கள் சோகம்
கலைக்கும் கலைக்கும்
மந்திரி
சொப்பன சுந்தரி நான்
தானே
நான் சொப்பன லோகத்தின்
தேன் தானே
சொப்பன சுந்தரி நான்
தானே
நான் சொப்பன லோகத்தின்
தேன் தானே
இராந்தல் மின்னலிலே
ஜொலிப்பேனே
சோம்பல் இல்லாமலே
கலிப்பேனே
மீண்டும் இன்பம்
மீண்டும்
தூண்டும் நெஞ்சில்
தோன்றும்
தோன்றும் தோன்றும் ஆ...
நான் தான் சொப்பன
சொப்பன சுந்தரி
உங்கள் சோகம்
கலைக்கும் கலைக்கும்
மந்திரி
ஏ நான் தான் சொப்பன
சொப்பன சுந்தரி
உங்கள் சோகம்
கலைக்கும் கலைக்கும்
மந்திரி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நிலா காலம்
இரவுகள் கனா காணும்
இது ஒரு நிலா காலம்
இரவுகள் கனா காணும்
ஆடை கூட பாரமாகும்
ஹே .. பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம்
பறவையே வருகவே
இது ஒரு நிலா காலம்
இரவுகள் கனா காணும்

பாவை கண்டாலே நிலவு நெளியாதோ
அழகை பார்த்தாலே ஹோ அருவி நிமிறாதோ
பாவை கண்டாலே நிலவு நெளியாதோ
அழகை பார்த்தாலே ஹோ அருவி நிமிறாதோ
வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே
யாரும் வந்து நடக்காத சாலை நீயே
உள்ளங்க்கையில் சொர்க்கம் வந்து உறங்க கண்டாளே

……….இது ஒரு நிலா காலம்………..

தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் பூவை தூவாதோ
தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் பூவை தூவாதோ
கண்ணாடி உனை கண்ண்டு கண்கள் கூசும்
வான வில்லும் நகச்சாயம் வந்து பூசும்
பருவ பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது

…………. இது ஒரு நிலா காலம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏலோ ஏலேலோ ஏலாங்கடியோ

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா
தாலியைத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
எல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா
சாம்பிராணி வாசத்துல வளர்ந்த சிறுக்கி நீ
சகுணம் பார்த்து சடங்கு பார்த்து சிரிச்ச கிறுக்கி நீ
நீ சாக்கு போக்கு சொல்வதெல்லாம் நியாயம் இல்லையே
அடியே (கல்யாணம்தான்..)

ருசியா பேசுற ருசியா பார்க்கூற
ருசியா சமையலும் செய்வியா நீ
பசும்பால் நெய்யிலே துவரம் பருப்ப
கடைஞ்சு தாளிச்சு கொடுக்கட்டுமா
பத்திய சோறா நான் உன்னை கேட்டேன்
காரம் சாரமா உனக்கு சமைக்க தெரியுமா யம்மா
மிளகுல ரசமா மிளகை தூக்க
நல்ல செய்யுவேன் நீ சாப்பிட்டு பாரு
நண்டு வருக்க தெரியுமா கோழி பொறீக்க தெரியுமா
ஆட்டு காலு நசுக்கி போட்டு சூப்பு வைக்க தெரியுமா
என் இடுப்பு ஓரமா இருக்குதையா காஅமா
கண்டு நீயும் புடிச்சா எடுத்துக்கையா தாராளமா
(கல்யாணம்தான்..)

ஊரு ஓரமா ஐயனார் போல நீ
மீசைய காட்டி மிரட்டுரியே
ஓ குஞ்சு பொறிச்சிடும் கோழிய போல நீ
வேளியே தாண்ட அஞ்சுறியே
தேதிய வச்சுதான் பாற்கையு மாத்தினா
தேதிய வச்சுதான் பாற்கையு மாத்தினா
எல்லைய தாண்டுவேன் உன் இஷ்டம் போல தான்
பங்குனி வரட்டும் பரிசம் தாரேன்
அதுக்கு முன்னாலே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு நீ
மஞ்ச பூசி குளிச்சிட்ட மனசுக்குள்ள வேர்க்குது
உன்ன நானும் பார்துட்டா உடம்பு முழுக்க கூசுது
வேண்டியத அறைச்சு தான் தேச்சு விட வரட்டுமா
விடிய விடிய உனக்கு நான் தலையணையா இருக்கட்டுமா
(கல்யாணம்தான்..)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தால்சாவடி
லேடி நீ கோயம்பேடு வாடி

 எக்கோவ்
எக்கோவ் எக்கோவ்
எக்கோவ் எக்கோவ்

 கோத்தால்சாவடி
லேடி நீ கோயம்பேடு வாடி
சின்ன சின்ன பீன்ஸ் வேணுமா
 வேணாமோய்
கொக்கு போல
நூக்கல் வேணுமா
 வேணாமோய்
 பெங்களூர்
கத்திரி வேணுமா
 வேணாமோய்
 திண்டுக்கல்
திராட்சை வேணுமா
 வேணாமோய்
 நீ பச்சை மிளகா
கடிக்கும் போது கண்ணு
ரெண்டும் கலங்குதடி

 கோத்தால்சாவடி
லேடி நீ கோயம்பேடு வாடி
கோத்தால்சாவடி லேடி நீ
கோயம்பேடு வாடி

பட்டினபாக்கம்
ரூட்ல 45 பஸ்ல பரிமலாவ
புருஷன் கூட பாத்தேன் டா
சுங்குடி சேல மடிப்புல
கொத்துசாவி இடுப்புல
ஊர்மிளாவ உரசி கொஞ்சம்
பாத்தேன்டா

 வாடியக்கா தலுக்கா
மினுக்கா நடக்குறா போடியக்கா
சிலுக்கா மலுக்கா ஒடியுற
வாடியக்கா தலுக்கா மினுக்கா
நடக்குறா போடியக்கா சிலுக்கா
மலுக்கா ஒடியுற

 காஜா பீடி கரீம்
பீடி கவர்னர் பீடிங்கோ
அத வழிச்சு பாத்த
பசங்கள் எல்லாம்
ரொம்ப கேடிங்கோ

 காஜா பீடி கரீம்
பீடி கவர்னர் பீடிங்கோ
அத வழிச்சு பாத்த
பசங்கள் எல்லாம்
ரொம்ப கேடிங்கோ

 சிட்லபாக்கம் நைட்ல
சிங்கிள் டீ கடையில
சந்திரிக்காவா சிலுமிஷமா
பாத்தேன் டா பீச்சில் வச்சு
பேசிப்போம் பின்னால
தானே யோசிப்போம்
வழக்கமாக நடக்குதிந்த
காதல் தான்

 ஜோடி போட்டு
ஆயிஷா நைசா நடக்குறா
மூடி வச்சு குடுக்க நெனச்சா
நழுவுறா ஜோடி போட்டு
ஆயிஷா நைசா நடக்குறா
மூடி வச்சு குடுக்க நெனச்சா
நழுவுறா

 ஜாம்பஜார் பர்மா
பஜார் சிரிப்பு காரிங்கோ
அவ ரவுசு காட்டும்
பசங்கள் எல்லாம்
இப்போ காலிங்கோ

 ஜாம்பஜார் பர்மா
பஜார் சிரிப்பு காரிங்கோ
அவ ரவுசு காட்டும்
பசங்கள் எல்லாம்
இப்போ காலிங்கோ

 கோத்தால்சாவடி
லேடி நீ கோயம்பேடு
வாடி கோத்தால்சாவடி
லேடி நீ கோயம்பேடு
வாடி

 கோத்தால்சாவடி
லேடி நீ கோயம்பேடு வாடி
சின்ன சின்ன பீன்ஸ் வேணுமா
 வேணாமோய்
 கொக்கு போல
நூக்கல் வேணுமா
 வேணாமோய்
 பெங்களூர்
கத்திரி வேணுமா
 வேணாமோய்
திண்டுக்கல்
திராட்சை வேணுமா
 வேணாமோய்
நீ பச்சை மிளகா
கடிக்கும் போது கண்ணு
ரெண்டும் கலங்குதடி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடியே மனம் நில்லுன நிக்காது டீ
கோடியே எண்ணா கண்டு நீ சோக்காத டீ
தாப்பாள போடாம கேட்பார கேளாம
கூப்பாடு போடாதடி
அடியே மனம் நில்லுன நிக்காது டீ
கோடியே எண்ணா கண்டு நீ சோக்காத டீ


வெட்கம் என்னடி துக்கம் என்னடி
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
முத்தம் என்னடி முத்து பெண்ணடி
மொட்டவீழ்க எண்ணா வந்து கட்டி கொல்லடி
வெட்கம் என்னடி துக்கம் என்னடி
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
முத்தம் என்னடி முத்து பெண்ணடி
மொட்டவீழ்க எண்ணா வந்து கட்டி கொல்லடி


மனம் கேக்காத கேள்வி எல்லாம் கேகுதையா
பாக்காத பார்வை எல்லாம் பாகுதையா
மனம் கேக்காத கேள்வி எல்லாம் கேகுதையா
பாக்காத பார்வை எல்லாம் பாகுதையா
காலம் கடக்குது கட்டழகு கரையுது
காத்து கலகுறேன் கைய கொஞ்சம் புடி

அடியே மனம் நில்லுன நிக்காது டீ
கோடியே என்ன கண்டு நீ சோக்காத டீ
தாப்பாள போடாம கேட்பார கேளாம
கூப்பாடு போடாதடி
அடியே மனம் நில்லுன நிக்காது டீ
கோடியே என்ன கண்டு நீ சோக்காத டீ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வை ராஜா வை உன் வலது கையை வை செய் ராஜா செய் உன் சேவை எல்லாம் செய் அண்டம் எல்லாம் பொய் பொய் இதில் ஆணும் பெண்ணும் மெய் மெய்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏலே மச்சி மச்சி
தல சுத்தி சுத்தி உன் புத்தி
கெட்டு போயாச்சு

 என் மூளைக்குள்ள
பல பட்டாம் பூச்சி எட்டி
எட்டி பாக்குது என்னாச்சு

 அட டாலர் போல
போத ஏறி போச்சு நம்ம
ரூபா போல புத்தி இறங்கி
போச்சு போத ஏறினால்

 கொஞ்சம் ஞானம்
பொறக்குது போத தெளிஞ்சதும்
வந்த ஞானம் பறக்குது

 ஏலே மச்சி மச்சி
தல சுத்தி சுத்தி உன் புத்தி
கெட்டு போயாச்சு

டோரா

 ஏதாச்சு போதை
ஒன்னு எப்போதும் தேவை
கண்ணா இல்லாட்டி மனுஷனுக்கு
சக்தி இல்ல

தாய் பாலும் போத
தரும் சாராயம் போத தரும்
இரண்டையும் பிரித்தது என்
புத்திஇல்ல

 தாய் பாலின் போதை
சில மாதம் மட்டும் சாராய
போதை நாம் வாழும் மட்டும்

 போதை மாறலாம்
உன் புத்தி மாறுமா புத்தர்
சொல்லியும் நாய் வாலு
நிமிருமா

ஏலே மச்சி மச்சி
தல சுத்தி சுத்தி உன் புத்தி
கெட்டு போயாச்சு ஹாஹா
ஹாஹா

 வாழ்க்கை புதையலப்பா
வலுத்தவன் எடுத்துகப்பா அவன்
அவன் வயித்துக்குதான் வாழ்வது
தப்பா

 அடுத்தவன் வயித்துக்குள்ள
உன் உணவு இல்லையப்பா
இளைச்சவன் பசித்திருந்தால்
இந்த மண்ணு தாங்காதப்பா

நீ வாதத்துக்கு ரொம்ப
கெட்டிகாரன் அட வக்கீலுக்கு
நீ சொந்தக்காரன் சொல்லும்
வார்த்தையில் என்ன சொக்க
வைக்கிற

இமய மலையில
வந்து ஐஸ் விக்கிற

ஏலே மச்சி மச்சி தல
சுத்தி சுத்தி உன் புத்தி கெட்டு
போயாச்சு

என் மூளைக்குள்ள
பல பட்டாம் பூச்சி எட்டி
எட்டி பாக்குது என்னாச்சு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாய் எவ்ரி படி
விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்

ஹேய் ஹேய்ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜ் டீன் ஏஜ் பெண்கள்
எல்லோருக்கும் என்மீது கண்கள்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ

வாலிபத்தில் மன்மதன்
லீலைகளில் மன்னவன்
ராத்திரியில் சந்திரன்
ஏஹே ரசிகைகளின் இந்திரன்

நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்
நிகர் ஏது கூறுங்கள்
நான் பாடும் பாட்டை கேளுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
ஊர் போற்றவே பேர் வாங்குவேன்
நான் தான் சகலகலா வல்லவன்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜ் டீன் ஏஜ் பெண்கள்
எல்லோருக்கும் என்மீது கண்கள்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ

ஹிந்தியிலும் பாடுவேன்
வெற்றி நடை போடுவேன்
ஏக் துஜே கே லீயே
ஏன்டி நீ பாத்தியே


எனக்காக ஏக்கம் என்னம்மா
களத்தூரின் கண்ணம்மா

உனக்காக வாழும் மாமன் தான்
கல்யாண ராமன் தான்
நாள் தோறும் தான்
ஆள் மாறுவேன் நான்
தான் சகலகலா வல்லவன்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜ் டீன் ஏஜ் பெண்கள்
எல்லோருக்கும் என்மீது கண்கள்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ

கம்பெடுத்து ஆடுவேன்
கத்திச்சண்டை போடுவேன்
குத்துவதில் சூரன் நான்
குஸ்திகளில் வீரன் நான்

எனை யாரும் எய்த்தால் ஆகாது
அதுதானே கூடாது
எனை வெல்ல யாரும் கிடையாது
எதிர்க்கின்ற ஆளேது

யார் காதிலும் பூச்சுற்றுவேன்
நான் தான் சகலகலா வல்லவன்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜ் டீன் ஏஜ் பெண்கள்
எல்லோருக்கும் என்மீது கண்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா
ஹேய் மைதானம் தேவை இல்லை
Umpire-ம் தேவை இல்லை
யாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா
ஏய்… கேளேண்டா மாமூ… இது indoor game-ம்மு
தெரியாம நின்னா அது ரொம்ப shame-மு
விளையாட்டு rule-லு நீ மீறாட்டி foul-லு
எல்லைகள் தாண்டு அது தாண்டா goal-லு
டாடி மம்மி……டாடி மம்மி….
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா

Taxi-காரன் தான் நான் ஏறும்போதெல்லாம்
அட meter-க்கு மேல தந்து பல்லிளிச்சானே
Bus-லேறித்தான் ஒரு seat கேட்டேனே
தன் seat-ஐ driver தந்து விட்டு ஓரம் நின்னானே

ஏ…அளவான உடம்புக்காரி…அளவில்லா கொழுப்புக்காரி…
அளவான உடம்புக்காரி அளவில்லா கொழுப்புக்காரி
இருக்குது இருக்குது வாடி உனக்கு ராத்திரி கச்சேரி

டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா

வைர வியாபாரி என் பல்லை பார்த்தானே
தான் விற்கும் வைரம் போலி என்று தூக்கிப்போட்டானே
தங்க வியாபாரி என் அங்கம் பார்த்தானே
அவன் தங்கம் எல்லாம் மட்டம் என்று தொழிலை விட்டானே

ஏய்…அழகான சின்ன பாப்பு…ஆ..வைக்காதே எனக்கு ஆப்பு…
அழகான சின்ன பாப்பு வைக்காதே எனக்கு ஆப்பு
கொப்பும் கொலையா இருக்கும் உனக்கு நான் தாண்டி மாப்பு…

டாடி மம்மி….. ட..டா..டி மம்மீ…..
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மே மாசம் 98இல்
மேஜர் ஆனேனே மேஜர்
ஆன நாளாய் நானும் பேஜார்
ஆனேனே காயா பழமா என்று
என் கன்னம் தடவும் சில பேர்
எறும்பு ஊறுது என்று என்
இடையை கிள்ளும் சில பேர்
என் ஆடைகளை தொட்டு
பார்ப்பது போல் சிலர் அங்கம்
தொடுகின்றார் அட சாலைகளில்
உள்ள ரசிகர் எல்லாம் ஒரு சங்கம்
வைக்கின்றார்

மே மாசம் 98இல்
மேஜர் ஆனேனே


த்ர்டீன் என்பது அன்லக்கி
நம்பர் மேற்கு உலகத்தில் த்ர்டீன்
என்பது லக்கி நம்பர் எந்தன்
விஷயத்தில் த்ர்டீன் வந்தது
ஏதோ நேர்ந்தது மங்கை
பருவத்தில் போர்ட்டீன்
வந்ததும் மாற்றம் வந்தது
எந்தன் உருவத்தில்

அடுத்த வீட்டு
பையன் அட அம்பு தொடுத்தான்
சும்மா கோலம் போட போனால்
அடி கூடாதென்றால் அம்மா
அட வயசுக்கு ஏன் வந்தேனோ
படு தொல்லை அம்மம்மா

 மேஜர் ஆனேனே


 மே மே மே மே மாசம்

 ஃபிப்டீன் வந்தது
மலர்கள் பூத்தன எந்தன்
தேகத்தில் மலர்கள் எல்லாம்
கனியாய் மாறும் மாலை
நேரத்தில் சிக்ஸ்டீன் வந்ததும்
கள்ள பார்வைகள் எந்தன்
பாகத்தில் பெண்கள் கூட
ஆசை கொண்டனர் பள்ளி
கூடத்தில்

 எத்தனை உள்ளது
பெண்ணில் ஏன் எதையோ
தேடுறீங்க எங்கோ போகுது
பார்வை என்னை வெட்கம்
பின்னுது போங்க பெண்
மார்புக்குள் ஒரு மனசுண்டு
மரியாதை பண்ணுங்க பெண்
மார்புக்குள் ஒரு மனசுண்டு
அட அதையும் பாருங்க

மே மாசம் 98இல்
மேஜர் ஆனேனே மேஜர்
ஆன நாளாய் நானும் பேஜார்
ஆனேனே காயா பழமா என்று
என் கன்னம் தடவும் சில பேர்
எறும்பு ஊறுது என்று என்
இடையை கிள்ளும் சில பேர்
என் ஆடைகளை தொட்டு
பார்ப்பது போல் சிலர் அங்கம்
தொடுகின்றார் அட சாலைகளில்
உள்ள ரசிகர் எல்லாம் ஒரு சங்கம்
வைக்கின்றார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன்
வாங்கோன்னா அட வாங்கோன்னா
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா


மடிசாரு புடவைக்கு இல்லாத அழக
வேராரு என்னாட்டம் நடை போட்டு வருவா
தெரியாதான்னா புரியாதான்னா 
வயசில்லையோ நேக்கும் வசியம் பண்ணட்டுமா
வாங்கோன்னா அட வாங்கோன்னா வாங்கோன்னா அட வாங்கோன்னா
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா


தஞ்சாவூர் கடமபத்த மொழம் போட்டு வாங்கி
தலைமேலே வச்சுண்டு நின்னேனே ஏங்கி
தஞ்சாவூர் கடமபத்த மொழம் போட்டு வாங்கி
தலைமேலே வச்சுண்டு நின்னேனே ஏங்கி
மனக்கலையோ மயக்கலையோ கொதிக்கலையோ உடம்பு பக்கம் நான்னில்லையோ
வாங்கோன்னா அட வாங்கோன்னா வாங்கோன்னா அட வாங்கோன்னா
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா


பொல்லாத ஆசைக்கு ஏனிந்த அளைச்சல்
கள்ளாட்டம் இருக்கேனே நேக்கென்ன குறச்சல்
பொல்லாத ஆசைக்கு ஏனிந்த அளைச்சல்
கள்ளாட்டம் இருக்கேனே நேக்கென்ன குறச்சல்
மூக்கிருக்கு மூக்கிருக்கு முழி இருக்கு அழகில்லையொ நேக்கு
ஆடி காட்டட்டும்மா வாங்கோன்னா அட வாங்கோன்னா 
வாங்கோன்னா அட வாங்கோன்னா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெ: தீம்தலக்கடி தில்லாலே
தீம்தலக்கடி தில்லாலே

ஆ: தீம்தலக்கடி தில்லா.லே
காத்தடிப்பது யாரா.லே
தீம்தலக்கடி தில்லா.லே
பூவெடிப்பது யாரா.லே
தீம்தலக்கடி தில்லாலே
பருவம் வந்தது யாராலே
பெ: நான் சுமந்தது பொண்ணாலே
காதல் வந்தது எல்லாம் உன்னாலே
உன்னா.லே..
ஆ: தீம்தலக்கடி தில்லாலே
காத்தடிப்பது யாராலே
தீம்தலக்கடி தில்லா.லே...
பூவெடிப்பது யாரா.லே

ஆ: பச்சை குத்திய முத்.தம்மா
பாக்கு வெத்தல மாத்.தம்மா
பாக்கு வெத்தல வெச்சா.க்கா
பாக்கி விஷயம் இன்னாம்.மா..
பெ: ஒத்த கட்டில் பத்தாது
ரெட்ட கட்டில் சொல்.வோமா
ஆ: பள்ளியறை போனாக்கா
புள்ளையோட வருவோம் பொன்னம்மா
பொன்னம்.மா...
ஆ: பச்சை குத்திய முத்தம்.மா
பாக்கு வெத்தலை மாத்தம்.மா
பாக்கு வெத்தல வெச்சாக்.கா
பாக்கி விஷயம் இன்னாம்.மா..
 

ஆ: கழுத்து நீண்ட கண்ணம்.மா
உன்ன கண்ணுல வெச்சேன் நானம்மா
பெ: நெருக்கி அணைக்கும் பொன்.னையா
ஆ: ஹேய்
பெ: உன்ன நெஞ்சில வெச்சேன் நானை.ய்யா
ஆ: கண்ணுக்குள்ள நீ இருக்க
கண்ண தொறந்து காட்டாட்.டா
பெ: நெஞ்சுக்குள்ள நீ இருக்க
நெஞ்ச தொறந்து ஹ்ம்ம்ஹ்ம்ம்ம்
ஹ்ம்ம்ஹ்ம்ம்
ஆ: கழுத்து நீண்ட கண்ணம்.மா
உன்ன கண்ணுல வெச்சேன் நானம்.மா
பெ: நெருக்கி அணைக்கும் பொன்னையா
உன்ன நெஞ்சில வெச்சேன் நானைய்.யா..
 

பெ: தக்தின தின்தின தின்தின்தின்
தக்தின தின்தின தின்தின்தின்
தக்தின தின்தின தின்தின்தின்
தக்தின தின்தினதின் தகுதிகுட தரிகிடத

ஆ: வயசு வந்த சேதிய
நீ மூடி மறைக்ககூடாது
பெ: மரம்பிடித்தாம் பறவைக்கு
மூலை ஒன்னும் போடாது
ஆ: ஹேய்...வெக்கத்தை மட்டும் உடுத்திக்கோ
வேற சேலை ஆகாது
பெ: உன்னை எடுத்து உடுத்தட்டா
இந்த வயசு ஏங்குது இப்போது
ஆ: வக்காவ்
பெ: எப்.போது..
ஆ: வயசு வந்த சேதிய
நீ மூடி மறைக்ககூடாது
பெ:மரம்பிடித்தாம் பறவைக்கு
மூலை ஒன்னும் போடாது
ஆ: ஆவ்வ்வ்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டங்கா மாரி ஊதாரி பூத்துக் கீண னி நாறி
ரூட் எட்டு கூட போட்டேன் கொடு மேல ரோடு போட்டேன்
ரோடு மேல ஆட்டம் போட்டேன் ஆட்டம் போட்டு ஆள போட்டேன்
ஐயிக்கு மூட்ட மீனாக்ஷி மூஞ்ச கழுவி நாளாச்சி
ஊத்த பல்ல வெளக்காம சோத்த தின்ன காமாச்சி
இவனு கிட்ட மாட்டிக் கிண்ண நின்னுடும்டா உன் மூச்சி
ஆட போனேன் மங்காத்தா தொரதின்னு வருது எங்காத் தா
நாத்தம் புட்ச்ச நாஸ்டா கட குண்டாவத் தான் ரெண்டா ஓட
ஆத்தா போட்ட ஆப்ப வட வாங்கி தின்னு சும்மா கெடா
குததிடாத பொருளா நான் எடுத்திடுவேன் வெறில
நீ தூக்காதாடா பொருளா உன்ன அடிச்சிடுவேன் மேரில
அதார் உதார் தருதல நான் ஆளா ஆயிட்டேன்
ஒரு சிட்டா கைய்யா போட்டுத் தள்ளி
பேற வாங்கிட்டேன்
அபாநென்டயா ஆளே இல்ல ஸோலோ ஆயிட்டேன்
நான் முன்னா போல இப்ப இல்ல ரொம்ப மாறிட்டேன்
சுண்ட காஞ்சி பட்ட தண்ணி ரொம்ப ராவா குடிச்சான் பண்ணி
அண்டா குண்டா அடகு வாசி சாராயாத்த புல்லா குடிச்சி
பொண்டாட்டிய மூஞ்ச ஓடச்சி கத்‌துக் காத லைஃப் மச்சி
துட்டு இருந்தா காஜா பீடி துட்டு இல்லாட்டி துண்டு பீடி
கஞ்சா கீஞ்சா அடிச்சி கின்ணு வழி வழினு வழிசி கின்ணு
பக்கி பெற வாங்கிக் கின்ன்னு ஒடம்பா வீணா கெடுத்துக் கின்னு
கண்ணாலம் தான் பண்ணி கின்ணு சட்ட பய்யும் வசிக் கின்னு
பொண்டாட்டிய கழுவி விட்டு புள்ளங்களா மறந்து புட்டு
இருக்காதாடா வெட்காம் கேட்டு போயிடுவா மானம் கேட்டு
பலான கை லேகா அது லுக்கு இடும் சோக்கா
உன்ன ஆக்கிடும் டா பெக்கா நீ கலந்துக்காத நேக்கா
பொண்ணுகள கேவலமா எண்ணாதே மச்சி
உன் கூட வந்து பொறக்கலய அக்கா தங்கச்சி
நல்ல பொண்ணு தேடி வரும் உன்ன நெனச்சி
நீ அந்த பொண்ணா வாசா உட்டு மாறாத கட்சி
கண்ட கண்ட பார்வதிய மதிக்க லாடி மாலத்திய
தள்ளி வுட்டேன் ரேவதிய ஓட விட்டேன் கோமதிய
பிகருங்க கொடுத்திடுமெ டேக் காதான்
நான் மாட்டிக் காம கலந்துக்கிண்னே நேக்கா தான்
இவ பார்த்த துமெ ஆயீப் புட்டேன் சீக்கா தான்
என்ன மயக்கிப்புட்டு மாததினியே பெக்காதான்
கண்ணா கண்ணா உறுத்தி கின்ணு புருவத்த தான் சுருக்கி கின்ணு
பொட்டு பூவு வச்சி கின்ணு பொடவாய தான் கட்டிக் கின்ணு
கண்ணால வழ விரிச்ச கண்ணம்மா
உன்ன கண்ணு விட்ட கன்னி பையன் நான் அம்மா
உன் காதல தான் தப்புனுனு சொல்லாம்மா
நீ சொல்லங் காட்டி ஸெத்தே பொணம் நாஙம்மா
டே டங்க மாரி
தங்க மாரி ஊதாரி பூத்துக் கீண னி நாறி
ரூட் எட்டு கூட போட்டேன் கொடு மேல ரோடு போட்டேன்
ரோடு மேல ஆட்டம் போட்டேன் ஆட்டம் போட்டு ஆள போட்டேன்
ஐயிக்கு மூட்ட மீனாக்ஷி மூஞ்ச கழுவி நாளாச்சி
ஊத்த பல்ல வெளக்காம சோத்த தின்ன காமாச்சி
இவனு கிட்ட மாட்டிக் கிண்ண நின்னுடும்டா உன் மூச்சி
ஆட போனேன் மங்காத்தா தொரதின்னு வருது எங்காத் தா
நாத்தம் புட்ச்ச நாஸ்டா கட குண்டாவத் தான் ரெண்டா ஓட
ஆத்தா போட்ட ஆப்ப வட வாங்கி தின்னு சும்மா கெடா
குததிடாத பொருளா நான் எடுத்திடுவேன் வெறில
நீ தூக்காதாடா பொருளா உன்ன அடிச்சிடுவேன் மேரில
அதார் உதார் தருதல நான் ஆளா ஆயிட்டேன்
ஒரு சிட்டா கைய்யா போட்டுத் தள்ளி
பேற வாங்கிட்டேன்
அபாநென்டயா ஆளே இல்ல ஸோலோ ஆயிட்டேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்டா எங்கே போற என் அன்புக்கு நீதான் ஆளு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பு என் ஸ்பெசாலிட்டி
சில்க் ஸ்மிதா கம்யூனிட்டி
ஆஹான் ஆஹான்
ஆஹா ஹாஹா
ஹான் ஆஹான்

டே பை டேமஜோரிடி
டேக் இட் ஈசி மெண்டாலிட்டி
ஆஹான் ஆஹான்
ஆஹா ஹாஹா
ஹான் ஆஹான்

ஹே பாப்பா போல மெஜ்யுரிட்டி
அட பசங்க கூட்டம் செக்யூரிட்டி
என் அழகுக்கே நான் அத்தாரிட்டி
என் அடிமை இந்த மும்பை சிட்டி

ரெயின்போ ரெயின்போ தேகம் தான்
ரெஸ்ட் எல்லாம் வேகம் தான்
ஏழு கடலின் தாகம் தான் நானடா

ஓரக்கண்ணால் நோக்கவா
உந்தன் கர்வம் நீக்கவா
தழும்பும் அழகால் தாக்கவா சொல்லடா

சிரிப்பு என் ஸ்பெசாலிட்டி
சில்க் ஸ்மிதா கம்யூனிட்டி
ஆஹான் ஆஹான்
ஆஹா ஹாஹா
ஹான் ஆஹான்

ஆர்தோடாஸ் பேமிலி
ஸ்ட்ரிக்ட்டா இருப்போமே
பாய்ஸ் கிட்ட மட்டும் தான்
நாங்க ஹார்ட்ட திறப்போமே


ஹே ஹே ஏழு எட்டு வருஷமா
தனிமை கிடையாது
வாழ்வில் எந்த நேரமும்
நான் டூயல் சிம் கார்டு

மனசு பறக்குமே காத்தோடு
உலகம் இனிக்குமே யூத்தோடு
எனக்கு பிடிக்குமே கூத்தாட
இளமை தேகமே பூத்தாட

கூல்லா வாடா
ஸ்பீடா சூடா
மாற செய்வேனே

ரெயின்போ ரெயின்போ தேகம் தான்
ரெஸ்ட் எல்லாம் வேகம் தான்
ஏழு கடலின் தாகம் தான் நானடா

ஹான் ஹான் ஆஹா
ஆடி ஹம்மர் கார் எல்லாம் வீட்டு முன்னாடி
காத்திருந்து கெஞ்சுதே என்ன ஹையோ அம்மாடி

பேன்ஸ் தொல்ல தாங்கல
வாசல் முன்னாடி
ஹார்ட்ட அடகு வாங்குவேன்
நான் மாடர்ன் மார்வாடி

படுத்து தூங்கிட
ஃபைவ் ஸ்டாரு பருகும்
பானமோ டின் பீரு பிடிச்ச
ஆளுதான் லாங் டூரு
பிப்டி கிஸ் தான் என் ஷேரு

மும்பை தாதா எல்லாம்
என்முன் ரொம்ப சாதாடா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டைலிஷ் தமிழச்சி
இள நெஞ்சிக்குள்ள இங்கிலீஷ் தமிழச்சி...
என் தேகத்துல ஸ்பானிஷ் நிறமச்சி...
தித்திக்கிற வானிஷ் இதழச்சி
முரட்டு தமிழச்சி...
உன்ன சுத்தி ஒரே இருட்டு திருடச்சி...
சில முத்தங்களை நெருப்பில் சுடவச்சி...
நான் கொடுத்துமே அதுவும் உன்னுக்கே
யார் எனக்கும் மேல இல்லை
நான் அடைய முடியா எல்லை
இந்த உலகத்தின் உயரத்தின்
கவர்ச்சி காடு நான்

அழகிய தமிழச்சி ஓர் ஆன்மா அவ தினம் மாறிச்சு
எது வேணும்னா
எல்லைகள் மீறிச்சு
நான் சொன்ன போது
ஆண்டுகள் ஆகிச்சு
அலையா எழுமிச்சு

உன்னை சுட்டு விடும்
தீயா இதழ வச்சி
உன்னை காயம் செய்யும்
கல்லாய் உடன் வச்சி
என்னை வீட்டில் விட்டால்

விஷமே இறங்கிடுச்சு
நான் மென்மையில்லா மடல்
இளம் பெண்மைக்கான உடல்
திமிர் மட்டும் தான்
என் கண்கள்
உந்தன் தேடல் தான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : வள்ளியே சக்கர
வள்ளியே மல்லியே
சந்தன மல்லியே பள்ளியே
பங்கன பள்ளியே

குழு : ஓ மாமா மாமா
விப்பாமலாமா ஓ மாமா
மாமா விப்பாக்ஷாமலாமா
ஓ மாமா மாமா விப்பாமலாமா
அவ்வ்வ் …..ஓஓஓஓஓ ஓ மாமா
மாமா விப்பாக்ஷாமலாமா

ஆண் : நங்காய் நிலாவின்
தங்காய் மங்கை நீதானே
செங்கை பாவாய் என் தோழி
ஆவாய் பூவாய் நிற்காதே
தீவாய்

ஆண் : மந்தாகினி மாங்கனினி
சிந்தாமணி வா வா அம்சவேணி
நீ பௌர்ணமி வா ரதி நீ மிருனாளினி
நீ என் ஸ்வப்ன ராணி

ஆண் : நங்காய் நிலாவின்
தங்காய் மங்கை நீதானே
செங்கை பாவாய் என் தோழி
ஆவாய் பூவாய் நிற்காதே
தீவாய்

குழு : ஓ மாமா மாமா
விப்பாமலாமா ஓ மாமா
மாமா விப்பாக்ஷாமலாமா
ஓ மாமா மாமா ஹே
விப்பாமலாமா ஹா
ஓ மாமா மாமா
விப்பாக்ஷாமலாமா

குழு : ………………………….

ஆண் : உன்னை பார்த்ததும்
ஊரைவிட்டு ஆங்கிலம்
ஓடி போனதென்ன சேர்ராய்
செம்மொழி செந்தமிழ்தான்
என் மொழி என்றே
ஆனதென்ன

ஆண் : முன்னாலே மவுண்ட்
ஜோன் ஹரி உன்னாலே
இப்போ முத்துமாரி முன்னாலே
மவுண்ட் ஜோன் ஹரி உன்னாலே
இப்போ முத்துமாரி

ஆண் : உன்ன நா உப்பு
கண்டமா தொட்டுக்க
ஒப்பு கொள்ளம்மா
உன்னால தம்மா
துண்டம்மா ஒடஞ்சேன்

ஆண் : நங்காய் நிலாவின்
தங்காய் மங்கை நீதானே
செங்கை பாவாய் என் தோழி
ஆவாய் பூவாய் நிற்காதே
தீவாய்

ஆண் : ……………………..

ஆண் : சூலம் புத்திரி
சுட்டும் விழிகள் கத்திரி
வெயில் போல காய
கம்பன் பிள்ளைதான்
காதல் உள்ளம் வெள்ளைதான்
நாளும் வெந்து சாய

ஆண் : கண்ணம்மா நாம்
ஒட்டலாமா கண்ணம்மா
எங்கம்மா உன் அத்தை
தாமா அத்தை தாமா

ஆண் : கண்ணம்மா நாம்
ஒட்டலாமா ஹே எங்கம்மா
உன் அத்தை தாமா

ஆண் : வள்ளியே சக்கர
வள்ளியே மல்லியே
சந்தன மல்லியே பள்ளியே
பங்கன பள்ளியே

ஆண் : நங்காய் நிலாவின்
தங்காய் மங்கை நீதானே
செங்கை பாவாய் என் தோழி
ஆவாய் பூவாய் நிற்காதே
தீவாய்

ஆண் : மந்தாகினி மாங்கனினி
சிந்தாமணி வா வா அம்சவேணி
நீ பௌர்ணமி வா ரதி நீ மிருனாளினி
யூ மை ஸ்வப்ன ராணி

குழு : ஓ மாமா மாமா
விப்பாமலாமா ஓ மாமா
மாமா விப்பாக்ஷாமலாமா
ஓ மாமா மாமா விப்பாமலாமா
ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஸ்காரா போட்டு மயக்குறியே     
மஸ்தானி பேசி கவுக்குறியே     
     
பெ    மஸ்காரா போட்டு மயக்குறேனா     
மஸ்தானா பேசி கவுக்குறேனா     
     
ஆ    ஏ… மதன மோக ரூப சுந்தரி… ரி…     
என் கூட்டணிக்கு நீதான் மந்திரி… ரி…     
     
பெ    ஏ… மதன மோக ரூப சந்திரா… ரி…     
என் ராத்திரியில் பூத்த சந்திரா… ரா…      (மஸ்காரா)
     
ஆ    ஏ… சாக் அடிக்குது சாக் அடிக்குது சாக்கு…     
     
பெ    மூச்சு முட்டுது மூச்சு முட்டுது நீ இடிச்சாலது     
     
ஆ    ஏ… காத்து அடிக்குது காத்து அடிக்குது காத்து…     
     
பெ    வேர்த்து சொட்டுது வேர்த்து சொட்டுது     
நீ முறைப்பத பார்த்து     
     
ஆ    ஹேய் நீ கடலு கடலு கடலு அல தளும்புற கடலு     
     
பெ    நீ படகு படகு படகு அல மெதக்குற படகு     
உதடு சுகுருகு உடம்பு பைரு போட்டல் கிளாமரு      
என்ன பாத்தா யாரும் பீவரு      (மஸ்காரா)
     
செக்ஸி ஹிப்ல செக்ஸி ஹிப்ல     
சொக்கி நிக்குறேன் நானு     
கொஞ்சம் அப்புல… ஆனா சிலிப்புல     
சீதா னூரு மேனு     
என் ஹாட் நைட்டில… ஹாப் நைட்டில     
டாவடிக்குது மூனு     
ஹாய் ஹீட்டை கொறைக்க     
சூட்டை தணிக்க கூல் ஏசி நானு     
திமிரு… திமிரு… திமிரு… உன்      
அழகுல திமிரு…     
நீ தவிரு… தவிரு… தவிரு     
உன் தயக்கத்தை தவிரு…     
கோல்டு சில்வர் டைம்மனு     
வடிச்ச சிலை இது     
உங்க முன்னால் ஒண்ணு அலையுது     
மஸ்க்காரா போட்டு மயக்குறியே… 😁

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.