Jump to content

குத்து பாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Chikni Chameli 

 

நேற்று ராத்திரி துக்கம் போய்டிச்சு யம்மா

 

Link to comment
Share on other sites

  • Replies 179
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பெண்:
நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே
மயக்கி சொக்கி சொக்கி மயக்கி

ஆண்:
நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே
இதமா ஒத்தடம் கொடுப்பேன்
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி மடியில் படுப்பேன்
தினமும் உன்னை உன்னை நெனச்சே
உடம்பு குச்சியா எளச்சேன்
கனவில் எட்டி எட்டி பார்த்தேன் அதனால் பொளச்சேன்
ஓ ........... மேகம் மேகம் தூரம் போகமட்டும்
போகும் போதே தூறல் போடட்டும் .................... (நெருப்பே)

மழையே மழையே என்மேலே வந்து விழவா விழவா
வெயிலே வெயிலே உன் வேர்வை வலையை விரித்திடவா
பனியே பனியே என் பாயில் கொஞ்சம் படுவா படுவா
இதழோரம் சிரிப்பு பிறக்கிறதே
புதுசாக எதையோ நெனச்சே (நெருப்பே)

சகியே சகியே சல்லாபத் தோளின் மணியே மணியே
ரதியே ரதியே உன்ராவில் நானும் நுழைந்திடவா
கனியே கனியே என் நாவில் உந்தன் ருசியே ருசியே
விரலோடு விரல்கள் இறுகிடவே
நகத்தோடு நடனம் தொடங்கும் (நெருப்பே)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்மேல ஆசை தான்
 ஆனது ஆகட்டும்
சே டு மீ பேபி
போனது போகட்டும்
டூ டு மீ பேபி

 இது கனவு தேசம் தான்
பெண் : நினைத்ததை முடிப்பவன்
ஒன் மோர் டைம் யெஹ்
கிடைத்ததை எடுப்பவன்
டூ டு மீ பேபி

காத்தாடி போல நெஞ்சு
கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு
சேர்ந்தாடுதே

உன்மேல ஆசை தான்
ஆனது ஆகட்டும்
சே டு மீ பேபி
போனது போகட்டும்
டூ டு மீ பேபி

 இது கனவு தேசம் தான்
நினைத்ததை முடிப்பவன்
ஒன் மோர் டைம் யெஹ்
கிடைத்ததை எடுப்பவன்
டூ டு மீ பேபி

என் எதிரே ரெண்டு பாப்பா
கை வச்சா என்ன தப்பா
 தினுசான கேள்வி தான்ப்பா
துடிப்பான காளையப்பா
 கடலோரம் கப்பலப்பா

கரை தட்டி நிக்குதப்பா
 பெண் தொட்ட மலையும் சாயும்
நடுசாமம் நிலவும் காயும்

 வேஷம் நாணம்
தேகம் தேய்தொழிந்து
தூசி போலே தொலை வீர்ப் பார்

 தத்தக்கு தா…ஹ்ம்ம்
தக்க திக்க தா
தத்தக்கு தா…ஹ்ம்ம்
தக்க திக்க தா
பெண் : ஹா…ஆஅ…ஆஅ…
ஏய் ஏய்… ஏ…
ஆண் : அதே….அதே….

 மனிதன் ஓட்டை வீடடா
வாசல் இங்கு நூறடா
உடலை விட்டு நீங்கடா
உன்னை உற்று பாருடா
என் ஆச ரோசா

 கட்டிக்கிட்டு முட்டிக்கலாம்
ஒரு வாட்டி வா
 நான் தானே ராசா

 ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம்
தீ மூட்டி ஆ

 ஈசன் ஆளும்
சாம்பல் மேல் உழன்று
ஈசல் போலே ஆளை வீர்ப் பார்
காத்தாடி போல நெஞ்சு

கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு
சேர்ந்தாடுதே
: டாக் டு மீ பாய்

ஒன் மோர் டைம் யெஹ்
டாக் டு மீ பாய்
ஒன் மோர் டைம்
டாக் டு மீ பாய்
ஒன் மோர் டைம் யெஹ்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்தி சூடி ஆத்தி சூடி நியூ வே ஆத்திதி சூடி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கு மீனை திங்குமா இல்லையின்ன 
மீனு கொக்கை முழுங்குமா 
ஒரே ஒரே ஒஅரே பர பர ஜொரெய் ஜொரெய் ஜொரெய் 

கொக்கு மீனை திங்குமா 
இல்லையின்ன மீனு கொக்கை முழுங்குமா 
தின்னா பசி அடங்குமா 
இல்லையின்ன தின்ன தின்ன பசிஎடுக்குமா 
பார்க்க பார்க்தான் நாக்கு ஊருது 
பக்கத்துல நீயும் வந்தால் வேர்த்து கொட்டுது 
மூட்டை மூட்டையா ஆசை ஏறுது 
மூடி வச்சு மூடி வச்சு எடையும் கூடுது 
பஞ்சு மூட்டை உன் மேல நான் தீய மூட்டவா ? 
கொத்து கொத்தா முத்தம் போட்டு அனல கூட்டவா ? 

(கொக்கு மீனை ...) 

இடுப்புல எனக்கு இடம் கொஞ்சம் இடம் கொஞ்சம் ஒதுக்கு 
சடுகுடு ஆட்டம் ஆடி காட்டுறேன் 
ஏகப்பட்ட திமிரு உனக்குள்ள இருக்கு 
நேரங்காலம் வரட்டும் நான் அடக்கி காட்டுறேன் 
தோள் மேலே நான் தூக்கி ஊர் சுற்றவா 
வாயோடு வாய் வச்சு சோர் ஊட்டவா ? (2) 
வெள்ளாடு போல மேயாத என்னை 
உன்னால தன்னால நண்டூருதே 

(கொக்கு மீனை ...) 

பனை மரம் போல இருக்குற உன்னை 
மரம் கொதியாட்டம் கொத்தி பார்க்கவா ? 
தேன் ஆடை போல இருக்குற உன்னை 
தேனியா மாறி தின்னு பார்க்கவா ? 
பதினாறு பிள்ளைக்கு பேர் தேடவா 
ஒதுங்காம பதுங்காம விளையாடவா (2) 
வெட்கத்தை விட்டு நீ சொல்லிபுட்ட 
இப்போ என் கூத்தை நீ பாரடி , கொக்கு ...... 

(கொக்கு மீனை ...)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம காட்டுல மழை பெய்யுது
நம்ம பாட்டுல சுதி ஏறுது(ஓஹோ)
நம்ம கோட்டையில் கொடி ஆடுது
நம்ம கோப்பையில் சுகம் கூடுது(ஓஹோ)

கடல் உப்பால உருவாச்சு
உடல் தப்பால உருவாச்சு
அட பழசையும் மறந்தாச்சு
புது கதவுகள் திறந்தாச்சு

நம்ம காட்டுல மழை பெய்யுது
நம்ம பாட்டுல சுதி ஏறுது(ஓஹோ)
நம்ம கோட்டையில் கொடி ஆடுது
நம்ம கோப்பையில் சுகம் கூடுது(ஓஹோ)
ஹ ஹ ஹ... ஹஹோய்...
ஹ ஹ ஹ... ஹஹோய்...

சதுரங்கத்தில் வெட்டுப்பட்டா
கண்ணீர் விடாதே
பெண்ணங்கத்தில் ஒட்டிக்கிட்டா
கவலைப்படாதே
விளையாடு விளையாடு
விடிய விடிய விளையாடு
கொண்டாடு கொண்டாடு
குதிச்சு குதிச்சு கொண்டாடு
பயமறியா சிங்கம் ரெண்டு
நரம்புக்குள்ளே நட்பு உண்டு
சேர்ந்ததடா கர்வம் கொண்டு
தெரிக்குது பார் நெருப்புத்துண்டு
நம்ம காட்டுல மழை பெய்யுது
நம்ம பாட்டுல சுதி ஏறுது
 

பாசக்கயிறு பெண்ணிடத்தில்
வச்சான் ஏனப்பா
படைச்சவன பார்க்கையிலே
கேட்டுப்பாரப்பா
அடங்காதே அடங்காதே
அடக்க அடக்க அடங்காதே
வளையாதே பணியாதே
எங்கும் எதுக்கும் அசையாதே
இரவு வந்தா ஏது தூக்கம்
இளமை வந்து ஆள தூக்கும்
கழுத்தடியில் ஈரம் பூக்கும்
நாக்கடியில் கொஞ்சம் வேர்க்கும்

நம்ம நம்ம காட்டுல
மழை மழை பெய்யுது
நம்ம நம்ம பாட்டுல சுதி ஏறுது(ஓஹோ)
நம்ம கோட்டையில்
கொடி கொடி ஆடுது
நம்ம கோப்பையில் சுகம் கூடுது(ஓஹோ)

கடல் உப்பால உருவாச்சு
உடல் தப்பால உருவாச்சு
அட பழசையும் மறந்தாச்சு
புது கதவுகள் திறந்தாச்சு
நம்ம காட்டுல (நம்ம காட்டுல)
மழை பெய்யுது (மழை பெய்யுது)
நம்ம பாட்டுல (நம்ம பாட்டுல)
சுதி ஏறுது (சுதி ஏறுது)

ஹ ஹ ஹ...
ஹ ஹ... ஹஹோய்

 

மச்சகனி பில்லேல

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவளுக இம்சை தாங்க முடியவில்லை 🤣

 

உன் மேல ஆசைதான் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க வீட்டு குத்துவிளக்கே நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து எத்தன பிறவிகள் எடுத்தாலும் உன்ன 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கும்பலாக சுத்துவோம் நாங்க ஜயோ அம்மா என்று கத்துவோம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ அட்டை பொறுக்கி நான் குப்பை பொறுக்கி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நினைச்சிட்டே என்னை நீ ஏன்ட வெறுத்திட்டாய்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அச்சு சாரி சாரி.. என்னை மன்னிச்சிக்கோ டி

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.