Jump to content

குத்து பாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 

கொடை புடிச்சி நைட்டுல 
பறக்க போறேன் ஹைட்டுல 
தல காலு புரியல 
தலை கீழா நடக்குறேன் 

நல்ல வாயன் சம்பாதிச்சத 
நார வாயன் துன்னுர 
கணக்கு போட தெரியாதவன் 
காச வாரி இறைக்குற 

காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 

போடுவேன் டா மேடையில கால மேல 
குரங்கு கிட்ட மாட்டிகிட்ட சந்தன மாலை 

காசு பணம் துட்டு மணி மணி 

கரன்சி நோட்டு கட்டு 
கண்ணு  ரெண்டும் மறைக்குது 
நான் இழுத்த காசு கூட 
லொள்ளு லொள்ளு குரைக்குது 

காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 

போடுவேன் டா மேடையில கால மேல 
குரங்கு கிட்ட மாட்டிகிட்ட சந்தன மாலை 

காசு பணம் துட்டு நெறைய மணி மணி மணி 
காசு பணம் துட்டு நெறைய மணி மணி மணி 
காசு பணம் துட்டு நெறைய மணி.........

துட்டு மணி மணி 

கொடை புடிச்சி நைட்டுல 
பறக்க போறேன் ஹைட்டுல 
போடுவேன் டா மேடையில கால மேல 
நல்ல வாயன் சம்பாதிச்சத 
நார வாயன் துன்னுர 
போடுவேன் டா மேடையில கால மேல 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 

 

Link to comment
Share on other sites

  • Replies 179
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வங்காளக் கரை ஓரத்திலே
நம்ம வண்ணாரப்பேட்டை இலே.

சிமட்ரி ரோட் சிக்னலிலே
நம்ம எம் கே பீ நகருனிலே.

மொத்தம் இங்க ஆயிரம் குடும்பம் தங்கும்
இந்த கோடா குள்ள காவலனா
வேதா னு ஒரு சிங்கம்

டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.

டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.

குடிக்க குடிக்க குதிர குதிக்கும்
ஒடம்பு குள்ள.

எங்க அருமா பெருமா தேரமா
தெறிக்கும் கதைய சொல்ல.

டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.

டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.

சந்து பொந்துல
சண்ட வழப்போம்.

மல்லுக்கு நிப்போம்
எங்க சொந்த ஊரூன்னு.

இந்த ஊர தான்
சொல்லி வாசித்தோம்.

கெத்த அன்பா கொடுத்த
நட்பா கொடுப்போம்.

கண்ணுக்கு கண்ணா
கையி பறக்கும் காலு பறக்கும்
சண்டைக்கி நீயும் வந்த.

எலி வாலா இது இல்ல
புலி வனமாட உள்ள.

அதிசயம் இது வந்து பாத்த.

அடிதடி னு வந்தா
கொடிகளும் அட இல்ல

வெடிகாழ வெடி இங்க வேட்ட.

எந்த எதிரிக்கும் இங்க ஏதம் இல்ல
டாட்டா.

டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.

டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.

எந்த ஹீரொ க்கும்
எங்க மனசுல போஸ்டர் உ இல்ல இல்ல.

எங்கள பத்தி
எடுத்த படம் போகும்
ஆஸ்கர் ஆ வெல்ல.

பத்து பேரத்தான்
வச்சுகுருரவோம்
சொத்துக்கு சொத்தா.

கள்ளம் பரஞ்சி
பின்னில் கலிச்சா
கொண்ணு கலையும்
ஞங்கள்.

வரைமுறைகளே இல்ல
தலைமுறைகளை பாத்த
தலைநகருல வாழுர கூட்டம்.

ஒரு நொடி பழகிட
மறு நொடி சொந்த
உசுர தருவோம் கேட்டா

எந்த எதிரிக்கும் இங்க எடம்ம் இல்ல
டாட்டா டாட்டா டாட்டா

டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.

டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா!
வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா!

கண்ணு அழகுப் பெண்ணு காதலிக்க ஏத்தபொண்ணு
சென்ரை ரயிலுக்குள்ளே சிக்கிக்கிட்டாள் ஊட்டி பன்னு!

தடக் தடக்... டொடக் டொடக் ...

உன்னை நானும் பாத்த நேரம் ஆசையோட பேச வேணும்!
என்ன தேவை சின்னப் பொன்னே கேளம்மா
சிங்கப்பூரு சென்ரு சேலை சேர்த்துப்பட்டு அண்ணா சாலை
ரெண்டு வீடு வாங்கித் தாரேன் போதுமா?

ஊர் பார்க்கவே மேளம் கொட்டி பூமேடையில் தாலி கட்டி
நாம் வாழ்ந்திடத் தேவையில்லை ஜாலியா
நீ பார்க்கிற பார்வை போதும் நீ பேசுற வார்த்தை போதும்
நான் கேட்கும் நூறு முத்தம் தாறியா

உன் நினைப்பு மயக்குதடி, பட பட படவென்று
என் மனசு துடிக்குதடி!
கண்ணு ரண்டும் அலையுதடி கட கட கடவென
கட்டி என்னை இழுக்குதடி ... ஓ... ஓ

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா!

அச்சம் மடம் நாணம் விட்டுப் போனதுதான் நாகரிகம்
எட்டுமுழ சேலை இனி வேணுமா? .. ஓ
கத்தரிக்காய் கூட்டு வைக்க புத்தகத்தைப் பாக்குறது
பாசன் ஆகிப் போச்சு இப்ப பாரம்மா!

பேஸ் கட்டுல பெயர் அன்ட் லவ்லி
ஜாக்கட்லை லோக்கல் ரெய்ல்லிங்
குளோசப்லை லோவர் றிப்லை ஏனம்மா?
லாக்கெற்றுல லாரா சாமி நோட்புக்ல சச்சின் ஜாக்சன்
கெயர் கட்டுக்கு பியூட்டி பார்லர் தானம்மா

உன் நினைப்பு மயக்குதடி, பட பட படவென
என் மனசு துடிக்குதடி
கண்ணு ரண்டும் அலையுதடி.. கட கட கடவெனக்
கட்டி என்னை இழுக்குதடி ... ஓ ...ஓ

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏய்…….. ஏய்…
ஏய்……….. ஏய்…..

கானங்கத்த மீனு வாங்கி புள்ள மீனு வாங்கி

காரத்தோட சமைச்சு வச்சேன்
மாமா சமைச்சு வச்சேன்
கானங்கத்த மீனு வாங்கி புள்ள மீனு வாங்கி
காரத்தோட சமைச்சு வச்சேன்
மாமா சமைச்சு வச்சேன்

கொதிக்குது அது கொதிக்குது

குக்கரில கொதிக்குது
கொதிக்குது அது கொதிக்குது
குக்கரில கொதிக்குது
குதிக்குது அது குதிக்குது
குழம்புக்குள்ள குதிக்குது ஹோய்..

காரமடை நண்டு வாங்கி மாமா நண்டு வாங்கி

கூட குள்ள ஒளிச்சு வச்சேன்
மாமா ஒளிச்சு வச்சேன்
ஓடுது அது ஓடுது வலைய தேடி ஓடுது
ஓடுது அது ஓடுது வலைய தேடி ஓடுது
தேடுது அது தேடுது
சோடியத்தான் தேடுது ஓய் ..

அச்சு வெல்லம் பச்சரிசி குட்டி பச்சரிசி

பச்சரிசி பல்வரிசை குட்டி பல்வரிசை
வெளஞ்ச கதிரு வெடிக்கிது
வெணயம் கலந்து படிக்குது
வெளஞ்ச கதிரு வெடிக்கிது
வெணயம் கலந்து படிக்குது
விடல மனசு துடிக்குது துடித்த
மனச புடிக்குது ஹோய்…

மாங்கா தோப்பு மத்தியிலே குட்டி மத்தியில

தேங்காய் ரெண்டு காய்சிருக்க
குட்டி காய்சிருக்க
எடக்கு பண்ணி மடக்குற எளநிக்காக தவிக்கிற
எடக்கு பண்ணி மடக்குற எளநிக்காக தவிக்கிற
வடக்கு தெற்கு பார்த்துதான்
வளச்சுபோட நினைக்கிற ஹோய்..

ரவிக்க ஊக்கு வாங்கித்

தாரேன் புள்ள வாங்கி தாரேன்
ரவிக்க ஊக்கு குத்தும் ஐயா
மாமா குத்தும் ஐயா
ஊக்கு மாமன் ஊக்குத்தான்
குத்தமில்ல குத்துனா
ஊக்கு மாமன் ஊக்குத்தான்
குத்தமில்ல குத்துனா
காயம் பட்ட இடத்துல கட்டி
முத்தம் தாரேண்டி ஹோய்..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னார் குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதையா திருமணம்
அந்கு அசரப்பொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்... ஓ...
கல்யாணமாம் கல்யாணம் ஓ (௨)
(வாளை மீனுக்கும்)

ஊர்வலத்தில் ஆடி வரும் நண்டுதானே நாட்டியம்
அய்யா மேளதாளம் முழங்கிவரும் வஞ்சிர மீனு வாத்தியம் ( ௨ )

பாறை மீனு நடத்தி வரார் பாத்தியும்
நம்ம பாறை மீனு நடத்தி வரார் பாத்தியம்
அங்கு தேர்போல போகுதய்யா
ஊர்கோலக் காட்சியும் - ஊர்கோலக் காட்சியும்

(வாளை மீனுக்கும்)

கூவம் ஆறு கடலில் சேரும் வந்த இடத்தில் லவ்வுங்க
இதை பார்த்துவிட்ட உளுவ மீனு வச்சதையா வத்திங்கோ ( ௨ )
பஞ்சாயத்து தலைவரான சுறா மீனுதானுங்கோ ஓ
அவர் சொன்னபடி இருவருக்கும நிச்சயதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ
(வாளை மீனுக்கும்)

மாப்பிளை சொந்த பந்தம் மீசைக்காரர் இறாங்கோ
அந்த நெத்திலிப் பொடியன காரப் பொடியன் கலகலன்னு இருக்குது ( ௨)
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீசைக்கார கொடுவா ஓ
அந்த சந்தன மீனு வவ்வாலு மீனு
வரவழைப்ப தருகுது - வரவழைப்ப தருகுது
(வாளை மீனுக்கும்)

மாப்பிளை வாளை மீனு பழவர்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணு விலாங்குமீனு மீஞ்சுறு தானுங்கோ ( ௨ )
இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் திருக்கைவாலு அண்ணங்கோ ஓ ( ௨ )
இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுசன் யாருங்கோ
தலைவரு திமிங்கலந்தானுங்கோ

வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னார் குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதையா திருமணம்
அந்கு அசரப்பொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்... ஓ...
கல்யாணமாம் கல்யாணம் ஓ

வாளை மீனுக்கும் - அந்த சென்னார்குனி - அந்த நடுக்கடலில் - அந்த
அசரப்பொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார்.... விஜய் நடித்த படத்தில் வந்த, 

“போடு... அப்படிப் போடு...” என்ற குத்துப் பாடலை எனக்குப் பிடிக்கும்.

அதை... இன்றைய நேயர் விருப்பத்தில், கேட்க விரும்புகிம்றேன். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

உடையார்.... விஜய் நடித்த படத்தில் வந்த, 

“போடு... அப்படிப் போடு...” என்ற குத்துப் பாடலை எனக்குப் பிடிக்கும்.

அதை... இன்றைய நேயர் விருப்பத்தில், கேட்க விரும்புகிம்றேன். 😁

நேயரின் விருப்பத்திற்கு😀 (இந்த பாடலுக்கு 2005-2007 வரை அபுதாபி மீனா ஹெட்டலில் இரவு ஒரே ஆட்டம்மதான், இன்னும் சில பாட்டிருக்கு😀)

ஹோய்,
அப்புடி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே

ஒன்னோட ஊரு சுத்த உப்பு மூட்ட ஏறிக்கிறேன்
ஒன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வாரேன்
இந்த நடை போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?
இந்த நடை போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?
ஏ இந்த நடை போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?

அப்புடி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே


என் மனசில நீ நினைக்கறயே
ஏ அழகா என் கனவில நீ முழிக்கிறயே
ஏ அடடா என் உதட்டுல நீ இனிக்கிறயே
இது நிஜம்தானா?

என் உசுருல நீ துடிக்கிறயே,
ஏ அழகி என் வயசுல நீ படுத்திரயே
ஏ மெதுவா என் கழுதுல நீ மனக்கிறயே
இது அதுதானா?

உன்னை பாத்த சந்தோசத்தில் ரெண்டு மடங்க பூத்திருந்தேன்
உன்னை தொட்ட அச்சத்தில மூணு தொடர வேர்திருந்தேன்,

ஒன்னோட கன்னங்களை காகா கடி நான் கடிக்க
என்னோட காது பக்கம் செல்ல கடி நீ கடிக்க
இந்த வயசு போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?
இந்த வயசு போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?
இந்த வயசு போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?

அப்புடி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே

திக்க வெக்கிர திணற வெக்கிரயே
நீ மெதுவா விக்க வெக்கிர வியர்க்க வெக்கிரயே
நீ என்னதான் வத்த வெக்கிர வதங்க வெக்கிரயே
இது சரிதானா?

சிக்க வெக்கிர, செவக்க வெக்கிர
நீ ஜோரா சொக்க வெக்கிர சுழல வெக்கிரயே
நீ அழக பத்த வெக்கிர பதற வெக்கிரயே
இது முறைதானா?

ஒத்த பார்வை நெஞ்சுகுள்ளே
ஊசி நூலும் கோர்க்குதடி
தெத்து பல்லு சிரிப்பில் எல்லாம்
பத்து நிலவு தெரிக்குதடி

தை தை-னு ஆடிக்கிட்டு
ஒன்னோடு நானும் வாறேன்
நை நை-னு பேசிகிட்டு
ஒன் கூட சேர்ந்து வாறேன்
இந்த ஆட்டம் போதுமா?
இன்னம் கொஞ்சம் வேணுமா?
இந்த ஆட்டம் போதுமா?
இன்னம் கொஞ்சம் வேணுமா?
ஏ இந்த ஆட்டம் போதுமா?
இன்னம் கொஞ்சம் வேணுமா?

அப்புடி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே

ஒன்னோட ஊரு சுத்த உப்பு மூட்ட ஏறிக்கிறேன்
ஒன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வாரேன்
இந்த நடை போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?
இந்த நடை போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?
ஏ இந்த நடை போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடி ராக்கு
என் மூக்கு
என் கண்ணு
என் பல்லு
என் ராஜாயி
அடி என்னடி ராக்கம்மா

பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி
மாணிக்கச் சிவப்பு
மச்சான இழுக்குதடி
அடி என்னடி ராக்கம்மா

பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி
மாணிக்கச் சிவப்பு
மச்சான இழுக்குதடி


அஞ்சாறு ரூவாய்க்கு மணிமால
உன் கழுத்துக்கு பொருத்தமடி
அஞ்சாறு ரூவாய்க்கு மணிமால
உன் கழுத்துக்கு பொருத்தமடி
அம்மூறு மீனாட்சி பாத்தாலும்

அவ கண்ணுக்கு வருத்தமடி
ஆஹா
அம்மூறு மீனாட்சி பாத்தாலும்
அவ கண்ணுக்கு வருத்தமடி
சின்னாலப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து

என் கையாலே கட்டி விடவா
என் அத்தை
அவ பெத்த
என் மெத்த
என் ராக்கம்மா
கொத்தோடு முத்து தரவோ
அடி என்னடி ராக்கம்மா
பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி
மாணிக்கச் சிவப்பு
மச்சான இழுக்குதடி

தெய்வான சக்களத்தி வள்ளி குறத்தி
நம்ம கதையிலே இருக்குதடி
தெய்வான சக்களத்தி வள்ளி குறத்தி
நம்ம கதையிலே இருக்குதடி
சிங்கார மதுரையில் வெள்ளையம்மா

கதை தினம் தினம் நடக்குதடி
ஆஹா
சிங்கார மதுரையில் வெள்ளையம்மா

கதை தினம் தினம் நடக்குதடி
அடி தப்பாமல் நான் உன்னை சிறையெடுப்பேன்

ஒண்ணு ரெண்டாக இருக்கட்டுமே
என் கண்ணு
என் மூக்கு
என் பல்லு
என் ராஜாயி
கல்யாண வைபோகமே ஆஹா
பீ பீ பி பி பி பி பிபி டும் டும் டும்
பீ பீபீ டும் டும் டும் டும் டும்
பீ பீ பி பி பி பி பிபி டும் டும் டும்
பீபீபீ டும் டும் டும் டும் டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனனடி முனியமமா ஒஙகணணுல மையி
யாரு வசச மையி இது நான வசச மையி
நீ முனனாலே போனா நான பினனாலே வாரேன........வாடி
முனனாலே போனா நான பினனாலே வாரேன.................... .( எனனடி)
கடடபபுளள குடட புளள கருகமணி போடடபுளள
நாககு செவநத புளள கணணமமா
இனி நான தானடி ஒன புருசன பொனனமமா.......................( எனனடி)

குழு
எனனடி முனியமமா இபப எனனடி முனியமமா

ஆண்
குததால அருவியில குளிசசாலும அடஙகாத.....
அததானின ஒடமபு சுடு கணணமமா ..
நீ அருகில வநதா சிலுசிலுககும பொனனமமா...........( எனனடி)
கணடாஙகி பொடவகடடி கைநிறைய கொசுவம வசசு
இடுபபுல சொருகிறியே கணணமமா
அது கொசுவம அலல என மன சு பொனனமமா........... ( எனனடி)
மழையில நனையும போது
மாநதோபபில ஒதுஙகும போது
மெலல அணைககும போது கணணமமா
ஒன மேனி நடுஙகலாமா பொனனமமா

ஆண்
ஒதத ரூபா தாரேன ஒனபபததடடும தாரேன
ஒததுகிடடு வாடி நாம ஓடபபககம போவோம

ஆண்
நீ முனனாலே போனா நான பினனாலே வாரேன

பெண்
ஒதத ரூபா வேணாம ஒன ஒனபபத தடடும வேணாம
ஒதது கிட மாடடேன நீ ஒதுஙகி நிலலு மாமோய

ஆண்
நீ முனனாலே போனா நான பினனாலே வாரேன

ஆண்
கடடபபுளள குடட புளள...... ( எனனடி)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹே என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே
உன் குட்டி பப்பி நான்
டேக் மீ டேக் மீ

ஹே சிலுக்கு சட்ட
நீ வெயிட்டு காட்ட
லவ் சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ

ஏய் மை டியர் மச்சான்
நீ மனசு வெச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா

ஹே மை டியர் ராணி
என் ட்ரீம்ல வா நீ
நம்ம ஒண்ணா சேர
Fire பத்திக்கிருச்சா

ரா நம்ம பீச்சு பக்கம் பொத்தாம்
ஒரு டப்பாங் குத்து வெஸ்தாம்
நீ என்னுடைய ரவுடி பேபி

ரா யு ஆர் மை ஒன்லி கேர்ள் பிரியெண்டு
ஐ வில் கிவ் யு பூச்செண்டு
வி'வில் மேக் Us நியூ ட்ரெண்டு பேபி

பொத்தாம் வெஸ்தாம் ரவுடி பேபி
கேர்ள் பிரியெண்டு பூச்செண்டு நியூ ட்ரெண்டு பேபி
ரவுடி பேபி ரவுடி பேபி

உன்னாலே ஏய் மூடாச்சு
மை ஹோர்மோனு பலன்ஸு டேமேஜூ

ஏய் காமக்ச்சி என் மீனாட்சி
இந்த மாரிக்கும் உன்மேல கண்ணாச்சி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
சொடக்கு மேல சொடக்கு போடுது

என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது

அட வாங்கய்ய வாங்கய்ய
எங்கய்யா இருக்கீங்க
என்னய்யா செய்வீங்க எப்பய்யா செய்வீங்க
சொடக்கு மேல …. ஹேய்
சொடக்கு மேல
அப்படி , சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
சொடக்கு மேல சொடக்கு போடுது..

சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது


REPORT THIS AD

நடக்குரவன பறக்க விடனும்
அழுகுரவன சிரிக்க விடனும்
மொடங்குனவன தொடங்க விடனும்
கலங்குனவன கலக்க விடனும்

தடுக்க தடுக்க தாண்டி வரணும்
மிதிக்க மிதிக்க மீண்டு வரணும்
கொதிக்க கொதிக்க கோவம் வரணும்
கீல பொதச்சா மொளச்சி வரணும்
சொடுக்கு மேல ஹேய்
சொடுக்கு மேல
அப்படி, சொடக்கு மேல சொடக்கு போடுது

ஹேய்.. தடுக்குறவன கெடுக்குறவன
மொறச்சி பாக்கணும்
தலகனத்த குதிக்குறவன
சரிச்சி பாக்கணும்
அடி வயித்துல அடிக்குறவன
எதுத்து கேட்கணும்
இனி ஒரு முற நம தொட அவன்
நெனச்சு பாக்கணும்
கொடுத்த கொடுத்த அடிய
திருப்பி திருப்பி தரணும்
கொளுத்த கொளுத்த எலிய
கொழுப்ப குறைக்கனும்
அடுத்த அடுத்த நொடிதான்
நெனச்ச மாறி வரனும்
அடைச்ச அடைச்ச
கதவை உதைச்சு தொறக்கணும்

அய்ய போங்கய்யா போங்கய்யா
எங்கய்யா போங்கய்யா
கண்ணு முன்ன வந்து
கணம்தான் வீங்கும்யா
அங்க இங்கையோ எங்கையோ போங்கய்யா
எங்க சைடு வந்த இன்ஜுரி ஆகும்யா
சொடுக்கு மேல ஹேய்
சொடுக்கு மேல
அப்படி, சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
சொடக்கு மேல சொடக்கு போடுது..

(dialogue: அட போடா இப்ப என்ன கலட்டிட்டோம்னு
இந்த ஆட்டம்லாம்..

இந்த மாறி பாட்டெல்லாம் போட்டு ஆடனும்னா
நாம ஏதாவது பண்ணி இருக்கணும்ல..

ஏய்ய்.. அதான்டா
என்னத்த கிழிச்சிட்டோம்னு இந்த ஆட்டம் பாட்டம் கீட்டம்லாம்
உனக்கு வேல கிடைச்சிடுச்சா ? உனக்கு?

மச்சி..
என்னடா ..
புதுசா என்னவோ கேட்டுனு இருக்கான்டா ..

ஆனா இதுலாம் நம்ம தப்பில்ல ..இந்த இடம் இங்க இருக்க அழுக்கு..
இந்த அழுக்க உருவாக்கி ..இந்த அழுக்குளையே ஊறி போன..தோ
இவனுங்க மாறி ஆளுங்க .. இவனுங்களாம் பார்த்தாலே…)

வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது ..
வந்து வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது
அதிகார திமிர பணக்கார பவர ..
தூக்கி போட்டு மிதிக்க தோணுது
ஹேய்.. தள்ளி தான் தூக்கணும்
தண்ணிய காட்டனும்
ஓட ஓட விட்டு முட்டிய பேக்கணும்
கூட்டத்தை செக்கனும் கத்துனா கேக்கணும்
இல்லாதவன் வலி என்னனு காட்டனும்
வெரட்டி வெரட்டி
ஹேய் பொறட்டி பொறட்டி
உன்ன வெரட்டி வெரட்டி
வெளுக்க தோணுது
அதிகார திமிர பணக்கார பவர ..
தூக்கி போட்டு மிதிக்க தோணுது

சொடக்கு மேல சொடக்கு போடுது ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வா ராஜா வா வா அட இதான் ஒன் டாவா
இங்க எலாருக்கும் நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோவா
வா ராஜா வா வா அட இதான் ஒன் டாவா
இங்க எலாருக்கும் நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோவா
ஆனது ஆச்சு நம்ம கைய மீறி போச்சு
அடி ஏன் வெட்டி பேச்சு ரொம்ப சோக்கா கீது மேட்ச்சு
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது
மங்கிப்போன மூஞ்சி எல்லாம் டாலடிக்குது
சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும்
பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும்
பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்
வாச மல்லி வாசம் வீச வாசல் வரியா
உன் ஆசை எல்லாம் ஏத்துக்க தான் நானும் இல்லையா
வாச மல்லி வாசம் வீச வாசல் வரியா
உன் ஆசை எல்லாம் ஏத்துக்க தான் நானும் இல்லையா
டே காலற தான் தூக்காமலே ஆட வரியா
பீகுல் அடிச்சி ரகல செய்ய நீயும் ரெடியா
மச்சி காலற தான் தூக்காமலே ஆட வரியா
பீகுல் அடிச்சி ரகல செய்ய நீயும் ரெடியா
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
வழயை கட்டும் வெள்ள மாஸ்டர் ஆஃப் கொல கொள்ள
லைட்ட கட்டும் வீச்சு நல்ல போடுவாண்டா ஸ்கெட்சு
கலீஜு ரைட்டு பரிசுத்தமான பிராடு
ஓ ஹையோ ஓஹோ ஹையோ
பந்தல கட்டுற மைலு இவன் பொறந்த எடம் ஜெய்லு
பாண்டிய பாக்குற பாலா வாய்க்கு அரிசி போடுவான் தூளா
பன்னீர தெளிக்கும் ஜானா அவ சுமாரா போடுவான் சீனு
ஓ ஹையோ ஓஹோஹோ ஹையோ
அட எல்லாரும் ஒன்னா சேறு போடு ஒரே தட்டுல சோறு
எங்க எல்லாரோட நட்பு கடல் காத்துல கலந்த உப்பு
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது
ஹே மங்கிப்போன மூஞ்சி எல்லாம் டாலடிக்குது
சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது
ஹே மங்கிப்போன மூஞ்சி எல்லாம் டாலடிக்குது
சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது
 வா ராஜா வா வா அட இதான் ஒன் டாவா
இங்க எலாருக்கும் நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோவா
ஆனது ஆச்சு நம்ம கைய மீறி போச்சு
அடி ஏன் வெட்டி பேச்சு ரொம்ப சோக்கா கீது மேட்ச்சு
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/8/2020 at 09:37, உடையார் said:

காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 

 

இனி ஒரே கூத்தாகத் இருக்கப்போகிறது யாழ்.நன்றி இணைப்புக்கு உடையார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sunny Leone's Deo Deo Full Video Song

 

2 minutes ago, uthayakumar said:

இனி ஒரே கூத்தாகத் இருக்கப்போகிறது யாழ்.நன்றி இணைப்புக்கு உடையார் 

😂🤣 அது மட்டும்தான் இப்ப மன அழுத்தத்தை குறைக்கின்றது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் : வந்தனமா வந்தனமா
எல்லோர்க்கும் வந்தனம்
மணம் மணமா சந்தனம்
சந்தனத்த பூசிக்கிட்டு
சந்தோசமா கேட்க்கனும்
கலகலப்பா ஆடனும்
கைகள் தாளம் போடனும்
விசிலு ராகம் பாடனும்
கைகள் தாளம் போடனும்
விசிலு ராகம் பாடனும்

பெண் : ஜில்லா விட்டு ஜில்லா வந்த
கதைய நீயும் கேளய்யா
தூத்துக்குடி பொண்ணய்யா
நான் தூத்துக்குடி பொண்ணய்யா


 
பெண் : ஜில்லா விட்டு ஜில்லா வந்த
கதைய நீயும் கேளய்யா
தூத்துக்குடி பொண்ணய்யா
நான் தூத்துக்குடி பொண்ணய்யா
துாத்துக்குடி பொண்ணய்யா
என் கதையை கேளய்யா
சொகத்த விக்கிற பொண்ணுக்கும்
மனசிருக்குது பாரய்யா
சொகத்த விக்கிற பொண்ணுக்கும்
மனசிருக்குது பாரய்யா

பெண் : அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா
அரசன் கூட ஆண்டியாம்
வாழ்க்கையில போண்டியாம்
எட்டாவதா என்ன பெத்த
என் அப்பனுக்கு இது தெரியல
சொக்கனும் அதை சொல்லல

பெண் : அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா
அரசன் கூட ஆண்டியாம்
வாழ்க்கையில போண்டியாம்
எட்டாவதா என்ன பெத்த
என் அப்பனுக்கு இது தெரியல
சொக்கனும் அதை சொல்லல
சொக்கனும் அதை சொல்லல

பெண் : வளர்ந்து நிக்கிற தென்னையா
வக்கனையா நான் நின்னேன்
வக்கனையா நான் நின்னேன்
ஏழையும் கரை சேர்ந்ததால
ஏழரையாய் நான் ஆனேன்
ஏழரையாய் நான் ஆனேன்

பெண் : அங்க சுத்தி இங்க சுத்தி
வந்தானய்யா மாப்பிள்ளை
சீக்காலிக்கு மறுப்புள்ள
வலையப் போல என்னக்கட்டி
போனானய்யா மாப்பிள்ளை
துப்பில்லாத ஆம்பள
அவன் துப்பில்லாத ஆம்பள


 
பெண் : அங்க சுத்தி இங்க சுத்தி
வந்தானய்யா மாப்பிள்ளை
சீக்காலிக்கு மறுப்புள்ள
வலையப் போல என்னக்கட்டி
போனானய்யா மாப்பிள்ளை
துப்பில்லாத ஆம்பள
அவன் துப்பில்லாத ஆம்பள

பெண் : அஞ்சான் நாளு மூட்டுவலியில்
மாப்புள்ளதான் படுத்துட்டான்
என் உசுர எடுத்துட்டான்
ஒன்னு போனா ஒன்னு வந்து
வருஷமெல்லாம் தேஞ்சுட்டான்
கனவ எல்லாம் ஒடைச்சிட்டான்
என் கனவ எல்லாம் ஒடைசிட்டான்

பெண் : அஞ்சான் நாளு மூட்டுவலியில்
மாப்புள்ளதான் படுத்துட்டான்
என் உசுர எடுத்துட்டான்
ஒன்னு போனா ஒன்னு வந்து
வருஷமெல்லாம் தேஞ்சுட்டான்
கனவ எல்லாம் ஒடைச்சிட்டான்
என் கனவ எல்லாம் ஒடைசிட்டான்

பெண் : அஞ்சான் நாளு மூட்டுவலியில்
மாப்புள்ளதான் படுத்துட்டான்
என் உசுர எடுத்துட்டான்
ஒன்னு போனா ஒன்னு வந்து
வருஷமெல்லாம் தேஞ்சுட்டான்
கனவ எல்லாம் ஒடைச்சிட்டான்
என் கனவ எல்லாம் ஒடைசிட்டான்

பெண் : காய்ச்சலுக்கு காடு வித்தேன்
இருமலுக்கு நெலம் வித்தேன்
வித்ததெல்லாம் போக
அட எச்சமாக நான் நின்னேன்
மிச்சமாக நான் நின்னேன்
அட மிச்சமாக நான் நின்னேன்


 
பெண் : ஊரிலுள்ள மீசையெல்லாம்
என்னை சுத்தி வந்துச்சு
இளம் மனச கெடுத்துச்சு
உசுர விட மானம் பெருசு
புத்திக்குத்தான் தெரிஞ்சுச்சு
வயிறு எங்கே கேட்டுச்சு
வயிறு எங்கே கேட்டுச்சு

பெண் : ஒரு சானு வயிதுக்குதான்
எல்லாத்தையும் விக்கிறேன்
நான் எல்லாத்தையும் விக்கிறேன்
இப்ப இங்கே நிக்கிறேன்
என் கதைய முடிக்கிறேன்

பெண் : ஒரு சானு வயிதுக்குதான்
எல்லாத்தையும் விக்கிறேன்
நான் எல்லாத்தையும் விக்கிறேன்
இப்ப இங்கே நிக்கிறேன்
என் கதைய முடிக்கிறேன்

பெண் : ஜில்லா விட்டு ஜில்லா வந்த
கதைய நீ கேட்டியா
என் கதைய நீயும் கேட்டியா
ஜில்லா விட்டு ஜில்லா வந்த
கதைய நீ கேட்டியா
என் கதைய கேட்டியா

பெண் : கைகள் தாளம் போடய்யா
விசிலு ராகம் பாடய்யா
குழு : கைகள் தாளம் போடய்யா
விசிலு ராகம் பாடய்யா
கைகள் தாளம் போடய்யா
விசிலு ராகம் பாடய்யா
கைகள் தாளம் போடய்யா
விசிலு ராகம் பாடய்யா
கைகள் தாளம் போடய்யா
விசிலு ராகம் பாடய்யா
விசிலு ராகம் பாடய்யா
விசிலு ராகம் பாடய்யா
விசிலு ராகம் பாடய்யா
விசிலு ராகம் பாடய்யா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : ஹே பாண்டி நாட்டுக்
கொடியின் மேல
தாண்டி குதிக்கும் மீனப்போல
சீண்டினாக்கா யாரும்
ஹோய் நான் அலங்கா நல்லூர் காளை

ஆண் : ஹோய் வைகை மண்ணு
சொல்லும் என் பேர
என் பேரச்சொன்னா
புழுதிப்பறக்கும் பாரு
ஏ…புழுதிப்பறக்கும் பாரு
ஏ….புழுதிப்பறக்கும் பாரு
ஏ….புழுதிப்பறக்கும் பாரு ஹோய்

ஆண் : ஏய் எட்டி எட்டி
புடிப்பேன் புடிப்பேன்
உன் முட்டியத்தான்
உடைப்பேன் உடைப்பேன்
ஏய் இட்ட அடியும் தடதடக்கும்
எதிரி கூட்டம் படபடக்கும்

ஆண் : பே பே பே பேப்பபப்பே
பப்பப்பேன் பேப்பரப்பேன்
ஏ…ஒட்டுறவா இருக்கும் ஊரப்பாரு
ஏ… உதவாது உதையப்போல உடன் பிறப்பு

ஆண் : புழுதிப்பறக்கும் பாரு
ஏ…புழுதிப்பறக்கும் பாரு
ஏ….புழுதிப்பறக்கும் பாரு
ஏ….புழுதிப்பறக்கும் பாரு

ஆண் : பட்டி தொட்டி பணியும் பணியும்
எனக்கு வெற்றி வந்து குமியும் குமியும்
அடிமேலே அடிஅடிச்சாத்தான்
அம்மியும் நகரும்
தனனானே தானனன்னன்னே
தனனே தனனே

ஆண் : முழம்போட்டு அளந்து பார்த்தா
இமயமும் குறையும்
ஏ முறம் போட்டு மூடிவச்சா
எரிமலை அமியும்

ஆண் : புழுதிப்பறக்கும் பாரு
ஏ…புழுதிப்பறக்கும் பாரு
ஏ….புழுதிப்பறக்கும் பாரு …ஹோய்

ஆண் : ஹே பாண்டி நாட்டுக்
கொடியின் மேல
தாண்டி குதிக்கும் மீனப்போல

ஆண் : புழுதிப்பறக்கும் பாரு
ஏ…புழுதிப்பறக்கும் பாரு
ஏ….புழுதிப்பறக்கும் பாரு …ஹோய்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுராங்கனி … சுராங்கனி … சுராங்கனி..
சுராங்கனிக்க மாலு கெனா வா
 மாலு மாலு மாலு சுரங்கனிக்க மாலு
 சுராங்கனிக்க மாலு கெனா வா

கூட்டத்திலே சின்ன பொண்ணு மாட்டிக்கிட்டாளாம்
 கூட வந்த சின்ன பையன் இடிச்சி பாத்தானாம்
 மாட்டிக்கிட்ட சின்ன குட்டி மொறச்சி பாத்தாளாம்
 இடிச்சி நின்ன சின்ன பையன் இளிச்சி நின்னானாம்

 ஊட்டியில மாமனுக்கு மலையில வீடு
 ஊட்டுக்குள்ளே குளுரடிச்சா விஸ்கிய போடு
 சூடு கொஞம் ஏறிச்சின்னா சுதியில பாடு
 ஜோடிக்கொரு பொண்ணிருக்கு டூயட்டு பாடு

சுராங்கனி … சுராங்கனி..
சுராங்கனிக்க மாலு கெனா வா
 மாலு மாலு மாலு சுரங்கனிக்க மாலு
 சுராங்கனிக்க மாலு கெனா வா

மாடி வேட்டு மச்சானுக்கு ஒரு மாதிரியா ஆசை
 மதுரை வீரன் சாமிபோல ஆட்டுக்கடா மீசை
 வயசு வந்த பொண்ண பாத்து ஏங்குறாரு பேச
 வம்பு செய்ற மாமனுக்கு காத்திருக்கு பூசை


 அரிசிருக்கு பருப்பிருக்கு ஆக்க முடியலே
 அடுப்பிருக்கு நெருப்பிருக்கு சேக்க முடியலே
 ஆச பட்ட எல்லாத்தையும் கேக்க முடியலே
 அடுத்த வீட்டு அத்த மகளை பாக்க முடியலே..

சுராங்கனி … சுராங்கனி … சுராங்கனி..சுராங்கனி…
சுராங்கனிக்க மாலு கெனா வா
 மாலு மாலு மாலு சுரங்கனிக்க மாலு
 சுராங்கனிக்க மாலு கெனா வா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் : ராசா ராசா என்
மன்மத ராசா தனியா
ஏங்குது ரோசா கொஞ்சம்
சேத்துக்க ராசா

பெண் : மன்மத ராசா
மன்மத ராசா கன்னி மனச
கிள்ளாதே கண்ணுல லேசா
கண்ணுல லேசா என்ன கணக்கு
பண்ணாதே

பெண் : என் பச்சை உடம்புல
உச்சி நரம்புல கிச்சு கிச்சு கிச்சு
மூட்டாதே என் ஒத்த உசுருல
முத்து கொலுசுல உன்ன வெச்சி
வெச்சி பூட்டாதே

பெண் : மன்மத ராசா
என் மன்மத ராசா

ஆண் : ஹே மன்மத ராசா
மன்மத ராசா உன்ன முழுசா
தின்னானே ஹே கண்ணுல
லேசா கண்ணுல லேசா பித்து
பிடிச்சி நின்னானே

ஆண் : உன் பச்சை உடம்புல
உச்சி நரம்புல இச்சு இச்சு இச்சு
வச்சானே உன் ஒத்த உசுருல
முத்து கொலுசுல என்ன வெச்சி
வெச்சி தச்சானே

ஆண் : மன்மத ராசா
என் மன்மத ராசா

பெண் : { ஹே ஜில்லா
ஹே ஜில்லா ஹே சிலுக்கு
சிக்கா ஜில்லா } (2)

ஆண் : என்ன உறைய வச்சு
உன்ன நெறைய வச்சு சும்மா
அலைய வச்சியே வச்சியே
வச்சியே

பெண் : ரத்தம் உறைய
வச்சு முத்த சிறையில்
வச்சு எல்லாம் புரிய
வச்சியே வச்சியே
வச்சியே

ஆண் : ஹே வாயோடு
வாயா இனிக்க வச்ச
என்ன முந்தானையோடு
முடிச்சு வச்ச

பெண் : ஹே பாயோடு
பாயா விரிச்சு வச்ச என்ன
பாவத்தபோல மறச்சு வச்ச

ஆண் : ஹே அழகெல்லாம்
உனக்குள்ள தங்க வச்ச புது
அழகெல்லாம் உனக்குள்ள
தங்க வச்ச அடி அதுக்குள்ள
என்ன நீ எங்க வச்ச

பெண் : ஹே ராசா ராசா
ராசா மன்மத ராசா லேசா
லேசா லேசா ஆகுது லேசா

ஆண் : ஹே ராசா ராசா
ராசா மன்மத ராசா லேசா
லேசா லேசா ஆகுது லேசா

ஆண் : ஹே தன்னா ஹே
நன்னா ஹே தன்னா நன்னா
நானனா தன்னா ஹே தனனா
ஹே தன்னா நானா நானனா

ஆண் : நெஞ்ச உருக வச்சு
கொஞ்சம் பருக வச்சு என்ன
நெருங்க வச்சியே வச்சியே
வச்சியே

பெண் : ஹே முந்தி சரிய
வச்சு மோகம் தெரிய வச்சு
என்ன களைய வச்சியே
வச்சியே வச்சியே

ஆண் : ஹே காய்ச்சாத
பாலா திரிய வச்ச என்ன
கண்டத்தை போல எரிய
வச்ச

பெண் : ஆத்தாடி நீதான்
அனுபவிச்ச என்ன கூத்தாடி
போல அலங்கரிச்ச

ஆண் : ஹே இரவெல்லாம்
எனக்குன்னு ஒதுக்கி வச்ச
இரவெல்லாம் எனக்குன்னு
ஒதுக்கி வச்ச ஏன் உலகத்த
அதுக்குள்ள பதுக்கி வச்ச

பெண் : ஹே ராசா ராசா
ராசா மன்மத ராசா லேசா
லேசா லேசா ஆகுது லேசா

ஆண் : ஹே ராசா ராசா
ராசா மன்மத ராசா லேசா
லேசா லேசா ஆகுது லேசா

பெண் : மன்மத ராசா
மன்மத ராசா கன்னி
மனச கிள்ளாதே

ஆண் : கண்ணுல லேசா
கண்ணுல லேசா பித்து
பிடிச்சி நின்னானே

பெண் : என் பச்சை
உடம்புல உச்சி நரம்புல
கிச்சு கிச்சு கிச்சு மூட்டாதே

ஆண் : என் ஒத்த உசுருல
முத்து கொலுசுல என்ன
வெச்சி வெச்சி தச்சானே

பெண் : மன்மத ராசா

ஆண் : மன்மத ராசா

பெண் : மன்மத ராசா மன்மத
ராசா கன்னி மனச கிள்ளாதே
கண்ணுல லேசா கண்ணுல
லேசா என்ன கணக்கு
பண்ணேன் டா பண்ணேன்
டா பண்ணேன் டா

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.